தங்கள் இலக்கணப் பாடத்தில் காதல் கொண்டேன் .மிக அருமையான வழிகாட்டுதல். ஆகச்சிறந்த ஆளுமை ! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (தமிழுக்கும் அமுதென்று) தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! (தமிழுக்கும் அமுதென்று)
இரவு நடு ஜாமத்தில் தூக்கம் வராமல் எழுந்து இந்த பாடத்தை பார்த்தேன். இனி என் வாழ்ழாள் முழுக்க மறக்க மாட்டேன். அப்படி ஒரு அருமையான விளக்கம். தங்களுக்கு சிறந்த தமிழாசிரியர் விருது வழங்க வேண்டும்.
ஐயா மிகவும் தெளிவான விளக்கம்.... உங்களை போன்ற ஆசான் கிடைப்பது கடினம்....மாணவர்களிடம் எளிமையாக மற்றும் ஏற்றத்தாழ்வு இன்றி நடந்துகொண்டது எங்கள் மனதை கொல்லைகொள்ளும் கட்சி... உங்கள் பணி என்றும் தொடர வேண்டும்....
ஓம் நமசிவய வாழ்க ஐயா ரொம்ப அருமையாக இருந்தது உங்கள் வகுப்பு மற்றும் பாடம் கற்பிக்கும் முறை எனக்கு இருந்தத பல சந்தேகங்கள் நிறைவேறியது நான் முன்னாள் இராணுவ வீரன் என்னை குரூப் போர் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டு உள்ளேன் இது போன்ற இலக்கணங்கள் கடினமாக இருந்தது இப்போது கொஞ்சம் தெளிவு பெற்றுள்ளேன் இந்த கானொளியை திரும்ப திரும்ப பார்பேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய
எனது தமிழ் ஆசிரியர் போல் நீங்களும் ஒரு சிறந்த ஆசிரியர் இப்போது இந்த மாதிரி ஒரு சிறந்த ஆசிரியரியரைப் பார்க்க முடியாது நானும் ஒரு தமிழ் ஆசிரியர் நானும் உங்களைப்போலவே நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் சேலத்தில் இருக்கிறேன் .ஐயா நீங்கள் மாணவர்களுக்கு இலக்கணம் மிக மிக அழகாய் இலக்கணம் வகுப்பு நடத்திகிறாய் ஐயா . TNPSC குரூப் 4 குரூப் 2 இலக்கணம் வகுப்பு மட்டும் நடத்தினால் எத்தனையே ஏழை மாணவர்கள் வாழ்வில் உண்டாகும் ஐயா . உங்கள் சேவைகள் தொடர என் வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் ஐயா. மிக எளிமை மற்றும் அருமையான தமிழ் இலக்கண வகுப்பு. ஐயா. மகிழ்ச்சி. வகுப்பில் மாணவர்களுக்கு மகிழ்சியும், தெளிவும் கிடைக்கிறது. நன்றி ஐயா.பணிதொடர வாழ்த்துகள்.சில வருடங்களுக்கு முன் எனது மாலைநேரசிறப்பு வகுப்பில் ஒரு மாணவன் சக்தியை சகதி என எழுதியது நினைவுக்கு வருக்கிறது.அருமை.............ஐயா.
அய்யா தாங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது அருமையாக புரியும் படி இருக்கிறது. எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் "மாணவர்களை பாராட்டும் போது ஆங்கிலம் தவிருங்கள்" தமிழிலேயே பாராட்டுங்கள் எனது பணிவான வேண்டுகோள் நன்றி.
Eppo rompe feel pannura sri.nagga padikum pothu uggale pole oru sri kidaithu eruka kudathanu...! ugga le pole oru sir kidaithu eruntha eppo ente life veara levela erunthu erukum sri.ugga kitta padikirawagga kotothu veachchawagga.
ஐயா நான் வயது முதிர்ந்தவன் வெகு காலமாக எனக்கு புரியாமல் இருந்த வல்லெழுத்து மிகா இடங்கள் பற்றி தெளிவாக கூறி உங்கள் செயல் தமிழுக்கு செய்யும் தொண்டு என்பேன். உங்களை அன்புடன் வணங்குகிறேன்.
சார்..! வாழ்த்துக்கள் ( து அதாவது உகரத்தை அடுத்து ஒற்றெழுத்து வராது என்று கூறினீர்கள்..) 1.குறைத்துக்கொள். 2.குறைத்துகொள். இதில் எது சரி. க் இல்லாது உச்சரித்தால் பிழையாகத் தோன்றுகிறது.
வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான், sir ithula vallinam migum idam la correct ah sir (A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான் (B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான் (C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான் (D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
இவ்வளவு பொறுமையா யாரும் கற்றுக் கொடுக்க முடியாது ஐயா... 👍
தங்கள் இலக்கணப் பாடத்தில் காதல் கொண்டேன் .மிக அருமையான வழிகாட்டுதல். ஆகச்சிறந்த ஆளுமை !
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
அய்யா அருமையான காணொளி போட்டி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி தமிழ் அய்யா...
பொறுமை, பொறுமைங்க!
ஆசிரியருக்குப் பாராட்டுகள், 🙏
மிக மிக அருமையான, எளிய விளக்கம். இப்படியோரு தமிழ் வாத்தியார் கிடைக்க அந்தப் பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க தங்களின் பணி!
இரவு நடு ஜாமத்தில் தூக்கம் வராமல் எழுந்து இந்த பாடத்தை பார்த்தேன். இனி என் வாழ்ழாள் முழுக்க மறக்க மாட்டேன். அப்படி ஒரு அருமையான விளக்கம். தங்களுக்கு சிறந்த தமிழாசிரியர் விருது வழங்க வேண்டும்.
ஐயா மிகவும் தெளிவான விளக்கம்.... உங்களை போன்ற ஆசான் கிடைப்பது கடினம்....மாணவர்களிடம் எளிமையாக மற்றும் ஏற்றத்தாழ்வு இன்றி நடந்துகொண்டது எங்கள் மனதை கொல்லைகொள்ளும் கட்சி... உங்கள் பணி என்றும் தொடர வேண்டும்....
எனது பல நாள் கேள்விகளுக்கு எளிமையாக பதில் கொடுத்தமைக்கு நன்றி ❤
வகுப்பறையில் மீண்டும் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு உங்கள் காணொளிகளை பார்க்கும் போது கிடைக்கிறது. ❤️
உன்மை
அய்யா
தாங்களின் பணி மிக சிறப்பானது. நீண்ட நாள் பயன்படக்கூடிய ஆவணம் போன்றது.😅
Appa unga vedio romba nalla irunthuchu appa
ஓம் நமசிவய வாழ்க
ஐயா ரொம்ப அருமையாக இருந்தது உங்கள் வகுப்பு மற்றும் பாடம் கற்பிக்கும் முறை எனக்கு இருந்தத பல சந்தேகங்கள் நிறைவேறியது நான் முன்னாள் இராணுவ வீரன் என்னை குரூப் போர் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டு உள்ளேன் இது போன்ற இலக்கணங்கள் கடினமாக இருந்தது இப்போது கொஞ்சம் தெளிவு பெற்றுள்ளேன் இந்த கானொளியை திரும்ப திரும்ப பார்பேன் நன்றி ஐயா
ஓம் நமசிவாய
எனது தமிழ் ஆசிரியர் போல் நீங்களும் ஒரு சிறந்த ஆசிரியர் இப்போது இந்த மாதிரி ஒரு சிறந்த ஆசிரியரியரைப் பார்க்க முடியாது
நானும் ஒரு தமிழ் ஆசிரியர் நானும் உங்களைப்போலவே
நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் சேலத்தில் இருக்கிறேன் .ஐயா நீங்கள் மாணவர்களுக்கு இலக்கணம் மிக மிக அழகாய் இலக்கணம் வகுப்பு நடத்திகிறாய் ஐயா . TNPSC குரூப் 4 குரூப் 2 இலக்கணம் வகுப்பு மட்டும் நடத்தினால் எத்தனையே ஏழை மாணவர்கள் வாழ்வில் உண்டாகும் ஐயா . உங்கள் சேவைகள் தொடர என் வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா group 4 exam la nan pass unga class மிக மிக எளிமையாக உள்ளது
சிறப்பு ஐயா. நன்றி.
வணக்கம் ஐயா. மிக எளிமை மற்றும் அருமையான தமிழ் இலக்கண வகுப்பு. ஐயா. மகிழ்ச்சி. வகுப்பில் மாணவர்களுக்கு மகிழ்சியும், தெளிவும் கிடைக்கிறது. நன்றி ஐயா.பணிதொடர வாழ்த்துகள்.சில வருடங்களுக்கு முன்
எனது மாலைநேரசிறப்பு வகுப்பில்
ஒரு மாணவன் சக்தியை சகதி என எழுதியது நினைவுக்கு வருக்கிறது.அருமை.............ஐயா.
தலைச்சிறந்த ஆசிரியர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏
தமிழ் நூல்கள் மற்றும் சிறப்பு பெயர் போடுங்கள் ஐயா
அய்யா வணக்கம் எனக்கு நான் கண்ட காட்சி அளிக்கும் கடவுள் நீங்கள்❤
Ipadi oru explanation na pathathila sir...sema
தமிழ் மொழியை இவ்வளவு அழகாக புகட்டவும் முடியுமா? அருமை. வந்தனங்கள்.
சிறப்பான வகுப்பு... மாணவர்களோடு மாணவர்களாக சேர்ந்து பாடம் அறிந்துகொள்வது இதுவே...
எம் தமிழ்த் தந்த தமிழே நீ வாழ்க
Na padikum pothu tamil la ilakanam eluthavay maten sir omumay puriyathu nega evolo alaga theliva solitharinga super sir ❤️
உங்களுடைய வகுப்பு என்னுடைய பள்ளி பருவத்தை நினைவுபடுத்துகிறது...☺️😥🥺
மீண்டும் போக இயலாத காலங்கள் 😭😭
மிக மிக சிறப்பு ஐயா வாழ்க தமிழ் வளர்க நம் இனம்.
Arumai arumai
Nandri ayya very useful
சூப்பர் சார் அருமை சார் நீங்கள் வகுப்பு எடுக்கும் முறை
அருமையாக சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி
அருமை
அருமையான பதிவு ஐயா
Mikka nanri ayya
உங்கள் காணொளி மிகவும் அருமை. வாழ்த்துகள் அய்யா..💐
இலக்கணப் பாடம் புரிந்தது மிக்க நன்றி ஐயா
Super sir
நன்றிகள் பல அய்யா
கோடான கோடி நன்றி ஐயா
நன்றி ஐயா.... மிகவும் பயனுள்ள தகவல்கள்
மிக அருமை அய்யா🎉
வணக்கம் ஐயா அருமை
Sir super
நன்றி ஐயா அருமை❤
Super sir very useful with humorous
Thamizhodu arasiyalaum solli kodunga manavargaluku iniyavathu valarnthu varum samuthayam vellattum thamizhan alattum mathuvai vittozhithu thelivu perattum nanry ayya '!
Good
அருமை ஐயா
19:10 🤣pasanga kurumbukarangaa
அய்யா தாங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது அருமையாக புரியும் படி இருக்கிறது. எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் "மாணவர்களை பாராட்டும் போது ஆங்கிலம் தவிருங்கள்" தமிழிலேயே பாராட்டுங்கள் எனது பணிவான வேண்டுகோள் நன்றி.
சார் உங்கள் வகுப்பு மிக அருமையாக உள்ளது 🙏🏻🙏🏻
ஐயா மிகவும் அருமை
❤❤ அருமையான பதிவு தொடர்ந்து பார்க்கிறேன் பயனுள்ளதாக இருக்கிறது ❤❤
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..... ஐயா
Thank you ayya
ஐயா உங்கள் பதிவு சூப்பர்
First time watching.its really amazing.evla nal waste pannittan.enni nanum nalla pannuvan.thank u so much.your video increase my confidence.
Sir. Your students are very lucky
Excellent teaching sir innum update pannunga sir Yoube la so ennamari poor students ku helpful ha irukkum illakanam class so thanking u sir
மிக்க நன்றி ஐயா 🙏
Arumai ayya 👌
தோப்பு ஒருமை கள் என்பது மது மற்றும் கள் என்பது பன்மை விகுதியும். அருமை 🙏
fantastic class...
Verygood sir super padam
மிக்க நன்றி ஐயா
தனது பணியை முழு மனதுடன் சிறப்பாக பணியாற்றுகிறார்
மிகவும் நன்றி ஐயா
👌👌👌🏻👌🏻👌🏻
Super
Thank u so much sir unga class super tnpscku romba usefula iruku kandipa unga short cut exam Halla nala nabagam irukum
Tnpsc 2 and 2a இலக்கணம் class தேவை. 2ங்களுடைய வகுப்பு எளிதில் புரியும் படியாக உள்ளது.
Exam ku innum 2 nal than sir iruku ....irunthalum enaku tnpsc Tamil ku unga video than purium so useful sir 😍💞💞💞💞
Eppo rompe feel pannura sri.nagga padikum pothu uggale pole oru sri kidaithu eruka kudathanu...! ugga le pole oru sir kidaithu eruntha eppo ente life veara levela erunthu erukum sri.ugga kitta padikirawagga kotothu veachchawagga.
நன்றி ஐயா
Super 😊
ஐயா தொகைதொடர் தொக்காதொடர் எடுங்க iya
கரும்பலகையில் எழுதுவதை பெரிதாக அல்லது அருகில் ( close up) காட்டுங்கள்.
Thank you very much sir
இந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அய்யா
Iyya... Enaku vada chol pathi explain panunga sha, she, etc..... Pls....
ஐந்து வகை இலக்கணம் ஒரு கோர்வையாக நடத்துங்கள் ஐயா.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏
விரைவில்.....
@@kalvisaalai Nantri ayyaa
கோவையாக என்று தட்டச்சு செய்தால் போதும்.
நன்றி ஐயா 🙏🏼
ஐயா நான் வயது முதிர்ந்தவன் வெகு காலமாக எனக்கு புரியாமல் இருந்த வல்லெழுத்து மிகா இடங்கள் பற்றி தெளிவாக கூறி உங்கள் செயல் தமிழுக்கு செய்யும் தொண்டு என்பேன். உங்களை அன்புடன் வணங்குகிறேன்.
👍👍👍
கரும்பலகை வெண்பலகையாக இருப்பது சிரமமாக உள்ளது.
அருமையான பதிவு ஐயா
ரோஜா பூ வலி மிகுமா??
The students centred method is so wise causes birth of wise
Sir i saw all ur vedios....some i missed...it was very interisting....thank you sir.....keep sending👍
Sema teaching.. lifela marakave mudiyathu sir....
அருமை மிகவும் அருமையான விளக்கம். ஆனால் தமிழ் இலக்கணம் கற்பிக்கும்போது very good என்று சொல்கிறீர்கள். மிக நன்று என்று அழகு தமிழில் சொல்லலாமே.
நீங்க எந்த ஊரு சார்?
❤
Thank u sir
ரவிக்குமார் க் வருமா வராதா Sir
ஐயா,Very good எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பதிலாக அருமை அருமை என அடுக்குத் தொடரில் சொல்லலாமே...
Super sir , thank you
சார்..! வாழ்த்துக்கள் ( து அதாவது உகரத்தை அடுத்து ஒற்றெழுத்து வராது என்று கூறினீர்கள்..)
1.குறைத்துக்கொள்.
2.குறைத்துகொள்.
இதில் எது சரி. க் இல்லாது உச்சரித்தால் பிழையாகத் தோன்றுகிறது.
கள் விகுதி வந்தால்.....
Board clrah theriyala ayya
❤❤❤
Tq sir
திருநிறை செல்வி இதில் ஒற்றை எழுத்து வருமா ? ஐயா
வராது
🙏🙏🙏❤️❤️❤️
ஐயா மூன்றாம் வேற்றுமை ஆல் தானே ஐயா நீங்க ஓடு சொல்லுறீங்க எனக்கு அது மட்டும் புரியவில்லையே ஐயா என்ன காரணம் ???
வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான், sir ithula vallinam migum idam la correct ah sir
(A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்