கலியுகத்தில் மனித வாழ்க்கை தினமும் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இரவுப்பொழுதில் மக்கள் 2மணிக்கு தூக்கம் வராமல் பார்க்க வேண்டுமென்றால் அங்கே நல்ல தர்ககம் புராணம் பேச்சுக்கு மத்தியில் தமிழ்சுவையோடு கொஞ்சம் விளையாடவேண்டும் அது தூக்கம் வந்தாலும்பறந்து போய்விடும் மனோ பேச்சை மட்டுமே ஓட்டி விடாமல் பார்ப்பேன் அபிராமி திலகதி இவர்கள் எந்த நாராதரோடு தர்க்கம் நடந்தாலும் நன்றாக பேசக்கூடியவர்கள் ரசிக்க முடியும் அந்த காலம் வேறு .இந்த காலம் வேறு என்றாலும் நாடகத்தின் மதிப்பு என்றும் உயரும் ஒரு போதும் குறையாது
கலியுகத்தில் மனித வாழ்க்கை தினமும் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இரவுப்பொழுதில் மக்கள் 2மணிக்கு தூக்கம் வராமல் பார்க்க வேண்டுமென்றால் அங்கே நல்ல தர்ககம் புராணம் பேச்சுக்கு மத்தியில் தமிழ்சுவையோடு கொஞ்சம் விளையாடவேண்டும் அது தூக்கம் வந்தாலும்பறந்து போய்விடும் மனோ பேச்சை மட்டுமே ஓட்டி விடாமல் பார்ப்பேன் அபிராமி திலகதி இவர்கள் எந்த நாராதரோடு தர்க்கம் நடந்தாலும் நன்றாக பேசக்கூடியவர்கள் ரசிக்க முடியும் அந்த காலம் வேறு .இந்த காலம் வேறு என்றாலும் நாடகத்தின் மதிப்பு என்றும் உயரும் ஒரு போதும் குறையாது
Naarathar mariyaathai mukkiyam
Manoranjani
Ethanai pattathu pattathu