வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frame
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ค. 2021
- பூஜை செய்யும்போது கொட்டாவி வராமலும் & மனசு அலை பாயாமலும் இருக்க சில வழிகள் | Do you Yawn during puja
• பூஜை செய்யும்போது கொட்...
விசேஷ நாட்களில் குறைந்த செலவில், எளிய முறையில் பூஜைகள் செய்வது எப்படி? Doing Puja in a simple method
• விசேஷ நாட்களில் குறைந்...
பெண்கள் தினசரி வேலைகளை செய்து கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் காப்பது எப்படி? Work-Life-Health Balance
• பெண்கள் தினசரி வேலைகளை...
கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா
• கைம்பெண்கள் மங்கள நிகழ...
வளைகாப்பில் செய்ய வேண்டிய முக்கிய சடங்கு முறைகள் | Important Rituals to be done during Baby Shower
• வளைகாப்பில் செய்ய வேண்...
குழந்தைக்கு பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை | Things to look out for when naming a baby
• குழந்தைக்கு பெயர் வைக்...
- ஆத்ம
அம்மா உங்க வீடியோ பார்க்கும் போது மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்
தெரிந்த விஷயம் தான் என்றாலும். இதில் கூடுதலாக இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பது நீங்க சொல்லி தான் இப்போ தெரியுது.கூடுதல் அறிவை எங்களுக்கு கற்று கொடுத்த உங்களுக்கு நன்றி.🙏
நான் எங்க வீட்டு நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வேப்பிலை... தூபம் சாம்பிராணி போட்டு வழிபாடுகிறோம்... மாற்றம் தெரிகிறது ❤❤❤🥰🥰🥰🥰
தாய் தந்தை இருந்த வீடு அவர்களை நினைத்து வனங்குகிறேன் இனி குலதெய்வத்தையும் சேர்த்து வணங்க போகிறேன்நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்
Am just 19 years old aunty ! I followed yur words nd Pooja's .. I feel the best feeling in my home 💫.. thanks a lot mam❤️
மிகவும் நன்றி அம்மா.உங்கள்பேச்சு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா.
உங்கள் பேச்சால் என்னையே மறந்து விடுகிறேன். உங்கள் பேச்சால் மிகவும் மகிழ்ச்சி உங்களை தொடர்பு கொள்ள விரும்பிகிறேன் தயவுசெய்து தொலைபேசி எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அம்மா நான் பாண்டிச்சேரியில் வசிக்கிறேன் உங்கள் கருத்துக்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது இது போன்று வேறு யாரும் சொன்னது இல்லை நான் போய் கேட்கவும் தயங்கி உள்ளேன் அதனால் என் வாழ்க்கைக்கு ஒரு குருவாகவோ ஒரு சகோதரியாக எல்லா விஷயங்களையும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன் தயவுசெய்து தொலைபேசி எண்ணை தாருங்கள் அம்மா மிக்க நன்றி
ண்டண்ட
CT mom
அம்மா மிக அழகாக கூறினீர்கள்...visual ah காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா. அனைவரும் பயன் பெற முடிகிறது.
மிக்க நன்றிகள்
என் அன்பு சகோதரிக்கு
இது போன்ற நல்ல தகவல்களை
நம் முன்னோர்கள்
சொன்னார்கள்
நம் யாரும் கடைப்பிடிக்க விலை
நீங்கள் சொன்ன மாதிரி
நாங்கள் கடைப்பிடிக்கிறோம்
வாழ்க வளமுடன்
Rompa nalla theliva soldringa thank you
Namaskarangals for the useful Devine Vishayangals 🙏. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏.
வணக்கம் சகோதரி உங்கள் பதிவுகள் மிகவும் அருமை எங்கள் மனதில் ஓடும் ஓட்டம் அறிந்து அனைத்து சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார்கள் நன்றி
அம்மா நீங்க பேசுறதை கேட்க தாயாரே நேரில் வந்து அருள் புரிவது போல் இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Madam
Indha pathivukku mikka nandri.
Migavum usefulaka irundhadu.
Nandri.Valzha valamudan 🙏🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா, எனது சந்தேகங்கள் தீர்ந்தது அம்மா, நன்றி அம்மா🙏🙏🙏
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வைத்து உங்களிடம் பேசியது உண்டு... கேள்விகள் கேட்டதும் உண்டு நான்...விடை சொல்லி பதில் சொல்லியதும் உண்டு தாங்கள்... அருமையான பேச்சாளர்...பக்தியாளர்....அன்பாக நடந்து கொள்பவர்...வணங்குகிறேன்...
Pppppp
T.q ma
அருமைஅற்புதம் பதிவு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
Neenga romba inimai very lovable friendly person
அருமையான பதிவு தாங்கள் சொல்வது போல கடைபிடிக்கிறேன் நன்றி
வீடும் குடும்பமும் காக்கும் எங்க குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
பயனுள்ள தகவல்கள் அம்மா குலதெய்வம் வீட்டிற்கு வந்து விட்டது என்று உணர்வு வந்து விட்டது நன்றி அம்மா
Arumaiyana vilakkam super super super🙏🙏🙏🙏🙏 nanry
Rema remba arumaiahna pathivu.... Manasara Nandri soldrea maa
குழப்பமான சூழ்நிலை யில்உங்களது விளக்கம் மனநிறைவை தருகிறது நன்றி அம்மா
எல்லோருக்கும் பயன்பபடக்கூடிய நல்ல பதிவு
உபயோகமமான நல்ல தகவல் அம்மா, நண்றி அம்மா ,அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
காலை வணக்கம் மிகவும் அருமையான பதிவு சகோதரி அனைவரும் தெறிந்து கொள்ள வேண்டிய விசியம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா
நன்றி சகோதரி
Thank u mam ungloda pathivu pathu dhan na ellam seivane...
மிகவும் அருமையான, தேவையான பதிவு அம்மா, மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா..... ❤️🙏🏻
Arumaiyana pathivu ammm👌👌👌👌❤❤❤
உங்கள் ஆன்மீக தகவல்ககளுக்கு நன்றி சகோதரி 🙏
Naan epatithan 5 years ha seikeren Neengal solvathu mega Sariya erukku. Thank you Amma ☝🏻👏🏻👏🏻🙏🏼🙏🏼
மதுரையில் உள்ள கிழ்குயில்குடியில் எல்லையில் கருப்பசாமி கோவில் ஆலமரத்தில் அமைந்துள்ளது ஓடுகாளா முனி எங்கள் குலதெய்வம். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவார். இரவில் அவர் ஊரை காவல்காப்பார் என்றும் கூறுவர். இரவில் அவாரின் சலங்கை ஒலி கேட்கும் என்றும் கூறுவர். அவரின் வரலாறு தெரிந்து கொள்ள ஆசையா இருக்கு.உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் அவரின் வரலாறு கூறுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் நான் செய்து கொண்டு வருகிறேன்....
அருமையான பதிவுகள் அம்மா.நன்றிகள் பல 🙏
அருமையான விளக்கம் மற்றும் அருமையான தகவல் நன்றி
Amma i like yu so much when I feel so sad i used to hear yr speech ma really yr speech s so inspirated nijama andha Mahalakshmiye samaadhaan pannamaadhiri oru feel kidaikum ma enaku
அம்மா சிவ பூஜை , விரத நாட்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
Munbe kuduthirkanga
@@medhabhat12 1qà way
@@gopihari8388 qq qq
Arumai ma nan thenamum vasapadi pooja y sheiven
Think you
Unga video onnu parthale Ella santhegathirkkum vidai therinchuruthu ma romba nanri ma
Arumaiyana pathivu.
புதுவீடு கட்டுபவர்கள் நிலை வாசலில் என்னென்ன பதிக்கலாம் என்றும் அதன் பலன்கள் பற்றியும் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
இந்த வருடத்திற்க்கான. ஸ்ரீவரலெட்சுமி விரதம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்
அம்மா எங்க விட்டில் அம்மன் சிலை வைத்து வழி படுகிரோம் அதுக்கு மருந்து வைத்தால் தான் நம்மிடம் பேசும் என்று சொல்லுகிறார் க ள் அது என்ன மருந்து ப்ளிஸ் அம்மா எனக்கு சொல்லுங்க அம்மா மனசுக்கு குழப்பமா இருக்கு
Very useful information
Gives in-depth knowledge of Indian culture and the scientific values behind it..... without unnecessary dialogues
Thank you so much
Super mam.... Kandippa idha naan seiyaaporen mam... Thank you
Arumai 🙏😍
Akka enakku ungala rompa pidikkum....
Aanmeekam sammanthamaaa neenga sollum pothu keddduthe irukkalaam pola irukkum...
🙏🙏🙏
Tanqmam
Thank you for the valuable information.
Useful information mam.nanri amma🙏🙏
அம்மா நான் எனது பிள்ளைகளுக்கா
மட்டுமே சாமி கும்பிடுவேன் ஆனால் எனது மகன் நேற்று உன்னிடம் ஏதாவது சொன்னால் நடக்காது என்று சொல்லீவிட்டான் எனக்கு மிகுந்த மனவேதனை ஆகி விட்டது நீங்கள் எனக்கு என்ன செய்வது என்று கூறுங்கள் தாயே
First avanuku Nalla buthi kodunganu kadavul kitta vendunga . Avanoda anbuku neenga yengatheenga , unga anbum aseervatham than avanuku venum
Super amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையானபதிவுநன்றி
Nalla Arumaiyana padhivu Amma.... Neengal solvathu Pola naanum daily siethu kittu irukken Amma. Romba Nandri Amma...🙏🙏🙏🙏
வழிபாடு அழகுக்காக அல்ல❤
Akka Tq ❤❤
Thank you Madam 💐 for sharing such valuable information 🙏
Engalukku nalla visayangalai sollum oru devadjaiyaha therikireerhal sago. Needuzhi vazhanum. Sami patriya theriyadha visangalai ketkumpothu neengal engalukku kidaitha pokkisam. Yarudaiya pathivum parkka matten. But ungal pathivu porumaiya ivlo vilakkama yarum sonnathillai. Ungal pathivu ketka virumpumpadi miha niruthi nithanama solhireerhal. Mihavum nandri sago. 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏💞💞💞💞💞💞
அம்மா கனவு சாத்திரம் என்பதை பற்றி பதிவு செய்யுங்கள் .. எனக்கு சிவன் மற்றும் கருடன் கனவில் அதிகம் வருகிறது... அது மற்றும் இன்றி கருடன் என்று சொல்லும் வெள்ளை நிற கருடன் அதிகம் நேரடியாக அடிக்கடி பார்த்து வருகிறேன் . அதைப் பற்றிய பதிவு செய்யுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.. pls...
மடி பிச்சை எடுப்பது பற்றி கூறுகள் அம்மா
அம்மா ரொம்ப பயனுள்ள தகவல். உங்களுக்கு மிக நன்ரி நன்றி🙏🙏🙏💐💐💐
த௱ங்கள் கூறிய விளக்கங்கள் மக்களுக்கு மிகவும் உபயோகம௱னத௱கவும் இருந்தது.
பயன் உள்ள தகவல் நகைச்சுவை ஓட சேர்ந்து மிக அருமை நன்றி அம்மா🙏
அம்மா அடியேனுக்கு ஒரு சின்ன விண்ணப்பம் அடியேன் தேவிபாகவதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் நீங்கள் தேவிபாகவதம் புராணம் சொல்லவேண்டும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏தயவுசெய்து சொல்லுங்கள் please
நன்றி 🙏.நல்ல பதிவு
Arumai arumai amma nalla padhivu
அம்மா கருங்காலி கட்டை, கோல், மாலை இவற்றின் வழிபாடு மற்றும் பயன்பாட்டு முறைகள் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏
சரஸ்வதிஅம்மன் வழிபாடு பற்றி கூறுங்கள் அம்மா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumaiyana villakam. Nandri ma
Romba thanks Amma nalla pathivu
என் வாழ்க்கை மிகவும் கடினமான சூழல் உள்ளது உதவி தேவை அம்மா
சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் பற்றி கூறுங்கமா
Solunga amma
@@priyait721 %% qa% qa%aa@
}}} pp
அருமையான பதிவு அம்மா எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு
Arumayana pathivu nandri amma
அம்மா நிலைவாசலில் தினமும் விளக்குகள் ஏற்றும் சரியான முறை...மற்றும் தெளிவான விளக்கம் வேண்டும்....🙏
Thank you amma
Listening to your speech mind is getting very clear. 🙏🙏
🙏 Nandri Vanakkam Amma Romba Nalla Pathu 💐
வணக்கம் அம்மா
அம்மா சாய் பாபா பூஜை
ஒரு பதிவு போடுங்கள்
அம்மா pls
🙏🙏🙏🌻🤲🌻🙏🙏🙏
அம்மா கோவில் எலுமிச்சை பழம் எத்தனை நாள் ஒரு முறை மாற்றலாம்.... 🙏🙏🙏
Amma... Extreme super suggestion..
Ivalo naal naa ida dan follow senja... Ade advice thaan neengalum ipo sollirkinga
நல்ல விளக்கம் அம்மா நன்றி அம்மா
அம்மா உங்கள் குரல் தெய்வீகமாக இருக்கிறது🙏🙏🙏
Sister you are totally a positive package.... Thank you so much Akka
Trttttttttt[rfr5|dress ft hi vil 6th arichi 77789989;8/88; 88mnin8ninu 7 h7 n b b b nm 7 l 6 i8{(/ hv. Goto yu iuhu7;
Arumai arumai arbhutham amoham amritham 😍🙏🤝💓🤝
சில சந்தேகங்கள் தீர்ந்தது சகோதரி. 🙏
அம்மா நற்பவீ என்ற வார்த்தையைப் பற்றி அதன் மகிமையை பற்றி கூறவும் நன்றி அம்மா
நிலை வாசல் வைக்கும் போது நிலைக்கு கீழே பதிக்க கூடிய பொருட்கள் என்ன என்பது பற்றி கூறுங்கள்
Amma, Really appreciated thank You Amma. Great
Very thanks mam naa daily basis pannittu than mama iruken om nama sivaya🙏🙏🙏
அங்காளம்மன் பற்றி பதிவு போடுங்க
Im from malaysia.
Super aalaga sonninge amma. Rombe nandri amma.🤗🤗🤗
Super mam thanku so much
அங்காளம்மன் வரலாறு பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா . நன்றி🙏💕
அம்மா சாய் பாபா விரதத்தை பற்றி விளக்கமாக ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
மிக்க நன்றி
Ninga pesurathu enakku romba pudichurukku amma ninga engalukku tharuginra thagavalukku nanri amma
அம்மா வாசலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் மற்றும் மஞ்சள் பூசி வைப்பது பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்.... 🙏🙏🙏
Payam poidum dristy erukathu
Xx
Elumicaipazham
@@arumugammani4788 pnip
B.