வணக்கம் அம்மா. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன்.தங்களின் இப்பதிவில் ஒவ்வொரு வார்த்தையும் மிக தெளிவாக கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. நம் இரு இதிகாசங்களில் மண்ணின் பேராசையும், பெண்னின் மகத்துவத்தையும் விவரிக்கும் அற்புதமான காவியம் மகாபாரதம். எத்தனை முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். மிக்க நன்றி அம்மா.
@@subramanianb9044 தகவல் எவ்வழியில் வந்தாலும் நாம் கேட்கக்கூடிய நிலையில் இருந்தால் போதும் மனம் ஒரு நிலையில் இருக்க வேண்டும் மேலும் அதில் ஆர்வம் இல்லையென்றால் சொல்பவர் எந்த நிலையில் இருந்தாலும் நம் சிந்தனைக்கு எட்டாது
திருமதி லதா குமாரவேல் அம்மா அவர்களுக்கு தாங்கள் மகாபாரத உப கதை சொல்லும் விதம் மிக எளிதாக அருமையாக உள்ளது இவை வரும் கால சந்ததிகளுக்கு ஒரு கல்லில் இரு மாங்கா என்பது போல் ஒரு கதைக்கு பல புராண வரலாற்று கதைகள் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது நன்றிகள் பல இறைவன் உங்களுக்கு தீர்க்க ஆயுள் தர வேண்டும் தாங்கள் கதை சொல்லும் போது நன்மை என்பதற்கு பதிலாக அனுகூலம் என்ற வார்த்தை பயன் படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி அடியேன் ரவிஜி கோயில் அர்ச்சகர் சாஸ்தா நகர் ஆணையுர் மதுரை s ஆலங்குளம்
பொறுமையாக கதை சொல்லும் விதம் மிக அருமை புராண காலத்தில் வரம் கொடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது மாற்றாக பிற்காலத்தில் பரிகாரதிற்குறிய வழிகள் சொல்லப்படும் வரத்தை மாற்றமுடியாது நீங்கள் பலநூல்கள் படித்து இருப்பீர்கள் இதன் விளக்கம் தர வேண்டுகிறேன் அடியேன் ரவிஜி கோயில் அர்ச்சகர் மதுரை சாஸ்தா நகர். மதுரை
இரண்டாம் பாகம் முடிந்த பிறகு அடுத்த பாகம் இதுவரை வரவில்லையே..? தங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை. அதிலும் பெரும் பேரு பெற்ற மகாபாரத கதையின் கிளை கதைகளை தொகுத்து வழங்கிய தங்களின் முயற்ச்சி பெரிதும் பாராட்டுக்குரியது. வாழ்தத்துக்களுடன் பெருவணக்கம்.
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. சில உச்சரிப்புக்கள்: வெல்லம், அல்ல வெள்ளம்; அத்துடன் மடு என்று சொல்லக்கூடியதை அல்ல, மடுவை; குருவாக இருக்கக்கூடிய அல்ல, குரு; ஆருணியாக இருக்கக்கூடியவர் அல்ல, ஆருணி; ஆருணி என்று சொல்லக்கூடிய அல்ல, ஆருணி; மாணவர் என்று சொல்லக்கூடிய அல்ல, மாணவர்; நாயாக இருக்கக்கூடிய அல்ல, நாய் இருக்கக்கூடிய, சொல்லக்கூடிய என்ற ஏராளமான வார்த்தைகள் அனாவசியம். பெயர்களை நேரடியாகக் கூறலாம்.
As per Original version,Parikshith after hearing the curse goes to Ganga shore. There Parikshith sees many Rishis & at that time Shuka Maharishi comes. Shuka Maharishi is called as Shuka Brahmam & is the son of Sage Vyasa. Shuka Brahmam narrates Bhagavatham to King Parikshith in Seven days.Parikshith didn't take any steps to save himself. He Happily accepted the curse for his mistake & heard Bhagavatham from Shuka Brahmam in Seven days at GANGA Shore. Even now Bhagavatha Lectures are done in Seven days in the name of SAPTHAHAM.There may be other versions also. But it is requested to follow original version only in Puranas Or Epics.
வினதையின் அக்காவிடம் இந்திரன் குதிரை நிறம் தொடர்பான போட்டியில் தோற்றத்தால் அக்காவிடம் அடிமையாக இருக்கிறார் இது ஒன்று அதே சாபத்தை தனது முதல் குழந்தை இடுகிறது கதை சரிதான ஒரே தண்டனை இரு நிகழ்வு களில் வருகிறது
எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நீங்க சொன்னா கதைல கால சர்ப்ப யாகத்துக்கு.. வழி வகுத்த முனிவர்... உதங்கமா முனிவரா.....? இல்ல நீங்க சொன்னா பைலவ முனிவரா.....? ஜன்மேஜயா மன்னனின்... குலகுரு உதங்கமா முனிவரா.....? இல்ல பைலவ முனிவரா.....? இவ்வுலகில் வரலாறை தவறாக தெரிந்து கொள்வதைவிட... தெரியாமல் இருப்பதே சிறந்தது....
@@saravanans7840 குழந்தைக்கு தந்தை பெயர் எவ்வளவு முக்கியமோ... அதை போல் இதிகாச நாயகர்களின் பெயர் மிக முக்கியமானது.... இப்பிளையின் தொடர்ச்சி... வரலாறில் குழந்தைக்கான தந்தை பெயரையே மாற்றி விடும்...
Plopppppoplplploolllololooo I oollopooollollpooooloooololo pool plopppppoplplploolllololooo poo on oollopooollollpooooloooololl of pool open look ok but I'm pool or lololol like please leave lol 😜 phone or LLL look like Revathi too pol ooooooolpoooopool of on your own or lololol 😉😜 😜😉😉😜
நல்லது. ஆனால் கொஞ்சம் விரைவாக, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாமல், பேச்சு வழக்கில் சொன்னீங்கனா இன்னும் நிறைய பேர் ஆர்வத்துடன் கேட்பார்கள். உரைநடை தமிழல் பேசுவதை குறைத்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். என் தனிப்பட்ட கருத்தை குறை சொல்றதா நினைக்காதீங்க. தொடரட்டும் இறைபணி🙏🏻
Not sure whether you are reading a translated book. Everywhere you are mentioning 'irukka koodiya'. There is a difference between bhairavar and bharavaraga irukka koodiya in Tamil.
உளகம், எடுத்துக்கொல்ல வேண்டும், சென்றுபோய் ,(போன்ற உச்சரிப்பு) கேட்ட அடுத்த வினாடி, இருக்கக்கூடிய,(சொன்னதையே பல முறை சொல்வது) போன்ற குறைகளை தவிர்த்து இருக்கலாம்.
கூறிய வார்த்தைகளை மீண்டும் கூறுவது அடுத்த வினாடி என்ற வார்த்தையை பத்து வினாடிக்கு ஒருமுறை பயன்படுத்துவது மற்றும் கதையை ஒவ்வொரு கதாபாத்திரங்களாக பேசுவதை விடுத்து கதையாகவே கூறினால் சுவாரசியமாக இருக்கும் இந்த காணொளி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.
Om namo narayana Naya ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் போற்றி போற்றி போற்றி ஓம்
உங்களைப்போன்றோர் இருக்கும் வரை நம் இந்து மதம் நல்ல முறையில் செளித்தோங்கும் நன்றி
நல்ல ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி
துளியும் கவனம் சிதற விடாமல் சலசலவென்று ஒரு நீர் வீழ்ச்சி போல தெளிவாக பொழிகிறீர்கள். மிக்க நன்றி
நன்றி அம்மா.
மிகவும் சிறப்பு சகோதரி தெளிவாகவும் புரிதலோடும் கதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
வணக்கம் அம்மா. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன்.தங்களின் இப்பதிவில் ஒவ்வொரு வார்த்தையும் மிக தெளிவாக கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. நம் இரு இதிகாசங்களில் மண்ணின் பேராசையும், பெண்னின் மகத்துவத்தையும் விவரிக்கும் அற்புதமான காவியம் மகாபாரதம். எத்தனை முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். மிக்க நன்றி அம்மா.
சொல்லுவதில் செழுமை (தகவல்) இருந்தாலும் கேட்பாரை ஈர்க்கும் தகைமை இல்லாமை யால் சுவை குறைவுதான்.
Bbcbvcvbbcbvbbbcvbcbbccccccccbvvbcbcccfffffbd ccc. C ccccc
Ppl
@@subramanianb9044 தகவல் எவ்வழியில் வந்தாலும் நாம் கேட்கக்கூடிய நிலையில் இருந்தால் போதும் மனம் ஒரு நிலையில் இருக்க வேண்டும் மேலும் அதில் ஆர்வம் இல்லையென்றால் சொல்பவர் எந்த நிலையில் இருந்தாலும் நம் சிந்தனைக்கு எட்டாது
Aqqaaqaqaaaqaqaqqqqaaqqqqaa⁰
ஆஷ்திகாய நம. ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது இந்த நாமத்தை உச்சரிக்க பாம்பு தீண்டாது.
திருமதி லதா குமாரவேல் அம்மா அவர்களுக்கு தாங்கள் மகாபாரத உப கதை சொல்லும் விதம் மிக எளிதாக அருமையாக உள்ளது இவை வரும் கால சந்ததிகளுக்கு ஒரு கல்லில் இரு மாங்கா என்பது போல் ஒரு கதைக்கு பல புராண வரலாற்று கதைகள் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது நன்றிகள் பல இறைவன் உங்களுக்கு தீர்க்க ஆயுள் தர வேண்டும் தாங்கள் கதை சொல்லும் போது நன்மை என்பதற்கு பதிலாக அனுகூலம் என்ற வார்த்தை பயன் படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி அடியேன் ரவிஜி கோயில் அர்ச்சகர் சாஸ்தா நகர் ஆணையுர் மதுரை s ஆலங்குளம்
Call dr
44r33esr15rrs⁵y58
அருமை. கதை சொல்லும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. மேம்.
Nandri amma
Excellent historical information and really enjoyed Madam
Nandrimadammegsarumaystoriesmahabrathasytories thanksmadamvannkam
மிகவும் அருமை
Sirappana pathivu Enna gnanam
Mikka makizhvu.vazhthukkal.jaihindh.
Very nice. First hearing. Thank you amma.
அருமை .. அற்புதம் . சிறந்த நினைவாற்றல் .
நன்றி நன்றி நன்றி
Thankyou
Excellent .
Super very nice story
Superb
Vanangukeren Amma
Thank you amma
Thanks super excited
Aha ogo super good good nice very nice
Thankyou very much mam
Super explanation thank you for your w
arumai Amma nanri
வேதங்கள் நான்கின் கதை வடிவம் மகாபாரதம்-அதை விளக்கிச் சொன்ன லதாவின் நாவன்மை அபார நயம்!
அவர்களுடையபெயர்லதாகதிர்வேல்.லதாகுமாரவேல்என்றுபோட்டுள்ளீர்கள்.
Thank you amma,.... Nenga sollugindra kadhai nandraga, ketpatharkku inimaiyagavum irukkindrathu Amma,.... 2 Manineram ivalavu kastapattu Enga ellarukagavum intha kadhaiya soldrathukku, Mikka nandri Amma,....
பொறுமையாக கதை சொல்லும் விதம் மிக அருமை புராண காலத்தில் வரம் கொடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது மாற்றாக பிற்காலத்தில் பரிகாரதிற்குறிய வழிகள் சொல்லப்படும் வரத்தை மாற்றமுடியாது நீங்கள் பலநூல்கள் படித்து இருப்பீர்கள் இதன் விளக்கம் தர வேண்டுகிறேன் அடியேன் ரவிஜி கோயில் அர்ச்சகர் மதுரை சாஸ்தா நகர். மதுரை
இரண்டாம் பாகம் முடிந்த பிறகு அடுத்த பாகம் இதுவரை வரவில்லையே..?
தங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை. அதிலும் பெரும் பேரு பெற்ற மகாபாரத கதையின் கிளை கதைகளை தொகுத்து வழங்கிய தங்களின் முயற்ச்சி பெரிதும் பாராட்டுக்குரியது. வாழ்தத்துக்களுடன் பெருவணக்கம்.
8
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Thank god 🙏🙏
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.
சில உச்சரிப்புக்கள்: வெல்லம், அல்ல வெள்ளம்;
அத்துடன் மடு என்று சொல்லக்கூடியதை அல்ல, மடுவை;
குருவாக இருக்கக்கூடிய அல்ல, குரு;
ஆருணியாக இருக்கக்கூடியவர் அல்ல, ஆருணி;
ஆருணி என்று சொல்லக்கூடிய அல்ல, ஆருணி;
மாணவர் என்று சொல்லக்கூடிய அல்ல, மாணவர்;
நாயாக இருக்கக்கூடிய அல்ல, நாய்
இருக்கக்கூடிய, சொல்லக்கூடிய என்ற ஏராளமான வார்த்தைகள் அனாவசியம். பெயர்களை நேரடியாகக் கூறலாம்.
Never mind. Your comment may discourage people. We have to thank Madan for given us this pokkisham
Poda Potta...
Romba arumayayana pathivu nan padikatha pakkatha kathaigal romba thanks amma thodarnthu continue ah post podunga
மகபாரதகதையை மழூவதுமாக தங்கள் இதெபோன்ரு கதையை
Excellent & comprehensive
அற்புதமான விளக்கம்
நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏👍👍👍💐💐😊
Very nice
Excellent discourse. But why she uses the word "adutha vinaadi" very often?
Nanri mam
மிகவும் அருமையான பதிவு .. "இதைக்கேட்ட அடுத்த விநாடி" என பலதடவை சொல்லுகின்றார்..
Very good message Thanks
அருமை தாயே
Nice
As per Original version,Parikshith after hearing the curse goes to Ganga shore. There Parikshith sees many Rishis & at that time Shuka Maharishi comes. Shuka Maharishi is called as Shuka Brahmam
& is the son of Sage Vyasa. Shuka Brahmam narrates Bhagavatham to King
Parikshith in Seven days.Parikshith didn't take any steps to save himself. He Happily accepted the curse for his mistake & heard Bhagavatham from Shuka Brahmam in Seven days at GANGA Shore. Even now Bhagavatha Lectures are done in Seven days in the name of SAPTHAHAM.There may be other versions also. But it is requested to
follow original version only in Puranas Or Epics.
THE GREAT . 🙏👍👍🙏🙏
மீண்டும்மீண்டும் ஒரே வார்த்தையை பல முறைகூறுவது சற்று எரிச்சலூட்டுகிறது தயைகூர்ந்து மாற்றிகொள்ளுங்கள்
Ammaa
Om shre Guru namaha
Very clear
வினதையின் அக்காவிடம் இந்திரன் குதிரை நிறம் தொடர்பான போட்டியில் தோற்றத்தால் அக்காவிடம் அடிமையாக இருக்கிறார் இது ஒன்று அதே சாபத்தை தனது முதல் குழந்தை இடுகிறது கதை சரிதான ஒரே தண்டனை இரு நிகழ்வு களில் வருகிறது
மிகவும் சோதித்திருக்கிறார்கள்
மனசு 😭 இந்த காலத்தில் நடக்கும் அநியாயம் அப்பப்பா
ஏற்றூககொள்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது
ஆஸ்திகாய நம!
எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நீங்க சொன்னா கதைல கால சர்ப்ப யாகத்துக்கு.. வழி வகுத்த முனிவர்... உதங்கமா முனிவரா.....? இல்ல நீங்க சொன்னா பைலவ முனிவரா.....?
ஜன்மேஜயா மன்னனின்... குலகுரு உதங்கமா முனிவரா.....?
இல்ல பைலவ முனிவரா.....?
இவ்வுலகில் வரலாறை தவறாக தெரிந்து கொள்வதைவிட... தெரியாமல் இருப்பதே சிறந்தது....
பெயரா முக்கியம் சொன்ன நற்கருத்து அல்லவா முக்கியம் சகோ....
@@saravanans7840 குழந்தைக்கு தந்தை பெயர் எவ்வளவு முக்கியமோ... அதை போல் இதிகாச நாயகர்களின் பெயர் மிக முக்கியமானது....
இப்பிளையின் தொடர்ச்சி... வரலாறில் குழந்தைக்கான தந்தை பெயரையே மாற்றி விடும்...
@@crselvakumar7 சரி உங்க இஷ்டம்
இது போன்ற பதிவுகள் தொடர வேண்டும் நன்றி
Very well
😢Megaarumayamadamvannkam
Great madam. I thank you very much for documented this.
One of the best, heard many upanyasams but this has no distractions, just to the point.
Amma,, very exiting,.Long Live my mother.
Very new stories Mam! I really loved to hear!! Thank you Mam.
Plopppppoplplploolllololooo I oollopooollollpooooloooololo pool plopppppoplplploolllololooo poo on oollopooollollpooooloooololl of pool open look ok but I'm pool or lololol like please leave lol 😜 phone or LLL look like Revathi too pol ooooooolpoooopool of on your own or lololol 😉😜 😜😉😉😜
Ok thanks 👍 of pool I Call 😁 littles
@@sivasanthi8312 àaawaq
Om namasivaya nandree vaazhga vazhmudan
அம்மா.வாழ்க
MEgaarunaisuperspeakingofmahabharaytastory pallanduvallavallthkalnandrivannlammadakam
Supar mam
Super
அருமை மிக அருமை
எவளவு name memory keep mind very greate medam
ஶ்ரீமழழூழப
🙏🙏🙏
Super amma
Super speach
Weldone
அருமையான பதிவு
நல்லது. ஆனால் கொஞ்சம் விரைவாக, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாமல், பேச்சு வழக்கில் சொன்னீங்கனா இன்னும் நிறைய பேர் ஆர்வத்துடன் கேட்பார்கள். உரைநடை தமிழல் பேசுவதை குறைத்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். என் தனிப்பட்ட கருத்தை குறை சொல்றதா நினைக்காதீங்க. தொடரட்டும் இறைபணி🙏🏻
மிகவும் அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி.
6
சூப்பர்
Suppar
அருமை
Your work is good. Please proceed in your style. Don't confuse with the negative comments given
மேலும் தொடரவும் நன்றி
Next episode
இருக்கக் கூடிய , சொல்லக் கூடிய என்ற சொற்பதங்கள் அடிக்கடி பயன்படுத்துவது கேட்பதற்கு சலிப்பாக இருக்கிறது. தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Aamam!
Nice mam
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Love you Amma clear explanation thank you 🙏
நீங்கள்செய்யும் சேவைஎங்லுக்தேவைநன்றி பல வணக்கம்
8 mool mi look0
Sooper , your speech is outstanding , thank you for the information
Innum neraiya upakadhaigal sollungalen
Not sure whether you are reading a translated book. Everywhere you are mentioning 'irukka koodiya'. There is a difference between bhairavar and bharavaraga irukka koodiya in Tamil.
பொறுமையான நல்ல உச்சரிப்பு அம்மா.
உளகம், எடுத்துக்கொல்ல வேண்டும், சென்றுபோய் ,(போன்ற உச்சரிப்பு)
கேட்ட அடுத்த வினாடி, இருக்கக்கூடிய,(சொன்னதையே பல முறை சொல்வது)
போன்ற குறைகளை தவிர்த்து இருக்கலாம்.
Super madam , you are really very talented !!
Where to see 3rd episode I can't get
Shot da sollu ga ma
இருக்கக்கூடியவர்.......என்பதும் அதிகம் வருகிறது......
😘😘😘😘😘
Madam next part eppa
அடுத்த வினாடி அடுத்த வினாடி என்பதை எப்படியாவது கட்டுபடுத்தி இனிமேல் சாதாரணமாக கதைசொல்லுங்கள்
அம்மா வணக்கம்
Nice
Very nice speach tq ma.
We want episode 3
கூறிய வார்த்தைகளை மீண்டும் கூறுவது அடுத்த வினாடி என்ற வார்த்தையை பத்து வினாடிக்கு ஒருமுறை பயன்படுத்துவது மற்றும் கதையை ஒவ்வொரு கதாபாத்திரங்களாக பேசுவதை விடுத்து கதையாகவே கூறினால் சுவாரசியமாக இருக்கும் இந்த காணொளி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.