ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
கிருஷ்ணன் குற்றவாளியா - வழக்காடு மன்றம் || KRISHNAN KUTRAVAALIYA - JUKEBOX || VIJAY MUSICALS
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ส.ค. 2018
- KRISHNAN KUTRAVAALIYA - JUKEBOX || JUDGE : NAVUKKARASAR S SATHYASEELAN || ADVOCATES : AIVURAI THILAGAM A ARIVOLI, MUTHAMIZH VITHAGAR Dr. PAZHA MUTHAPPAN || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
கிருஷ்ணன் குற்றவாளியா - வழக்காடுமன்றம் || நீதிபதி : நாவுக்கரசர் சோ சத்தியசீலன் || வழக்கறிஞர்கள் : ஆய்வுரை திலகம் அ அறிவொளி, முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
Super🙏🙏 அறிவொளி ஐயா அருமை உங்கள் விளக்கம்
க்ருஷ்ணன் பகவான் இறைவன் என்றும் இந்த வழக்காடு மன்றம் ஒத்துக் கொள்கிறது
மகாபாரதப் போர் முழுவதும் அதர்மம் என்று கண்ணன் பேரில் வழக்கை முன்வைக்கிறார் வாதி
பகவானின் க்ருஷ்ணாவதாரமே உலகின் பாரத்தை குறைக்க எடுக்கப்பட்டது
கண்ணன் பிறந்தது முதல் அவன் வைகுண்ட ஆரோகணம் செய்யும் வரை
அசுரர்களையும் , ஆதர்மி களையும் அழிப்பது கண்கூடு
பகவான் சாரதியாக பார்த்தனுக்குத் தேர் ஓட்டி கெளரவ குலத்தை , அவர்களின் குலத்தினாலேயே அழிக்கிறான் , பாண்டவர்கள் துரியனின் தம்பிகள் ,
போரில் வெற்றி பெற பல சூட்சும தர்மங்களையும் கை ஆள்கிறான், க்ருஷ்ணன்
போர் முடிகிறது , படைகளின் இரு பக்கமும் , சிலரே உயிருடன் மிஞ்சுகின்றனர்
அந்த வேளையில் துரியனின் அன்னை காந்தாரி, போர்களம் வருகிறாள்
பகவான் க்ருஷ்ணன் போரில் இறந்து கிடக்கும் அவளது அதர் மிகளான பிள்ளைகளிடம் அவளை இட்டுச் செல்கிறான்
காந்தாரி தன் பிள்ளைகளை
மனம் கலங்க தொட்டு அறிந்து அலறுகிறான்
அவள் மனம் குமுறுகிறது
அவள் கண்ணனை நோக்கி
"க்ருஷ்ணா " இந்தப் போருக்கு நீயே காரணம்
நீ பொய் தூதுவந்து போரை ஆதரித்து கெளரவ குலத்தை அக்குலத்தாலேயே அழித்தாய்
நான் உனக்கு சபம் இடுகிறேன்
இன்றிலிருந்து 36 வருஷம் கழிந்து உன் யாதவ குலம் , உன் குலத்தாலேயே அழியும் என்று வயிறு எரிய சபிக்கிறாள்
அப்போதும் ,எதையும் உலக நியதி என்று அறிந்த பகவான்
அந்தப் பிணக்காட்டுக்கு நடுவில் நின்று பெரிதாகச் சிரிக்கிறானாம், எதிலும் அகப்படாத ஞானியானவன்
அதே 36 வருடங்கள் கழித்து பகவானது யாதவ குலம் ப்ரபாத க்ஷேத்திரத்தின் கடற்கரையில் தானே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மடிகிறது
கண்ணனின் பிள்ளைகளும் இதில் அடக்கம்
கண்ணனின் பாதத்தில் ஒரு வேடுவன் மறைந்திருந்து அம்பு விட பகவானும் தன் திருமேனியைத் துறந்து அவனுடய ஸ்தானம் செல்கிறான் என்கிறது மகாபாரதம்
அப்படி எனில் உலக நியதிக்கு ஸத்யத்துக்கு மாறாக Uகவானே செயல்பட்டாலும்
அவனும் அவன் குடும்பமும் அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்ற. நம் சனாதன தர்மம் நிறூபணம் ஆகிறது
ராமாவதாரத்தில் மறைந்து நின்று வாலியைக் கொன்றதற்கு க்ருஷ்ணாவ தாரத்தில் மறைந்து நின்று அம்பெய்த ஒரு வேடுவனின் அம்பிற்குத் தன்னைப்பலி ஆக்கிக் கொள்கிறான், க்ருஷ்ணன்
உலகம் சத்யம் என்ற அச்சில் சாய்ந்து நின்று சுழலுகிறது
அந்த சத்ய நிஷ்டைக்கு பக வானும் கட்டுப்படுகிறான்
இதில் உச்சஸ்தாயியில், பலர் கூடி வழக்காட என்ன இருக்கிறது
பகவான் தான் அமைத்த வேத மார்க்கத்தை தானும் கடைபிடிப்பவன் என்கிறது
நம் சனாதனம்
உண்மையில் அருமையான விளக்கம் ஆனால் இதனை புரிந்துக்கொள்வது கடினம்..👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
VET I
¤
Sdg
100%
In this world, People will agree and bow down before who ever has won and who ever is victorious. if in case Krishna lost the war the story and your saying would have been different. Completely Different.
"சிங்கம் எப்படி எழுதுவது என்று கற்றுக் கொள்ளும் வரை ஒவ்வொரு கதையும் வேட்டைக்காரனை மகிமைப்படுத்தும்"
நன்றி ஐயா 💐💐💐🙇🙏
தங்கள் பாதம் பணிகிறேன்💐💐💐🙇🙏
8
@@duraivel8527 AA ama la no
உன்னை படைத்தவனுக்கு உன்னை ஏன் படைத்தான்என்பது தெரியும் அடுத்தவனுக்கு கைக்கூலியாக தான் செயல்படுகிறாயா இந்துக்களின் சாபக்கேடு
ஐயா தங்கள் அனைவரும் சொன்ன கருத்துக்களை மிக மிக அற்புதம் நேர்மையாய் இருப்பவனுக்கு இருக்க இந்த வீடு கூட இருக்காது நேர்மையாய் இருக்கிறேன் உண்மையாய் வாழ்கிறேன் யாரையும் ஏமாற்ற கூடாதுன்னு நேர்மையா உழைச்சு வாழ்கிறேன் ஆனா இதுவரைக்கும் சொந்த வீட்டுல வாழவே இல்லை வாடகை கொடுத்து தான் வாழ்கிறேன் எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு இந்த பூவுலகில் ஏதேனும் ஒரு கிருஷ்ணன் எனக்கு உதவி செய்ய வர மாட்டானா
Apdi ena kannan enum kuda erukaru sir neega krishna mukuntha nu nenachu yosiga voonga luku vedai kedaikum
புண்ணியமும் ஒர் கரமாவே அதனால்தான் கர்ணன் பரமபதம் அடைநதான் இதுவே இறைவனின் கருணை ஹரே கிருஷ்ணா 🙏
@Kanthavel2a
2
222o
@@kanthavel9773is😮.drrrdddddrrr
Rrrrr
Rrrrrrrrrrrrrrrrrrdddr
😊
அருமையோ அருமை
பொக்கிஷம் போல் பாதுகாக்க வேண்டிய காணொளி... பல வருடங்களாக தேடி கிடைக்காத காணொளி, எங்கள் வீட்டின் அருகில் முருகன் கோவிலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த வழக்காடு மன்றம், சிறுவயதில் இதில் ஒலிக்கும் அறிவொளி அய்யா குரலுக்கு நான் அடிமை...
Nll
g
.
m
4
நானும் இந்த குரலுக்கு அடிமை ஐயா
கோகுல பெண்களோடு காம களியாட்டம் ஆடி, ஒழுக்க கேட்டை உண்டாக்கிய கண்ணன் கடவுள் தகுதி அற்றவன் ஆகிறான்.GSR
@@sundarrajan2151 போடா பண்னி
அருமை
இதை பதிவிட்டவற்க்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
தங்களின் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி
உங்கள் சிரம் தாழ்ந்து என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு அந்த கிருஷ்ணனாக வந்து விடை அளித்து விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா
Ok😢
வணக்கம்.
அறிவொளி அருமையாக பேசினார்.
கயிலைச் சிவமணி மேலப்பாதி
கோபாலகிருஷ்ணன் 20.02.2022.
இதிலிருந்து தெரிகிறது மந்திர சக்தியினால் பெற்ற எதுவும் தோற்பதில்லை இறைவனும் அதை தோற்கடிவதில்லை அது என்றும் அழியாமல் நிலைத்து நிற்கிறது கர்ணனும் அப்படித்தான் மந்திர சக்தியினால் சூரிய பகவானால் பிரசாதமாய் கொடுக்கப்பட்டவன் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராம் கர்ணன் வாழ்க
கர்ணன் குற்றவாளியா வழக்காடு மன்றம் பட்டிமன்றம் வேண்டும் 😢
உங்களுக்கு CD வேண்டுமா, இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும் 9840649196.
மூவரும் அறிவாளிகள் இறைவன் செய்வதெல்லாம் நன்மையே முகநூலில் வாயால் வாழ்த்தாமல் அச்சரத்தால் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
முனைவர் அறிவொளியின் எல்லா வழக்காடு மன்ற தொகுப்பினை பதிவேற்ற வேண்டுகின்றேன்
M
C,
Ujuuuju
அருமை ஐயா தங்களுடைய ஆணித்தரமான பதிலுரைகள். வாழ்க நம் தமிழ் ஆற்றலும் ஆத்திகமும். இருவரின் தமிழறிவும் தமிழாற்றலும் புல்லரிக்க வைக்கிரது. தலைத்தாழ்த்தி வணங்கும் ஸ்வாமி.
சூப்பர்.....
சூப்பர்...
ஓம் ஹி கிருஷ்ண பகவான் போற்றி போற்றி ஓம்
அருமையான பேச்சு
மஹாபாரதம் தொடர் முழுமையாக பார்த்துவிட்டு இந்த பட்டிமன்றம் முழுவதும் கேட்டேன். மிகவும் அற்புதம். மூவருக்கும் எனது ஆத்ம நமஸ்காரங்கள்.
நற்றி
O
Bt
அற்புதமான வாக்குவாதம் நடுவரின் தீர்ப்பு பிரமாதம்
அதர்மத்தை அதர்மத்தாலே வெல்லலாம் தவறில்லை என்பதை உணர்த்தும் மகாபாரதம்
Á
அருமை 🙏
P
விஜய் மியூசிக்கல்ஸ்க்கு மிக்க நன்றி🙏
Muthamize vithagargal, super,arumai
Fantastic pattimanram. Aramai. Aramai. Arumai.
அருமை
என் காதல் தெய்வம் வைகுண்டநாதனின் கருணையே கருணை.அவன் இலங்கையில் இதுவரை நடந்தது ராமன் ஆட்சி இனி நடக்கப்போவது இராவணன் ஆட்சி.என்று சொல்லியிருக்கிறான்.என் காதல் தெய்வத்தின் வாக்குப்படி இலங்கையின் மத்தியில் இராவணன் கொடியான வீணைக்கொடி மிகவிரைவில் பறக்கும்.
ஓம் நமோ நாரயணா நம
மிக அருமை
Paramasivan.to.p.kannan
😊😊
Migavum arumaiyana peshu arivoli ayya vin pathil yaralum sinthika mudiyathatu mikka nandri ayya
மூவரின் முத்தமிழ் வித்தகம்! அருமை!
இவர்களுக்கு எனது நன்றியில்லா நன்றியினை தெரிவிக்கிறேன்!
7m
super ooooo super
1
@@kirushnampalsomasundaram7218 q
@@njagadeesh2217 x
ஜயா ராமன் குற்றவாளியா லிங்கு தாருங்கள் 1/5/2022
Without with w😮wiwjwiwii😮wiwiwiwwi😮wiwiwwiwiiwiwiwi❤wiwiwi😮wkw❤wiwwiwi😂wjwiwowiwiwowwiwi
நல்ல தெளிவான விவாதம் .சூப்பர் நன்றி
இம்மூன்று தமிழறிஞர்களின் கருத்துமிகு, சிந்தனைமிகு வழக்கின் வாதங்கள் அவற்றின் இலக்கிய வீரியம் , குப்பனையும், சுப்பனையும் சென்றடையும் விதம். அற்புதம்! வணங்குகிறேன் மும்மூர்த்திகளையும்.
ண
Anàñdaßkrz
Anandashiklr
anandashiklr
AyyA Arumai🙏
நடுவர் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லாதது வருத்தத்தை தருகிறது
54
Okay u
Yy6
@@maruthachalamparvathi9150 t
வந்துட்டார் அன்பரே.ஆம்
நரேந்திரமோடியாக அவதரித்துள்ளார்
அருமையான விளக்கம் சரியான கேள்வி மிகவும் சரியான விடைகள் இப்படி எமது ஈழத்திற்கும் ஞாயமான தீர்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோசம் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
இளையராஜா.சுத்தவெளி யூ டீப் பார்க்கவும்
Nice speech ayya
சூப்பர் மேம்
Valthupadalil vidai kooriyapin vadtham vendiyathu இல்லை
Thondriyathu erappintri eruppathum அவரை விட்டு வெளியேறி ஆன்மா ontrm saiya mudiyathu
கடமையை செய் பலனை எதிர்பாராதே தர்மமே இறுதியில் வெல்லும்.வழக்காடிய பேச்சாளர் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி......
9b9b9b9b9bb99b9b9b9bb99b9b9b9bb99b9 b9b99b9bb99b9b9b9b9bb99b9bb99bb9b99bb9b99bb9b99b9b9bb99b9b9b9b9 9b9b9bb99b9b9bb99b9bb99 9b9bb9b99bb99bb99bb99bb99bb99bb99b9b9b9bb99b9b9b9 9b9b9bb99bb9b99bb99b9bb99b9bb99b9b9b9b9b
9b9b9b
I 99999099999099
நன்றி
அருமையாக இருக்கிறது
Sathyaseelan sirappana manithar.Nalla kalviyalar.Tamilarkalil oru unique personality.valarka avar puhazh.jaihindh.
அறிவொளி அவர்களின் விளக்கம் அருமை
மூவரின் முத்தமிழ் வித்தகம்! அருமை!
நன்றி
Intha video romba nandri. 😊
மூன்று பேரும் தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சுத்திறன் அருமை
lkkkkkkkkkkk
Xa cx
Dxxxxxxxxxxxxxxxxxxxxxlmxx xxxxxxx
மிக அருமையான விவாதம் போல் உன்மை உரவில் கிருஷ்ணனின் அறுமையான தர்ம விளக்கம் அளித்தீர்கள் அனைவருக்கும் வணக்கம்
மிக மிக அருமை
Hare krishna hare krishna
566ll6l6u
இப்படி ஒரு தெழிவாக மனிதர்கள் புரிந்து கொள்ள விளக்கம தந்த அய்யா நன்றி தன் பக்கம் இருக்கும் இறைவனை அறியாமல் எங்கு எங்கேயோ அலையும் மனிதா
நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள் இன்று இருந்தாராயினார் என்றாலும் அவரது சீரிய பேச்சு
என்றென்றும் நின்று நிலைத்திருக்கும் வல்லமை படைத்தது. அவரது தமிழ் சொல்லாட்சி வியந்து பாராட்டற்குரியது. சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் தன்மை யுடையது.
பட்டிமன்றமாகட்டும் வழக்காடுமன்றமாகட்டும்
அவரது பேச்சும் தீர்ப்பும் தமிழ் மொழி க்கே மணிமகுடமாக நிற்கும். தமிழை அவர் கையிலெடுத்தாண்டார் தமிழ் அவரை கைதூக்கி பெருமை அளித்தது. தமிழ் வாழ்க தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு சிறக்க இறையருளை வேண்டுவோம்.
Super speech
Nanri
Good
Valga vazhamudan arumai
மிகவும் சிறப்பாக உள்ளது
அருமையான வழக்காடு மன்றம் 🙏👍
OM NAMU NAMO NARAYANAM Sivan 🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕
மு.நரேந்திரகுமார் புலிவலம்
அருமை அய்யா💐💐💐
ஞணணண
Hare Krishna 🙏
Arumy😮
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொடரட்டும் ஐயா உங்கள் அறப்பணி ❤❤❤👌👌👌
வாழ்த்துக்கள் ஐயா
மயிறு பணி கண்டார ஓளி.
👌👌👌👌👏👏
Arumaiyana padhivu
🙏🌎🌟🎉💐 Vanakkam by Paalmuruganantham India
சங்கிலி
யுத்தம்
கோதுமை
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எந்தவித கோபதாபமும் இன்றி தன் கருத்தை ஆணித்தரமாக வைத்த அறிவொளி ஐயாவிற்கு சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவிகீகிறேன்
Kkkkmkkkkkkkmmkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkmmkkkkkkkkkmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmmmmmmmmmmmmmmmmmmmkkkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkkkkkkkkkmmmmmmmmmmmkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmmmmmmmmkkkkkkkkkkkkkkkkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmmmmmmmmmmmmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmmmmkkkkkkkkkmmmmmmmmmmmmmmmmkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkkkkkkmmmmmmmmkkkkmmmmmmmmmmmmmmmmmmkmmmmmmmmmmmmmmkkkkkkkkkkkmmmmmmmmmkkkkkkkkkkkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkkkkkkkkkkkkkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkmmmmmmmmmmmmmmmkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmnmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkmmmmmmmkmmmnmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm/mmkkkkkkkk(kkmmmmmmmmmmmmmmmmmmmmmmm/
நல்லதொரு அருமையான பதிவு நன்றிகள் பல பல
மிக்க நன்றி
Arumaiyana speech ayya
very very fine.
Greato
நான் இந்த காணொலியை 50.05 கேட்டேன் 2ம் நபர் கேள்விக்கு 3ம் நபர் பதில் திருக்குறளவேயிறுக்கிறது ஏனோ இதை ரசிக்கமுடியவில்லை
Wonderful 🙏🙏🙏🙏
Thank you very of Three Excellent Speakers
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது தான் முட நம்பிக்கை எவனோ எழுதின கட்டு கதை ஆனால் அது தான் உன்மை
kanni pen pillai petrathu pola?
பார்ப்பனர்கள் கிரிமினல்கள் வர்ணங்களை தானே படைத்த தாக கிருஷ்ணன் சொன்னார் nnu பகவத் கீதையை திருத்தியவர்கள்.
Ellorum serndhu aniyayamaga .. " KARNANAI"-kondruvittargal.Paavigal.! Adhanpiragu, seidha kolaikku vakkalathu vaanga vandhuvittargal.! Dhurogigal!?!?
Arumayana speech
Super
Ayya ithil pesiysaa annaivarum
Ariudaiyair
Mahangal
Ungalai ponruru
Iruppavargalal
Malaipeiyum
நன்றி எங்களது வணக்கம்
வணக்கம் இதுபோல் தர்மன் குற்றவாளியா கர்ணன் குற்றவாளியா போன்ற வழக்காடு மன்றங்களை பதிவிட்டால் மகிழ்ச்சி
ஏஏத xxx xxx
El
@@susigangasusiganga2097 .
கிருஷ்ணா மை God
Tf tg tv
P
Socka
All Legends are always Excellent Speech
From Uk
Very great , not money minded lawyers and judge.
நீ ங்கல் யார் உங்கலுடன் நான் உரையாட வேன்டும் அதற்க்கு நிங்கள் சம்பந்தமா இப்பொலுது இந்த கனோலியை கேக்கும் நான்கேட்டேன் எனக்கு நீ ங்கல் பதில் சொல்ல இந்த கானோலியை ஒலிபரப்பாகும் சேனல் நீங்கல்தயர????ஸ நான்பதில் சொல்லுவேன் இன்றும் என்றும் இன்றும் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் இச்செல்வம் எல்லாம் செல்வம் நானே என்றும்இன்றும் செல்வம் நானே
Hare Krishna ❤️
God bless you and your family iyaa
Arumai
Suprosuper.
🤔👍👍
அறிவு நிறைந்த கடவுள் அதர்மத்தை அழிக்க புறப்படுகிறான்.... தர்மத்தை யார் எதிர்த்தாலும்... அந்த கூட்டம் அழியும்... படை பலம், அறிவு, அற்றல், பணம், வீரம், புகழ் இது போன்ற எதுவும் இறைவனை தடுக்காது .... இறை அதர்மத்தை அழிப்பான். தர்மம் வெல்லும். 🙏
Super ❤❤
Supper 👏👏👏👏👏👏
Superb, thanks for wonderful session in the combination of 3 giants.
Thanks
Krishna never fight in wat
He is armless in war fields
Not everyone can take suck a high risk and life problem
விசம்