1957, முதுகுளத்தூர் கலவரம். எங்க ஊர்ல இருந்து மட்டும்தான் ஒருத்தன் போகல. ஏன்?- வேல ராமமூர்த்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • எழுத்தாளர் - நடிகர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஏற்புரை.
    நாள்:21/06/2015
    இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்
    Contact us: discoverynagarvu@gmail.com
    Follow us : / discoveryboo. .
    Vist : www.discoverybookpalace.com
    Visi : www.nagarvu.com

ความคิดเห็น • 90

  • @vishnumuralikumar9098
    @vishnumuralikumar9098 4 ปีที่แล้ว +40

    இப்புத்தகத்தை ஓர் இரவில் படித்தேன்.. உறக்கம் இல்லாமல். உறங்க விடவில்லை வேலா...... அழகிய புத்தகம்... நன்றி அய்யா 😀😀

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 2 ปีที่แล้ว +11

    நானும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் உங்களால் பெருமை அடைகிறேன்....
    நான் கமுதி அருகில் உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவன்...

  • @srt3850
    @srt3850 3 ปีที่แล้ว +10

    நேற்று இரவு 11 மணிக்கு படித்து முடித்து விட்டேன். வாழ்த்துக்கள்

  • @jayankumar8322
    @jayankumar8322 4 ปีที่แล้ว +16

    "பேரன்பும் பெருங்கோபமும்" கொண்ட அய்யா வேலராமமூர்த்தி-ன் 'குற்றப் பரம்பரை' நாவல் காலங்கடந்து நிற்கும் பெரும் படைப்பு.76 அத்தியாயங்கள் ,படிக்கப் படிக்க ஆச்சரியங்களைத் தரும்.அண்ணன் சமுத்திரக்கனி சொன்னது போல "வேயன்னா" பாத்திரத்தை அய்யா வேலராமமூர்த்தி-யை உருவகம் செய்தே படித்தேன்.அற்புதப் படைப்பிற்கு நன்றி🙏

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 ปีที่แล้ว +1

    சமீபத்தில் தான் இந்த நாவல் படித்தேன்.. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை கண் முன்னே விவரித்த ஆசிரியருக்கு நன்றி... நெஞ்சம் கனத்து போச்சுய்யா..,

  • @maduraisamysamy1112
    @maduraisamysamy1112 2 ปีที่แล้ว +8

    ஒரு சமூகத்தின் முழுவரலாற்றை‌ எழுதி உள்ளீர்கள் படித்தேன், உணர்ந்தேன் அந்த கதா பாத்திரங்கள் அனைத்தும் என் முதாதேயரென😭😭😭

  • @kanagapandikanagapandi9021
    @kanagapandikanagapandi9021 2 ปีที่แล้ว +27

    ராமமூர்த்தி அவர்களே ..அவர்கள் தலீத் இல்லை நாடாண்ட சேர சோழ பாண்டிய வம்சத்தில் தோன்றிய தேவேந்திரகுலவேளாளர் சமூகம் உங்களுக்கு தலீத் தாக தெரிகிறதா.? நாங்கள் எப்போது தாழ்ந்தோம் பாண்டியராகிய நாங்கள் ஆட்சி இழந்தபோது சொந்த நிலத்தில் பண்ணைகூலிகளாக மாற்றபட்டோம் அந்த இடைபட்டகால வரலாற்றை சொல்லாயே எங்கல இந்தநிலைக்கு கொண்டுவந்துடிங்கடா..ஆனால் தமிழர் நிலத்தை ஆண்ட மூவேந்தர்கள் சேர சோழர் பாண்டியர் வரலாற்றை மறைத்துவிட்டீர்களடா..

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 ปีที่แล้ว +2

      கதைகள் நன்றாக இருக்கிறது

    • @goodvideos6754
      @goodvideos6754 2 ปีที่แล้ว

      @@muruganramaiyah474 கதையல்ல உண்மை அதுதான் .., நாயக்கர் படையெடுப்பிற்கு பின் அவர்கள் மூலம் சமஸ்தானம் பாளையங்களை பெற்றவர்கள் நீங்கள்......

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 ปีที่แล้ว +4

      @@goodvideos6754 அருண்மொழித்தேவன் யார் சார்
      ராமநாதபுரம் சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம் எல்லாம் யார் சார்
      நாட்டை ஆண்டவர்களிடம் தானே கொடுக்க முடியும் அவர்களுக்கு தானே நிர்வாகம் செய்யத் தெரியும்

    • @ramachandiran6622
      @ramachandiran6622 2 ปีที่แล้ว +1

      Nalla kathai

    • @nagarajan7667
      @nagarajan7667 2 ปีที่แล้ว

      இந்தியா முழுவதும் உள்ள பிராமணர் அல்லாதார் அனைவரும் தலித்களே.எந்தெந்த தலித்களுக்கு இடையே சண்டை நடந்தது.ஏன்? நடந்தது?இந்த இரண்டு தலலித்களின் வரலாற்றுப்பின்னணி என்ன? விளக்கம் கொடுங்க..மேதைகளே..

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 ปีที่แล้ว +1

    Thanks very speech i like it.

  • @suryabala.vsuryabala.v9675
    @suryabala.vsuryabala.v9675 3 ปีที่แล้ว +5

    Ungal nadippum super ayya

  • @maninagavel4290
    @maninagavel4290 3 ปีที่แล้ว +25

    பெருநாழி சுற்று வட்டார மக்கள் சார்பாக வாழ்த்துகள்

  • @Selvam-xw1kp
    @Selvam-xw1kp ปีที่แล้ว +3

    ஐயா வேல ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல!!! ஆகச் சிறந்த படைப்பு!!! நான் வாசித்து மிரண்டு போன புத்தகம்!!! ஆனால் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம், ஏனென்றால் தேவந்திர குல வேளாளர்கள் உழவர் குடி ஒரு போதும் sc கிடையாது!!! பட்டியல் பிரிவில் அடைக்கப்பட்டார்கள்!!! திட்டமிட்டு

  • @aj.madhankumar9158
    @aj.madhankumar9158 3 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சி

  • @user-sr3wv9bm5y
    @user-sr3wv9bm5y 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👌

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n 11 หลายเดือนก่อน +1

    50/100 வருடம் முன்பு நடந்த ஏதோ சம்பவங்களை நோண்டி நோண்டி பூதாகரமாக செய்து மறந்து மறைந்து போன சம்பவங்களை வைத்து மீண்டும் அரசியல் செய்வது தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும்.

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 ปีที่แล้ว +1

    Congratulations sir 💐💐💐

  • @mageshkumar254
    @mageshkumar254 2 ปีที่แล้ว +3

    SINGAM SINGAM THAN.👌👌👌

  • @ramachandiran6622
    @ramachandiran6622 2 ปีที่แล้ว +1

    Super ஐயா.....

  • @varadhas2827
    @varadhas2827 3 ปีที่แล้ว +8

    பேச்சுகிடைய வரும் கனைப்பு பேச்சு கேட்க இனிமையாய் இல்லை.

  • @uthirapathiuthirapathi2710
    @uthirapathiuthirapathi2710 3 ปีที่แล้ว +10

    அய்யா. நீ. நீடுடி. வாழனும்

  • @marim3745
    @marim3745 2 ปีที่แล้ว +15

    தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டாம். நீ ஒரு எழுத்தாளர் நாங்கள் யார் என்றுதெரியாதவராகவே இருந்துகொண்டு தான் ஒரு எழுத்தாளர் என்று சொல்வதா?

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว +3

      அது அப்படி தான் செய்வார்கள் காலம் காலமாக..கேட்டால் சமூக நீதி என்ற பெயரில் உலா வருவது..

  • @mathankumar7579
    @mathankumar7579 2 ปีที่แล้ว

    Super.... history 👍👍👍i am mathan 🤔🎬

  • @shanmugamsss5478
    @shanmugamsss5478 3 ปีที่แล้ว +31

    தலித் என்று சொல்லாதே...(தீர்) தென் மாவட்டம் குறிப்பா முதுகளத்தூர் என்று.... சொன்னால் தென் மாவட்டம் .....என்று சொன்னால்....தேவேந்திரகுல வேளாளர்

    • @sasee1974
      @sasee1974 2 ปีที่แล้ว

      தேவேந்திரகுல வேளாளர் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தை

    • @tvkumar3805
      @tvkumar3805 2 ปีที่แล้ว +16

      @@sasee1974 தம்பி தொல்காப்பிய காலத்திலிருந்தே வந்த சொல்லாகும். ஜெயலலிதா காலை நக்கி வந்ததல்ல. தேவேந்திரர் எங்கள் குலம் வேளாண்மை எங்கள் தொழில் அதனால் தேவேந்திரகுல வேளாளர் எங்களுக்கு தொல்காப்பியர் கொடுத்த பெயர்

    • @josephkennedy7500
      @josephkennedy7500 2 ปีที่แล้ว +3

      @@tvkumar3805 தொல்காப்பியத்தில் எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் வருகிறது. அதை காப்பி ஜெராக்ஸ்
      அதை எடுத்து முகநூலில் பதிவிடுங்கள்.
      தெரிந்து கொள்வோம்.

    • @tvkumar3805
      @tvkumar3805 2 ปีที่แล้ว +5

      @@josephkennedy7500 தொல்காப்பியத்தை நீ படி தம்பி. மருதநில மக்கள் யார்? இவர்களின் தெய்வம் என்ன? தொழிலென்ன என்பது தெரியும்.

    • @josephkennedy7500
      @josephkennedy7500 2 ปีที่แล้ว +3

      @@tvkumar3805 ஏப்பா நீதான் மேற்கோள்கள் காட்டி ஆதாரங்களை முன்வைத்து சொல்கிறாய்.
      பிறகு தரவுகளை காண்பிக்க கூறினால் நீ முன்வைத்து சொன்ன ஆதாரங்களை என்னை தேடி பார்த்துக்கொள்ள சொல்கிறாய்.
      இது எந்த ஊர் நியாயம்.
      இச்செயல் சரியா என நீயே சுயபரிசோதனை செய்துகொள்.

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 ปีที่แล้ว +2

    இவர் சொல்கிற குடிதண்ணீர் கிணறு தீண்டாமை கிராமங்களில் 1990 வரை இருந்தது இப்போ அடி பம்பு பைப் லைன் வந்துஅந்த பிரச்னை இல்லை

  • @summerwind3217
    @summerwind3217 2 ปีที่แล้ว +2

    Sir book எங்க கிடைக்கும்? Author பேர் சொல்லுங்க

  • @maranmaran9305
    @maranmaran9305 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏❤️❤️❤️

  • @theventhirarkannan4205
    @theventhirarkannan4205 3 ปีที่แล้ว +10

    Padikka onnum illa .....kalavani payaluga..ithuthan unmai...

    • @sureshk2263
      @sureshk2263 2 ปีที่แล้ว +5

      கோத்தா பள்ளச்சிய மல்லாக்க போட்டு ஓழ்த்தது தான் உண்மை😄😄

    • @MXV015
      @MXV015 3 หลายเดือนก่อน

      ​@@sureshk2263Mara payalgaalaaa. Junnieyiealaeaaa veatunanagaa🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikboomi8752
    @karthikboomi8752 ปีที่แล้ว +2

    நீங்கள் சிறந்த எழுத்தாளர்...ஆனால் தலித் என்ற சொல் தவறானது...

  • @umayerthangamv5116
    @umayerthangamv5116 ปีที่แล้ว

    நான் மதுரையில் இருக்கிறேன்.மதுரையில் எங்கே கிடைக்கும்?

  • @muthukumarrajendren7566
    @muthukumarrajendren7566 3 ปีที่แล้ว +4

    Voice kambirama irukku

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 ปีที่แล้ว

    Rāthiriyāna thiruttu, kālaiyānāl vuruttu nee vuruttu su-nā. pā-nā !!!,...

  • @thirukannan7864
    @thirukannan7864 2 ปีที่แล้ว +2

    Adai papundai kalavani paiylgala eppadida arumaya nadikanga

  • @varunjai1047
    @varunjai1047 3 ปีที่แล้ว +7

    கதைநன்றாகாஇருக்கு

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 ปีที่แล้ว +9

    தேவேந்திரர் பறையர் இதில் எது எனீறு கூற வேண்டியது தானே. அது என்ன தலித் தலித் தொழில் என்ன மொழி தமிழின் வரலாறு தமிழனின் பாரம்பரிய வரலாறு படியேங்கள்..

    • @c.arumugam3420
      @c.arumugam3420 ปีที่แล้ว

      பள்ள பரயர் தேவ

  • @alagapuriyuvanboys7046
    @alagapuriyuvanboys7046 3 ปีที่แล้ว +2

    L .sankaiya sir student than Ramakrishnan

  • @kalaiselvi1689
    @kalaiselvi1689 2 ปีที่แล้ว +2


    உண்மையை யாரு எழுதுறீங்கா அரசியல் லாபத்துக்காகா பொய் தன் இடத்தை அலங்கரிக்கா சாம்பதிக்கா நாடகம் உண்மை எழுதுகிறார் களா உண்மையை உள்வாங்கி வாழுங்கா எழுதுங்கள் தான் இன மக்களுக்காகா மட்டும் வாழாமல் தாலித் மக்களுக்காகா அனைத்து உதவி புரிந்து 32கிரமத்தை தாந்தாவர் யார் இது மாதிரி பல உண்டு அனுதாபம் பெறா அதில் வாழ்வு பெறா என்னொன்னா அவர் இன மக்களுக்காகா எழுதினார் ஐயா இடத்தை பொய் கொண்டு வாழதே அது விஷம் மெய் கொண்டு வாழ் அமிர்தம் உன் வீட்டு வாழ்க்கை யில் ஆயிரம் மேடு பள்ளம் அதைசரிபண்ணா வாய்ப்பு பிறகு இப்பா அரசியல் பண்ணி சாம்பறீங்கா வாழி முடிந்தா 32கிரமத்தை தரா வர்த்தா மாதிரி இப்பா நடக்கும் அரசியல்வாதி அரசியலில் சம்பறித்தாவை முன்னோர்கள் பரம்பரை சொத்தில்லாஅதை தாலீத்மக்களுக்கு எழுதி வைப்பங்காளா அரசாங்க உதவி ஜெயித்தா பின் அதிக தேனை அவர் கள் உரிந்து விரலை உங்களுக்கு மக்களே யோசி அவன் அவன் அரசியல் நடத்தா அவன் சித்திரிக்கும் கதை அவனே ஆளை வீட்டு நடத்தும் அரசியல் கவர் கொண்டு உண்மைபுரீங்கா

  • @arunarun9936
    @arunarun9936 2 ปีที่แล้ว +2

    Yaru thalithu ommala unakku avalathan

  • @I_Support_DMK
    @I_Support_DMK 11 หลายเดือนก่อน

    AGS...

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว

    பதிப்பகத்தின் பெயர் என்ன படிக்கவிரும்புகிறேன்.தியாகு நக்சலைட் இயக்கத்திலிருந்து திருவோனம் முத்துதங்கப்பாவை கொலைசெய்து சிறைத்தண்டனை அனுபவித்தவர்

  • @littlebheema1827
    @littlebheema1827 ปีที่แล้ว

    Niyum oruu kilu sathiii tha

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 ปีที่แล้ว

    குற்றபரம்பரை என்ற வார்த்தையை எடுக்க வேண்டும்

  • @theventhirarkannan4205
    @theventhirarkannan4205 3 ปีที่แล้ว +12

    Naval asiriyar Thane Ni..dalitnu sollatha..pallar varalaru solluda..

    • @lokeshshiva4509
      @lokeshshiva4509 3 ปีที่แล้ว

      Ivan devar ah bro

    • @user-xd6gc9jn1y
      @user-xd6gc9jn1y 3 ปีที่แล้ว +2

      @@lokeshshiva4509 ஆமா bro

    • @chandranr2010
      @chandranr2010 2 ปีที่แล้ว +1

      Veyana pukal valka

    • @manilakshmi1354
      @manilakshmi1354 2 ปีที่แล้ว +1

      Yaruda pu thalithu

    • @akaravinth7032
      @akaravinth7032 2 ปีที่แล้ว

      தலித் உன் நாக்கு விரைவில் அருபடும்

  • @muniyasamymuniyasamy6340
    @muniyasamymuniyasamy6340 3 ปีที่แล้ว +4

    Poda fool

  • @MXV015
    @MXV015 3 หลายเดือนก่อน +1

    Dailtu nuu sollathaa daa junni mavaneaaa🤣🤣🤣🤣