ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
வேல்கம்பும் ரத்தமும் மட்டுமல்ல எனது படைப்புகள்! -வேல.ராமமூர்த்தி
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ม.ค. 2018
- காய்ந்தால் புழுதி, பேய்ந்தால் சகதி என்று தங்கள் சொந்தபிரதேசத்தின் வறட்சியைப் பற்றி அங்கலாய்ப்பவர்கள் ராமநாதபுரத்து மக்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் வறட்சியை மட்டுமே தன் அடையாளமாகக் கொண்ட கடைக்கோடி கிராமத்தின் வாழ்வை ரத்தமும் சதையுமாகத் தன் எழுத்தில் பதிவு செய்தவர் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.. நூல்வெளி தளத்திற்காக அவர் அளித்த மனந்திறந்த நேர்காணல்…
வேல ராமமூர்த்தி அவர்கள் அசல் தமிழ் வீரத்தின் அடையாளம். எங்கள் முன்னோர்களும் ராமநாதபுரம் அருகேதான்.
ஐயா.வேல.ராமமூர்த்தி வாழ்க
என் வாழ்வை கண்ணடியில் பார்த்த மாதிரி உள்ளது 🔥🙏🙏🙏✌✌
வெகு நாட்கள் கழித்து சொந்த ஊர் காரரிடம் பேசிய மகிழ்ச்சி ...
இந்த பதிவை பதிவிட்ட உங்களுக்கு நன்றி
❤
அண்ணாவிற்கு திமுகாவிற்கு காவல் தெய்வமாக இருந்தவர் அன்பில் தர்மலிங்கம் தேவர்
எங்க ஊர்க்காரர்
Unmayana tamizhan..Sir neengaa..
கம்பீரமாகவும் கௌரவமாகவும்....இதுதான் இந்தியனின் அடையாளமாக இருக்கனும்
திருத்தம் தமிழர் அடையாளம்
ஒற்றை சொல், நல்ல மனதுடன் வாழ்வோம்...
Sir really nice time to watch this..
அருமையான பதிவு ஐயா
சூப்பரா இருக்கு
Thanks to dinanalar
அருமை
Arumai ayya
Thennagathu makkal valviyal murai thirumpi parkirom
அவர் சொன்ன அத்துனை வார்த்தைகளும் உண்மை
👏👏👏
🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு செல்லு வச்சுருகிறவனும் பத்து காதல் வச்சுருக்கான்.நெத்தியடி.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசி விட்டாய். உங்களுக்கு செம்மலர். எனக்கு தாமரை.
ý
நாம் தமிழர்
Volume poor.. pls improve
Kaatu Mirandi kiruku taili
Good speech but Worst BGM
ஆமா மார்க்சியம் படிச்சு கிழிச்சு கடைசியிலே சினிமா பீக்குழியில போய் விழுந்தாராம்.. போங்கடா நீங்களும் ஒங்க பித்தலாட்ட எலக்கியமும்..
p m சரிடா சங்கி... 😅😅😅
@@arunvelraja5677 poda songi
❤