கவியரசு கண்ணதாசன் பற்றி கண்மணி சுப்பு. ..உருக்கமான உரை(4)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 8

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 วันที่ผ่านมา

    Good and Great Spech about Kaviarasar

  • @srk8360
    @srk8360 3 วันที่ผ่านมา

    👏👏👏👏👏👏 மிகவும் அருமை...
    மலையரசி அம்மனின்
    தலமகன் அல்லவா??
    ஒவ்வொரு பாடலும்
    ஒவ்வொரு நட்சத்திரமாக ஜொலிக்கிறது.. அங்கே துருவ நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டு
    இருப்பவர் நமது மஹாகவி..🙏💐💐💐💐💐💐... இனிய பதிவிற்கு நன்றி.
    வாழ்க மகாகவியின் புகழ்🙏💐💐💐💐💐
    மலையரசிஅம்மனுக்குநனறி நன்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @sankarj3104
    @sankarj3104 3 วันที่ผ่านมา +1

    கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க வளர்க ❤❤

  • @jbphotography5850
    @jbphotography5850 3 วันที่ผ่านมา +2

    கவியரசர் நினைவு நாள் இன்று மகாகவி புகழை நினைவு கூறுவோம் வாழ்க கவியரசர் புகழ்❤❤

  • @mayileraku7466
    @mayileraku7466 3 วันที่ผ่านมา

    இறைவன் மனித வடிவில் 💕🍋💕 வணங்குகிறேன் 💕🍋💕

  • @shanmugams5661
    @shanmugams5661 3 วันที่ผ่านมา +2

    கவியரசரின் புகழ் வளர்க !🙏
    காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே ! கவி கம்பன், பாரதி ,வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே ! அமுதத்தமிழில் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் ! அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் ! போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் ! பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து ! காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே ! நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை ! இந்த கவிதை உலகம் வாழும் வரையில் ! என் தாசக்கவிக்கே புகழ் மாலை !
    சண்முகம் இபி
    சண்முகம் இபி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 วันที่ผ่านมา

    Engal Kaviarasar is a Rakshashan in his Kavithai
    Silai Eduthan Sinna pennukku ivalu explanation by Kavviarasar is great

  • @manikandann3494
    @manikandann3494 3 วันที่ผ่านมา +4

    கடவுளுக்கு பாட்டு எழுதினால் அவர் 64 வது நாயன்மார் ஆகியிருப்பார் ஆனால் மனிதனுக்கு எழுதியதால் அவர் இறைவன் ஆனார்