👏👏👏👏👏👏 மிகவும் அருமை... மலையரசி அம்மனின் தலமகன் அல்லவா?? ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நட்சத்திரமாக ஜொலிக்கிறது.. அங்கே துருவ நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டு இருப்பவர் நமது மஹாகவி..🙏💐💐💐💐💐💐... இனிய பதிவிற்கு நன்றி. வாழ்க மகாகவியின் புகழ்🙏💐💐💐💐💐 மலையரசிஅம்மனுக்குநனறி நன்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
கவியரசரின் புகழ் வளர்க !🙏 காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே ! கவி கம்பன், பாரதி ,வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே ! அமுதத்தமிழில் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் ! அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் ! போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் ! பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து ! காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே ! நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை ! இந்த கவிதை உலகம் வாழும் வரையில் ! என் தாசக்கவிக்கே புகழ் மாலை ! சண்முகம் இபி சண்முகம் இபி
Good and Great Spech about Kaviarasar
👏👏👏👏👏👏 மிகவும் அருமை...
மலையரசி அம்மனின்
தலமகன் அல்லவா??
ஒவ்வொரு பாடலும்
ஒவ்வொரு நட்சத்திரமாக ஜொலிக்கிறது.. அங்கே துருவ நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டு
இருப்பவர் நமது மஹாகவி..🙏💐💐💐💐💐💐... இனிய பதிவிற்கு நன்றி.
வாழ்க மகாகவியின் புகழ்🙏💐💐💐💐💐
மலையரசிஅம்மனுக்குநனறி நன்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க வளர்க ❤❤
கவியரசர் நினைவு நாள் இன்று மகாகவி புகழை நினைவு கூறுவோம் வாழ்க கவியரசர் புகழ்❤❤
இறைவன் மனித வடிவில் 💕🍋💕 வணங்குகிறேன் 💕🍋💕
கவியரசரின் புகழ் வளர்க !🙏
காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே ! கவி கம்பன், பாரதி ,வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே ! அமுதத்தமிழில் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் ! அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் ! போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் ! பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து ! காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே ! நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை ! இந்த கவிதை உலகம் வாழும் வரையில் ! என் தாசக்கவிக்கே புகழ் மாலை !
சண்முகம் இபி
சண்முகம் இபி
Engal Kaviarasar is a Rakshashan in his Kavithai
Silai Eduthan Sinna pennukku ivalu explanation by Kavviarasar is great
கடவுளுக்கு பாட்டு எழுதினால் அவர் 64 வது நாயன்மார் ஆகியிருப்பார் ஆனால் மனிதனுக்கு எழுதியதால் அவர் இறைவன் ஆனார்