திருஞானசம்பந்தர் குருபூசை விழா | "முத்தமிழுக்கு ஒரு தலைவன் " | குளித்தலை ராமலிங்கம் ஐயா | Bakthi TV
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- திருஞானசம்பந்தர் குருபூசை விழா | "முத்தமிழுக்கு ஒரு தலைவன் " | குளித்தலை ராமலிங்கம் ஐயா | மாணிக்கவாசகர் அருட்பணி மன்றம் | திருஞானசம்பந்தர் குருபூசை விழா | "முத்தமிழுக்கு ஒரு தலைவன் " | குளித்தலை ராமலிங்கம் ஐயா | Bakthi TV
ஆரணி, மாணிக்கவாசகர் அருட்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற திருஞானசம்பந்தர் குருபூசை விழாவில் "முத்தமிழுக்கு ஒரு தலைவன்" என்ற தலைப்பில் குளித்தலை ராமலிங்கம் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#Jambulingamiyya #Ramalingamiyya #thirugyanasambandar #gurupoosai #மாணிக்கவாசகர்அருட்பணிமன்றம் #திருஞானசம்பந்தர் #bakthitv #tamilbakthi #bakthitvtamil
Siva Siva shivaya nama
சிவாயநம
என்ன தவம் செய்தேன் ஐயா ❤
சிவாயநம
அய்யா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைநல் இசையுடன் பாடி மகிழும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றினார் மிகவும் அழகு அருமை வீபொன்னம்பலம் திருச்செங்கோடு
சிவாயநம
அய்யாவின்பொற்பாதங்களைவணங்கிமகிழ்கிறோம்6மாதமாக காரைக்கால் அம்மையார் இல்லம் வரமுடியவில்லைதங்கள்குடும்பநலனுக்குகாளத்திநாதரைவணங்கிவருகிறோம்இன்ப்அன்பு
சிவாயநம
சைவம் தந்த கொடையோ...விடை ஏறும் ஐய்யன் தந்த படையோ...சைவம் தழைக்க இனி ஒரு தடையோ... ஓம் நம சிவாய...
Super ❤
சிவாய நம ❤
சிவாயநம
⚘️சிவாய நம ⚘️
சிவாயநம
ஓம் நமசிவாய நமக அருமை அருமை ஐயாவின் நெற்றியில் திருநீற்றுக் கடலே ஒலிக்கிறது அறிவுஞானக் கடலாய் மனமெனும் கோவிலில் சிவன் நினைவே சிந்தையில் நிறைந்துவிட்டால் போதுமே பொன்பொருளைத்தேடி மனம் மந்தைபோல் அலையும் நிலைமாறி நித்தமும் இறைவனைக் காணலாமே
சிவயநம
🙏🙏🙏சிவாயநம
சிவாயநம
மிகச் சிறப்பு.
நிறைய தகவல்கள். மடை திறந்த வெள்ளம் போல ஐயா உரை நிகழ்த்துகிறார்.
திருச்சிற்றம்பலம்.
சிவாயநம
🙏🏽சீகாழிப்பிள்ளைத்தமிழ்
போற்றி 🌷 போற்றி 💐🙏🏽
சிவாயநம
🙏🔱🍀சிவாய நம🌿📿🙏🙏🙏🙏🙏🌹
சிவாயநம
அருமை அய்யா ஓம் நம சிவாய 🙏
சிவாயநம
Omnamasivaya
சிவாயநம
ஐயா அவர்கள் எழுதிய பாடல் தொகுப்பு நூல் எங்கு கிடைக்கும் தகவல் அறிந்தவர் தெரிவிக்கவும்,
Iya thiruvadigal pottri pottri
🙏🙏🙏
சிவாயநம ஐயா போன் நம்பர் வேண்டும்
ஐயா நன்றாக பேசியிருக்கிறார். வணக்கம். ஆனால் அவர் சொந்த பாடலான கேளாத நாளெல்லாம் கெட்ட நாளே என்ற பாடல் மங்கல வழக்காக இல்லை. நாள்வர் பெருமக்களும் மற்ற எந்த பெரியவர்களும் இப்படி எந்த ஒரு பாடலையும் பாடவில்லை. ஐயா இந்த மாதிரியான பாடல்களை பாடாமல் இருப்பது நல்லது.