"ஞானம் ஈசன்பால் அன்பே" | சிவகுமார் ஐயா | தெய்வ சேக்கிழார் குருபூசை விழா | Bakthi TV | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ค. 2023
- "ஞானம் ஈசன்பால் அன்பே" | சிவகுமார் ஐயா | தெய்வ சேக்கிழார் குருபூசை விழா | Bakthi TV | Tamil
தெய்வ சேக்கிழார் குருபூசை விழாவினை முன்னிட்டு குன்றத்தூர் சேக்கிழார் கோவிலில் நடைபெற்ற விழாவில் "ஞானம் ஈசன்பால் அன்பே" என்ற தலைப்பில் செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#sivakumariyya #sekkizhar #சேக்கிழார் #Gurupoosai #சிவகுமார்ஐயா #bakthitv #tamilbakthi #bakthitvtamil - เพลง
போற்றுவோம் தங்களின் ஞான காருண்யத்தை❤
சிவாயநம
அருமையான சொற்பொழிவு ஐயா வணங்குகிறேன் ஐயா
சிவாயநம
அருமை அருமை அய்யா ஓம் நம சிவாய
சிவாயநம
OM KUMARAGURUDASA GURUPIYO NAMAHA 💐 🙏🙏🙏
போற்றி ஓம் நமசிவாய
அருமை ஓம் சிவாய நம🎉🎉🎉
சிவாயநம
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
சிவாயநம
குருநாதர் திருவடிகள் சரணம் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
சிவாயநம
ஓம் நமசிவாய நமக நேசம் நிறைந்த எமது இறைவனிடம் பாசம்கொண்டால் அவரே பரவசப்படுவார் அதனால் எமது நல்வாழ்விற்கு ஒளிதர வல்லமைதருவது நல்லக விளக்கது நமசிவாயமே அருமை அருமை இத்திருமுறைத்தொண்டில் ஈடுபடும் உங்களை நாம் வாழ்த்தி வாழ்த்தி வணங்குவதும் இறைவரமே
சிவாயநம
Omnamasivaya
Sivayanama
🎉🎉🎉
சிவாயநம
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
சிவாயநம
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
நன்றி ஐயா சிவாயநம🙏🙏
சிவாயநம
nandri iyya siva siva thiruchitrambalam
சிவாயநம
சிவ சிவ
சிவாயநம
சிவாயநம ஐயா
சிவாயநம
சிவாயநம சிவாயநம
சிவாயநம
சிவய சிவ 🌿
சிவாயநம
சிவயசிவ
சிவாயநம
ஓம்நமசிவாய🙏🏾🙏🏾
சிவாயநம
🙏🌹🙏🌹🙏🌺🙏
சிவாயநம
எட்டு வகை மனிதர்க்கே
வீடுபேறு
+++++++++++++++
1.
கிட்டா உரையே
முத்தாய் மொழிந்தே
குணசீ டர்களோ
- டுடன்ஏசு
வித்தே பொழிவார்
மலைமீ தமர்ந்தே
செவியே அறியா -
மறைத்தேனே
எட்டே வகையாம்
புவிமா மணியே
பரத்தே புகுவார்
- வகுத்தாரே!
சற்றே படித்தே
மனதா லுணர்ந்தே
புகழாற் சிறந்தார்
- நம்காந்தி.
2.
எளியோ ரிடமே
இறையே உறைவார்
இருளே கெடுமே
- பற்றேது
துயரே உறுவார்
நிலையே தவமாம்
உருவாம் தினமா
- றுதலாம்
மனச்சாந் தமுமே
நிறையா பரணாம்
அரியா சனமே
அடைவா- ரொருநாள்
பெருந்தா கமுற்றார்
நிலைநீ தியின்பாற்
இம்மா நிலத்தே-
அறமோங்க
3.
கருணை புரிவார்
அதுவே வரமாய்
அருளா திருமோ-
இறையோனே
குற்றமா சற்றதே
நற்பிரான் குடிலே
உளமே ஒளிவான்-
வெளியாக
அமைதி கொடுப்பார்
இடரே துவளார்
வளமே பெறுவா-
ரதற்கீடு
துன்பாம் பரிசேல்
வண்நீ திமானும்
இன்பவூற் றினிலே-
திளைப்பாரே.
+++++++++++++++++