கலைஞர் ஒரு பாடம் | பாண்டே பார்வை | Pandey Paarvai | Kalaignar Karunanidhi | DMK | Chanakyaa
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- கலைஞர் ஒரு பாடம் | பாண்டே பார்வை | Pandey Paarvai | Kalaignar Karunanidhi | DMK | Chanakyaa
#chanakyaa #kalaignarkarunanidhi #rangarajpandey #rangarajpandeylatest #pandeylatest #kalaignar #dmk #pandeyparvai
....
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
#PandeyPaarvai #LockdownExtension #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
கம்ப இராமாயணத்தில் இராவணனின் பகுதி போல் இந்த பதிவு.. அருமை... எதிரியாகவே இருந்தாலும் அவரின் சிறப்பை தெரிந்து கொள்ளவேண்டும்...
Don't insult ravanan
எந்த பின்புலமும் இல்லாமல் தனது உழைப்பை மட்டுமே மூலதனமாக நம்பி யாரும் தொட முடியாத உயரத்தை தொட்டவர் கலைஞர்..நான் வாழ்வில் பல தோல்விகளை சந்திக்கும் கால கட்டங்களில் கலைஞரை நினைத்துக்கொள்வேன்..புதிய மனவலிமை கிடைக்கும்..தான் மட்டும் உயராமல் தன் நாட்டு மக்களையும் உயர்த்தி காட்டியவர்.. இன்றைய தமிழகம் கல்வி, மருத்துவம், பொதுபோக்குவரத்து, உயர்கல்வி, தொழில்துறை, சமூகநீதி, தனிமனித வருவாய் என பல மட்டங்களில் உயர்ந்து நிற்க கலைஞர் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் நேர்மையாக மறுக்க முடியாது.. திரு.ரங்கராஜ் தனது சிந்தாந்தங்களுக்கு எதிரானவரை விருப்பு வெருப்பு இல்லாமல் ஆய்வு செய்துள்ளார்..மிக்க நன்றி..கலைஞரிடம் இருந்த குறைகளை நாம் கடந்து போவோம் அவரின் நல்ல பணிகளை தொடர்வோம்..இந்திய நாட்டை உலக அரங்கில் உயர்த்த வேண்டிய கடமையை அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.. அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அவரின் லட்சியத்தை நாம் அடைவோம்..வாழ்க இந்திய ஒன்றியம்..
எமலோகம் : இரண்டு வருடத்திற்கு முன் இதே நாளில்..!
எமன் : சித்திர குப்ததா..
பூலோகத்தில் இருந்து தட்சிணா மூர்த்தி என்பவர் இங்கு வர வேண்டிய நாள் இன்று தானே..? நான் போய் இழுத்து வரவா..?
சிகு : ஆமாம் மன்னா.. அதற்கான ஏற்பாடுகளைத் தான் தூதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சற்றுப் பொறுங்கள் மன்னா..!
சிகு : என்ன பொறுமை வேண்டிக் கிடக்கு. ? நேரம் ஆகி விட்டது. நான் கிளம்புகிறேன். தாமதம் ஆனால் சிவனுக்கு யார் பதில் சொல்வது?
சிகு: தூதர்கள்
ரகசிய ஆபரண அறைக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தட்சிணா மூர்த்தியின் மீதான விசாரணை முடியும் வரை அந்தப்புரத்தை சீல் வைக்கச் சொல்லியிருக்கிறேன். விசாரணையை விரைவாக முடித்து உடனே தீர்ப்பு வழங்க அவையைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதற்குண்டான பணிகள் முடிந்ததும் நீங்கள் கிளம்பலாம் மன்னா..!
எமன் : என்னய்யா புதுசு புதுசாக பயமுறுத்துகிறீர்..?
சிகு : நீங்கள் போய் இழுத்து வாருங்கள் இப்போது.. கவனம் தேவை மன்னா..!
சற்று நேரத்தில் எம தூதர்கள் துணையுடன்... "ஐயையோ கொல்கிறார்களே... ஐயையோ கொல்கிறார்களே" என்று கதற கதற கட்டு மரத்தை கட்டி இழுத்து வந்தார் எமதர்ம ராஜா..!
பிறகு சித்திரக் குப்தன் எமனை உற்று நோக்கி "மஹாராஜா உங்கள் கழுத்தில் இருந்த ஐம்பது பவுன் நகை எங்கே? என்று கேட்டார்.
எமதர்ம ராஜா திரு..திருவென விழித்தார்..!
லெஜண்ட் டா டலீவரு
💪💪💪💪💪💪
👍 👍 👍
செம
👌👌👌
Sema
சினிமாவுக்கு வசனம் எழுதுற பயல்கலெள்ளாம் உங்ககிட்ட பிச்சையெடுக்கணும்.
ஓ!வீட்லவிழுகுமுடா!இழவு விரைவில்!வானுலகிலிருந்துதலைவர்பார்த்துமகிழ்வார்!
இதை போலத்தான் ஜெயலலிதா செத்து போனப்போ எல்லா நகை,செல்வங்களை ஒலித்து வைத்தீரோ சித்திர குப்தரே? ஜெயலலிதாவும் ஒரு கொள்ளை காரிதானே,அப்பல்லாம் உனக்கு வசனம் எழுத தெரியவில்லையா?
ஒன்றானவன் வீடு இரண்டானவன்
செந்தாமரை மனைவியோடு மூன்றானவன்
நாதாரி மகன்கள் மொத்தம் நான்கானவன்
நாட்டை கெடுக்கும் சேனல் ஐந்தானவன்
பள்ளம் நோக்கிப்பாயும் ஆறானவன்
பரத்தைக்கு பாக்கி வைத்த பேராண்மகன்
ஏழரை முன் வரும் ஏழானவன்
தோழியர் தூக்கி வைக்கும் கோலானவன்
எட்டாக்கனிகளையும் தொட்டானவன்
பாவாடை குல்லாவோடு கெட்டானவன்
ஒம்போதும் போற்றுகின்ற ஒப்பற்றவன்
தெம்போடு ஏற்றுகின்ற கிக் கற்றவன்
ஆயக்கலைகளுக்குள் பத்தானவன்
ஆசை நாயகிகள் பத்தாதவன்
பித்தானவன் குஷ்பு மேல் பித்தானவன்
அந்த தயிர்வடை திண்ணாமல் செத்தானவன்
I like your timing and riming words.
Ungal kobam arasiyal kadandu enam sarndu irundal magilchi
No truly I like it. Because now a days no one can create these sentences last words.
@ Murali kumar
👍👍👍
சூப்பர்
👌👌👌
Super
1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
*அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....
2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
*டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*...
3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
*உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
*மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...
5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
*90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
*35 மார்க் எடுத்தவன்*
*ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறார்கள்.
*கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*,
*மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,
*கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,
*தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,
*கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*,
*ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது*
தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
*உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது*
*ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது*
*ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது*
*ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது*
*முதல் சுதந்திர போராட்ட வீரர் மா வீரன் அழகுமுத்துகோனை தெரியாது*
மற்றும் ஒரு சுதந்திர போரட்ட வீரர் புலித்தேவனைத் தெரியாது
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,
எதுவுமே செய்யாத பெரியார் என்கிற பிரிவினை கொள்கையை மட்டுமே தெரிய வைத்த திராவிட கொள்கை மட்டுமே தெரியும்..
கொடுமைடா சாமி..
Hi, This can be the best syllabus for Tamil Nadu schools' History subject.
Great !
வெகு விரைவில்
தி க
தி மு க
ஒழிக்கப்படும்
Super ji
நன்று
அருமை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றும் இழிவு படுத்திய கன்னடக்காரருக்கு தெலுங்குக்கார் அரசாணை பிறப்பித்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் இந்து கோயில்களின் எதிரில் அல்லது அருகில் வைத்து, அதில் கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் என்று எழுதி வைத்து, கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்களை இழிவு படுத்தினர். இந்து என்றால் திருடன் என்று பேசி இழிவு படுத்தினார்.
எந்த சப்ஜக்ட் னாலும் உங்களால் நல்லா பேச முடியும்ன்னு நிரூபிச்சிட்டீங்க..ஆனா இந்த சப்ஜக்ட் ட உங்கள பின்தொடர்பவர்கள் ரசிக்கவில்லை என்பதே உண்மை...
Correct
DMK-BJP alliance coming soon. Please be ready to support DMK in social media
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
100%perfact
@@modhhimodhhi5405 foolish talk
பாண்டேஜி உங்க எல்லா வீடியோவையும் பார்த்தேன் அருமை. ஆனால் இந்த வீடியோவை சமுக விலகலை கடைபிடிக்கிறேன்
Nanbarey, pandey ingey vancha pugazchiyil seithirukirar. Thirumba kelungal puriyum.
Pandey avargaley, Vancha pugazchyil neenga oru king-nnu prove panniteenga
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
Me too
Ha ha ha. Sema
The father of corruption KK
DMK-BJP alliance coming soon. Please be ready to support DMK in social media...
@@modhhimodhhi5405 you think if someone hates DMK he's from BJP ..
You don't know politics...do you believe bjp is not part of corruption... Corruption can scientifically done in many ways... Now this bjp is doing it at a higher level by favoring certain corporates... To be frank I idan politics has not yet matured to remove corporates and corruption from politics..even US for some years has managed..but due to several issues they have brought this white supremacist Trump to the top...I may be blabbering...issues are complex...
@@kandasaravanan1441 who said bjp is clean all political parties are corrupt but KK is the father of corruption and only his family is in power..
Inventor of world first language Tamil 🙏
தமிழனுக்கு கடவுள் இல்லை..."
"வழிபாடு இல்லை.."
"மதம் இல்லை."
"தமிழும் இந்து மதமும் வேறு வேறு"
"தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்..😍
சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...
பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...
கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...
பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய். அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...
இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய். அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...
இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...
இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமத்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.
மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?
உடனே..........
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!
இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..
சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு...
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..
ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
நீங்கள் கூறும் தமிழ் மத அடையாளங்களோடு எந்த மதம் அதிகம் ஒத்து போகின்றது என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்?.
அவ்வாறே தமிழர் மதம் வேறு என்றால், இந்துவாகிய நான் உடனே மதம் மாற தயார் என எனது முப்பாட்டன் முருகன் மேல் ஆணையிட்டு கூறுகிறேன்.
அதே போல் தமிழ் தேசியம் பேசும் கிறித்தவரும், முஸ்லீமும் , தமிழ் மதத்துக்கு மாற தயாரா? குறைந்த பட்சம் தங்கள் பெயரையாவது தூய தமிழ் பெயராக மாற்ற தயாரா?...மேலும் தமிழ் இனத்துடன் தொடர்புடைய பொங்கல், தமிழ் புத்தாண்டு, மாசி- மகம், பங்குனி- உத்ரம், சித்திரைத் திருவிழா-புத்தாண்டு, வைகாசி-விசாகம், ஆடிப் - பூரம், பெருக்கு, ஆவணி- அவிட்டம், திருவோணம், புரட்டாசி அமாவாசை, ஐப்பசி-சஷ்டி விரதம், கார்த்திகை-திருக்கார்த்திகை, மார்கழி-திருவாதிரை என அனைத்தையும் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் மட்டுமே.
.
.நாகலாந்த், மணிப்பூர், மிசோராம், அருணாச்சலபிரதேசம் போன்ற பகுதிகளில் உங்களுக்கும் உங்களது வனவாசிகளின் வழிபாட்டு முறைக்கும் இந்துமதத்தோடு எந்த சம்மந்தமும் இல்லை நீங்கள் தனியினத்தவர் தனி மதத்தவர் என்று பிரச்சாரப்படுத்தி அவர்களை கிருஸ்தவத்திற்குள் செரிமானம் செய்து இன்று பிரிவினைவாதிகளாக உருவாக்கிவிட்ட சதிகும்பலே தமிழர்கள் மத்தியில் தங்களது மதமாற்ற வேலைகள் திறம்பட நடக்கவேண்டும் என்பதற்காக இல்லாத வரலாற்று புனைவுகளை இருப்பதாக சித்திரம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
தற்போதுள்ள இந்த கால சூழலில் நமக்குள் "வைஷ்ணவம் சைவம்,சாக்தம்" என்று சண்டையிட்டு கொண்டோமானால் துலுக்கனும் கிருஸ்தவனும் நம்மை விழுங்கிவிடுவார்கள். கிறித்துவர்களும், இசுலாமியரும், நாத்திக ஜந்துகளும், பொய்யான சைவ இந்துக்கள் பெயரில், வந்து எங்களை குழப்பி, எங்களுக்குள், ஒற்றுமை வராமல் இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீண். . வெற்றி வேல் . வீர வேல்
இந்துக்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்றுதான்
1. சாதி வைத்து பிரிப்பது
2. ஆரியன்; திராவிடன் என்றுபிரிப்பது
3. பார்ப்பனன், சத்தியன் என்று பிரிப்பது
4.சைவம் & வைனவம் என்று பிரிப்பது
5. தமிழ் கடவுள் & வடக்கத்திய
கடவுள் என்று பிரிப்பது
6. முருகன் வேறு , சுப்பிரமணியன்
என்று பிரிப்பது
தற்போதே இந்த வேலையை செய்ய ஆரம்பித்து
விட்டார்கள்.
இந்து என்ற ஒரே உனர்வோடுதான்
இந்தியா முழுக்க பிரயாணம் நடக்கிறது.
1. வடக்கில் இருந்து ராமேஸ்வரம் வருகிறான்.
2.தெற்கில் இருந்து நாம் காசி செல்கிறோம்.
3. சபரிமலை & பழநி
4. திருப்பதி & ஸ்ரீரெங்கம்..
*இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!*
அருமையான பதிவு
Murugan,Sivan poyyalla thiripu
Nakkerarai Nangal munniruthuvathu
Shivan kadavula erpatharku alla kadavulukku Tamil theriyathunu sonna paar avanukku pathil solla
Unnoda anaithu kelvikkum pathil irukku thalaiva
காலத்துக்கு ஏற்ற பதிவு.
இந்து மதம் தான் உலகின் முதல் மதம். இதற்கு மற்ற மதங்களைப் போல் ஸ்தாபகர் இல்லை. பல அறிஞர் பெருமக்களின் எண்ணத்தில் உருவானது. அதனால் தான் பெயர் வைக்கப்படவில்லை. சநாதன தர்மம் அதாவது ஆதி காலம் முதல் கடைப்பிடிக்கப்படும் அறம் என அழைக்கப்படுகிறது. பாரதம் உள்பட உலகின் பல பாகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இது வியாசர் எழுதிய பாகவதத்தில் காணப்படுகிறது. தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. திராவிட மற்றும் தமிழ் பிரிவினையார்கள் இட்டுக்கட்டியது தமிழன் இந்து அல்ல என்பது. தமிழ் கடவுள் ஆரிய (?) கடவுள் என்ற பாகுபாடு. தமிழ் கடவுள் என கொண்டாடப்படுகின்ற அனைத்து கடவுள்கள் பெயரிலும் வேதங்களில் தோத்திரங்கள் உள்ளன. வேதம் அறிந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். உதாரணம் ஸ்ரீருத்ரம்(சிவன்-- ருக் வேதம்) வியாசர் எழுதிய ஸ்கந்த புராணம் (முருகன்) விஷ்ணு ஸஹஸ்ரநாமம்(மகாபாரதம்). சைவத்தமிழர்கள் அடிக்கடி கூறும்" ஓம் நமச்சிவாய" என்ற மந்திரமே ஸ்ரீருத்ரம் என்கிற நூலில் காணப்படும் ருக் வேத மந்திரம் தான். ( ஓம் நமச்சிவாயச, சிவதராயச). (ச என்றால் and என்று பொருள்). பண்டைய சைவ வைணவ சமயப் பெரியோர்களும் தங்கள் பாடல்களில் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர். இந்துக்களை பிளவு படுத்த சூழ்ச்சிகள். குழியில் விழாதீர்.
பாண்டே நீங்க நல்லாவே எங்களை ஆழம் பாக்குறீங்க. ரிசல்ட் என்னனு தெரிந்திருக்கும்.
DMK-BJP alliance coming soon. Please be ready to support DMK in social media
எங்களுக்கு அவரிடம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் எதுவும் இல்லை... கடவுள் நமக்கு தருகிற குணங்களை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த் வேண்டும்...நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்று நினைத்திருந்தால்......
அஞ்ச வேண்டிய பாவத்திற்கு அஞ்சாமல் வாழ்ந்து இருக்கிறார்...
Pandey is justifying the name of this Channel. 'Chanakya thanam'. Kettadhu seiyaradhukum oru will power venum. Adhan message
அடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு?
பாலி மொழி.
அப்போ தமிழ் அழிஞ்சுதா?
இல்லண்ணே.
புத்த துறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க?
அவங்க வடக்க இருந்து வந்தாங்க அவங்க மொழிதான் தெரியும், இங்க தமிழ் படிச்சி வளர்த்தாங்க.
ஆக அவங்க மொழியும் இங்க சொல்லி கொடுத்தாங்களா இல்லியா?
சொல்லி கொடுத்தாங்க ஆனா தமிழ் வாழ்ந்திச்சி.
வாழ்ந்திச்சில்ல.
ஆமா, அழியல.
ஆதிசங்கரர் காலத்துல சமஸ்கிருதம் எப்படி இருந்து?
பெருசா இருந்துச்சு. இங்க அந்த சமஸ்கிருதம் படிச்சித்தான் பாரதம், ராமாயணம் எல்லாம் தமிழுக்கு கொண்டுவந்தாங்க.
தமிழ் அழிச்சிச்சா?
இல்லண்ணே நல்லா வளர்ந்திச்சி.
அடுத்தால யார் வந்தா?
நாயக்க மன்னர் கூட்டம்.
நாயக்க மன்னர் என்ன ஆட்சி மொழி பேசினார்கள்?
தெலுங்கு.
அப்பொழுது தமிழ் அழிந்ததா?
இல்லண்ணே, குற்றால குறவஞ்சி எல்லாம் அப்பொழுதுதான் எழுதுனாங்களாம், அரசர் நிறைய சன்மானம் கொடுத்தாராம்.
சரி அடுத்தால ஆளவந்தது யாரு?
சுல்தான்கள்.
அவர்கள் ஆட்சி மொழி என்ன?
உருது மொழி.
அதுல தமிழ் அழிஞ்சுதா?
இல்லே.
அடுத்து ஆண்டது யாரு?
ஆற்காடு நவாபு.
அவர் என்ன பேசினார்?
உருது.
அவருக்கு கீழ இருந்த பாளையக்காரன் என்ன பேசினான்?
தெலுங்கு.
சரி அப்பொழுதும் தமிழ் அழிஞ்சுதா?
இல்லண்ணே.
சரி அடுத்தால யாரு வந்தா?
வெள்ளைக்காரன்.
அப்பவும் தமிழ் அழிஞ்சிட்டா?
இல்லண்ணே நிறைய புஸ்தகம் தமிழ்ல வந்து, பைபிள் கூட வந்துச்சி.
சொல்லுடா இவ்வளவு காலம் தமிழ் எப்படி நின்னுச்சி?
அண்ணேஆதீனம், மடம், சைவ சித்தாந்த கழகம், கோவில் எல்லாம் தமிழ காப்பாத்திச்சி, U. V.சாமிநாத அய்யரு (Thamizh Thaathaa) பனை ஓலையில இருந்து தமிழ அச்சுக்கு கொண்டு வந்தாரு.
ஆக 800 வருசமா அந்நிய நாட்டுகாரன் மொழிதான் ஆட்சி மொழி அப்படித்தானே?
ஆமாண்ணே.
ஆனா தமிழ் அழியல?
ஆமாண்ணே.
இப்போ சொல்லுடா, அப்பொல்லாம் திராவிட கழகம் இருந்திச்சா?
இல்லண்ணே அப்படி பெயர் கூட கிடையாது.
பெரியார் இருந்தாரா?
அவரோட முப்பாட்டனுக்கும் கொள்ளுதாத்தா எங்கேயோ வயல்ல உழுதிட்டு இருந்தாரு.
அண்ணா, கலைஞர்?
அண்ணே பெரியார் முப்பாட்டனே தெரியல இவங்கள பற்றி கேட்டா எப்படிண்ணே.
மவனே, 800 வருஷமா தமிழ் எப்படி இருந்திச்சி?
ரொம்ப நல்லா இருந்திச்சி.
எப்போ இப்படி நாசமா கெட்டு போச்சி?
திராவிட கழகம் வந்தபின்னாடி கெட்டு போச்சி.
ஆக தமிழ் எப்போ அழிய ஆரம்பிச்சி?
அது கோவில் மடம் ஆதினம் சிந்தாந்த கழகம்னு இந்து பாரம்பரியமா இருக்கும் போது அழியலண்ணே, அத வச்சி அரசியல் பண்ணும் போதுதான் அழிய ஆரம்பிச்சிருக்கு.
மவனே இனி என்னைக்காவது பெரியார் திராவிட கும்பல் எல்லாம் தமிழை காப்பாத்திச்சி வளர்த்துச்சின்னு பேசு, அப்புறம் இருக்கு உனக்கு.
ஆக பலநூறு வருஷமா அழியாத தமிழ் இனியாடா அழியும்? முதல்ல திக திமுககாரன்கிட்ட இருந்து தமிழ காப்பாத்துங்கடா, அது தானா வளரும்., இந்தி என்ன மேண்டரின் வந்தா கூட அத அழிக்க முடியாது.."
பின்குறிப்பு:
---------------
யோசியுங்கள் திராவிடம் இல்லாத இலங்கை மலேசியா சிங்கப்பூர்
ஜப்பான் இந்தோனேசியா போன்றநாடுகளில் தூயதமிழ் பேசுகின்றார்களே எப்படி? ?
Hahaha! Sir, idha kalvetta vekkanum! 👍
இந்த பதிவை அனைவரும் அதாவது அனைவரும் என்று அழுத்தி சொல்கிறேன், படிக்க வேண்டும். மிக மிக ஆழமான உண்மை கொண்ட கருத்து.
இந்த பதிவை அனைவரும் பத்து பேருக்காவது பகிரவேண்டும்
திராவிட கட்சிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டிபார்க்கும் கருத்து, அஸ்திவாரத்தை தோண்டி வெளியே எடுத்து விட்ட கருத்து.
Muralikumar கலக்கறீங்க
Avaroda antha arivu than tamizhagathoda azhivaa irunthathu ☺pala idathula avarai pugazhvathu pola unmai mugathai yeduthu kurirukinga. this is why you are No.1 Sir.
ஆச்சரியம்!!!! தெளிவான உரை. நன்றி ரங்கராஜ் அவர்களே. தன்னம்பிக்கையின் உதாரணம் கலைஞரும், ஜெயலலிதாவும். அரசியலில் இருவேறு துருவங்கள். தனிப்பட்ட குணாதிசியத்தில் இருவரும் உள்ள ஒற்றுமை மனத்திடம். போற்றவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்ந்தவர்கள். 🙏🙏 🙏 🙏 🙏
Difference between jj nad Kk both travel same field but he was developed family and DMK but jj developed only Aiadmk..
Pandey ji. Didn't expect this from you... Sorry Dislike
Disliked it bcoz you're talking about father of Corruption
Me too
@@Kalaiarasan_Balu ஸறறறறறறறறறறறறறற
@@Kalaiarasan_Balu
நண்பா இப்போது
பாருங்கள் !
என்னையும் சேர்த்து
763
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
Do you have atleast 1 prouf ? It ahowes your poramai.
மறக்க முடியுமா?
2006 என நினைக்கிறேன் 😡
வீரமணி கோஷ்டி கருணாநிதியை சந்தித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பு ஈவெரா சிலையை
வைக்க அனுமதி பெற்றனர்😡
உடனே இறை நம்பிக்கையுள்ள சிலர் வேதம்படித்த சிலர் கருணாநிதியை சந்தித்தனர் 😔
வந்தவர்களை உட்கார கூட வைக்காமல் 😡
கருப்பு கண்ணாடியை கீழிறக்கி அலட்சியமாக பார்த்தார்😡
என்ன
இல்லை வந்து
என்னய்யா வந்து போயின்னு இழுக்கிறிங்க சமாச்சாரத்தை சொல்லிட்டு போ என கடுப்படித்தார்😡
வந்தவர்களில் வயது முதிர்ந்த ஒரு பட்டர் தயங்கியபடி😥
ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு எதிரே ஈவெரா சிலை வைக்கப்படுகிறது😔
என்னய்யா மரியாதையா பெரியார் னு சொல்ல மாட்டியா
ஆமாங்க அவர் சிலை வைக்கப்பட்டால் ஆத்திகர்கள் மனம் புண்படும் ,
பெரிய புண்படும்னு சொல்ல வந்துட்டானுங்க 😡
போய்யா உங்க கோயில்ல இருக்கிற சிலையெல்லாம் பாரு எவ்வளவு ஆபாசமா இருக்கு அது இனிக்குதா😡
அதை போய் முதல்ல எடு பெரிசா சொல்ல வந்துட்டான் புண்ணு மண்ணுன்னு
போ போ😡😡😡
கண்ணீர்விட்ட படி வெளியேறினர்😥😥😥😥
அழைத்து சென்ற மோட்டார் உதிரிபாக தொழிலதிபரும் கண்ணீர் சிந்தினார்😔😔😔😔
இது தான் கருணாநிதி....
கொடுங்கோலன், இந்துவிரோதி கருணாநிதிக்கும் சொடலைக்கும் தற்போது ஆதரவளிக்கும் இந்துக்கள் முட்டாள்கள்....
#copiedpost
இவனுக்கு நினைவுநாள் ஒரு கேடு😡😡😡😡😡😡
இவன்
உண்மையான இந்து .
Good story
I slapped him many more times. Imagination
It's not true.ur own imagination.kalaignar have respected in all religions.don't say false.
தேவடியாமகனே!இந்துக்களின் புனிதர் தலைவர் கலைஞர்!இவரதுஆட்சிக்காலத்தில்தான்சிதிலமடைந்தபலகோவில்களைசீர்படுத்திகும்பாபிசேகம்நடைபெற்றது!ஓடாததிருவாரூர்தேரைஓடவைத்தார்!ராஜராஜசோழன்கட்டியதஞ்சைப்பிரகதீஸ்வரர்கோயிலைபுனரமைத்துஆயிரம்ஆண்டுவிழாவைசிறப்பாகநடத்தினார்!வேண்டுமென்றே சில திருட்டு தேவடியாபயலுககலைஞரையும்;திமுகவையும்குறைசொல்வதையேவழக்கமாகச்செய்கின்றனர்!வாழ்க தமிழ்!வெல்க திராவிடம்!!
வணக்கம் திரு பாண்டே! நீங்கள் மிக அதிக நேரம் சிந்தித்து தயாரிக்கும் வீடியோக்களில் இதுகும் ஒன்று என்று நினைக்கின்றேன். அவருடைய ஆழுமைகளை வியந்து பாராட்டிய அதேவேளை தவறியும் அந்த ஆழுமைகளை எதற்காக பயன்படுத்தினார் என்று சொல்லவே இல்லை. பாராட்டுகள்.
ஊழலின் ஊற்றுக் கண் இந்த தீயசக்தி பதிவு உங்கள் சேனலில் வந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது
* கஞ்சத் தலைவன் கருணாநிதிக்கு வஞ்சப்புகழ்ச்சி பா!
*கருணாநிதி அதைச்செய்தார் இதைச்செய்தார் என்று சகட்டுமேனிக்கு* *கட்டுக்கதைகளை*
*அவிழ்த்துவிடும்* *உறவுகளுக்கு*
கருணாநிதி இதையும் செய்தார் என்பதை சொல்லிப்பாருங்கள்...??
1: *சாராயக்கடையை திறந்த சரித்திரநாயகன்* கருணாநிதி..
2: *ஊருக்கொரு குடிகாரனாய் இருந்த தமிழ்நாட்டில் வீட்டுக்குவீடு குடிகாரர்களை உருவாக்கியதும்* கருணாநிதி.
3: *படி படி என்றுசொன்ன காமராஜரை தோற்கடித்து குடி குடி என்று நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியதும்* கருணாநிதி.
4: *பெண்களைத் தாயாய் மதிக்கும் பெருமைமிகு தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலேயே பெண்ணின் புடவையை அவிழ்த்த பெரும்பாவியும்* கருணாநிதி
5: *தமிழ், தமிழ் என்று போலி மொழிப்பற்று பேசிப்பேசி தமிழனை வேற்றுமொழி எதையும் படிக்கவிடாமல் நம் முன்னேற்றத்தை கெடுத்தவரும்* கருணாநிதி.
.
6: *போலித்திராவிடம் பேசிப்பேசி நம் வீரமிகு முன்னோர்களின் பெருமையை வரலாற்றுப் பக்கங்களில் இருட்டடிப்பு செய்தவரும்* கருணாநிதி.
7: *இந்துக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாதவனும்* கருணாநிதி.
8: *சிறுபான்மையினரை தாஜாசெய்ய இந்துக்களின் இதயத்தில் ஈட்டியாய் குத்தியவனும்* கருணாநிதி.
9: *இந்துக்களின் பண்டிகையை விடுமுறைதினமாக்கி ஏளனம் செய்தவனும்* கருணாநிதி.
10: *சிறுபான்மையினரை மேடையில் வைத்துக்கொண்டு இந்துக்களிடம் மட்டும் மதசார்பின்மை பேசிய மதிகெட்ட தலைவனும்* கருணாநிதி.
11: *காவிரிப் பிரச்சினையின் மூலகாரணம் இந்த* கருணாநிதி.
12: *தமிழகத்தை கெடுத்த தற்குறித் தலைவன்* கருணாநிதி.
13: *தமிழகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ரிஷிமூலம் இந்த* கருணாநிதி.
14: *இந்துக் கடவுளை நிந்தனை செய்து மற்ற மதக் கடவுளை சாய்சில் விட்டவரும்* கருணாநிதி.
15: *குங்குமத்தின் மகிமையைக் கூட கேலிபேசி மகிழ்ந்தவர் இந்தப் பொல்லா* கருணாநிதி.
16: *அடுத்தவன் மனைவியின் தாலியை அறுப்பவனோடு கூட்டு சேர்ந்து கொக்கரித்தவரும் இந்த கீழ்புத்தி* கருணாநிதி.
17: *நாட்டை காப்பாற்றுகிறேன் என்று நாடகமாய் பேசிப்பேசி வீட்டைமட்டும் உலக அளவில் வளர்த்துவிட்ட ஊழல் ஜாம்பவான் இந்த* கருணாநிதி.
18: *விஞ்ஞான ஊழல்காரன் என்று அகில உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவன்* கருணாநிதி.
19: *சர்க்காரியா கமிஷனுக்காக கச்சத்தீவை தாரைவார்த்த தானைத் தலைவன்* கருணாநிதி.
20: *ஈழத்தில் வெறிகொண்டு எம் இனம் அழியும் நேரத்திலும் ஏதும் பேசாது ஊமையாய் இருந்தே இனமழித்த தமிழ் இன துரோகி* கருணாநிதி.
21: *இத்தாலி எருமைக்கு தப்பாமல் தாளம் தட்டும் சப்பாணிக் கழுதையும்* கருணாநிதி.
22: *திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதை மாற்றி தமிழ்நாட்டின் திரவியங்கள் திருடி திரைகடல்தாண்டி சொத்துக்களாய் மாற்றியதும்* கருணாநிதி.
23: *எங்கள் ஐயா அப்துல்கலாமை இரண்டாவதுமுறை குடியரசுத்தலைவராக ஆகவிடாமல் கெடுத்தப் பாவியும் இந்த* கருணாநிதி.
24: *மனைவி, துணைவி, இணைவி என்று இல்லாத பெயரில் பெண்டாட்டிகள் வைத்து இளைய சமுதாயத்தை தவறான திசைக்கு வழிகாட்டியதும்* கருணாநிதி.
25: *இந்து தெய்வங்களை இகழ்ந்துபேசிய வாய் இன்று ஏதும் பேசமுடியாமல் சாவுகூட புறக்கணித்து ஜடமாய் கிடப்பதும் இந்தக்* கருணாநிதிதான்.
*26:கோயம்புத்தூர்ல 19 முஸ்லிம்களை சுட்டதும் ..*
*இன்னும் அந்த சம்பவத்தில் கைதான அப்பாவி முஸ்லிம்களை வெளியில் விடமுடியாத நிலை.... கருணாநிதிதான்....*
வயதிற்க்கு மரியாதை வழங்கி கண்ணியமான முறையில் முதல் பதிவு.....
*மூத்தமிழாய் மூன்று மனைவிகள் கொண்டவரே..!*
*ஊர் தாலி அறுத்த பகுத்தறிவு வாதியே..!*
*ஆசாரிக்கும் பூசாரிக்கும் வேற்றுமை தெரியமல் பூணூல் அறுத்த புளிச்சாதமே..!*
*500 தலைமுறைக்கு சொத்துகள் இருக்கும் பாரிவள்ளளே..!*
*பயணித்த புகைவண்டிக்கு கட்டணம் செலுத்த மறுத்த வீரனே....!*
*எமனையே விரட்டிய உத்தமரே..!*
*ஈழத்தை காவு வாங்கிய அஞ்சுகம் புதல்வரே..!*
*டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிய பொறியாளரே..!*
*மேளக்காரர்களை இசை வேளார் என்று பெயர் மாற்றம் செய்த தெலுங்கு மேளமே..!*
*தமிழகத்திற்க்கு புதியதாய் பண்டிகை தரும் தலைவரே...!*
நல்ல பதிவு
Superb 😁😁😁
murali Kumar சரியாக சொன்னீர்கள். அற்புதமான வரிகள். உண்மையை உறைத்தற்கு ஒரு கோடி நன்றிகள்
அடத்தேவிடியாமகனே!ஓ!வாயிலகலைஞர்வந்துசாராயத்தைஊத்தினாரா?முட்டாப்பயலேஉன்னையாருடாகுடிக்கச்சொன்னது?காவிரி நடுவர் மன்றத்தை அமைச்சதுயாருடா பரதேசி?பள்ளிப் படிப்பின் பைக் கூட நிறைவு செய்யாதவர் திருக்குறளுக்கு உரை எழுதுகிறார்!உன்னால் முடியுமா?92வதுவயதில்திருவாரூர்தொகுதியில்நின்றுதமிழ்நாட்டிலேயேஅதிகவாக்குவித்தியாசத்தில்வெற்றிபெற்றார்.உன்னால்முடியுமா?அவருடையசங்கத்தமிழின்கால்தூசிபெறுவாயா?
Otha un comment la irukurathu ellame false data da kena pudingi, poi central govt track record and gazet vangi paaru, oru yezhavu mairum theriyama vandhutan mburathukku
This is how you are different from other journalists. You see the positive in everyone. Enough people are there to talk about the other controveries related to corruption etc.
Good video for Karunanidhi's birth anniversary Rangraj Pandey Sir.
Great sir ... அவர் மீது நிறைய குற்றச்சாட்டு இருந்தாலும் அவர் இறந்த நாளில் அவரை மேன்மை படுத்தி கூறியதன் மூலம் .... உயர்ந்த நிலை.சார் ... குற்றச்சாட்டு வைக்கலாம்.. ஆனால் இந்நாளில் அதை சொல்லாமல் விளக்கியது தாங்களின் மாண்பு ..
Great chanakya of mk Karunanidhi
ஒருவர் இறந்த பின்பு இகழக்கூடாதென்பது மரபு, ஆனால் நினைவு நாளில் புகழ்ந்தே ஆகவேண்டும் என்பது வரலாற்று திரிபுக்கு வழி ஏற்படுத்தி விடும்.
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
But, tamilnadu valarchiyai kamarajarin sthabana congressukkum, piraghu tamilnadu valarchiyai அடை yamal ponadhukku kalaignar karunanidhi um,Congress(I)yum thaane karanam,Tamil nattin athanai adippadai prichanaigalukkum karanam DMK thaan
கலைஞரைப்பற்றிஓர்ஆய்வுக்கட்டுரையைநிகழ்த்திஇருக்கிறார்!மரியாதைக்குரியபாண்டேஅவர்களுக்கு!எனதுஇனியபாராட்டுக்களும்;வாழ்த்துக்களும்..!சிவகங்கையிலிருந்து...!
My first ever "Dislike"..
என்ன சொன்னாலும் திமுக "புளுத்தர்களின்" கூடாரம்.
I agree one thing.. சில பேருக்கு எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது... அது சுடலையதான.. 😄😄 ha ha..
நன்கு மலர்கிறது தாமரை, BJP. SEE
th-cam.com/video/CK3KkjCKtkM/w-d-xo.html
பாண்டே வீடியோவுக்கு 1st Dislike போடுறவங்க, இங்கே ஒரு like👍போடுங்க.
Iam first like ur comment
சில விடயங்கள் பலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் பல சிறப்பான விடயங்களை பாராட்டப்படவேண்டியவை மாற்றுக் கருத்தில்லை. இதுகாறும் காட்டிய துவேஷத்திற்கு பரிகாரமாக அமைந்த பதிவு பாராட்டுக்கள்.
ஒரு திருடன் எவ்வளவு சாமர்தியமானவன் என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த வீடியோ பயன்பட்டதே தவிர வேறு எதற்கும் இல்லை.... disappointed mr. Pandey!!!""
நன்கு மலர்கிறது தாமரை, BJP. SEE
th-cam.com/video/CK3KkjCKtkM/w-d-xo.html
💯 percent. Aana Pandey paavam
Pathrikkaiyaalar.
Likes ஐ விட dislikes அதிகமாக கொண்ட சாணக்யாவின் காணொளி இதுவாகத்தான் இருக்கும் 😂😂😂
தற்போது
763
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
ராமர் கோயிலை அவசரகதியில் கட்டாமல் பொறுமையாக உறுதியாக கட்டச் சொல்லுங்கள்...அதுதான் நாளை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு வேலைப்பளுவின்றி சுலபமாக அமையும்.! காரணம் பிரித்தானியாவில் நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உறுதியாக கட்டப்பட்ட தேவாலயங்கள் கூட முஸ்லிம்களிடம் விற்பனைக்கு வந்து இன்று அது சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு மசூதிகள் ஆகி தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.! எப்படி இந்த ராமர் கோயிலை பார்த்து பார்த்து கட்டுகிறார்களோ அதேபோல் தான் அன்றைய கிறிஸ்தவ மதபோதகர்கள் பார்த்துப்பார்த்து கட்டினார்கள்.! கட்டிய திருப்தியில் அவர்கள் காலம் சென்று விட்டார்கள் 200 ஆண்டுகளுக்கு பின்பு உள்ள அதனோட வரலாறு தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது அல்லவா...!அதேபோல்தான் இன்று ராமர் கோயில் கட்டுபவர்கள் கோவில் கட்டி விட்டோம் என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாமே தவிர இன்னும் அம்பது நூறு ஆண்டுகளுக்கு பின்பு இது கோவிலாக இருக்குமா அல்லது அல்லது மசூதியாக இருக்குமா என்பது அவர்களுக்கு தெரியாது அல்லவா ...இதுதான் எதார்த்தம்.!இஸ்லாத்தின் மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தினாலும் அதைப் பின்பற்றும் மக்களையும் அந்த மார்க்கத்தில் இருந்து வெளியேற்ற முடியவில்லை அந்த மார்க்கத்திற்கு செல்லும் மக்களையும் தடுக்க முடியவில்லை.! அந்தளவுக்கு அங்குள்ள கிறிஸ்தவ மக்கள் இஸ்லாத்தின் கொள்கையால் ஈற்கப்பட்டு இஸ்லாமியர்களாக மதம் மாறி இருக்கின்றனர்.! இதை நாங்கள் சொல்லவில்லை அகத்தியன் என்கின்ற கிறிஸ்தவ பாஸ்டர் சொல்லியிருக்கிறார்.
th-cam.com/video/M2ngsNNmMHY/w-d-xo.html
!ஒரு மசூதியை இடித்த பல்பீர் சிங் எப்படி நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகளை புணரமைத்தாரோ அதேபோல் உங்க வர்ணாசிரம பிடியிலிருந்து எம் இந்து சொந்தங்களை கொள்கையால் மீட்டெடுப்போம்.!
@@iamveryhappy6408நீங்க இடித்த கோயில்களை எப்போ சகோதரரே புனரமைப்பீர்கள்... இஇந்துக்களின் பொறுமையை திறமையாக அறுவடை செய்கிறீர்கள் நண்பரே..
Father of the corruption in taminadu........
இந்த பதிவில் தங்கள் குரல் எதிரொலி (ECHO) கேட்கிறது... நல்ல பதிவு...
திரு. பாண்டே அவர்களே! நீண்ட நாட்கள் பிறகு உங்களின் ஒரு நல்ல உரை. கலைஞரைப்பற்றிய சிறந்த பகுப்பாய்வு.
Friends, I saw many of you making dislike comments about this video. But I personally appreciate Pandey Brother for giving a perspective which even DMK men can't articulate.. One can't be one sided always. When there are exceptional achievements or aspects worth mentioning we need to. In my opinion, Pandey is not speaking just to please the Right wing people, but to get the neutral people to Right side and even the opposition to think of the aspects we speak. Good attempt Pandey Brother. 🙏🏻
இந்த நடுநிலைப் பார்வைக்காக தான் உங்கள் சேனலை பார்கிறேன்... வாழ்த்துக்கள் சார்.... 👍
Even though I sometimes do not accept your point of view, But I totally accept that you are en excellent Orator. I very much enjoyed the way you presented this video as you don't accept his ideology.
Respect Mr. Pandey. Goodluck
ஊழலின் தந்தை மறைந்த நாள் என்று மகிழ்ச்சியில் இருக்கும் எங்களுக்கு உங்கள் பதிவு பெரும் சோதனை......
Excellent Mr.Pandey hearafter I expected same it from U👍👍
இந்த வீடியோ போடவேண்டிய நிர்பந்தம் பாண்டே அவர்களுக்கு ஏன் வந்தது என்று தெளிவுபடுத்தவும். பாடம் என்றால் நீங்கள் மட்டும் படிக்கவேண்டும்.
நாட்டுக்குக்காக கட்டுன பொண்டாட்டியவே விரட்டி விட்ட என் தலைவர் எங்கே ... நாலு பொண்டாட்டி கட்டுன கலைஞர் எங்கே
@@modhhimodhhi5405 Natuku kaga tan vittara ila onum pana mudila nu vitara? ila vera evanudu podatumnu vitara?
தற்போது அரசியல் வாதிகள் செய்யும் அனைத்து ஆம் அனைத்து தீய விஷயங்களுக்கும் இவர் முன்னுதாரணமாய் இருந்ததை சொல்லாமல் விட்டு விடீர்கள் .
கலைஞர் ஓர் கபடம் ,
ஊழலின் தந்தை .
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
கருணாநிதி பேருக்கு மட்டும் dislike button press பண்ணிட்டேன் pandey அவர்களே.. எப்படி வாழ கூடாது என்பதற்கு இந்த நாய் ஒரு பாடம்தான்..
கலைஞர் ஒரு பாடம் இல்லை. கலைஞர் ஒரு அவமானம் சின்னம் தமிழ்நாட்டின்
Epadi soldra...??
Adei nee devudia vuku poranthatha vida avamanam iruka
@@TrendingVlog52 ஊழல்களின் தந்தை வாழ்க வாழ்க
கலைஞர் ஓர் அறிவுப் பெட்டகம்!பேச்சாற்றல்;எழுத்தாற்றல்;ஆட்சித்திறன்இவைமூன்றும்கலைஞர்க்கு!கைவந்தகலை!இவரைப்போல்இனியொருவன்பிறப்பதேஅரிது!வாழ்ககலைஞரின்சங்கத்தமிழ்!
சிமெண்ட் கடையில போயி பெரியார் மண் இருக்கானு கேட்டேன் அதுக்கு அவர் *த்த மூடிக்கிட்டு போடானு சொல்லிட்டாரு
#ஒரேஅசிங்கமாபோச்சுகுமாரு😢
நீங்க பெரியார் சிமெண்ட் என்று கேட்டு பாருங்களேன்.
👍😂
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
எங்க ஊருக்கு வாங்க ஜி...லோடு லோடாக தரோம்
😂😂😂😂
Mr Pandey, I have a lot of respect for your unbiased analyses and opinions. With all the descriptions of a complete man you provide for Karunanidhi (I see your point), he was a selfish, cowardly, opportunist. A leader or a complete man is someone who anyone and everyone should like to emulate, take as a role model and follow. Tell me , with your hand on your heart, that you would like to be born again as Karunanidhi and live that life he lived. If not, then all the admiration in your speech is unjustified. Like it was said in the film song in Vasool Raja MBBS, "Which is bigger (or greater) - the ocean or a drop of honey?". Karunanidhi was an ocean. Thank you!
Dont get discouraged by dislike pandey sir.....its a excellent video
*தேவார பாடல் திருட்டு திமுக*
"தமிழர்களே தமிழர்களே, என்னை நீங்கள் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்".--- கட்டுமரம்.
இதுகூட கட்டுமரத்தின் சொந்த சரக்கில்லை .
தில்லை நடராஜனின் சிதம்பரத்தை பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அதுவே நன்னாள் என்று கட்டு மரத்தால் இகழப்பட்ட சிவபெருமானின் 63 நாயன்மார்களில் ஒருவரான
திருநாவுக்கரசர் சுவாமிகளின் தேவாரப்பதிகம் :-
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொழிப்புரை :
வேதமான வாசகத்திற்கு நிகரான பரஞ்சோதியாகிய அழியாத எம்பெருமானுடைய , பொலிவுடைய , தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு கட்டி கடலில் வீசி எறிந்தாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகி கரை சேர்க்கும் .
*தேவார பாடல் திருட்டு திமுக*
இப்போது சூழ்நிலையில் இந்த வீடியோ தேவை இல்லை தவிர்த்திருக்கலாம்
Jai INDIA 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai Modiji
இந்த வீடியோவை பார்க்காமல் கமெண்ட்டை மட்டுமே பார்த்தேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே கழுவி ஊற்றியுள்ளார்கள்
Neengalam devudia pasanga apdi than da dislike poduveenga
Worlds one & only Brilliant man ever born, but used selfishly.
இந்த பதிவு எதிர் கட்சி தலைவரிடம் பாடம் கற்க உதவியாக உள்ளது சிறப்பு உங்கள் பணி சிறப்பானது வாழ்த்துகள் நன்றி வணக்கம் பாண்டே சார்
பாண்டே: நண்பர்களே இன்றைய பதிவு உங்களுக்கு முரண்பாடா இருக்கலாம்.
நம்ம: ஹான், நாங்க dislike போட ready ஆகிட்டோம் 😁😁
Dislikes>Likes 😎🤘🏻
🤘🤘
Excellent assessment about mk without any bias
Wonderful Sir.,.. I learnt many thing from this vedio... Fantastic
Ungaloda news glits interview pathuto than inga vanthaan.nenga avara pathi sonna points yealarukum lifela use agura points thanks for the video anna.
வேரொரு கோணம். தவறில்லை. பாண்டே சொல்வது போல் பாடம் இருக்கிறது. எப்படி வாழக்கூடாது என்பதும் பாடம்தான்
Dislike கூடி போச்சே பாண்டே sir.
🤣🤣🤣👍👍👍👍
தற்சமயம்
என்னையும் சேர்த்து
763
DMK-BJP alliance coming soon. Please be ready to support DMK in social media
@@modhhimodhhi5405
அப்படி ஒரு கூட்டணி
வந்தால் ,
இவ்விரண்டும்
எங்களுக்கு மயிரே !
@@rajajoseph8464 enniyaum sernthu 802😂😂
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
I did not expect this from Pandey. For the first time I am quitting on the third minute
I am quitting on the first second
எந்த ஒரு நபருக்கும் இரு பக்கங்கள் உண்டு இனறைய தினம் இவரது பாஸிட்டிவ் விஷயங்களை பார்க்க வேண்டிய நாள் நெகட்டிவ் விஷயங்கள் இதைவிட ஆயிரம் மடங்கு உணடு
இலங்கை தமிழர்கலுக்காக உண்ணா விரதம் இருந்தாரே அதுவும் ஒரு பாடமா ?
Irukkarathulaye peria padam adhu paadam illai
Excellent 👌 you are given good Niratitive for Kalainar Orupadam
கழுவி ஊத்தறது கேள்விபட்டுருக்கேன்.... கூவத்திலிருந்து தண்ணீ கொண்டுவந்து கழுவி ஊத்தறத இப்பத்தான் பார்க்கிறேன்..... நான் கமெண்ட்ஸ்களச் சொன்னேன்... பாண்டே சார் சின்னவர் உங்களுக்கு, பெரிசு எங்களுக்கு... டீல் ஓகேவா....
2021 vote for BJP 💪
BJP fans like here 🙏
ஊழல் மகா ராஜா மன்னிக்கவும் ஊழல் மகா சக்ரவர்த்தி பற்றி ஆர்.ஆர். பாண்டே நிகழ்ச்சியா. வேதனையாக உள்ளது.
than lesson from dhakshinamoorthy
i learnt a lesson from pandey
neutrality..........
see the like nd dislike, from that we come to know about the the channel followers are seeing from one side view where u focused on neutral view.......
just im impressed and inspired ♥️♥️♥️
I love india
👍👌💐
மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆளுமையை பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கும் எமது ஆசானுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு!
வளர்க உங்கள் புகழ்!
உயர்க உங்கள் சிந்தனை!
ஒலிக்கட்டும் எட்டுதிசையெங்கும் எங்கள் சாணக்கியா!
நன்றி.
இப்படிக்கு.
பாண்டே ரசிகன்.
க.வரதராஜு.
3MS சேவகன்.
Mr பாண்டே அவர்களே எந்த மனிதனும் 100% நல்லவனும் இல்லை 100% கெட்டவனும் இல்லை. உங்களின் இந்தப் பதிவு உங்களிடமும் சில நேர்மை உள்ளது என்பதை இந்த பதிவு உறுதி செய்கின்றது. எனக்கு தெரிந்து நான் பார்த்த வரை இந்த ஒரு பதிவுதான் நேர்மையான உண்மையான பதிவு _ நான் திமுக அல்ல. கருணாநிதி மீது சில விசயங்களில் எனக்கும் மாறுபாடு உன்டு. உங்களிடம் வழக்கம் போல் எதிர்பார்த்தவர்கள் கண்டிப்பாக ஏமாந்து போய் இருப்பார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை அனைவரும் நினைவு கொள்ளும் பதிவு இது
பாண்டே தம்பி இப்படித்தான் பேசணும். நீங்கள் ் அடுத்த ஐநா சபை பொதுச்செயலாளர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. Keep it up.
நான் ஒரு இலங்கை தமிழன். எங்களின் பலருக்கு கலைஞரை பிடிக்காது. பிடிக்காமல் போனதுக்கு பல காரணங்கள். ஒன்று இந்து மதத்தில் கொண்ட பிடிப்பு, விடுதலைப்புலிகளின் அழிவு, மற்றயது எப்பொழுதுமே ஞானசூனியன்களாகவே இருப்பதை அறிவாளி என்றும் நம்பும் தன்மை.
இருப்பினும் பல படித்த பண்பானவர்களிடம் குறிப்பாக வயோதிபர்களிடம், மேல்தட்டு வர்க்கத்தினரிடம் கலைஞர் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் இயங்காததால் இலங்கை தமிழ் மக்கள் கலைஞரை வெறுக்கிறார்கள் என்ற கதை கட்டப்படுகிறது. அமிர்தலிங்கம் தந்தை செல்வா சிவசிதம்பரம் போன்றவர்கள் கலைஞர் மேல் கொண்ட அன்பும் மரியாதையையும் எழுத்தில் வடித்திட முடியாது. சீமான் போன்றவர்களாலோ வெறும் இந்து மதத்தின் மீது கொண்ட பற்றால் கலைஞரை வேறுபவர்களாலோ அவரின் புகழை இல்லாதொழிக்க முடியாது என்பதற்கு ரங்கராஜ் பாண்டே போன்றவர்களே கலைஞர் ஒரு பாடத்திட்டம் என்பது சாட்சி. இன்று மதம் சாதி என்று தமிழர்கள் அடிபட அடிப்படைக்காரணம் வெறுப்பு, அந்த வெறுப்பை எல்லாம் கருணாநிதி என்றவர் தனக்குள் வாங்கிக்கொண்டதால் அவர் காலத்தில் அந்த வெறுப்பு எம்மை ஆட்கொள்ளவில்லை. இன்று அவர் இல்லை என்பதால் வெறுப்பு தலைவிரித்தாடுகின்றது .எனக்கு இப்பொழுது 35 வயது. 10 வயதில் இருந்து கருணாநிதி பற்றிய செய்திகளை வாசித்து வந்திருக்கின்றேன் என்றுமே என்னை அவர் சலிப்பு தட்ட வைத்ததில்லை. மரண தண்டனையை தன் கடைசிக்கலாம் வரை எதிர்த்தார். பனிப்போர் காலத்தில் இந்தியா ஆமெரிக்காவோடும் மேற்குலகோடும் இணைத்து இருக்கவேண்டியதன் அவசியத்தை கருணாநிதி வலுயுறுத்தியதை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அவர் இந்து மதவிஷயங்களை இப்போதுள்ள விமர்சகர்கள் போல அடிக்கடி தொட்டு சீண்டிக்கொண்டு இருக்கவில்லை முக்கியமாக சைவத்தை அவர் தொடுவதே இல்லை. எதை எப்போது கதைக்கவேண்டும் என்பதிலும் சொல்லும் செய்தி நகைச்சுவையாகவும் யாரும் எதிர்கேள்வி கேட்க முடியாததாகவும் என்றுமே நிலைத்திருக்கவும் வேண்டும் என்று நினைத்து பேசுபவர் கலைஞர். வெங்காயம் விலை உயர்வு, ராமர் பாலம், இலங்கையில் போர்நிறுத்தம் மீறப்பட்டமை, இந்து யார், கலாநிதி மாறன் பிரச்னை போன்றவற்றுக்கு அவர் அடித்த காமெட்ஸ் அடுத்த 100 வருடங்களுக்கு தமிழ் சூழலில் இருக்கும்.
இங்குள்ள இந்திய வம்சாவளி தமிழர் நிலையை பாருங்கள் அதே இரத்தமான இந்திய தமிழர்களை பாருங்கள். இந்திய தமிழன் வளந்திருக்கின்றான். காரணம் கலைஞர். முக்கியமா என்ன தான் அவர் தமிழ் தமிழ் என்று பேசித்திரிந்தாலும் தமிழ் நாட்டில் படிப்பை ஆங்கிலமயப்படுத்தியது அவர் தமிழுக்காக சிந்தித்ததை விட தமிழுக்காக சிந்தித்தார் என்பதைக் காட்டுகின்றது, அதுதான் தேவையும் கூட . இலங்கை தமிழர் பிழை விட்ட இடம் இதுதான். கலைஞர் போன்ற ஒருவர் இந்திய தமிழர்களுக்கு முதலமைச்சராக வாய்த்தது கடவுள் செயல். அவர் கடவுளை நம்பாவிட்டாலும் கடவுள் அவரை நம்பினார். ஆகவே இறந்த அந்த அமரரை வையாதீர். வெறுப்பு எங்களை வினைப்படுத்தாது. முக்கியமாக மரணித்த ஒருவர் மீது காட்டப்படும் காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் எங்கள் பிள்ளைகளையும் சேர்த்தே பாதிக்கும். நன்றி
நிஷாந்தன்
'எதை நினைத்தாரோ அதை சாதித்தார் 'எதை நினைத்தார்?, எதை சாதித்தார்?
கருமன்டா சாமி
We have to learn the following things from Dr.M.K.Krunanithi.
1.Hard work - he use to say " If you awake up early morning, you can complete entire day work before afternoon"
2. Maintenance of his health.
3. Clarity in vision. (Synchronization of thinking, speech and action)
I was worried one thing that though he believe god he did not show up to public. So one group of people still they are in wrong direction.
I was wonder how he was specialist in Tamizh without belive God. 🙏
வழக்கமாக பார்ப்பது போல இந்த வீடியோவை பார்க்க முடியவில்லை ஜி....இவன் முகத்தை பார்த்தாலே அருவருப்பு.....இவனிடம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் கொள்ளையடிப்பது எப்படி திருடுவது எப்படி என்று தான் கற்க வேண்டும்.....தமிழர் தலைமுறைக்கு இவன் எட்டப்பனனை விட இழிவாக நினைவு கூற வேண்டியவன்.....நடுநிலை என்பது நடுவில் நிற்பதல்ல நியாயத்தின் பக்கம் நிற்பது என்று நீங்கள் தான் கூறினீர்கள் அப்படியே இருங்கள் தடம் மாறி...அசிங்கத்தை வாழ்த்த வேண்டாம்....
*#தீயசக்தி** திமுக-வின் பத்திரிக்கை சுதந்திரம் பற்றிப் பேச துளியும் அருகதை கிடையாது.. வரலாறு பேசுகிறது Murali Seetharaman அவர்களது பதிவில்...*
*பத்திரிகை சுதந்திரம் vs திமுக... இன்றைய இளந் தலைமுறை பலரும் அறியாதது...*
1) சேலத்தில் ஈவேரா நடத்திய - ராமர் பட அவமதிப்பு ஊர்வலக் காட்சிகளை வெளியிட்ட 'துக்ளக்' பத்திரிகை இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது யார் ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
2) 1971 -ல் தேர்தல் சமயத்தில் முகமது - பின் - துக்ளக் படம் எடுக்கவும், பிறகு அதை வெளியிடவும் ஏகப்பட்ட தொல்லைகள் தரப்பட்டது யார் ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
3) மேற்கண்ட படத்துக்கு இசை அமைத்த M S விஸ்வநாதன் உள்ளிட்டோரும் நடிகை G சகுந்தலா போன்றோரும் மிரட்டப்பட்டது யார் ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
4) சோ- வின் பிரசித்தி பெற்ற நாடகம் - "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?"- மேடை ஏறிய அரங்குகளில் முட்டை வீசப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்டது - யார் ஆட்சிக் காலத்தில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
5) திமுகவை விமர்சித்த "அலை ஓசை"- தினசரி பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதும், அதன் வெளியீட்டாளரான வேலூர் நாராயணன் தலையில் ரத்தகாயத்துக்குப் போடப்பட்ட பாண்டேஜுடன் மேடை ஏறிக் கண்டனக் கூட்டத்தில் பேசியதும் யார் ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
6) காமராஜர் அணியின் - ஸ்தாபன காங்கிரஸ் - பிரசார பீரங்கியாக இருந்த 'நாத்திகம்' ராமசாமியை மாதக் கணக்கில் சிறையில் வைத்தது யாருடைய ஆட்சி? தினந்தோறும் 'நாத்திகம்' ஏட்டில் முதல் பக்கத்தில் "நமது ஆசிரியர் சிறையில்..... ம் நாள்!"- என்று கட்டம் கட்டி செய்தி போடுவார்களே அது யாருடைய ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
7) 'குமுதம்' வார இதழ் 1970 களின் தொடக்கத்தில் திமுகவை விமர்சிக்கத் தொடங்கியவுடன் அதில் கலைஞர் எழுதி வந்த - "நெஞ்சுக்கு நீதி"- தொடர் நிறுத்தப்பட்டது!
பிறகு அத்தொடர் 'சாவி' ஆசிரியராக இருந்த 'தினமணி கதிரில்' தொடரப்பட்டது!
பிறகு குமுதம் அலுவலகம் தாக்கப்பட்டது யாருடைய ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
இதை எல்லாம் தெரிந்து கொள்வது இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வைத் தரும் - இல்லாவிட்டால் இன்றைய திமுக அல்லக்கைகள் கூறுவதையே நம்ப வேண்டி வரும்!
8) சட்டசபையில் K A மதியழகன் சபாநாயகர்!
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட MGR - அதிமுகவை நிறுவியபின் - சட்டசபையில் திமுக மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்!
K A மதியழகனின் தம்பி
K.A.கிருஷ்ணசாமி MGR கட்சி ஆரம்பித்த உடனேயே தனது "தென்னகம்" தினசரி மூலம் MGR க்கு முழு ஆதரவு தந்து அதிமுக ஆரம்பித்த உடனேயே அதில் இணைந்தார்!
உடனே மதியழகன் மீது சந்தேகம் வந்து - தங்கள் கட்சி சபாநாயகர் மீதே 'நம்பிக்கை இல்லாத் தீர்மானம்' கொண்டு வந்தனர் திமுகவினர்!
அப்போது சட்ட சபையில் நடந்த கலாட்டா இன்றைய இளம் தலைமுறை அறியாதது!
சபாநாயகர் மதியழகனிடம் இருந்து மணியைப் பிடுங்கி, அவரை சபாநாயகர் இருக்கையில் இருந்து உருட்டி விட்டு, துணை சபாநாயகராக இருந்த
பெ.சீனிவாசனை வைத்து சட்டசபை நடத்தியது யார் ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
9) ஒரே நேரத்தில் இரண்டு சபாநாயகர்கள் சபை நடத்திய விநோதம் - யார் ஆட்சியில்?
கலைஞர் ஆட்சி! கலைஞர் ஆட்சி!
*கருத்து சுதந்திரம் - பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகம் - திமுக இதற்கெல்லாம் ரொம்ப தூரம் இன்றைய தலைமுறைத் தம்பிகளா!*
👍 👍 👍
Ommala devudia payale
Say karunanidhi not kalaingar
. Respect is not necessary
Very good video. Only talking about the positive facts..
But we know the statergy why you have taken such topic....Great Chanakyaa... Great Chanakyaa person 🙏
பாண்டே அண்ணாவிற்கு நான் இடும் முதல் Dislike இதுவே...
மன்னித்துவிடுங்கள் அண்ணா...
உண்மை ஜி.🤝🤝👍
ஆம், எப்படி மாட்டாமல் திருட வேண்டும், எதிர்ப்பவர்களை எப்படி அழிக்க வேண்டும், அடிமைகளை நாம் அடிமையாக இருக்கிறோம் என்றே தெரியாமல் வைத்திருக்க வேண்டும், எப்படி துரோகம் செய்ய வேண்டும் என்பதில் phD முடித்தவர். ஆம் திருடர்களுக்கு அவர் ஒரு பாடம்.
நன்கு மலர்கிறது தாமரை, BJP. SEE
th-cam.com/video/CK3KkjCKtkM/w-d-xo.html
During his regime only lakhs of water bodies in TN were converted into housing sites, which is the
main reason for water scarcity in TN. No one can forget it
There is going to be a DMK-BJP alliance soon in TN. Be ready to support DMK in social media
கருணாநிதி பிறந்த நாள் கு வாழ்த்து சொல்லி விட்டு அடுத்த டாபிக்கிற்கு போயிருக்கலாம்...
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
பாண்டே அண்ணா இந்த வீடியோவுக்கு லைக்க விட அண் லைக்குதான் அதிகம்.
இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள் தமிழக மக்களின் மனநிலையை
I have to thank Mr. Rangaraj Pandey because he made me to realize my tolerance level. I saw this video fully. Mr. Rangaraj Pandey i have a huge respect on you and your opinions and vision about karunanidhi in this video but I'm not able to accept it. Anyway its your opinion. As usual this video also good but usually i share your videos to create awareness but this time i can't. It's OK. This is what you and this is what i started having respect on you. All the best. Keep going 😊😊
5.24 சுடலை தாக்கப்பட்டான். 👍👌
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
உங்க வீடியோ களில் இந்த வீடியோவுக்கு தான் அதிக dislikes 🤐🤐😋
ஜெய்ஹிந்த்
ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
நல்லரசு இந்தியா வல்லரசு இந்தியா ஜெய் மோடிஜி ஜெய் அமித்ஷா ஜி
வாழ்க இந்தியா வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Dear Pandey!!! You are a true legend. Living form of diplomatic Chanakya🙏
Kalanger karunanithi on of the best leader in politics....
Anna r u good journaliste
This speech show good side of DMK
Nice.
Can u talk Another side of DMK.
That only replay for dislike people.
I count on you sir.
ஊழல் பாடமா ?
நடுநிலை என்பது நடுவில் நிற்பதல்ல எது சரியோ அந்த பக்கம் நிற்பது என்று கூறினீர்கள்....நீங்களே அதை மீறுவது போல் உள்ளது இந்த பதிவு......நீங்கள் இதை செயதது மிகுந்த வருத்தமே
The lesson already tougt by Mr. Maridhas ,we have a clear view about him.But Pandey sir today we omit this lesson.
Pandey Aya,
I am not able to understand what is going on for your kind of honest people, in Tamilnadu. People trusted all you guys as a Heroes to protect the Tamil Nadu from negative Elements. But so many negative activities are going on even from good people. Whatever it is, I surrender at Existence's feet to take care and protect Tamil Nadu from future Negative people.
By atrocity and cunning strategy he moved all his planes and got success in politics. There are so many people like him success in their life. That doesn't mean, what they did the negative activities for their own family success are right.
Always Gods win over evil. Now is the time for that.🙏🙏🙏
முதன் முதலாக 2ங்க வீடியோவுக்கு லைக்க விட டிஸ் லைக் அதிகம். கருணாநிதியை தொட்ட நேரம் . | 169 லைக் . 230 டிஸ் லைக் . நான் முதன் முதலாக டிஸ் லைக் போட்ட பாண்டே சார் வீடியோ இதுதான். இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.
Intha subject nallathu illai. Your immage will damage . Not good for your carrier.
Sema kuthu to stalin..... panday u r great...... sema kalai to stalin..... may be sudalai see this video may be if he have brain he can understand...... this whole video for brainless sudalai
நன்றி💐... அண்ணன் பாண்டே’வின் சாணக்கிய’தனம்... புரியவேண்டியவர்கள் புரிந்தால் சரி...
தானும் தனது குடும்பமும் செல்வச் செழிப்போடு எப்படி வாழ வேண்டும் என்பதற்கு கலைஞர் ஒரு பாடம்
My leader is an example for how to get rid of wife
Perfectly said.
Simon jebastin
பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
Wonderful Pandey sir. Your views and thoughts are perfect
நான் வணங்கும் கடவுளை இழிவு படுத்திய கட்டுமரம் இறந்த நாளே😂😂😂😂😂 எனக்கு தீபாவளி 😍😍😍😍😂😂😂😃😃😃😃
Rss iruka oruthavan kuda .... Arivu illa ... unga msgla theriuthu ....
Srinivasan thevdiyalukku porandha tharkuri thevdiya payale