ஈழப்பிரச்சனைக்கு Kalaignar மாதிரி யாரும் ஐடியா தரலன்னு ரணில் பாராட்டினார் - தனிச் செயலர் Rajamanikam
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ส.ค. 2022
- #kalaignarkarunanithi #Kalaignardeathanniversary #rajamanickam
This is an Interview with Kalaignar Karunanidhi's Personal Secretary Rajamanickam, Here Rajamanikam IAS Speaks about Kalaignar Karunanidhi's Specialities, How he differs from other Chief Ministers, he shares Kalaignar Karunanidhi Death incidents, and he recaps many of his works, Watch the full interview and come across the comments.
CREDITS
Host - Jeeva Bharathi
Camera - Sandeep Kumar & Bharathwaj
Edit - Sathya
Producer - Vini Sarphana
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan App 👉- bit.ly/vikatanApp
Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY
கலைஞர் இல்லை என்றால் தமிழ்நாடு இவ்வளவு முன்னேறிருக்காது. இதை எல்லோரும் உணரவேண்டும் 👍
கலைஞரின் பெயரை வேண்டுமென்றே கெடுத்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற தீய சக்திகள்
கலைஞர் மாதிரி ஒரு தலைவர் அரிது.. யுகத்தில் ஒரு தலைவர் தான் வர முடியும்.. தமிழாய்ந்த தலைவன்.. முத்தமிழ் அறிஞர் கலைஞர்.. தமிழ் பேசும் தலைவர் யாரும் சங்கத்தமிழோ.. தொல்காப்பியமோ எழுத முடியாது
கலைஞரை வேண்டுமென்றே அவதூறு பேசியவன் எல்லாம் நாசமாக போனதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
நல்ல விஷயங்களை தெரிந்துக்கொண்டேன் 100/100 உண்மை கலைஞருக்கு இனை கலைஞர் தான் ஞானி இனி இப்படி ஒரு ஞானியை பார்க்க முடியாது
மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் குடும்பம் வாழ்க வளமுடன் ❤️❤️❤️💯
எம் ஜி ஆர்.. கருணாநிதி ஒரு தீய சக்தி என்று எங்களுக்கு விச ஊசி போன்று செலுத்தி விட்டார். அதனால் அவர் பற்றிய நல் விசயங்கள் தெரியாமல் இருந்தது..இது போன்ற நேர்காணலில் தெரிந்து கொள்வது மகிழ்ச்சி.
ஆமைக்கும் 🐢 குஞ்சுகளுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் இப் பதிவினை அனுப்பி வையுங்கள் நன்றி அருமையான பதிவு.
அருமையா சொன்னீங்கய்யா கோபம் இல்லை,பிரச்னை மீது உள்ள வேகம்.
கலைஞர் பற்றி நினைக்கும் போதெல்லாம் மெய்் சிலிர்க்கும் உணர்வுகள் ஏற்படுகிறது.
VERY DECENT INTERVIEW.
One & only kalainger ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறந்த பதிவு அருமை
வள்ளுவர், இளங்கோ கம்பன் போன்று தோன்றியவர் கலைஞர்....வார்த்தைக்கு அர்த்தமுடன் பேசுபவர்...அவர் முடிவு தெளிவாக இருக்கும்1977 லிருந்து அவரை கவனித்து வருகிறேன்.ஒரு பேரசிராயராக சொல்கிறேன்.நினைவாற்றல் மிக அதிகம்.அண்ணாவிடம் கற்ற பள்ளி பாடம்.1986 இலங்கை தமிழர் பேரணியில் அவரே என் கண் முன்னே தீர்மானங்களை தேனாம்பேட்டை எல்டம் ஸ் ரோடு மேடையில் எழுதினார்...
அருமை ஐயா.......
Very interesting news details about Dr. Kalaignar. Very thanks to know him. Valka kalaignar pugal.
Excellent interview
அருமையான கேள்வி. தரமான பதில்.
அவர் தான் தலைவர் கலைஞர் ❣️
அருமையான பதிவு அய்யா