6 முறை இந்த சித்த பெருமானின் மந்திரத்தை நம்பி அழைத்தால், பரம ரகசிய சக்தி உங்களை காக்கும் ||Saha Ji
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- #pambanswamigal #பாம்பன்ஸ்வாமிகள் #jeevasamadhi #Sahanathan #ஜீவசமாதி
Mantra: ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
Kamala Bandham: • மன பதட்டம் நீங்க, இத...
Mayura Bandham: • சகலவிதமான தோஷங்களில் இ...
Sadhuranga Bandam: • Pambam Swamigal Mantra...
இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிள்ளைச் செல்வங்களைப் பெற்றாலும், இறைபக்தி மேலீட்டால் பாம்பன் சுவாமிகள் ஒரு துறவி போலவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ஒருமுறை, துறவறம் மேற்கொண்டு, பழனிக்குச் சென்றுப் பழனி ஆண்வரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சுவாமிகள் மனதில் உதித்தது. தனது உள்ளக்கிடக்கையை தனது உற்ற நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம் கூறினார். அங்க முத்து பிள்ளையோ, சுவாமிகளின் குடும்ப வாழ்க்கையையும், அவருடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டும், தற்சமயம் வேண்டாம் என்று சுவாமிகளைத் தடுத்தார். சுவாமிகள் மீண்டும் கூற, ” இது பழனி முருகக் கடவுளின் ஆணையா?” என்ற கேள்வி எழுப்பினார். சுவாமிகளோ ஆம் என்பதற்கிணங்க தன் தலை அசைத்து பதில் கூறினார்.
அன்று மாலை நேரத்தில் சுவாமிகள் தனது வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்போது தென்திசையில் கோபக்கனலாக இறைவனின் உருவம் தென்பட்டது. கருணைக் கடலான முருகப்பெருமான் கோபக்கனலாக தன் முன் காட்சி கொடுப்பதைக் கண்ட பாம்பன் சுவாமிகள் கண்களில் நீர் வழிய, நாத் தழுதழுக்க , மனங்குன்றி கை கூப்பியபடி நின்றார். ” பழனிக்கு வருமாறு உனக்கு ஆணையிட்டேனா?” என்ற குரல் அவரது செவிகளில் ஓங்கி ஒலித்தது. “அளவற்ற பக்தியினாலும், ஆன்ம லாபத்தை அடைய வேண்டும் என்ற ஆசையினாலும் அவ்வாறு கூறினேன்”, என்று சுவாமிகள் பதிலுறைத்தார்.
“பழனிக்கு நீர் எப்போது வரவேண்டும் என்று எமக்குத் தெரியாதா?, அந்த ஆன்ம லாபத்தை உமக்கு யாம் அளிக்க மாட்டோமா? எம் உத்தரவின்றி நீர் போய் புகன்றதால், எம்மிடமிருந்து அழைப்பு வரும்வரை நீர் பழனிக்கு வருவதில்லை என்று எமக்கு சத்தியம் செய்யும்” என்ற இறைவனின் குரல் செவிகளில் ஒலித்தது. பாம்பன் சுவாமிகள் திக்கற்று நின்றார். இறைவுருவம் மறைந்தது. இதன் பிறகு சுவாமிகளின் வாழ்நாள் முற்றிலும் பழனித் தண்டபாணித் தெய்வத்திடமிருந்து, பழனியம் பதிக்கு வருமாறு அழைப்பு வரவே இல்லை. இதானால் சுவாமிகளும் பழனிக்குச் செல்ல முடியாமல் போயிற்று. தாம் இயற்றிய பழனிமலைப் பதிகத்தில், ” என்று என்னைப் பழனிக்கு அழைப்பாயோ” என்று பொருள்படும்படி பத்து பாடல்களை இயற்றியுள்ளார். பாம்பன் சுவாமிகள் வாழ்க்கையில் இறைவன் முருகன் நடத்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.
இதற்கிடையில் சுவாமிகளின் தந்தையார் சாத்தப்பபிள்ளை சிவபதம் அடைந்தார். இதனால் குடும்பப் பொறுப்புகளை சுவாமிகளே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தக்க வயதில் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள தந்தையாக கடமை ஆற்றினார். இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு, மிகுந்த தெய்வபக்தி சிந்தனையோடு வாழ்ந்து வந்தாலும், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையே சுவாமிகள் மனதில் மேலோங்கியது. தம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை நீங்கும் பொருட்டு “சண்முகக் கவசம்” என்ற பாடற் திரட்டை இயற்றினார். இந்நூல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ கரம் ( அ என்னும் உயிர் எழுத்து) முதலாய் ‘ன’கரம் (ன என்னும் மெய்யெழுத்து) இறுவாயாக அமைப்பைக் கொண்டது. கந்த சஷ்டிக் கவசத்தைப் போன்று சண்முகக் கவசமும் மிகவும் சக்தி வாய்ந்த நூலாகும்.
சில காலம் கழித்து ” பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் ” என்ற செய்யுள் நூலையும் பாடியருளினார்.
சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என்ற பேராவலால், பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்குள்ள மயான பூமியில் ஒரு சதுரக் குழி வெட்டச் செய்து, அதைச் சுற்றி முள்வேலி அமைக்கச் சொன்னார். பின்னர் அக்குழியில் இறங்கி தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாட்கள் பல இன்னல்கள் ஏற்பட்டன. இறைவனின் சடச்சர மந்திரத்தின் துணையால் இன்னல்கள் களைந்தது. ஏழாம் நாள் இறைவன் முருகப் பெருமான், அகஸ்தியர், அருணகிரிநாதர் ஆகிய இருவரும் சூழ, பழனி தண்டாயுதபாணியாய் சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து, குருவுபதேசம் செய்து வைத்தார். தொடர்ந்து சுவாமிகள் தவத்தினை மேற்கொண்டார். முப்பத்தைந்தாம் நாள் ” தவயோகத்தில் இருந்து எழுக” என்ற குரல் கேட்டது. என் இறைவன் முருகப்பெருமான் கட்டளை இட்டால் மட்டுமே தவத்தில் இருந்து எழுவேன் என்று உறுதியாகக் கூறினார். “இறைவன் முருகன் கட்டளைதான், எழுக” என்று மீண்டும் குரல் கேட்டது. மகிழ்ச்சி அடைந்த சுவாமிகள், தவக்குழியிலிருந்து எழுந்து, அக்குழியை மூன்று முறை வலம் வந்து, இறைவனுக்கு பல பூஜை முறைகளை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பெளர்ணமி நாள் ஆகும். பாம்பன் சுவாமிகள் தனது தியான யோகத்தை நிறைவேற்றி, இறைவனை வழிபட்ட அந்நன்னாளே சிறப்பிற்குரிய நாளாக கருதப்பட்டு, இன்று வரை தொடர்ந்து கொண்டாடப் படுகிறது. மகான்களுக்கும், சித்தர்களுக்கும் சிறப்பிற்குரிய நாளாக ” சித்திரை மாதம், பெளர்ணமி நாள்” காலங்காலமாக கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது. அவ்வழக்கமே இன்று வரை தொடர்கிறது. (மேலும் ………..)
ஓம் குமரகுருதாசாய நமோ நமக
Connect with Us:
FaceBook: / sahatvtamil
To buy Saha Nathan Books: www.amazon.com...
pamban swamigal,pamban swamigal songs,pamban swamigal temple,pamban swamigal song,pamban swamigal in tamil,pamban swamigal shanmuga kavasam,pamban swamigal kumarasthavam,pamban swamigal speech,pamban swamigal slogam,pamban swamigal history,pamban swamigal varalaru,history of pamban swamigal,pamban swamigal murugan songs,life history of pamban swamigal,pamban,pamban swamigal jeeva samadhi,swamigal,sri pamban swamigal,paamban swamigal
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 108 முறை மனதார எண்ணி அழைத்தால் உங்கள் நல்லெண்ணம் யாவும் இனிதே ஈடேறும் என் அனுபவ உண்மை அன்பர்கள் அனைவருக்கும் பயன்பெற பகிர்ந்து மகிழ்கிறேன் நன்றி நன்றி நன்றி முருகா 🙏🙏🙏🥰🥰🥰🥰
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ:
Vanakkam.
Muruga kapathu sammi🙏🙏🙏🙏🙏🙏
❤😢😂❤❤🎉🎉❤🎉❤❤❤😂🎉❤❤😢❤😢❤❤❤😢😢❤❤😂
அப்பா என் இரண்டு பெண் குழந்தைகளையும் பத்திரமா பார்த்துக்கோ அப்பா 🙏🏻🙏🏻
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ...உண்மை சித்தர்கள் உதவுவது நிச்சயமான உண்மை ..
200% உண்மை 🙏🙏 என் அய்யன் பாம்பன் சுவாமிகள் கருணையோ கருணை 🙏🙏
சத்தியம் சத்தியம் சத்தியம் சித்தர் பெருமானின் அருளை உணர்ந்து அனுதினமும் அவரை நினைந்து வழி படுகிறேன் நல்வழி காட்டுகிறார் உடனே
அப்பா. எனது தங்கைக்கு எனது தந்தையின் ஓய்வூதியம் உடனடியாக கிடைக்க அருள்புரி அய்யா
❤
தயவு செய்து காப்பாற்றுங்கள் சற்குருவே.
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஓம் குமர குருதாச குருப்யேயோ நமக
பிரபஞ்சத்திடம் மன்னிப்பு !!!!!
பிரபஞ்சத்தின் படைப்புகளிடம் நான் மனதார கேட்கும் மன்னிப்பு
இது தான்
எனது குடும்பமோ நானோ முன்னோர்களோ உறவினர்களோ
தங்களது குடும்பத்தையோ முன்னோர்களையோ உறவினர்களையோ
எண்ணங்களாலோ வார்த்தைகளாலோ செயல்களாலோ
எப்பொழுதாவது அறிந்தும் அறியாமலும் காயப்படுத்தி இருந்தால்
நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன்
இந்த மன்னிப்பு என்ற தீயில் இது நாள் வரை தடையாக இருந்த அனைத்தும் நீங்கி
எனக்கு நேர்மறையான எண்ணங்கள் வார்த்தைகள் செயல்கள்
வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!!!
My Dear Universe,
I AM SORRY
PLEASE FORGIVE ME
THANK YOU
I LOVE YOU
I FORGIVES MYSELF
I FORGIVES ALL
ஓம் சரவண பவ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் குமரகுருதாச குருப்யோ நம❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் குமரகுரு தாசகுருப்யோநமக
ஓம் குமரகுரு தாச குருப்யோ நமஹ. ஓம் குமர குரு தாச குருப்யோ நமஹ. ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ.
Pamban swamigal potri 🙏🙏🙏please 🙏 help and save us from our family problems 🙏
ஓம் முருகா போற்றி போற்றி குருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏
அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 🎉
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ பாம்பனே
ஓம் ஸ்ரீ திருவாண்மியூரே
பணிகிறேன் நின் பாதங்கள்
ஓம் குமரகுருதாச குரூப் யோ நமஹ
ஓம் பாம்பன் சுவாமிகள் சரணம்
ஓம் குமரகுரதசா குரூப் தயா நமஹா
ஓம் குமரகுரு தாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉🎉
ஓம் குமரகுருதாஸ குருப்யோ நமஹ
Ayya ennudaya iradu magalukku nalla murali thirumanam nadakka arulpuringa pamban swamigale
Guruvai Tiruvadi Saranam.. Nandrigal Kodi Sagothara ❤
Appa,Appa,Nangal eallorum un pillikal Appa eannai pol kastapadukira varkali eallam kapatru❤❤❤
சத்குரு பதையே போற்றி பாம்பன் சுவாமிகள் போற்றி சாமிகளே போற்றி
ஓம் ஸ்ரீ குமரகுர தாச குருப்யோ நமக
என்னை தள்ளினும் என்னை நம்பினோரை தள்ளேல்
Meaning sollunga bro
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏🙏🙏
🕉️ Srimath Pamban swamygal kumara gurudasa Gurupyo Namaha 🌺🌺🌺🌺🌺🌺🌺🔱🦃 Yenben 🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
ennaiyum ennudaya moondru magalgal marumagan paren engalai anivaraiyum kappatrungal pamban swamigale
வெற்றி வேல் முருகனுக்கு 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
நன்றி ஐயா ❤😌🙏
Vaalga Valamudan nandriiii
அருள்மிகு பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
my spiritual guru...
ஓம்ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச குரூப்யோ நமோ நமஹ❤ஓம்சரவணபவாயநமஓம்❤
om saravanapava murugappa saranamung
om kumarakuruthasa bomban
swamegal thruvadikal saranam
ஓம் குமர குரு தசா குருப்யோ நமஹா 🌼🙏❤️
Om Shri Satguru kumarakuru Swamikal thiruvadikal Potri Potri Potri 🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏🙏
Om kumaragurudasa gurubio namaha🙏🙏🙏
Guru saranam 🙏
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் ஶ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் நின் பாதம் சரணம் சரணம் சரணம் குருவே துணை குருவே போற்றி 🌺🌺🌺🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம் சரணம்❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
" ஓம் சரவணபவ "
----------------------------------
1) ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ !
2) ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ !
3) ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ !
4) ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ !
5) ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ !
5) ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ !
ஓம் குமார குருத்தாச குரூப்பியா நமக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
0mnamo Sri Sadguruve Pamban swamiye Saranam Saranam Ayya en mahgalukku Kalyana Varam arulavum swamiye. Nalla Arogyatte koduttu arulavum Swamy.
ஓம் குமர குரு தசா குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏
ஸ்ரிமத் பாம்பன் சுவாமிகளே நமஹ..
True..I agree.. i said Kumarasthavam ..all is well now
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏
Guruve saranam 🙏
ஓம் குமரகுருதசா குருப்பெயர்ச்சி நமஹ
ஓம் ஸ்ரீமத் குமரகுருதாச குருப்யோ நம 🙏
நன்றி ஐயா 🙏
On kumarakguru thasa gurupyo Maha 🙏🙏🙏
I recently visit Sri Mayuranathar Sri Pamban Swamigal Temple in Dengkil Selangor Malaysia.. get Pamban Swamigal Picture
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏
Guruva Sharanam Tiruvadi Sharanam 🙏
ஓம் முருகா போற்றி
Om Saravana Bhava Vetrivel muruganukku arogara Veeravel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏 nee irukka bayamen Ayya Muruga
Om kumaragurudasa gurupyo namga🙏🙏🙏🙏🙏🙏🦚👨👩👧👦
ஓம் குமரகுருபர குருபேய நமக
ஓம் சரவணபவ 🙏🙏🙏
Gurubhyo
ஓம் பாம்பன் சுவாமி கள் போற்றி போற்றி போற்றி
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ❤
Omkumargurudasa grupiyo Namaha.
OmSaravana Bhavaya namaha.
அய்யா சிறப்பானதொரு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
அருமை ஐயா
Nandri Anna.... Sethurajan from Malaysia
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
எனக்கும் என் காதலிக்கும் சண்டை அவன் என்னிடம் பேசுவது இல்லை மீடும் நாங்க பேச வேண்டும் அவளை திருமணம் செய்ய வேண்டும்
ஆசிர்வாதம் தாருங்கள்
நான் பாம்பன் சுவாமி கோவில் அடிக்கடி சென்று வருகிறேன் 3 முறை போக போகிறான் 🙏🦚
guruarulthiruarul
Nantri Nantri 🤝👌🤝👌
ஐயா மிக்க நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் குமரகுரு தாச குரு பியூ நமஹ
ஓம் குமரகுரு தாச குரு பியூ நமஹா
Om kumaragura dasa Gurubyo Namaha❤🙏
Om Sri paban Swami ponadi kamalam potri potri potri
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 108 முறை கூறவும்
Thankyou very much sir
Sir what neivethyhiyam i submit to swamikal?
Om muruga 🙏
Om kumaragurudaasa gurubyo namaha 🙏
Om Kumara Gurudasaa Gurupyo Namaha
Nandri 🙏💐
🌺🌼🌸🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🦚🌺🌼🌸
Om Kumara guru gurupye namaga
*சஸ்திர பந்தம்*
🦚 🦚 🦚 🦚 🦚 🦚
🌸 **வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா*
*மாலை பூண் ஏம திற மால் வலர் தே - சாலவ*
*மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்*
*வா பாதம் தா வேலவா** 🌸
🔯🔯🔯🔯🔯🔯
🌸🌸🌸🌸🌸🌸
விளக்கம்: தூயவனே! வேதாந்த விலாசக் கடவுளே! பேரின்பமெனுஞ் சுவானுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்வோனே, வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும், கடவுளே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும், ஒழிய ஞானமும், புகழுள்ள, பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க, வேலிறைவனே
🦚🦚🦚🦚🦚🦚
Thank you so much❤🙏🙏🙏🙏🙏
Om kumarakuruthasa kurupyo namaha.
Maha sakthi swamigal
Om kumaraguru daasa gurupyo namaha
🙏🙏🙏🙏🙏🙏Velum mayilum sevalum thunai 🦚👨👩👧👦
Thank u sir
Aum Kumarakuruthasa Kurupyo Namaha
Vendudhal niraivera enna seiyya vendum
Om saravana bhava om. Om kumaraguru thasa gurupyo namaha
🙏
Om kumaraguru daasa gurupyo namaha..