யார் இந்த வாஞ்சிநாதன்? | வாஞ்சிநாதனின் உண்மை முகம் | Real Face of Vanjinathan | SangathamizhanTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2024
  • யார் இந்த வாஞ்சிநாதன்? | வாஞ்சிநாதனின் உண்மை முகம் | Real Face of Vanjinathan | SangathamizhanTV
    ஆங்கிலேயருக்கு பாரதியார் எழுதிய மன்னிப்பு கடிதங்கள்: • ஆங்கிலேயருக்கு பாரதியா...
    இந்த பதிவில் சுதந்திர போராட்டவீரர் என்று போற்றப்படும் வாஞ்சிநாதன் ஐயர் பற்றிய பல உண்மைத்தகவல்களை பார்க்கப்போகிறோம்.
    #SangathamizhanTV #Vanjinathan #Bharathiyar #VanjiManiyachi #Hindutva #Brahminism
    ***************************************************************************************
    Join this channel to get access to perks:
    / @sangathamizhantv
    For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
    Email ID: sangathamizhantv@gmail.com
    Follow me on Telegram: t.me/sangathamizhanTV
    Follow me on Facebook Page: / changatamizhan

ความคิดเห็น • 573

  • @ajith1703
    @ajith1703 3 ปีที่แล้ว +280

    சங்கத்தமிழன் fans hit here 👍👇🤩

    • @murugesapandiyars1911
      @murugesapandiyars1911 3 ปีที่แล้ว +27

      @@gopinathan9985 நீங்கள் கேட்கும் கேள்வி நியாமனதுதான் அதற்க்கு பதில் பள்ளி பாடப் புத்தகத்திலே உள்ளது, ஒலை சுவடிகளை ஆற்றில் விட வைத்து தமிழை அழித்தீர்கள் நூலகங்களை கொளுத்தினீர்கள் இன்று இனையத்தில் ஏற்றி விட்டு தருகிறோம் என்று வாங்கி விட்டு ஒலைசுவடிகளை இல்லாமல் போக செய்கிறீர்கள் இப்படி ஈறாயிரம் வருடமாக அழித்தும் அழியாமல் நிற்கிறாள் தமிழ் தாயும் அவள் பெற்ற தமிழ் பிள்ளைகள். அதை விடுங்கள் உங்களுக்கு ஆதாரம் தானே வேண்டும் ராமன் வயதைவிட இராவணன் வயதில் மூத்தவன், ஆனால் ராமன் நடந்து சென்றுதான் சீதையை சிறை மீட்டான் ஆனல் எங்கள் இராவனனோ புஷ்பக விமானத்தில் அலேக்காக தூக்கி சென்றார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆக இராமனை விட அறிவிலும் தொழில்நூட்பத்திலும் சிறந்தவர் இராவணன். ( அடுத்தவர் மனையை கவர்ந்தவர் எங்கனம் அறிவாளி என்று கேட்பது என் காதில் விழுகிறது அதற்க்கு பதில் இரவனர் தங்கை சூர்பனகை இராமன் மீது காதல் கொண்டால் அதற்க்கு பதிலாக மூக்கறுக்கப்பட்டுள் நின்றால் அதை விடுங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதை ஆனால் சூர்பனகை தங்கை என்றால் அப்போ சீதை ஒன்று தங்கையாக அ மகளாகவோ இருக்க வேண்டும் இப்பொழது கூறுங்கள் யார் முட்டாள்தனமாக வரலாறு எழுதியது என்று. இராமன் காலத்திலே தமிழர்கள் உச்சகட்ட நாகரிககத்தில் தமிழர்கள் இருந்திருக்கீறார்கள் என்றால் அவர்களின் வரலாறு எவ்வளவு பழமையானதாக இருக்கும். 11500 வருடம் பழமையான பூம்பூகாரை ஆராய்ச்சி செய்ய பயப்படுகிறது ஹிந்திய அரசு கரணம் ? நீங்கள்தான் கூறவேண்டும்

    • @TalkPolitics007
      @TalkPolitics007 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 3 ปีที่แล้ว

      @@murugesapandiyars1911 அரருமையான விளக்கம்

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/t9rPUXZGuBI/w-d-xo.html
      தமிழில் உள்ள அழிந்துபோன சொற்கள்😓.

    • @aravinthrjm1855
      @aravinthrjm1855 3 ปีที่แล้ว +1

      @@murugesapandiyars1911 அப்படியே வாலி என்னும் மாவீர தமிழனை வெற்றிகொள்ள இயலாத ராமன்..... மிகவும் சக்தி பொருந்திய தொழில் நுட்பம் அறிந்த தமிழனை எப்படி வில்லும் அம்பும் கொண்டு வென்றார் என்றும் கேளுங்கள்... !!
      சுக்ரீவன் என்னும் தமிழன் உதவ வில்லை என்னில் அன்றயே ராமன் போரில் பின்வாங்கிருக்கக்கூடும்...
      தமிழர்களை குரங்காய் சித்தரித்து ஒரு காவியம்

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 3 ปีที่แล้ว +208

    கலெக்டர் ஆஷ் துரைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.... தங்களின் இந்த பதிவினால் தன்னை பற்றிய உண்மை முகம். இவ்வுலகுக்கு பகிரப்பட்டு அனைவராலும் உணர்ந்துகொள்ளப்பட்டது என்ற உண்மை அறிந்து ஆஷ் துரையின் உயிர்(ஆன்மா) இன்றுதான் பெருநிம்மதி (சாந்தி) அடைந்திருக்கும்...💐

    • @harinathan3070
      @harinathan3070 ปีที่แล้ว

      Kappal Ottiya Tamizhan life sentence and jail struggle is becos of Ashe.Vanchinathan killed him for injustice to V O Chidambaram.Periyar and Justice Party followers were cleaning British officers toilets during same time.

    • @Aaruparusisterzzz
      @Aaruparusisterzzz 5 หลายเดือนก่อน

      தவறான வரலாறு

  • @thamizhaalumai1210
    @thamizhaalumai1210 3 ปีที่แล้ว +19

    பள்ளியில் நல்லவர்களாக காட்டப்பட்ட இவர் போன்ற பலரின் மறுபக்கம் பற்றி எடுத்து காட்டியமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே,,,

  • @chandranedi2211
    @chandranedi2211 3 ปีที่แล้ว +104

    நண்பரே நான் உங்கள் பதிவுகளில் சிலவற்றை பார்த்துள்ளேன். தகுந்த ஆதாரங்களோடு பதிவிட்டுள்ளீர்கள். அருமை. ஆனால் உங்கள் தைரியம் எனக்கு மென்மேலும் வியப்பளிக்கின்றது.

    • @user-yg7sq1qk9j
      @user-yg7sq1qk9j 3 ปีที่แล้ว +2

      நாங்கள் தமிழர்கள் யாருக்கும் பயம் கொள்ளோம்

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 3 ปีที่แล้ว +69

    அடப்பாவிகளா வரலாறு பாதிக்கும் மேல புனையப்பட்ட கதைதானா?

  • @princerichard5849
    @princerichard5849 3 ปีที่แล้ว +34

    வாஞ்சிநாதன் உண்மை முகம் பற்றி பேசியது சிறப்பு பல வரலாற்று உண்மை கொண்டு வர வேண்டும்

  • @selvaraj5229
    @selvaraj5229 3 ปีที่แล้ว +32

    வாஞ்சிநாதன் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டினதுக்கு நன்றி சகோ

  • @sureshbala19
    @sureshbala19 3 ปีที่แล้ว +49

    அட பாவிகளா...
    பாடதிட்டத்தை முதல் மாற்றவேண்டும்....

  • @vijayakumar.k5293
    @vijayakumar.k5293 3 ปีที่แล้ว +38

    யார்ரெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்தோமோ அவர்கள்தான் நமக்கு துரோகம் செய்து இருக்கிறார்கள் நினைத்து பார்க்கவே வெட்கமா இருக்கு.தெளிவாக சொன்னதற்க்கு மிக்க நன்றி அண்ணா.
    வாழ்க தமிழ்தேசியம்

    • @harinathan3070
      @harinathan3070 ปีที่แล้ว

      Kappal Ottiya Tamizhan life sentence and jail struggle is becos of Ashe.Vanchinathan killed him for injustice to V O Chidambaram.Periyar and Justice Party followers were cleaning British officers toilets during same time.

  • @balaediting9078
    @balaediting9078 3 ปีที่แล้ว +18

    கலெக்டர் ஆஷ் வெளி மாநிலத்தவர்களை இருந்தாலும் ஆனால் அவர் ஆட்சியில் நல்ல நன்மைகள்தான் செய்திருக்கிறார் அவருடைய புகழ் வளர்க வளர்ந்துகொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 3 ปีที่แล้ว +11

    உங்களை போன்ற சமூக ஊடகவியலாளர்கள் மென்மேலும் அதிகரிக்க வேண்டும்
    மற்றும் உங்களை போன்றவர்கள் மேலும் தங்களது பணிகளை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு மக்களின் மன எண்ணங்களை மாற்றி அமைத்து எதிர்காலத்தை மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் எத்தடை வந்தாலும் எச்சூழல் சூழந்தாலும் .
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @murugesapandiyars1911
    @murugesapandiyars1911 3 ปีที่แล้ว +82

    வாழ்த்துகள் நண்பா.
    உங்கள் மீது சங்கிகள், வந்தேறிகள் வழக்குகள் தொடுத்து உங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏதேனும் கொடுத்தால் கானொளி மூலம் தெரிவியுங்கள் உங்களுக்கு உதவவேண்டியது தமிழர்களின் கடமை நன்றி

    • @harinathan3070
      @harinathan3070 ปีที่แล้ว

      Kappal Ottiya Tamizhan life sentence and jail struggle is becos of Ashe.Vanchinathan killed him for injustice to V O Chidambaram.Periyar and Justice Party followers were cleaning British officers toilets during same time.

    • @homosapien8849
      @homosapien8849 ปีที่แล้ว

      ​@@harinathan3070british varlana paapanungaloda aatam inum adhigama aairukum polaye ena urutraan pa😂

    • @johnedward3172
      @johnedward3172 6 หลายเดือนก่อน

      இது பார்ப்பனர்கள் எழுதிய கட்டுக்கதைகள் வரலாறல்ல.​@@harinathan3070

  • @Always369
    @Always369 3 ปีที่แล้ว +38

    காலை வணக்கம் நண்பா🙏... தொடரட்டும் உங்கள் பணி 👍... தொலையுட்டும் ஆரிய பிணி 😠 வளரும் நம் தமிழ் மொழி 💪💪💪💪 நண்பா தென்னிந்திய மொழிகளின் தோற்றம் & உருவாக்கம் குறித்து நீங்கள் காணொளி வெளியிட வேண்டும்.

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 3 ปีที่แล้ว +14

    ஆஸ் துரையின் பாதங்களுக்கு எனது வணக்கங்கள் .
    அவரது பரம்பரை முழுவதும் நலமாக வாழவேண்டும் .
    காட்டுமிராண்டி பார்ப்பனர்களுக்கு ஆழ்ந்த கண்டனங்கள் .

    • @DP-gz4ku
      @DP-gz4ku 2 ปีที่แล้ว +1

      Unmyyana katumirantikal parppanarkal than

  • @namadhutamilinam1480
    @namadhutamilinam1480 3 ปีที่แล้ว +42

    நண்பா நன் சிறுவயதில் தெனாலிராமன் கதை கேட்டிருக்கிறேன் அதில் பிராமணர் என்ற தெனாலிராமன் மன்னருக்கு அறிவுரை செலுத்தும் மிக புத்திசாலியக காட்டிருப்பார்கள் அது உண்மையா என்று செல்லுங்கா நண்பா...

    • @princerichard5849
      @princerichard5849 3 ปีที่แล้ว +3

      தெனாலிராமன் கிருஷ்ணா தேவராயர் பொம்மையாக பயன் படுத்தினார்

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 3 ปีที่แล้ว +3

      Same doubt I have bro

    • @MrBorderpushpa
      @MrBorderpushpa 3 ปีที่แล้ว +2

      Ama .... video poodunga broo

    • @karuppaiahe5066
      @karuppaiahe5066 3 ปีที่แล้ว +4

      நண்பரே.. உங்க கேள்விக்கான பதில் நம்மாள்கிட்ட இருந்து ( அதான் உலக வரலாற்று குடோன் ) இப்படியும் வெளிவரகூடும்.
      பிராமணனை.. அறிவாளியான்னு...
      கேட்கறீங்க..?
      சரியான கேள்வி... இருங்க... பொறுங்க..
      நல்ல கேள்வி.... வர்ரன்... பதில் சொல்றன்... உண்மையிலயே நல்ல கேள்வி....?
      ( இப்ப....வந்து...ஐயோ என்னன்னு நான் பதில் சொல்றது.....
      கேள்வியகேட்டு நம்மளை மாட்டிவிட்டுட்டு பேசாம இருக்கிறதை பார்.)

  • @pravins1921
    @pravins1921 3 ปีที่แล้ว +54

    நண்பா... கட்ட பொம்மனின் தளபதி.... தமிழன். 👑சுந்தரலிங்கனார் பற்றி பேச வேண்டும்

    • @zionrajesh
      @zionrajesh 3 ปีที่แล้ว +1

      Yes

    • @shanmugamm4384
      @shanmugamm4384 3 ปีที่แล้ว +2

      கிருஷ்ண தேவராயன் துளுவ கன்னடன் அவனுடைய படை வீரர்கள் தெலுங்கன்கள்

    • @karuppaiahe5066
      @karuppaiahe5066 3 ปีที่แล้ว +2

      கட்ட பொம்மனே வீரனில்லையாம்..
      அவர்தளபதிகளை மட்டும் வீரம் உள்ளவன்னு சொல்லுரவா போராறு. வாயால் வடைசுட்டு காற்றில் பறிமாறும்... பம்மாத்துக்கு தமிழன் என்ற மூடி.. தமிழன் என்றஒருவார்த்தைக்கு நம்அறிவை தாரைவார்த்து...
      தத்தியாக்கிவிடும் தரம் கெட்டச்செயலை
      செய்து வண்டியோட்டுகிறார்.

    • @rebelking9633
      @rebelking9633 3 ปีที่แล้ว +2

      @@karuppaiahe5066 my god.. Watta tamil.. தங்கள் தமிழ் புலமைக்கு.. Take a bow🙏

    • @pkmk679
      @pkmk679 3 ปีที่แล้ว

      @@shanmugamm4384 இல்லை.. கிராமணியார்...

  • @Sathish-7
    @Sathish-7 3 ปีที่แล้ว +35

    Indha (hindi) brahimin government vida
    British government paravalai
    2020 illa 3020 years annalu india
    Develop avadu bcoz of bjp and Rss 🙄😤

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +21

      ஆங்கிலேயர் இல்லையென்றால் நாம் இன்னும் சாதியால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இருப்போம் என்பது உண்மையே

  • @SujeethSelvamKumaravel
    @SujeethSelvamKumaravel 3 ปีที่แล้ว +84

    'வாஞ்சி மணியாச்சி' ஊர் பெயரை மீண்டும் வெறும் 'மணியாச்சி' என மாற்ற வேண்டும்.

    • @jayabalansp2754
      @jayabalansp2754 3 ปีที่แล้ว +7

      Mr. Kumaravel I too agree with you.

    • @radnus.s9475
      @radnus.s9475 3 ปีที่แล้ว +6

      Tirunelveli உள்ள எனக்கு ennaiku தான் இந்த விசியம் தெரியுது நன்றி அண்ணா

    • @DP-gz4ku
      @DP-gz4ku 2 ปีที่แล้ว +2

      Unkal karuthum nan atharikkiran

    • @thozharpandian8052
      @thozharpandian8052 2 ปีที่แล้ว +2

      Perhaps it should be renamed as Ash Maniyachi. Ash had done a lot of good things for the people there.

    • @SujeethSelvamKumaravel
      @SujeethSelvamKumaravel 2 ปีที่แล้ว +1

      @@thozharpandian8052 Perhaps. Yes!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว +6

    வாஞ்சி ஐயரின் உண்மை முகத்தை தோளுரித்து காட்டியமைக்கு மிகுந்த நன்றி. இதுபோன்று ஆரிய வரலாற்று புனைவுகளை வெளிகோண்டுவர எமது பாராட்டுதல்கள்.

    • @harinathan3070
      @harinathan3070 ปีที่แล้ว

      Poi Ashe night lamp hold pannu

  • @ftft8664
    @ftft8664 3 ปีที่แล้ว +12

    இதில் இருந்து தெரிவதெல்லாம் தமிழன தவிர ஒருவன் கூட நாட்டுக்காக போராடல ... நமக்கும் நமது தாய் தமிழ்நாடு கிடைக்கவில்லை.... எல்லா ____களும் மதத்துகாக மட்டுமே போராடிருக்கானுங்க... நாம் தான் நல்ல அறம் படைத்தவர்கள்...

  • @pravins1921
    @pravins1921 3 ปีที่แล้ว +41

    நண்பா... மறைக்கப்பட்ட தமிழர்கள் அடுத்த காணொளி.. எப்போது

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +13

      விரைவில் நண்பா😍😍🙏🙏

    • @pravins1921
      @pravins1921 3 ปีที่แล้ว +7

      காத்திருப்போம்

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 3 ปีที่แล้ว +5

      @@SangathamizhanTV
      பணமதிப்பிழப்பு : ( சூத்திரர்கள் பணம் வைத்திருக்க கூடாது )
      ஜிஎஸ்டி வரி : ( சூத்திரர்கள் தொழில் செய்யக்கூடாது )
      நீட் தேர்வு : ( சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது )
      வேளாண் மசோதா : ( சூத்திரர்கள் நிலைமை வைத்திருக்கக்கூடாது )
      குடியுரிமை திருத்த சட்டம் : ( சூத்திரர்கள் மதம் மாறி விடக்கூடாது )
      மனுதர்ம சட்டத்தை நோக்கி நமது தேசம்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 ปีที่แล้ว +13

    உண்மையில் சில ஆங்கிலேயர்கள் மக்களின் நலனுக்காக உழைத்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.
    முல்லைப்பெரியார் அணையை கட்டிய பென்னிகூக் வரிசையில் இன்று ஆஷ் துரையை இந்த விழியத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளீர்கள் தம்பி.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +50

    வாஞ்சிநாதனை ஒரு கதாநாயகனாகத்தான் அறிந்து வைத்திருந்தோம்
    உண்மை ஒவ்வொன்றாக வெளி வருகிறது
    தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @senthilkumars7407
    @senthilkumars7407 3 ปีที่แล้ว +14

    தவறான வரலாற்றையே பள்ளிகளில் நாம் சிறு வயதில் படிக்கிறோம். உண்மையான வரலாறே நமக்கு தெரிவதில்லை. காணொலிக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள் தம்பி!

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 3 ปีที่แล้ว

      Dravidan leaders always telling lies in histoy

  • @vishnuvardhanr9856
    @vishnuvardhanr9856 3 ปีที่แล้ว +46

    இதைப் போல் விவேகாநந்தர் ஐயும் தாங்கள் ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும் சகோ

    • @tnvs4248
      @tnvs4248 ปีที่แล้ว +1

      விவேகானந்தர் மட்டுமல்ல ஸ்ரீ ராமக்ரிஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்துங்கள் அது மட்டும் ஏன் விடுபட வேண்டும்

    • @thangarasu2392
      @thangarasu2392 5 หลายเดือนก่อน

      விவேகானந்தர் பற்றி பேராசிரியர் கருணாணந்தன் என்று யூடியூப்ல தேடுங்க ... விரிவான தகவல்கள் கிடைக்கும்.... நன்றி

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 3 ปีที่แล้ว +25

    Rewritten of history என்ற இந்த வார்த்தையின் பொருளை இன்று தான் நான் முழுதாக உணர்கிறேன் உங்களின் காணொளி வழியாக.
    நீங்கள் 100% உண்மை பேச முயற்சிக்கும் ஒரு TH-cam களில் ஒருவர் ஆவீர்கள்

  • @ilovemyINDIA999
    @ilovemyINDIA999 3 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு சங்க தமிழன் செனல் புகழ் ஓங்குக நன்றி அன்பு தோழர் 🙏🙏🙏

  • @thirupathigovindan5945
    @thirupathigovindan5945 3 ปีที่แล้ว +10

    அற்புதம் தம்பி. நன்றியும் வாழ்த்துக்களும். தொடரட்டும் சங்கத்தமிழனின் பணி.

  • @diviedits8
    @diviedits8 ปีที่แล้ว +4

    எனது தாத்தா கலெக்டர் ஆஷ் அவர்களுடன் பணிபுரிந்தவர்.. ஆஷ் அவர்களைப் பற்றி நான் சிறுவனாக இருந்த போது என்னிடம் கூறியிருந்தார்கள்... ஆஷ் ஒரு நல்ல மனிதர்.. நீங்கள் குறிப்பிட்டது போல் நடந்தது உண்மையே..

  • @user-vt8oc7mz3r
    @user-vt8oc7mz3r 3 ปีที่แล้ว +9

    உங்களது பணி சிறக்க நாங்கள் எப்பொழுதும் துணை நிற்போம் தோழா🔥🔥🔥🔥🔥👍👍👍👍

  • @martinesouce4127
    @martinesouce4127 3 ปีที่แล้ว +18

    அருமை தோழர் இதை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் மேலும் வாஞ்சிநாதன் ஒரு கம்யூனிஸ்ட் என்று தவறான கருத்து நிலவுகிறது இதை மக்களுக்கு கொண்டு செல்லவும்

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +12

      பிராமணர்கள் கம்யூனிசத்திற்கு எப்போதுமே எதிரானவர்கள்.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 3 ปีที่แล้ว +5

      @@SangathamizhanTV வாஞ்சிநாதன் பற்றிய ஒரு லிங்க் இணைக்க நினைத்தேன். பிறகு செய்கிறேன் நண்பா.

    • @prrmpillai
      @prrmpillai 3 ปีที่แล้ว +1

      @@SangathamizhanTV india communist party chief always Brahmans only

  • @kalaivanisubramaniam1274
    @kalaivanisubramaniam1274 3 ปีที่แล้ว +7

    சங்கத்தமிழனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் யாதெனில்:
    தூய தமிழ் பெயருக்கும் சமஸ்கிருத பெயருக்கும் உள்ள வேறுபாடு பற்றியும், எமது கடவுளரின் கோயில்களில் தமிழில் பூசை செய்யமுடியாத காரணத்தால் இனி ஒவ்வொரு தமிழனும் தமது வேண்டுதலை நாமே செய்தல்வேண்டும். பிராமணர்களுக்கு பணமோ அல்லது பூசைப்பொருட்களோ கொடுக்கக்கூடாது. உங்கள் பதிவு நிறைய மக்களை சென்றடைவதால், இதை பற்றியும் தயவுசெய்து கூறவும்.

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொன்னது 100% உண்மை....உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா.South Africa

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +7

    பாரதி
    ஒரு
    கொலை காரப் பாவி
    என்பதும்
    வாஞ்சி
    ஒரு
    பஞ்சமா பாதகன்
    என்பதும்
    மிக மிக
    அழகாக விளக்கிமை நன்று...!
    காந்தியை கொன்ற கூட்டம் தானே...?

    • @prrmpillai
      @prrmpillai 3 ปีที่แล้ว

      Gandhi their Godfather

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder 3 ปีที่แล้ว +13

    இவனும் பிராமணனா? அப்ப ஒருத்தனும் நல்லவன் இல்லையா. ஒரு பேர பதிலா சொல்லுங்கப்பா

  • @eswarc9465
    @eswarc9465 3 ปีที่แล้ว +8

    சபாஷ் சரியான பதிவு... வாய்மையே வெல்லும்

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 3 ปีที่แล้ว +3

    தம்பி நான் பல காலமாக உங்களை தொடர்ந்து பார்க்கிறேன்.வரலாற்று உண்மைகளை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறீர்.
    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்.
    🙏

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 3 ปีที่แล้ว +6

    பயம் அறியா சங்க தமிழன் நீ தானோ தமிழன் மூளையை தட்டி எழுப்பும் அறிவு தமிழன் நீ தானோ
    பேச்சு கத்தியால் பிராமணனை கொன்று குவிக்கும் எங்கள் வீர தமிழர் நீங்கள் தான் . என்றும் உங்களுடன் மா.செந்தமிழன்.

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 3 ปีที่แล้ว +6

    இது தான் உண்மையான வரலாறு நான் கூட இதை பற்றி எனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். நன்றி நண்பா

  • @joselysamdas843
    @joselysamdas843 3 ปีที่แล้ว +3

    மீண்டும் மீண்டும் உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள் ,இத்தகைய வரலாற்றுச் செய்திகளை
    உள்ளடக்கிய நூல்களை மக்கள் படித்து ,அவர்கள் உண்மைகளை அறிந்திடும் வகையில் மக்களிடையே ஒரு புத்தகப் பரவல் நடைபெற வேண்டும் .இந்தைகைய செய்திகளனைத்தும் உலகெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ,ஆங்கிலத்தில் மொழியிறக்கம்
    செய்யப்பட்டு வலைதளங்களிலும்பரப்பல்செய்யப் பட வேண்டும் . இளம் தலைமுறையினரிடையே
    ஒரு கருத்துத் திரட்சி உருவாக்கமடைய வேண்டும்.

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว +3

    உண்மையான விளக்கம் கொடுத்து புரிதல் ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி...
    வாழ்த்துக்கள்...

  • @christopherdavid9962
    @christopherdavid9962 3 ปีที่แล้ว +3

    தமிழர்களின் தொன்மையான தலைவர்களின் வரலாறு சீரமைக்கப்படனும், பல வரலாற்று உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் சங்கத்தமிழனுக்கு வாழ்த்துக்கள். நன்றி சங்கத்தமிழன் 💪💪

  • @66linto
    @66linto 3 ปีที่แล้ว +4

    ஆங்கிலேய ஆட்சி எவ்வளவோ மேல் நண்பா..
    உண்மை வெளியே வரும்.
    சிறந்த முயற்சி.

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 3 ปีที่แล้ว +2

    உண்மை தான்
    நல்லது செய்ய அரசியல் மற்றும் அதிகாரம் தேவையில்லை.
    நல்ல மனமும் செய்யும் எண்ணம் இருந்தால் போதும் அனைவருக்கும் அது எவ்வடிவிலும்.
    அரசியல் மற்றும் அதிகாரம் இவ்விரண்டும் அந்த நல்லவைக்கு வலிமை மற்றும் வல்லமை வழங்க கூடியதாக மட்டுமே இருக்க முடியும்.
    இது தான் உண்மை.
    அந்த ஒன்றிற்கு மட்டுமே நாம் அரசியல மற்றும் அதிகாரத்தை ஒன்றினைந்து கைப்பற்ற வேண்டும்.
    அதற்கு தான் உங்களைப் போன்றோரின் விழிப்புணர்வு தேவை.நன்றி

  • @ganesana3459
    @ganesana3459 2 ปีที่แล้ว +1

    சங்க தமிழனின் உண்மையான பதிவுகள்
    அனைத்தும் சூப்பர் உண்மை கள்.
    பாராட்டுக்கள்.
    நன்றி.
    தமிழ்நாட்டின் வரலாற்றை எப்படி
    மறைத்து, மாற்றி,
    ஏமாற்றி பிராமணர்கள்
    வாழ்கிறானுங்க பாரு.

  • @princerichard5849
    @princerichard5849 3 ปีที่แล้ว +8

    ஆர் எஸ் எஸ் வாஞ்சிநாதன் நினைவாக பூஜை துப்பாக்கி வைத்து வழிபாடு நடத்துத்கின்றன
    ஆர் எஸ் எஸ் அமைப்பு சேர்ந்த வர்கள்

  • @ultimatetruths1191
    @ultimatetruths1191 3 ปีที่แล้ว +2

    இந்த உண்மைய யார் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் உங்களால் மனம் நிம்மதி அடைந்தது நன்றி சகோ

  • @gobinath9753
    @gobinath9753 3 ปีที่แล้ว +13

    அப்புடியே mangel pandey, ராணி லட்சுமி பாய் பத்தி உண்மை வரலாறு சொல்லுங்க

    • @wlvl8136
      @wlvl8136 3 ปีที่แล้ว +1

      மங்கள் பாண்டே நல்ல பையன் தான் ஆனால் லட்சுமி பாய் மன்னிப்பு கடிதம் எழுதிக்குடுத்து விதவை பென்ஷன் வாங்கியவர்..

    • @KK-cx1kb
      @KK-cx1kb 3 ปีที่แล้ว

      Yes, that's also

    • @gobinath9753
      @gobinath9753 3 ปีที่แล้ว

      @@wlvl8136 mangal pandey சுத்த பிராமின் ரொம்ப brahminism பேசுனா நாலா ஒரு நபர் கடுப்பாயி நீங்க பயன்படுத்துற gun catridge லா பசு கொழுப்பு பயன்படுத்துவங்கனு ஒரு புரளியா கிளப்பி விட்டு கடைசில என்ன நடந்துச்சு உங்களுக்கே தெரியும்

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว

      @@wlvl8136 jhansi rani?

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 3 ปีที่แล้ว +7

    தளபதி.... தமிழன். 👑சுந்தரலிங்கனார் பற்றி பேச வேண்டும்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 ปีที่แล้ว +4

    ஆஸ் துரையின் ஆத்மா சாந்தி அடையட்டும்.....

  • @prawinkar9099
    @prawinkar9099 3 ปีที่แล้ว +11

    வரலாற்றுப்பத்தலாட்டங்களை தொடர் தோலுரியுங்கள் உறவே.

  • @siddikumar9591
    @siddikumar9591 3 ปีที่แล้ว +10

    சங்கத் தமிழனின் படைகள்🥰🥰🥰🥰🥰🥰

  • @sakkaravarthisakkara9656
    @sakkaravarthisakkara9656 3 ปีที่แล้ว +2

    தம்பி ஆதாரத்துடன் காட்டும் உங்களுக்கு நன்றி. தமிழ் வாழனும் தமிழருக்காக உங்களைப் போன்ற தம்பிகள் வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u 3 ปีที่แล้ว +3

    நான் கூட அவரை ஒரு விடுதலைப் போராட்ட வீரர்னுதான் இதுவரை நினைச்சிருந்தேன். இந்தக் காணொளி பார்த்தபின் தான் எனக்கு ஒரு சந்தேகம் தெளிவானது. ஒருவேளை அவர் துணிச்சலாண விடுதலைப் போராட்ட வீரராக இருந்திருந்தால் அவர் ஏன் கழிவரைக்குள் ஒளிந்துகொண்டு பின் தன்னையே சுட வேண்டும், ஆஷ் துரையை சுட்ட அந்த ரயில் பெட்டியிலேயே தன்னுயிரையும் மாய்த்திருக்கலாமே....
    தூக்கு கயிறுக்கு முன் துணிந்து நின்ற மருது சகோதரர்களைப் போல் ஒருவேளை துணிந்திருந்தாள் அவரை விடுதலைப் போராட்ட வீரரென நம்பலாம்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 หลายเดือนก่อน

      Andha time la avanga mananilai epdi irukum nu namaku theriyadu... Andha idathula namala vechu yosichu parunga....

  • @swarnnaanand38
    @swarnnaanand38 3 ปีที่แล้ว +4

    மேலும் இதுபோன்ற மறைக்கபட்ட உண்மைகளை வெளியில் கொண்டுவர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-fi1pl1fh7l
    @user-fi1pl1fh7l 3 ปีที่แล้ว +10

    Wow super

  • @user-rb9fd3ri3w
    @user-rb9fd3ri3w 3 ปีที่แล้ว +16

    ஆரிய பிம்பம் உடையட்டம்

  • @durgaprasad6489
    @durgaprasad6489 3 ปีที่แล้ว +9

    எங்களை மேலும் ஊக்கப்படுத்த, சங்கத்தமிழன் வளையொலியை பின் தொடரவும்.

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +4

      நன்றி நண்பா😍😍🙏🙏

  • @TechFenixTamil
    @TechFenixTamil 3 ปีที่แล้ว +6

    ஆங்கிலேயர் நமக்குள் எல்லாரையும் சமத்துவம் ஆக தான் நடத்தினார்கள்

  • @rajendranp8135
    @rajendranp8135 3 ปีที่แล้ว +4

    சிறப்பு தம்பி,
    உண்மையான வரலாறு அறிய முடிகிறது.

  • @hameedsahul775
    @hameedsahul775 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி நண்பா ஒரு முக்கியமான தகவல் எங்களுக்கு நாங்கள் புடுங்கி தெரிஞ்சுகிட்டேன்

  • @ahiladevi7018
    @ahiladevi7018 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவிற்கு நன்றி தமிழா.வாழ்க நலமுடன்.

  • @poras7147
    @poras7147 3 ปีที่แล้ว +3

    மிக்க மிக்க நன்று நண்பா
    👌👌👌👌👌👌👌👌👌
    💐💐💐💐💐💐💐💐💐
    இன்னும் பல பல பிரமிப்பிற்க்கு காத்திற்கின்றோம் நண்பா

  • @skajish4242
    @skajish4242 5 หลายเดือนก่อน

    உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி தோழரே. Your very great

  • @taselva9715
    @taselva9715 3 ปีที่แล้ว +6

    Superb bro, srilankan tamil people also siva religion not hindu and they treating bramins like a third class .

  • @selvarajjehovahelohim7379
    @selvarajjehovahelohim7379 3 ปีที่แล้ว +3

    That's not nool it's a 🌸l.Ashe is a Great man. Thank you for your records about hidden truths.Great appreciation to your bold speech🙏

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 3 ปีที่แล้ว +7

    ஆஷ் படுகொலை புத்தகம் வாங்க தொடர்பு எண் கொடுங்கள்
    தம்பி

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +6

      விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி. நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் (அஞ்சல்), கோயம்புத்தூர்-641 015 விலை - ரூ 250 தொடர்புக்கு - 0422-2576772, 9443468758

    • @Murugaiah.AA-3119
      @Murugaiah.AA-3119 3 ปีที่แล้ว +3

      @@SangathamizhanTV நன்றி

  • @fazarudeen89
    @fazarudeen89 3 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்

  • @rajeshkanna986
    @rajeshkanna986 3 ปีที่แล้ว +2

    Bala gangadhar tilak பிளேக் கட்டுபடுத்த எலியை கொள்ள சொன்ன plague collectorயை கொள்ள திட்டமிட்ட வரலாறு பதிவு செய்யுங்கள்

  • @naveenrex6584
    @naveenrex6584 3 ปีที่แล้ว +8

    பகத் சிங் பற்றி ஒரு காணொளி செய்யுகள் அண்ணா

  • @saaravanaem7378
    @saaravanaem7378 3 ปีที่แล้ว +3

    சங்கத்தமிழன்க்கு தமிழர்களின் மனமார்ந்த நன்றிகள்

  • @vrfinance7353
    @vrfinance7353 3 ปีที่แล้ว +2

    தொடரட்டும் முயற்சி, வெல்லட்டும் புரட்சி.

  • @Hariandmukilgamingchannel
    @Hariandmukilgamingchannel 3 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு..வரலாற்றை மீட்போம்

  • @gopinathan3037
    @gopinathan3037 3 ปีที่แล้ว +21

    அடப்பாவிங்களா இந்த திராவிட ஆட்சிக்காலத்தில் தான்டா இந்த வாந்தியை பற்றி படிச்சேன் ஆக ஒன்று புரிந்து தி&ஆ ஒன்று புரியாத தமிழன் வாய்ல மண்ணு.

  • @aadhisivaparaiyanar3819
    @aadhisivaparaiyanar3819 3 ปีที่แล้ว +2

    It's true . வாழ்த்துக்கள் உண்மையான நேர்மையான பதிவு

    • @ravichandran01
      @ravichandran01 2 ปีที่แล้ว

      பார்ப்கனரைஎதிர்த்தால்இதுதான்இந்துமதவிரோதம்இந்தியாவின்பார்ப்பனீயஅரசாங்கம்இன்றும்இதுதொடர்கிறது

  • @fazarudeen89
    @fazarudeen89 3 ปีที่แล้ว +6

    Fans of u hands of u

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan9634 3 ปีที่แล้ว +11

    OMG.. unbelievable.. they completely changed the history.. and make us believe their version.. Good efforts Bro.. continue your good work.

  • @liamtucker5776
    @liamtucker5776 3 ปีที่แล้ว +3

    Wow ,Ashe is very kind man

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kavin9146
    @kavin9146 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பா

  • @funbitz3733
    @funbitz3733 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு!!! நன்றி

  • @naren9583
    @naren9583 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் சகோ ❤️. உங்கள் அளப்பரிய சேவை தொடரட்டும்.

  • @gauravt1549
    @gauravt1549 3 ปีที่แล้ว +2

    when youtube revolution started in north india..they started doing videos like pranks,, kissing girls and running..
    but i am proud of our tamil people who started knowledgable channels...tamil pokisham, madan gowri, sanghatamilan, TCP, pradeep facts, youturn, sangoli tv, paari salan...etc..
    keep up the good job brother.

    • @prabhur1252
      @prabhur1252 3 ปีที่แล้ว

      Don't bring tamil pokkisham, madam, YouTurn all are paid agents...who spread news against tamil

    • @gauravt1549
      @gauravt1549 3 ปีที่แล้ว

      @Seventh Day7 proof eeruka bro?? I feel he dosent want to get involved in politics .. that's why he dosent speak about politics

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 3 ปีที่แล้ว +1

    சங்கத்தமிழன் தம்பி அவர்களை மனதார பாராட்டுகிறேன். பார்ப்பனர்களின் சூழ்சிகளை புட்டு புட்டு வைக்கிறீகள்.. அவர்களை தோலுரித்து தொங்கவிடுகிறீர்கள்.. வாழ்த்துகள் தம்பி. தம்பியின் பெயர் கேட்க விரும்புகிறேன்...முடிந்தால் தெரிவிக்கவும்...நன்றிகள் பல...

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +1

      ஆனந்த் அண்ணா🙏😊

  • @divineblessing1293
    @divineblessing1293 3 ปีที่แล้ว +32

    அப்போ அவன் சுதந்திரத்துக்குபோராடலயா . ஜாதிய காப்பாற்றதான் சுட்டானா

  • @agilanthangaraja387
    @agilanthangaraja387 3 ปีที่แล้ว +5

    Notification squad ✨

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 3 ปีที่แล้ว +3

    Bros and sis please share this to all🙏🙏

  • @thamizhkutty7576
    @thamizhkutty7576 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணலே தரமான சம்பவம்...

  • @camilusfernando17
    @camilusfernando17 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்களை கொடுத்ததற்கு நன்றி வணக்கம்.

  • @user-ep3tc2qr2b
    @user-ep3tc2qr2b 3 ปีที่แล้ว +2

    தமிழுக்கு தொண்டாற்றியவர்களின் வரலாற்று பதிவுகளை பதிவிடுங்கள்.

  • @ezrapm16
    @ezrapm16 3 ปีที่แล้ว +2

    வெள்ளைக்காரருக்கு இருந்தது,
    மனித நேயம்..
    வாஞ்சிநாதனுக்கு இருந்தது
    மிருக குணம்.

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அநியாயம் தம்பி. இன்னும் எத்தனை உண்மை வரலாறு மூடி மறைத்து இருக்காங்க தெரியலையே.

  • @vetrip7505
    @vetrip7505 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்.

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 ปีที่แล้ว +2

    Sema ....

  • @vengi461
    @vengi461 3 ปีที่แล้ว +2

    பள்ளி பாடப் புத்தகத்தில் இதையெல்லாம் மறைத்து வைத்துள்ளனர்,
    ஏன்? நாங்க உண்மையெல்லாம் தெரிந்துகொள்ள கூடாதா??

  • @gunasekaran519
    @gunasekaran519 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பான பதிவு சகோ...
    ஆரிய புராணங்களின் உண்மை கதைகளை பத்தி video போடுங்க சகோ.

  • @SSJ_Sorcerer
    @SSJ_Sorcerer 3 ปีที่แล้ว +2

    வரலாற்றை எடுத்துறைத்ததர்க்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @sundararajs3985
    @sundararajs3985 3 ปีที่แล้ว +2

    மிகவும் நல்ல பதிவு நாம் தமிழர். தம்பி உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள்.

  • @arm131
    @arm131 3 ปีที่แล้ว +1

    Arumaiyana padivu. Nandri nanba.