என்னாது... Govt கோவிலா...?! பாண்டே பட்டாசு பேச்சு | Pandey Latest Speech On HRCE Temples | Saivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #Chanakyaa #rangarajpandey #pandey #pandeyspeech
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 459

  • @SenthilKumar-rl9lv
    @SenthilKumar-rl9lv ปีที่แล้ว +134

    பாண்டே பேச்சு அருமை யிலும் அருமை.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 ปีที่แล้ว +201

    திரு பாண்டே ஜீ அவர்கள் நடத்தும் சாணக்யா தொலைக்காட்சி வழியாக நான்கு பேருக்கு மனதில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் விதைத்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை ஜெய்ஹிந்த் 🇮🇳🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +3

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 ปีที่แล้ว +1

      @@samsamsamsansamsam2712 வணக்கம் நான் நாடார் சமுதாய மக்களின் ஒருவன்
      இது அவர்களின் வாழ்க்கை பிரச்சனை ஜாதி பிரச்சனை இல்லை
      தெய்வங்களுக்கு தொண்டாற்ற அவர்களுக்கு இதுவரை இல்லாத தடைகளை ஏற்படுத்தி உள்ளது திராவிட திருட்டு உருட்டு அரசு
      நானும் ஒரு இந்தியன் இந்துவாக அவர்கள் உடைய உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியம் ஜெய்ஹிந்த் 💞🇮🇳🙏

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 ปีที่แล้ว +5

      @@samsamsamsansamsam2712
      WHAT DO MOHAN LAUSURUS AND S.RA SARGUNAM-கிரிஸ்துவர்கள் பல ஜாதிகளை ஒன்றினைத்து (CSI NADAR PROTASTANT MUDALIAR, 7TH DAY ADVENT DEVAR) ஒரே கிரிஸ்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் 7TH DAY🙏🙏MORE CAST IN CHRISTIAN S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? CHRISTIAN S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO VATICAN MADAM AND REVEREND MADAM - CHRISTIANS should unite many castes and be one Christian caste without distinction VATICAN🙏MORE CAST IN CHRISTIANS

    • @srinivasans791
      @srinivasans791 ปีที่แล้ว +1

      🎉🎉

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 ปีที่แล้ว +3

      @@sarangarajanranganathan1315 நூற்றுக்கு நூறு உண்மை இதெல்லாம் வெளியே வந்து பேசமாட்டார்கள் ஜீ

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் ปีที่แล้ว +113

    உங்கள் பேச்சு இந்து மதம் வளர்ச்சி பயன் தரும் தெரிகிறது நன்றி வாழ்த்துக்கள் ஜி

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 ปีที่แล้ว +5

      Superb Pandey

    • @raviv3999
      @raviv3999 ปีที่แล้ว +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harikrishnan8385
    @harikrishnan8385 ปีที่แล้ว +74

    அருமை சார்! தேவையான விஷயத்தை தேவைபடும் இடத்தில் கூறியுள்ளீர்கள்! அனைத்து இந்துக்களுக்கும் அவசியமான தகவல்! நன்றி சார்!

    • @vishnup6309
      @vishnup6309 ปีที่แล้ว +1

      உண்மை 💯

  • @anbureddy878
    @anbureddy878 ปีที่แล้ว +92

    பிராமனர் சமுகமே தயவுகூர்ந்து பாண்டே அவர்களின் அறிவுரை யை சிரமேற்கொள்ளுங்கள்

    • @vishnup6309
      @vishnup6309 ปีที่แล้ว +3

      உண்மை 💯

  • @R523-n1w
    @R523-n1w ปีที่แล้ว +86

    உயர்திரு பாண்டேவை த்தவிர இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த யாராலும் முடியாது.வாழ்க வளர்க.

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh ปีที่แล้ว +74

    இதைவிட தெளிவாக அருமையாக பிராமண சமூக மக்களுக்கு யாராலும் உணர வைக்க முடியாது சிக்கலான நேரத்தில் இருக்கும் நீங்கள் பாண்டேவின் இந்த பேச்சை நன்கு உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் ஓம் நமசிவாய

    • @apexbalan8341
      @apexbalan8341 ปีที่แล้ว +4

      இது ஹிந்து மதத்தில் இருக்கும் அனைத்து பிரிவுக்கும் பொருந்தும்...

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 ปีที่แล้ว +61

    சூப்பர் ஆலோசனை...பிரச்னையை தீர்க்கமாக அலசி ஆராய்ந்து,உணர்ந்து சொன்ன ஹிதமான வார்த்தைகள்...உங்களுக்கு என் ஆசீர்வாதங்கள்,திரு பாண்டே அவர்களே(உங்களை விட பல ஆண்டுகள் மூத்த பாரத பெண்மணி என்ற உரிமையில்)

    • @sowmya7648
      @sowmya7648 ปีที่แล้ว +6

      Exactly my thoughts! He has given everyone a good awareness and advised the Sivaacharyas very well. May Bhagawan bless him

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 ปีที่แล้ว +3

      ஆமாங்க மாமி. 👌🏻👌🏻👌🏻

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 ปีที่แล้ว +3

      Valga Valamudan

  • @ManiKandan-sk6yp
    @ManiKandan-sk6yp ปีที่แล้ว +63

    அருமையான விளக்கம்
    தெளிவான பேச்சு அருமை 👌

  • @kanswe1
    @kanswe1 ปีที่แล้ว +43

    பிரமாதம் & அற்புதம்🚩 ஆழ்ந்து அறிவியல் & ஆன்மிகம் கொண்ட பதிவு 👏🙌🤝🙏
    அர்த்தம் உள்ள இந்து மதம் 🕉

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +28

    அருமையான தெளிவான விளக்கம். இதை பாண்டேவைத் தவிர யாராலும் சொல்ல முடியாது.

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 ปีที่แล้ว +29

    சிவாச்சாரியார் வளர்ச்சி மற்றும் ஒற்றுமை வேண்டும் 💯
    ❤❤❤❤❤

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +19

    ஓம்... இன்றைய நிலை நாளைய பற்றாக்குறை இந்த நிலை மேலும் விவசாயிகள் விவசாயம் செய்ய விருப்பம் இன்றி வெளிநாட்டு மோகம் இந்த தொடந்து கொண்டு வந்தால் தமிழ்நாடு நாட்டில் கோவிலில் உள்ள தெய்வங்களின் அருள்மிகு பக்தி பின் நகர்ந்து செல்லும் நிலை உங்கள் உண்மை கருத்து மிகவும் தெளிவாக மனதில் பதிவு செய்ய வைக்கும் மிகவும் நன்றி ஜி... 🌹💛🥥🌿☘️🍀

  • @a.ravisivammuthuraja3099
    @a.ravisivammuthuraja3099 ปีที่แล้ว +27

    உரிமை ஆண்டவனுக்கு மட்டுமே. அனைத்து மனிதனுக்கும் கடமைதான் முதலில்;. உரிமை பிறகு . Duty first right next.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 ปีที่แล้ว +48

    விரிவான விளக்கம்.... முதலில் நம்மிடம் ஒற்றுமை வேண்டும்... இதுதான் பிரச்சினை

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 ปีที่แล้ว +1

      he said totally 7 points... Not just unity...
      Have more children. Do not reduce like Meiti. Increase like Cookie and Naga

  • @ShivaVasudeva-nw2ki
    @ShivaVasudeva-nw2ki ปีที่แล้ว +33

    I am non brahamin.Pandey sir mind relaxed when I hear your speech.Mahadevar,Narayanan only real.bakathar second..Pandey sir you are the gift of god to the Adhi Shiva ஆச்சாரியார்.

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc ปีที่แล้ว +28

    அருமையான தெளிவான நெத்தியடி பேச்சு வாழ்த்துக்கள் பாண்டே சார்.👌👋👍

  • @meenakshiprabhakar2347
    @meenakshiprabhakar2347 ปีที่แล้ว +21

    வாழ்க்கையில் எந்த களத்தில் தகுதி பெற வேண்டுமானாலும் .. பக்தி முதல் கல்வி வரை; ஏனைய படிப்பு சார், தொழில்நுட்ப திறமைகள் முதல் விளையாட்டு தொகுதிகள் வரை ஒவ்வொருவரும் பாண்டே சொல்வதைத்தான் .. வயது, பால், ஜாதி வித்தியாசம் இன்றி .. கடுமையான முயற்சி மேற்கொளல் அவசியம். ஊக்குவிக்கும் பேச்சு. பாட்டுக்கு நன்றி. அன்புடன் பிரபாகர்

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 ปีที่แล้ว +28

    Best one i heard in my life span.Long live Pande sir.Please continew.

  • @vishnup6309
    @vishnup6309 ปีที่แล้ว +19

    வெறித்தனம் பேச்சு ❤🕉️🙏🔥

  • @vedanayaki155
    @vedanayaki155 ปีที่แล้ว +14

    அருமை ஆஹா
    அற்புதம்
    ஆனந்தம்
    வாழ்க பண்டே
    உற்சாகம்
    வாரம் ஒருமுறை கோவில் எழுட்சி பேசணும்
    நல் ஆசிகள்

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani5615 ปีที่แล้ว +23

    அருமை
    உண்மை
    தெளிவு
    பாண்டே

  • @gayathrigurukumar9948
    @gayathrigurukumar9948 ปีที่แล้ว +25

    Praying Mahaperiyava to bless everyone of us to do everything that we have to do to protect our temples and our pure culture

  • @devisenthil7562
    @devisenthil7562 ปีที่แล้ว +13

    மிகவும் அழகான அருமையான பதிவு இந்துக்கள் தெளிவு பெற வேண்டும்

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz ปีที่แล้ว +6

    ❤❤❤❤ பாண்டே நீங்க கலக்குங்க சிவன் விஷ்ணு பிரம்மன் வேற வேற அல்ல எல்லோரும் ஒன்றுதான் நமக்குள் பிரிவினை இருக்கக்கூடாது அதுவே அடுத்தவனுக்கு தொக்கா ஆகி விடுகிறது ஓம் சிவாய நம ஓம் ஓம் நாராயணாய நம ஓம் பிரம்மா யா நம ஓம் அனைத்திலும் சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த பூமி யாருக்கும் விட்டுக் கொடுக்க தேவையில்லை ஓம் சிவாய நம ஓம்❤❤❤❤❤

  • @mrmadhumenon
    @mrmadhumenon ปีที่แล้ว +26

    அருமை பாண்டே ஜி

  • @phandu7288
    @phandu7288 ปีที่แล้ว +42

    தெளிவான விழிப்புணர்வு நிகழ்ச்சி ,நன்றி ரங்கராஜ் பாண்டே🙏🙏🙏🙏🙏🙏💪🇮🇳🚩

  • @devanathanm7028
    @devanathanm7028 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கம் பாண்டே சார். வாழ்க அந்தனர் வானவர் ஆனினம் என்பது திருஞானசம்பந்த பெருமான் வாக்கு. இப்புவியில் இறைவனுக்கு தொண்டு செய்யும் அந்தனர்களும் பசுக்களும் குறைவின்றி வாழ வேண்டும்.. அப்பொழுது தான் நமது நாடும் இந்த வையகமும் சிறப்பாக இருக்கும். சிவாயநம.

  • @cvs4131
    @cvs4131 ปีที่แล้ว +20

    Sri. Rangaraj Pandey sollara ovvoru vishayamum 💯 % unmai . Arumaiyo arumai 👌🏻 🤙 ♥️ ❤️ 💖 😍 What ge says os s terrific eye opener.

  • @moorthyp7310
    @moorthyp7310 ปีที่แล้ว +10

    திரு பாண்டே அவர்கள் 1960 க்கலிருந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்திருக்க வேண்டும்.தங்கள் பேச்சு அருமை.

  • @classydesigner6285
    @classydesigner6285 ปีที่แล้ว +8

    இளைஞர்களின் எதிர் காலம் பாண்டே...🙏🙏

  • @rajamani2050
    @rajamani2050 ปีที่แล้ว +5

    பகவான் தான் எல்லாம் என்ற எண்ணம் எல்லாருக்கும் வரச் செய்ய வேண்டும்

  • @muralijee1
    @muralijee1 ปีที่แล้ว +5

    அருமை...நம் இடத்தை அடுதவனிடத்தில் விட்டுக்கொடுக்கக் கூடாது...நாமே மீண்டும் மீண்டும் அர்சகர்க்கு தகுதி ஆகவேண்டும். ஆகமத்துக்குள் எந்த அரசும் எப்போதுமே தலையிட முடியாது ஞானத்தாலே தான் வெல்லமுடியும்.இழந்த அரசர்கள் பிரஜைகளை கொண்டு மீண்டும் ஆட்சிபிடித்தது போல் பக்தர்கள் என்னும் பெரும் படையை திரட்டி வெற்றி கொள்ளமுடியும். இறைவனின் கட்டளையும் அதுவே.

  • @sairenur9768
    @sairenur9768 ปีที่แล้ว +10

    பேச்சுக் கேட்டு முடித்ததும் கையெடுத்துக் கும்பிட்டேன். ஆமாம், ஸ்வாமிதான் கதி.

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm ปีที่แล้ว +8

    இப்போது விழித்து கொள்ளாமல் எப்போதும் எழுந்து நிற்க முடியாது....இது ஒவ்வொரு இந்துக்களுக்கும் பொறுப்பு வேண்டும் 👍

  • @sriramb5000
    @sriramb5000 ปีที่แล้ว +6

    I request Pandey ji to replicate this meet in many other TN temples as much as possible. This could be done with the help of Hindu Munnani also

  • @gayathrigurukumar9948
    @gayathrigurukumar9948 ปีที่แล้ว +30

    First of its kind, creating awareness regarding law, uniting Shivacharyas, reminding of their rights and duties, great 🎉🎉🎉🎉

  • @Srividhya1968
    @Srividhya1968 ปีที่แล้ว +7

    Every word uttered is the ultimate truth.. soooo deep in meaning.. it is our sivacharyars who should take this in right spirit and follow each point..and succeed in their lives..

  • @umamaheswariviswanathan1815
    @umamaheswariviswanathan1815 ปีที่แล้ว +17

    Superb speech pandey thambi No words to appreciate you God bless you my dear brother 🙏

  • @rsv6603
    @rsv6603 ปีที่แล้ว +9

    Excellent motivational speech.. Pandey ji...💥💯🙏

  • @ushadevichellam.7365
    @ushadevichellam.7365 ปีที่แล้ว +4

    கோவில் அர்ச்சகர்கள் மாநாடு கூட்டவும்.ஆதிசிவாச்சாரியர்கள் அனைவருக்கும் விளக்கவும்.சோழராஜன் அன்றே சொல்லிவைத்ததை சொல்லவும்.

  • @RajasekarRaju-pf9io
    @RajasekarRaju-pf9io ปีที่แล้ว +11

    மிஸ்டர் பாண்டே சார் என்ன ஒரு அருமையான பேச்சு இப்படிப் பேச அந்த கடவுள் அருள் இருந்தால் மட்டுமே பேச முடியும் வாழ்த்துக்கள் சார் இங்குள்ள திராவிட கொத்தடிமைகளுக்கு புரியாது சார் ஏனென்றால் கட்சி வைத்து நடத்துபவனுங்க நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டானுங்க அதனால் ஏழை எளிய மக்கள் அர்ச்சகர் போன்ற எளியவர்களின் மன வலி அவர்களுக்கு புரியவே புரியாது சார். யாரையோ தானா அர்ச்சகரா போட போறோம் நமக்கென்ன எக்கேடு கெட்டு போனா என்ன என்கிற மனப்பான்மை தான் இந்த திராவிட கொத்தடிமை திராவிடக் கட்சிக்கு உண்டு

  • @ThePratyusharaj
    @ThePratyusharaj ปีที่แล้ว +9

    What a speech sir! I don’t know… I had tears in my eyes when you finished! You had the guts to tell this to them, the siva acharyas directly! Because these things we discuss inside our normal families,I tell my kids and my friends these points all the time. But someone has to tell them this, we are not sure if they realise it. I say just like how Dasaratha of Kamba Ramayanam desired progeny to carry on the dharma of his lineage, we should desire kids to carry on our dharma work!

  • @kr.6969
    @kr.6969 ปีที่แล้ว +6

    Right guidance. Well given. Let’s take the spirit and the way forward in all its seriousness. Thanks Shri.Pandey.

  • @rathinamgopal6961
    @rathinamgopal6961 ปีที่แล้ว +26

    Arumai arumai arumai 🌹🌹🌹

    • @VijayasangarKurukkall
      @VijayasangarKurukkall ปีที่แล้ว

      பாண்டேஸ்வரர் உங்களுடைய பேச்சுத் திறமைகளும் உங்களுடைய விழிப்புணர்ச்சியும் ஆதி சிவாச்சாரியார்களுக்கு மிகவும் பயனுள்ள வாழ்க நீங்கள் வாழ்க பாண்டிச்சேரி போல இன்னும் ஆயிரம் பாண்டி சைக்கிள் உருவாக வேண்டும் வாழ்க ஆதி சிவாச்சாரியார் குளம்

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 ปีที่แล้ว +13

    Super and honest speech sri pande.tample archagargal are having good hearted and humble persons. Jai hind har har maha dev

  • @ganeshr800
    @ganeshr800 ปีที่แล้ว +15

    Excellent nice positive speech Pandey sir namaste jaishriram modijiki jai jaihind

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 ปีที่แล้ว +12

    கொள்கை பிடிப்பு, இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, விடாமுயற்சி இவை அனைத்தும் இருந்தால் யாரும் நம் பாரம்பரியத்தை கெடுக்க முடியாது

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 ปีที่แล้ว +5

    ஆஹா ஆஹா திவ்யம் மடைதிறந்தவெள்ளமென பாய்கிறது பாண்ண்டேவின் வாயிலிருந்து தமிழும் , கருத்தும் மிக்க நன்றி

  • @sivanadiyan
    @sivanadiyan ปีที่แล้ว +12

    ஒரு ஆதி தமிழனாக நான் சொல்கிறேன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @VenkatesanPrabuJ
    @VenkatesanPrabuJ ปีที่แล้ว +2

    Pallandu valgaa.... Kannerudan...ungal thambi...
    Kadavul anupiya kulanthai..neengal anna

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 ปีที่แล้ว +5

    We Brahmins should have our own…. Vote bank so that our voice can be heard loud…

  • @rajarambandla7472
    @rajarambandla7472 ปีที่แล้ว +7

    Very good speech Mr.Pandey. Please save all our temples with your speech and strength. Every temple people should join with temple people and become a unity. During modijis next regime from 2024 all temples should be united and save the temples with good maintenance and pilgrims foot fall.

  • @sureshbabuayyagari7629
    @sureshbabuayyagari7629 ปีที่แล้ว +8

    An awakening speech by Rangaraj pandey sir.

  • @ramrenu1260
    @ramrenu1260 ปีที่แล้ว +8

    அருமையான தலைப்பு பாண்டே ஒரே பாரதம் உன்னத பாரதம் வாழ்த்துக்கள்👍👍👍

  • @rajamani2050
    @rajamani2050 ปีที่แล้ว +7

    நம்ம கோவிலுடைய சொத்துக்களை மீட்பதற்கே நம்மை. இவ்வளவு போராட வைத்தது தான் அவர்களுடைய வெற்றி

  • @sairenur9768
    @sairenur9768 ปีที่แล้ว +14

    When I went to Thiruvalanchuzhi, I saw an excellent Durga Sannidhi - she was known to be the Kottravai of Chozhas. That sannidhi was drenched in darkness, even during the day.

    • @subramaniamrajagopala4670
      @subramaniamrajagopala4670 ปีที่แล้ว +1

      Sad, visited TN last year, pathetic conditions in most of the temples. Debauchery of Brahmin establishments over 80 years deplorable.
      Moghals were better.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว

      Eppovum durgai ennai வழிந்து kondu edho irukkum. Aval dhaan kaapu deivam

  • @savithrivenkatraman2758
    @savithrivenkatraman2758 ปีที่แล้ว +3

    Brahmins should have cooperation. Brahmins should have more children.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว +6

    மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் இருக்கும் ஒரு கோயில் (மலை மீது) தினமும் ஒரு பார்ப்பனரால் பூஜைகள் நடைபெறுகிறது. அதற்கு ஒரு பரிட்சை தேர்வு பெற்ற ஒருவரை (பிராமணரல்லாதோர்) நியமனம் செய்ய அரசு தயாரா.

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 ปีที่แล้ว

      அர்ச்சகர் மலையேறத் தயாரா? அரசு நியமிக்கும் அர்ச்சகர் TASMAC மலையேறுவான். நீ கும்பிடப் போனா உனக்குப் பாவம்தான் வந்து தொலையும்.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 ปีที่แล้ว

      Why do you want like that?

    • @bonitokumar4977
      @bonitokumar4977 ปีที่แล้ว +1

      Why would somebody want to become a pujari ? An IT job is better than that

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 ปีที่แล้ว +5

    சிவாச்சாரியார்கள் ஒழுக்கம்
    பேண வேண்டும்
    மறப்பினும் ஒத்துக் கொளலாகும்
    பார்ப்பான் ஒழுக்கம் குன்றக்கெடும்
    ஆக முதல் அட்வைஸ் கரெக்ட்
    இரண்டாவது தகுதி வேண்டும்
    என்பது அடுத்த அட்வைஸ்
    மூன்றாவது வேத ஆகம அறிவு
    முக்கியம் நல்ல பாடசாலைகளில்
    படித்து ஞானத்தை பெருக்கி கொள்ள வேண்டும்
    மிக முக்யமான அட்வைஸ் பூஜா
    கிராமங்களை பயபக்தியுடன்
    உரிய ஆச்சாரத்துடன் காம்ப்ரமைஸ் இல்லாமல் பணி
    புரிவது தான் மஸ்ட் இனிமையாக
    சலிப்பின்றி பக்தர்களிடம் அன்புடன் இறை பணி செய்தால்
    சமுதாயம் தானாகவே மூன் வந்து
    உங்களை காக்கும் பாண்டே
    உம் பேச்சு நனமு

  • @gvenkataramani7271
    @gvenkataramani7271 ปีที่แล้ว +5

    Very very candid and motivatinal .Excellent articulation and presentation .

  • @SivaSiva-zs9ux
    @SivaSiva-zs9ux ปีที่แล้ว +6

    Paande jiii ivangale first dmk vittu veliye vara sollunga

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 ปีที่แล้ว +1

      என்னது?திமுக வில் பிராமண ரா?..

  • @thirunavukkarasuaa855
    @thirunavukkarasuaa855 ปีที่แล้ว +7

    திரு பாண்டே அவர்களே?அவ்வளவுதான் , இந்த உரைக்கு நன்றி, வாழ்த்துகள், அருமை, தொடர வேண்டும் போன்ற எதை எழுதுவது, இந்த உரைக்கு சுவாமிகள் நன்றி கூறுவதைவிட இதை கடைபிடிக்கவேண்டுகிறேன்.

  • @kamatchichandrasekaran779
    @kamatchichandrasekaran779 ปีที่แล้ว +2

    தியாகராஜ ரே உங்களை அனுப்பியுள்ளார் என நினைக்கிறேன்

  • @துரைசக்கரவர்த்தி

    15:48 அண்ணாமலை அவர்கள் காப்பாற்றுவார்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 ปีที่แล้ว +7

    சிறப்பான உரை சகோதரனே ரங்கராஜ்! வாழ்க! 🙏🙏🙏🙏🙏

  • @user-je8ni4jq6e
    @user-je8ni4jq6e ปีที่แล้ว +2

    சரியான கருத்து. பான்டேஜி.
    அர்சகர் சரியாக கடவுளை பூஜிக்க வேண்டும்.

  • @rajalakshmiramadoss5631
    @rajalakshmiramadoss5631 ปีที่แล้ว +4

    அப்பப்பா மாநாட்டில் பேசவேண்டியதேவையான அத்தனை செய்திகளையும் கேட்பவர்களை சிந்திக்கும்படி அற்புதமாய் பேசினீர்கள்.

  • @rajagopalans5062
    @rajagopalans5062 ปีที่แล้ว +5

    Give everyone Flowers and prasadam respect to everyone and give lemons and bless every single person with name one of these regularly. If you do that, people will come and respect you. Atleast give single flower to each and every one they're all happy and give respect to you please start today itself it's your deposit to live safe thank you sir

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams ปีที่แล้ว +4

    வேறு சேனலில் நேற்றிரவு 11.30 மணியளவில் பார்க்கத் தொடங்கி முழுவதும் பார்த்துவிட்டுத் தான் உறங்கப் போனேன்..
    நீரோடை போன்ற தெளிவான பேச்சு..
    சில நேரங்களில் இவர் பாஜக கூட்டணிக்காக அதிமுகவை ஆதரிக்கும் போது கோபம் வந்து இவரது சேனலைப் பார்க்காமல் இருந்துள்ளேன்.. இதிலும் பொடி வைத்துத் தான்
    ஒரு வாக்கியம் பேசினார்.. பொதுவாக எழுச்சி மிக்க உரை... வாழ்க வளமுடன்...

  • @r.b6349
    @r.b6349 ปีที่แล้ว +18

    39:36 மிக மிக சரி. இவர்களில் சிலருக்கு அகங்கார தோரணை உள்ளது நிஜம்.

    • @sowmya7648
      @sowmya7648 ปีที่แล้ว

      That's a very miniscule percentage. In a handful of very big temples.

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 ปีที่แล้ว +1

      Rahul Gandhi ji kku arravae ahankaaram kedayaadhu illaiya???

  • @gurumurthy8624
    @gurumurthy8624 ปีที่แล้ว +3

    Not only in Thiruvalanchuzhi but also in all navagraha temples the main deity sivan and ambal are not given due status by the pilgrims and the GURUKKAL.
    GURU

  • @parthibanraja8974
    @parthibanraja8974 ปีที่แล้ว +5

    ஆஹா...அருமையான பதிவு.பாண்டே அவர்களின் பேச்சு அற்புதமானது -

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 ปีที่แล้ว +2

    முழுக்க முழுக்க உண்மை கோவில்களில் உள்ள சிவாச்சாரியார்கள் இவர் சொல்வதை கவனமாக கேட்டுக்கொண்டே இருங்கள்.

  • @jayaramanrudhramurthy4877
    @jayaramanrudhramurthy4877 ปีที่แล้ว +6

    அருமையான ஆலோசனைகள்.அதில் முக்கியமானது ஒன்றுபடுவது உயர்வுக்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் அதுவே வழி

  • @k.v.rajankannan8439
    @k.v.rajankannan8439 ปีที่แล้ว +6

    இன்றும் பிராமணரை மதிக்கும் பெரும்பான்மை பிராமணர் அல்லாதோர் இருக்கிறார்கள். நாம் தான் அந்த மதிப்பை காப்பாற்றி கொள்ள வேண்டும்

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว +2

      கரைட்

  • @prabulatshman8611
    @prabulatshman8611 ปีที่แล้ว +3

    Pandya sir super speech . But shall we together make some arrangements to increase the salary of the swamy’s who are doing work in small temples. Because I personally know that they are suffering a lot

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว +2

    ஒரு துறையில் இருப்பவர்கள் அதில் ....என்ன நடக்கிறது.... என்று தெரிந்து கொள்ள, எப்போதும் ...ஆர்வமாக.... இருக்க வேண்டும். அது விஷயமாக தினசரி தொடர் பயிற்சியுடன், புதிதாக படிக்கவும் மற்றவர்களிடம் இருந்து பவ்யமாக கேட்டும் தெரிந்து கொள்ளவும் தினமும் முயற்சி வேண்டும். பேச்சும் செயலும் ....கவனமாக.... இருக்க வேண்டும். தன்னையே ...வெளியில்... இருத்து பார்க்கும் (என்ன செய்கிறேன், எப்படி நடந்து கொள்கிறேன்) என்று பார்க்கும் ....சுயநினைவு..... வேண்டும். உள் விவகாரங்களை, போகிற போக்கில் பேசும் .....வெற்று அரட்டை... நிற்க வேண்டும். தேவையற்ற பேச்சை பேசி, அதன் மூலமாக வாயைப் பிடுங்கும் ஆட்களை ...தவிர்க்க... வேண்டும். வெற்றுப் புகழ்ச்சி பேச்சுக்கு மயங்காத மனநிலை வேண்டும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பார்க்க பழக வேண்டும். இது எல்லாம் முக்கியமான கோர்ட் கேசில் (நாடே எதிர்பார்க்கும்), ஜட்ஜ் டிக்டேட் பண்ணிய தீர்ப்பை டைப் பண்ணி அவரிடம் கொடுக்கிற, ஒரு ஸ்டெனோ விடம் (சுருக்கெழுத்தாளர்) அந்த ஜட்ஜ் போன்றவர்கள் எதிர்பார்க்கும் சில குணாதிசயங்கள். இது இவர்களுக்கும் பொருந்தும். சாமிதான் உங்களுக்கு ...ஜட்ஜ்.... என்கிறார் பாண்டே. புரிந்து கொண்டால் சரிதான்..

  • @moortimoorti7343
    @moortimoorti7343 ปีที่แล้ว +1

    சொட்டகருநாநிதிகொண்டுவந்தசட்டத்தால்தமிழ்நாடுஉருப்புடாமல்போச்சுதிமுகவைஒளித்துகட்டுங்கல்

  • @kumargomathi7738
    @kumargomathi7738 ปีที่แล้ว +3

    திரு பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisankarr2228
    @ravisankarr2228 ปีที่แล้ว +4

    Need of the hour is unity to preserve our temples and our age old traditions customs kalacharam. Stand united.

  • @rajyasreenatarajan8604
    @rajyasreenatarajan8604 ปีที่แล้ว +3

    Wonderful and very powerful speech. Wish everyone listens to this speech.

  • @balasubramanians5932
    @balasubramanians5932 ปีที่แล้ว +2

    Really great awakening speach... everyone should Realize the current scenario ... & the possible dangerous outcome for the current / future generation ...

  • @chandramohankumarrdamodara8536
    @chandramohankumarrdamodara8536 ปีที่แล้ว +4

    Annamalai ji 🙏 will change tamilzham

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 ปีที่แล้ว +2

    ஓர் அருமையான ஆழமான பேச்சு. எல்லோரும் மனதில் வாங்கி உறுதியுடன் செயல்படவேண்டிய நேரம். சிவாச்சாரியார் மட்டும் அல்லது எல்லோருக்கும் பொருந்தும் போதனை.

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 ปีที่แล้ว +2

    Good speech for all

  • @VishnupriyaVishnupriya-gc3tu
    @VishnupriyaVishnupriya-gc3tu ปีที่แล้ว +4

    Vera level speech anna... 🥰🥰

  • @SelvamSelvam-ro1yt
    @SelvamSelvam-ro1yt ปีที่แล้ว +1

    மற்ற அனைத்து சன்னதிகளில் பூஜை மூலம் குடும்பம் நடத்த தேவையான வருமானம் கிடைத்திடுமா கேள்வி குறியே.

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 ปีที่แล้ว +3

    Really impressive. We must respect those and give credit and happiness. Respect them.

  • @srinivasansundararajan7800
    @srinivasansundararajan7800 ปีที่แล้ว +2

    Fantabulous speech, Pandey sir!

  • @pvenki1988
    @pvenki1988 ปีที่แล้ว +2

    அருமையாக கூறினீர்கள் சாமி காப்பாற்ற வருவார்கள் என்று... நிதர்சனம் உண்மை சத்தியம்
    .... தயவு செய்து சுவாமிகள் புரிந்து கொள்ள வேண்டும்...

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +7

    நல்ல விளக்கமான பேச்சு

  • @giridharanramanathan5625
    @giridharanramanathan5625 ปีที่แล้ว +1

    முதலில் கோவிலில் இந்துகளுக்கு நம்மை பழிவாங்கும் அரசியல் வியாதிகள் க்கு ஓட்டு போட்டால் இங்கு வர வேண்டாம் என்று கூறவும்.

  • @venkatasubramanian898
    @venkatasubramanian898 ปีที่แล้ว +5

    We all unite together to fight for our rights.

  • @sathishgounder5108
    @sathishgounder5108 ปีที่แล้ว +3

    If we leave our culture aspects, everything will go in our life....protect to safeguard our culture....

  • @CommonMan94369
    @CommonMan94369 ปีที่แล้ว +2

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், வியாசர் வழங்கிய 18 புராணங்கள் பற்றிய திரைப்படமாகவும் எடுத்து மக்களுக்கு முழு முதற் கடவுள் யார்? ஸ்ரீ பிரம்மா மற்றும் சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார்? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், தாய் பசு, காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றியும், இதில் உள்ள நல்லது, கெட்டது பற்றி பேசவும், எழுதவும், படிக்கவும், உண்மைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அறிந்து கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்த உண்மையான ஆன்மீகம் பற்றியும், ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார் தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பற்றியும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம் பற்றியும், குழந்தைகளை கிருஷ்ண உணர்வோடு வளர்ப்பது பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு அளித்த நம் வாழ்க்கைக்கு தேவையான நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு நம்பிக்கை வளரவும், மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    சினிமாவில், மனிதர்களுக்கு கடவுள் மீது மேலும் நம்பிக்கை வளர, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு நம்பிக்கை மற்றும் கடவுள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், தமிழர்கள் முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான ஜாதி என்றால் என்ன ? உண்மையான வர்ணாஷரம் என்றால் என்ன ? உண்மையான குரு யார் ? பிறப்பு இறப்பு முதுமை நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை நேர்மையுடன் பின்பற்றி வாழ்ந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும் என்ற உண்மையை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.,
    குழந்தைகள் முதல் ‌பெரியவர்கள் அனுதினமும் ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு வாழ அனுதினமும் ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ண பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடும், அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும் என்பதை பற்றியும் சினிமாவை இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக சினிமாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 ปีที่แล้ว +2

    என்னதான் கரடியா கத்தினாலும் , பிராமணனுக்கு உரைக்கவே உரைக்காது. As an astrologer, என் அனுபவம், பொண்ணை பெத்த பிராமணன் ரொம்ப தி,இராத்தான் இருக்கான், மாப்பிள்ளை தேடும் விஷயத்தில்...

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 8 หลายเดือนก่อน +1

    நம் பாரம்பரியத்தை நமக்கு எடுத்துக்கொடுப்பதும் காப்பதும் நான் பிராமணர்கள் என்று முழுமையாக நம்புபவள். அவர்கள் ஆசார அனுஷ்டானங்களை மிகவும் மதிப்பவள்.
    ஆனால் அவர்கள் அதையெல்லாம் அவர்கள் விட்டு வெளியெ வர ஆரம்பிபித்துவிட்டார்ர்கள் என்பதை நினைக்கும்போது
    மிகவும் வேதனைக்குரியது

  • @TheFunny5001
    @TheFunny5001 ปีที่แล้ว +9

    Super ji🎉

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 หลายเดือนก่อน +1

    இரங்க ராஜ் பாண்டே அவர்களே! உங்கள் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக விவசாய செய்யும் கட்டிடங்கள் சீரமைப்பு கட்டுமானப்பணி எந்திரங்கள் தொழில் செய்யவும் வாருங்கள். வெயில் காலத்திலும் அதற்கு பிறகு மழை காலத்திலும் விவசாயம் செய்யவும் வாருங்கள்.அப்பொழுது தெரியும் ஏழை மக்களின் உண்மையான வலி வேதனை . பிராமணர் சமுதாயம் கைபர் கணவாய் வழியாக ஓடி வந்த கூட்டம். இது பொது மக்களின் கோயில். மக்களை ஏமாற்றி வாழ்வது நீங்கள் பிச்சை எடுத்து சாப்பிடும் கூட்டம்.