இவர்கள் உருவாக்கியதா இந்தியா?வெற்றிமாறன் நிறுவனத்தில் பாண்டே பரபர | Rangaraj Pandey Latest Speech
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
- #vetrimaran #rangarajpandeylatest #rangarajpandey
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
Https://www.gtholidays.in
Call 9940882200 for bookings
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் ❤️
Only god rangarajan, don't compare humans to god, respect for god is necessary
💥💥💥பாண்டேவின் இந்த ஒரு வீடியோ மட்டுமே நம் பள்ளி குழந்தைகளின் பாட புத்தகத்தில் வைத்தாலும் போதும்.. அனைத்து குழந்தைகளுக்கும் நம் தேசத்தின் பெருமையும் கலாச்சாரமும் மிக அழகாக மனதில் பதிந்து தேச பக்தியும் நிறைந்துவிடும்.. பாண்டே போல் நம் இந்தியா மற்றும் தமிழர்கள் பெருமையை வேறு யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.. அவ்வளவு அழகு உங்கள் பேச்சு.. பாண்டேவுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்..❤❤❤❤❤
What a Speech
அற்புதமான பேச்சு..
மூலைமுடுக்கெல்லாம்
இந்த உண்மைக்கு வெளிச்சம் போடும் அருமையான பேச்சு.
நமது பள்ளிப்பாடத்தில்
வரலாறாக வைக்கவேண்டும்
Yes
Super pandaji
ஒரே மொழி 90% மக்கள் தாய் மொழியாக கொண்டிருந்தால் தான் ஒரு நாடு❗..ஒரே நாடாக இருக்க முடியும்.அல்லது ஹிந்தி திணிப்பை பண்ணி கொண்டு இருக்கும் இந்தியா போன்று அநியாயம் பண்ணும் மொழி ஒடுக்குமுறை கொண்ட நாடாகத்தான் இருக்க முடியும். ஹிந்திகாரணோட வரலாறை, வாழ்க்கைமுறையை மொழியை நம்மிடத்தில் திணிப்பான் 👎🙏🤦
Go find the definition and the difference between *NATION* and *COUNTRY*
India is just a geographical country . It can never be a nation ❗🤦
So What about USA, China, Pakistan, Iran, many countries in Africa has many languages grow up and read
Yes
பாண்டே, ஆஹா என்ன அற்புதமான உரை. கேட்க கேட்க ஆஹா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பத்து நிமிடம் கேட்டுவிட்டு பிறகு கேட்போம் என இருந்த என்னை முழுமையாக ஒரே நேரத்தில் கேட்க வைத்து விட்டீர்கள். நீங்கள் பீகாராக இருந்தாலும், தமிழகத்திற்கு உங்கள் சேவை என்றும் தேவை. 🙏🙏🙏
👌👌🙏
எனக்கு நேரம் போனதே தெரியவில்லை !! எத்தனை அருமையான கண்ணோட்டங்கள், உமது அறிவு திறமைக்கு வாழ்த்துக்கள் !! பிறிந்து வாழ துடிப்பவர்க்கு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி, வாழ்த்துக்கள் !!
பிரிந்து... இடை யின ' ர ' போடணும்.
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி இந்த மாதிரி உரை நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஆணித்தரமான தெளிவாக மக்களுக்கு புரியும் படி எடுத்து உரைத்துள்ளீர்கள் இது எல்லோரிடமும் சென்றடைய என்னுடைய வேண்டுதல்கள்
ஐயா, நீங்களும் இந்த சேவையில் பங்கு பெற இந்த செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதுக்கு நன்றி அண்ணா
Jkj
😊
@@vijayalakshmiksv3162 ñkk nñnnkk nnkn ñ
தமிழ் அன்னை தத்தெடுத்த இல்லை பெற்றுக் கொண்ட குழந்தைகளில் ஒருவர் திரு ரங்கராஜ் பாண்டே.
வாழ்க வளமுடன் தம்பி.
வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐💐💐
வெற்றிமாறன் ஐயா "சொந்த செலவில் சூன்யம்" என்பது இதுதான்... எப்படி எங்கள் பாண்டே ஜீ உரை.... Hats off pandey ji.. 👍👍👍
இனிமேலாவது இந்த பகுத்தறிவு ஜீவிகள் திருந்த வேண்டும்
வெற்றிமாறன் போன்றவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும்.
@@கணபதிமுருகன்-ப2ள அவர்கலுக்கு எல்லாம் தெரியும் சும்மா திராவிட உறுட்டல்........
சரிதான், ஆனால் வெற்றிமாறன் அவர்கள் மாற்றுகருத்தை கேட்பதை போல் இவர்கள் கேட்டாகமாட்டார்கள்
திராவிடம் என்பதே புகுத்தியது அறிவு தானே
10000000℅ respect to Pandey sir.
ஒரே மொழி 90% மக்கள் தாய் மொழியாக கொண்டிருந்தால் தான் ஒரு நாடு❗..ஒரே நாடாக இருக்க முடியும்.அல்லது ஹிந்தி திணிப்பை பண்ணி கொண்டு இருக்கும் இந்தியா போன்று அநியாயம் பண்ணும் மொழி ஒடுக்குமுறை கொண்ட நாடாகத்தான் இருக்க முடியும். ஹிந்திகாரணோட வரலாறை, வாழ்க்கைமுறையை மொழியை நம்மிடத்தில் திணிப்பான் 👎🙏🤦
Go find the definition and the difference between *NATION* and *COUNTRY*
India is just a geographical country . It can never be a nation ❗🤦
👌👌👌👌👏👏👏👏👏👏👏👌
👌👌👌👌🙏🙏🙏
Pandey oru *dubakkoor*
All of us know that.
@@C77K77 U meant Seeman
சும்மா ஒரு ஐந்து நிமிடம் பார்கலாம் என்று ஆரம்பித்து மொத்த கானோளியும் பார்த்து விட்டேன்.
மிக அருமை பாண்டே சார்👍👌❤😍
நானும் அப்படித்தான்
100% உண்மை
நானும் அப்படி தான்
நானும்..இரவு 12 மணி. Aah..திறந்த வாய் மூடல. அன்னை yum பிதாவும் முன்னறி தெய்வம்.ஹா..மயங்கிட்டேன்.. 💐💐
True Bro…
சிறப்பாக உரை நிகழ்த்திய பாண்டே அவர்களுக்கு நன்றி.🙏
இதன் தொடர்ச்சியாக உள்ள கேள்வி பதில் பகுதியையும் பதிவேற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
தேசியமும் தெய்வீகமும் 👍👍👍👌👌👌🙏🙏🙏💕💕💕👏👏👏
இதை முழுமையாக கேட்க நேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி...!..சிறியவர்களிலிருந்து..,பெரியவர்கள் வரையும்,படித்தவர்களிலிருந்து,படிக்காதவர்கள் வரையும்...முத்தாய்ப்பாக பழமையானவர்களிலிருந்து..நவீனமானவர்கள் வரையும்..கேட்க வேண்டிய ..பார்த்து உள்வாங்கவேண்டிய மிக மிக..சிறந்த காணொளி...என்பதில் மிகையில்லை...யாராலுமா மறுத்துக்கூற முடியாதபடியான அதீத ஆய்வின் வரலாற்று பிண்ணணியுடன்..காலம்,வகை,பொருள்,சான்றுகளுடன் பிண்ணிப்பெடலெடுத்துவிட்டார் மரியாதைக்கும்,மதிப்புக்குமுரிய.. திரு..ரங்கராஜ் பாண்டே..அவர்கள்..இந்த ஆய்வுரையை பள்ளிப்பாடங்களில் சேர்க்கலாம்..பி.ஜே.பி. ஆட்சி விரைவில் தமிழகத்தில் ஏற்பட்டால்..அது..சாத்தியம்..அருமை..பாண்டே.. அவர்களே...மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்..ஓம்..நமசிவாய..ஜெய்ஹிந்த்..!!
யாராலும் மறக்க முடியாத உண்மைகள் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
இரண்டு மனிதர்களை பிரித்து வைப்பது எளிது ஆனால் சேர்த்து வைப்பது மிகவும் கடினமான காரியம்..... தங்கள் முயற்சிகளை மனமார பாராட்டுகிறேன்....
Why should Pandey shout for more than an hour? Because he wants us to understand we all are same.
We are Indians. Thank you Pandey for your analysis and research. I learnt a lot.
Jai Hind.
ஏற்பாடு செய்த வெற்றிமாறனுக்கு மிகுந்த பாராட்டுக்கள். வெற்றிமாறன் சார் இதேபோல் வாருங்கள் தமிழ்நாடே உங்களை போற்றும் இந்தியாவும் சேர்ந்தே போற்றும்
பாண்டே செஞ்சுவிட்டாப்ல
தரமான கருத்துக்கள்...!
தமிழகத்தில் பத்திரிக்கை துறையின் சூப்பர் ஸ்டார் திரு. ரங்கராஜ் பாண்டே!🚩
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை🚩
ஜெய்ஹிந்த் 🇮🇳🚩
ஜம்பூ தீப பிரகடனத்தை அறிமுகப்படுத்திய மருது பாண்டியர்களின் பெருமையை பேசிய ரங்கராஜ் பாண்டே அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மருது பாண்டியர்களின் பெருமை❤
பாண்டே அவர்களின் இந்த பேச்சு பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்... உண்மையான, புனைவற்ற ஆவணம்.. பாண்டே அவர்கள் இந்திய தேசியத்திற்கு கிடைத்த ஒரு அற்புதம்.. அவரை ஆதரிப்பது ஒவ்வொரு தேசியவாதிகளின் கடமை...
சொல்லப்போனால் ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரிய ஆய்வறிக்கையாகவே இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
One of Pandey's rare and precious analytical consummation. I hold and preserve this speech close to my heart. Quite amazing to note the spontaneity of his presentation.! Kudos, Pandey !! What a mesmerising speech. I think even erudites in the field are sure to remain spell-bound.
Pandey, A true nationalist
🤭😁...boomer
Pandeji velluthuvakitinga
a very indepth and arogyamana speech. All the youngsters should know the history which has been hided in our lessons. Only after BJP came to the power Modiji has put a lot of efforts to bring out the past history who have sacrificed their lives for freedom struggle that too in TN. These patriotic leaders have been forgotten by the Dravida katchi
and misleading the youngsters .
aj lip
Ama potila potu pooti vechikonga🤣🤣🤣
I had an important work to attend, but I was unable to stop this lecture and I listened till the end without knowing how to stop....SIMPLY OUTSTANDING.....
i too desperately wanted to sleep but listened fully, amazing speech
Yes. I completely watched without interruption. What an articulation...not surprised anyway as he is known for that.
100ஆண்டுகளுக்கு முனனர் என தொடங்கி 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆதாரத்துடன் எடுத்தரைத்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தெளிவான விளக்கமும் அளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி. அனைவரும் இந்த பதிவை முழுமையாக பார்க்கவும். 🙏🙏
👏👏👏👌
Pande always rocks
INDIGO என்பது denim blue
....சீமை என்னை என்பது விளக்கெண்ணெய்
Pande கருணா நிதியை விட 100 மடங்கு தமிழ் தெரிந்தவர், , உண்மை தமிழன் பாண்டே தான் தான்
பாண்டே அண்ணன் 👏♥️
இன்றைய இளைஞர்களுக்கு உங்களை போன்ற வழிகாட்டியே கட்டாயம் தேவை.. உங்கள பின் தொடர்வது பெருமையா இருக்கு.🙏
பாண்டே தமிழகத் தை ஆட்சி செய்தால் பல்கலைக்கழகங்கள் மூலம் நாட்டின் உள்ள மக்கள் அறிவாளிகளாக அறிவு வளர்ச்சியு டன் வளர்ந்து ஆன் மீகத்தை மும் தர்மமத்தையும் நேசிப்பவர்களை
ஆட்சியில் அமர்த்தி இருப்பார்கள் கோவில்களும் புனிதமடைந்திருக்கும்
ஸ்ரீ ராம ஜெயம்
குறைந்தது 10 தடவையாவது எனக்கு உடல் சிலிர்த்தது. பாண்டே சார் . மிக மிக அற்புதமான விளக்கம். சுடாலினுக்கு இதை நிச்சயம் போட்டு காட்ட வேண்டும்.
இன்று முதல் உங்களை முன்னவர் ரங்கராஜ் பாண்டே என்று அழைக்குமாறு உங்களின் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.
உங்களின் இந்தப் பேச்சு புத்தகமாக பாடத்திட்டமாக பல மொழி பேசும் மாநிலங்களில் பள்ளிகளில் கொண்டு வர வேண்டும்.
அற்புதம் பாராட்டுகள்.
வாழ்க முனைவர் பாண்டேஜி.
அற்புதமான ஒரு சிறப்பான முறையில் அமைந்த கருத்து மேடை. பாண்டே கருத்து க்கு மாறுபாடு இல்லை.
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் சாதாரணமாக இவ்வளவு கருத்துக்களை ஆழமான விஷயங்களை தொகுத்து எடுத்து பேசியது மிக மிகப் பாராட்ட வேண்டிய விஷயம் இந்திய தேசத்தின் வரலாறு இந்தியா பாரதம்
சங்க கால நூல்களில் இருந்தும் வரலாற்று தலங்களில் இருந்தும் கீழடி ஆய்வுகளில் இருந்தும் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்தும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிசங்கரர் என்ற மாமனிதர் கேரள மாநிலத்தில் பிறந்து காஷ்மீர் வரை இந்தியாவை சுற்றி ஸ்தாபிதம் செய்தவர் என்ற என்ற விஷயத்தை ஒருங்கிணைத்து பேசியதன் மூலம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது புரிந்து இருந்தால் அறியாமலும் புரியாமலும் தேசத்தை பிரித்துப் பேசும் வார்த்தையை இன்றே நிறுத்திக் கொள்வார்கள் உண்மையை நாடறிந்து இருந்தாலும் மக்கள் அறிந்திருந்தாலும் அரசியல்வாதிகளின் பிரிவினைப் பேச்சு விரைவில் எடுபடாமல் போகும் உண்மையை மட்டுமே எடுத்துக் கூறுவதன் மூலம் எந்த பிரிவினை சக்தியும் இந்த பாரதத்தை எதுவும் செய்ய முடியாது மிக்க மகிழ்ச்சி இது வரலாற்று சிறப்புமிக்க பேச்சாக நான் கருதுகிறேன் நன்றி
பச்சை தமிழன் பாண்டே அவர்களின் இந்த உரை என் வாழ்நாளில் கேட்காதது வாழ்க தமிழ் வளர்க இந்தியா இந்த உரைக்கு பதில் சொல்ல மற்ற தலைப்புகளில் பேச திரு பாண்டே அவர்கள் கூறிய எந்த அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் வரமாட்டார்கள் திரு வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
என்ன ஒரு அருமையான கருத்தரங்கம். அருமை பாண்டே சார். கொஞ்சம் கூட skip பண்ணாமல் தொடர்ந்து விறுவிறுப்பாக எல்லாவித உதாரணங்களையும் ஆதாரத்துடன் தெளிவாக விளக்கிய உங்களுக்கு வார்த்தைகள் கிடையாது பாராட்டுவதற்கு. நண்பர்களே அனைவரும் முழுமையாக பாருங்கள் .என்ன ஒரு தெளிவு
Super !excellent!!
என்னப்பா தெளிவு.
நாங்க கண்ணடக்காரனை தமிழக தந்தை என்போம், இது அவன் மண் என்போம். இதை கூறும் சொரியன்கள் யாவரும் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் அல்ல. இருந்தும் மூலை சலவை செய்ய பட்ட ஒரு கும்பல் இவர்களின் கட்சி தீவிர தொண்டர்கள். ஆக, எங்களுக்கு ரங்கராஜ் பாண்டே வடக்கே இருந்து வந்த வந்தேறி பிராமணன். எவ்வளவு தெளிவாக விளக்கம் அளித்தாலும், சாக்கடையில் வாழும் எங்களுக்கு சீமான், தெரு மா, தமிழக மக்களை ஏமாற்றி CCC மூலம் தனி விமானம், தனி தீவு ஆயிரக் கணக்கில் மாதம் தோறும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பல் கூறுவதை தான் ஏற்ப்போம்.
Excellent mind blowing, thank you
Excellent.
Rangaraj Pandey sir is a true Chanakya.
👌👌👌🙏🏼
இந்தியா ஒரே நாடு. நாம் அனைவரும் இந்தியர் என்று பல உதாரணங்களை அடுக்கி அசத்திய பாண்டே அவர்கள் போற்றுதலுக்குரியவர். மிக்க நன்றி. இந்த பதிவை இடதுசாரி கள் பார்க்க வேண்டும்.மனம் மாறுவது நிச்சயம்.
நள்ளிரவு 12:30 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு வந்து அதிகாலை இரண்டு பத்திற்கு பார்த்து முடித்துள்ளேன். அவ்வளவு உண்மையான கருத்துக்களை மிக நேர்த்தியாக கோர்த்து தந்துள்ளீர்கள் பாண்டே ஐயா. நன்றி சொல்வதா, வாழ்த்துவதா என்று புரியவில்லை.
அவனோட இடத்திற்கு சென்று அவனையே போடணும் (வடசென்னை) 🔥🔥🔥 ரங்கராஜ் பாண்டே ஆகச் சிறந்த மாமனிதர் தங்களுடைய பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது
அருமை, மிக மிக அருமை. இளைய சமுதாயத்திற்கு, ஒரு நல்ல வழி காட்டிடும் உரை. வாழ்க வளமுடன்.
மிக மிக அருமையாக ஆய்வு செய்து, அற்புதமாக ஆதாரத்துடன் பேசிய பாண்டே அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றியும், வாழ்த்துக்களும்🙏🙏
பீகாரின் வழி வந்த திரு பாண்டே அவர்கள் நம் தமிழினம் பேசுபவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் மிக எளிமையாக புரியும் வண்ணம் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறி இந்திய தேசியத்தை தேசியத்தை விளக்கி இருப்பது மிக மிக அருமை.
இதற்கு மேலும் சான்றுகளுடன் கூற நம்மவர்களால் முடியும் என்பது சந்தேகமே.
இனிமேலாவது அவர்கள் இந்த பிரிவினையை பேசுவது தப்பு என்பது புரிந்துகொண்டு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாண்டே அவர்களின் சிறப்பு பேச்சு நாம் எல்லோர்களாலும் போற்றப்பட வேண்டும்.
உன்மையான வரலாற்றை உடையது உயிர்கொடுத்து பேசிய பான்டே மிக அருமை.. ஓர் ஆன்மிக மற்றும் வரலாற்று மற்றும் அந்தநாள் வாழ்தவர்களின் விசாலமான பார்வை தொல்காப்பியம் முதல் இன்னால் வரையான தொடர்புகள் விவரித்து கூறி அசத்தியது மிக அருமை.
Pandey brother speech was awesome 👌salute vetrimaran sir to invite Pandey sir
அருமையான ஆய்வு விளக்கங்கள் ஐயா பாண்டே அவர்களே தங்களைப் போன்ற நல்லவர்களாள் தான் வானம் மழை பொழிகிறது நன்றி 🎂💐👌🙏
Neenga tamil la ezhudinadhe azhagu👏👏
பிரிவினை வாதம் செய்து அரசியல் பிழைப்பு நடத்தும் போலிகளுக்கு சரியான செருப்படி பதிவு 👏👌🔥
Pande sir,your speech was very nice.well articulated.Few top of the mind points which u may consider: தமிழியம், தலித்தீயம் ,திராவிடம் இவைகளைப்பற்றி பேசுபவர்கள் தேசியத்தின் மீது வெறுப்பைக்காண்பிப்பது மனித நேயத்துக்கு ஒவ்வாதது, எதிரானது என்பதை உணர வேண்டும்.நம் தாயை உயர்த்திப்பிடிக்க உரிமையுண்டு. அடுத்தவரையோ, அவரின் தாயையோ, அவரின் வழிமுறைகளின் மீது வெறுப்பை தூண்டுவது போல் பேசுவது,செயல்படுவது எந்த 'இயத்தை'யும் சேராதது என்பதை தாங்கள் சேர்த்துச் சொல்லவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். தமிழின் எழுத்துக்களையே உயிர், மெய் என்ற ஆன்மீக சிந்தனையை உள்ளடக்கிய மொழியின் பெயரால் ஆன்மீகத்தின் மீது வெறுப்பை உமிழ்வது ,கட்டவிழ்த்து விடுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை, அன்னிய கைக்கூலிகளின் புரட்டு என்பதையும் தாங்கள் சொல்லவேண்டும். மிக்க நன்றி.
ஓரு தமிழனாக, அன்னன் சொன்ன கருத்தை முழுமையாக ஏற்கிறேன். உங்களின் அயராத முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. ஓரு அற்புதமான உரையாடல்.. நன்றி.
தமிழன் என்று சொல்லி, அண்ணன் என்ற சொல்லுக்கு அன்னன் என்று பதிவிட்டு மானத்தை வாங்குறீங்களே நண்பரே😄
@@sukihaasanduraisamy7172 everybody will not be perfect in every time,it may be a typo error 😍
என்ன பெரிய தமிழன் அண்ணன் என்று எழுத தெரியவில்லை
@@prahaladanprabhu8407 திராவிடம் டமில் வளர்த்த இலட்ஷணம் இது தான் 😄😄😄
@@theman6096 nee padikathuthku dmk thane
என்ன ஒரு தெளிவான பேச்சும் சிந்தனையும். 😍😍ஆண்டுகள் 100இன்புற்று வாழ வேண்டும்.
மழைபோல் உண்மையை கொட்டித்தீர்த்துவிட்டீர்கள் பாண்டே ஐயா.. வாழ்த்துகள்..💐💐💐
அற்புதம் மிக மிக அற்புதமான பேச்சு. இதை விட தேசியத்தை எவராலும் இவ்வளவு சிறப்பாக எடுத்துறைக்க முடியாது. வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் பணி சிறக்க நான் முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளுகிறேன்.
I rarely watch an hour long video in one sitting. This is one of the Best speech , period. Wonderful points, Every school/college in Tamilnadu should make their students listen to this speech.
அற்புதம். பள்ளிகளில் பாடமாய் வைக்க வேண்டிய உரை
இந்த காணொளியை பார்த்ததே நம் அதிரஷ்டம். நன்றி பாண்டே அய்யா 🙏🙏🙏
அருமை அருமை மிக மிக அருமை. கேட்பதற்கு பூறிபாக இருந்தது. இன்று நாள் வரை நான் கண்ட காணொளியில் என் மனம் கவர்ந்த இந்த காணொளி மட்டுமே. கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு
மிக மிக அற்புதமான, ஆணித்தரமான, உண்மையான பேச்சு ! இதை இப்படியே அச்சிலேற்றி நல்ல பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தால் முனைவர் பட்டம் நிச்சயம் ! அச்சேற்றினால் இன்னும் அதிகமானவர்கள் அறிய நேரிடும் ! இன்னும் அதிகமான மேடைகளில் நம் இந்தியம் பற்றி இன்னும் அதிகமான ஆதாரங்களை வெளிப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் ! கோடான கோடி வாழ்த்துக்கள் !
Brilliant points. Appreciate vetri Maran for inviting Pandey.
Correct. I'm surprised how & why he invited Pandey.
@@technicalnovice2901 Because of your limited perception and conclusion..
This is secret, just without judgement IF you look at each politicians speech YOU can see thier intent..
Brilliant Vetri
Becoz vetri trying project as neutral..after cholas controversy
@@muralidesikan8013you can see the reply by @Kiran Kumar .
🔥🔥🔥🔥அருமை. எதிரியின் கூடாரத்தில் சென்றே சவுக்கடி கொடுப்பதில் ரங்கராஜன் மிஞ்சியவர் யாரும் இல்லை.
பேச்சில் மரியாதை கண்ணியம் கொண்ட ஒரே பத்திரிக்கையாளர் 💐💐💐
ரங்கராஜ் பாண்டே பெருமகனாரே..நம்ம பெருமையின் மூலமும் மேன்மையும் கேட்க கேட்க நமது கவுரவத்தால் பெருமையால் விம்மி விம்மி ஆனந்த கண்னீரால் அளப்பரிய சந்தோசம் மகிழ்ச்சி அப்பப்பா நமது வரலாறு🙏🙏🙏
அண்ணாமலை வந்திருந்தால் கீழே இருப்பவர்கள் அனைவரும் தேசிய உணர்வுக்கு வணங்க வைத்துவிடுவார் பாண்டே சார் மிகவும் உயர்ந்த மனிதர்....🇮🇳
Unmai
Sema speach sir..
தெய்வத்தின் கட்டளை நம் பாரதத்தின் பிரதமர் மோடிஜி. சத்தியமாக ஒருநாள் அவரை தெய்வமாக போற்றும் நாள் வரும்.
ஐயன் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் இப்போதே ஒரு மஹரிஷியாக தான் வாழ்கிறார்
Excellent very interesting and education
ஒரு மணி நேர வீடியோ... இருந்தாலும்... தொய்வின்றி பார்க்க,ரசிக்க, அனுபவிக்க முடிகிறது. Worth to watch ..and share...💐🙏👍👌👌
சிறப்பான ஆய்வு ........ !.
நுனுக்கமான தேடல் ..........!!.
நுண்ணறிவு கருத்தாய்வு ... !!!.
அனைவருக்கும் முத்தாய்ப்பு ....!!!!.
பாரதமும் தமிழகமும் பாருக்கு முதல் !!!!.
அருமை மிகவும் அருமை பாண்டே அண்ணா சலிக்காமல் கேட்கலாம் உங்களது பேச்சை தரமும் தெளிவும் நிறைந்த பேச்சு இறையருளால் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பீர்கள் அண்ணா..... வெற்றிமாறன் தெளிவு பெற்று திருந்தியிருப்பார் என நம்புகிறேன்
Super sir, Very logical, Be indian proud to be a tamilan...
என்னைப்போல் குறைவான படிப்பறிவு உள்ளோருக்கும் தெளிவாக புரியும்படியான விளக்கம், ஆண்டவன் உங்களுக்கு நலமும் வளமும் வழங்க மேலே இருக்கும் என் தந்தை மூலமாக வேண்டுகிறேன்... எனது தந்தையாருக்கும் உங்களது கருத்துக்கள் மிகவும் பிடிக்கும் நன்றி
சிங்கம் எதிரியின் கோட்டையில் கர்ஜிக்கும் நிகழ்வு
அற்புதம் அருமை பாண்டேஜி. Shows your intense research. செப்பு மொழி 18 உடையாள் 18 மொழிகளையும் தெரிந்து எல்லா இலக்கியங்களையும் படிக்க ஆசை! இந்த ஒரு ஜன்மம் போதாது.
பாண்டே சார் இந்தியனின் வரலாறு அற்புதமானது இதுவும் காலத்தால் அழியாத ஒன்று இனி வரும் தலைமுறைக்கு நல்ல பாடம் அண்ணன் வெற்றி மாறன் போன்ற படைப்பாளிகள் இனியேனும் சிந்தித்து செயல் படுவார்கள் என நம்புகிறேன் நன்றி வாழ்க நம் பாரதம் ஜெய் ஹிந்த் நெல்லை தமிழன்
இத பார்த்தும் திருந்தாத ஜென்மங்களை ஒன்னும் செய்யாமுடியாது.
நான் இந்தியன் என் நாடு இந்தியா நான் பெருமை அடைகிரேன் யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம் Pandy sir Great well
அடைகிறேன் கிரேன் தூக்கும் கிறேன் இறக்கும் வாழவைக்கும் தமிழ் வாழ்க
மிக சிறப்பான விளக்கம் ! - க. அர. விஜய்குமார்!
இந்த உண்மையை கட்டாயம்இளைஞர்கள்புரிந்துநடக்கவேண்டும்அதிலும் இளம்பெண் களால்தான்அதிகம்சாதிக்க முடியும் 👍👍👍👍
Very nice speech....என் வாழ்நாளில் இந்த மாதிரி சொற்பொழிவைக் கேட்டதே இல்லை வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.
வரலாற்று பதிவுகள் 👍
சிறப்பான பேச்சு. பள்ளிகளில் பாடமாக. வைக்கலாம் அரசியலை தவிர்த்து.
தங்கள் தேடலுக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
பாண்டே சார் மாஸ் 👌👌👌👌👌
ரங்கராஜ் பாண்டே அவர்கள் தேசத்திற்கும் தேச மக்களுக்கும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியுள்ளார் இன்று🙏🙏🙏
மிக மிக மிக அருமையான பதிவு, ஆழமான வரலாற்றை அழகாக சொன்னீர்கள் இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல் நன்றி 👏👌🙏🙏
6th and
வரலாற்றுச்சிறப்புமிக்க உரை! 👌💥 தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம் நீங்கள் குருவே 🙏
அபாரமான, அறிவார்ந்த பேச்சு.. திரு.பாண்டே அவர்களுக்கு நன்றி...
இது போன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சி தேவை.....
அருமையான, ஆழ்ந்த கருத்துக்கள். எவன் சொன்னாலும் தலையாட்டும் கூட்டத்திற்கு இது புரியாது 🤝👍
பாண்டே ஐயா நான் பூஜிக்கும் விநாயக பெருமானுக்கு உங்களுக்கு அர்ச்சனை செய்கிறேன்.
ஜெய்ஹிந்த் 🇮🇳
விவேகமும் அறிவும் உள்ளடக்கிய ஒரு உன்னத மனிதர் பாண்டே.
அருமையான பேச்சு. தொடரட்டும் உங்களுடைய சீரிய பணி.
தங்கள் பேச்சிற்கு தலை வணங்குகிறேன்.
சிங்கத்தின் குகையில் புலிக்கொடியை கம்பீரமாகப் பறக்க விட்டுள்ளார் பாண்டே. வாழ்த்துகள். அதற்காக அவர்களை சிங்கம் என்று கூறியதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அவர்கள் மேடையில் முழங்குகிறார்
Who is the father of Dravidians?
Pulahatta. Pulahatta was the first of the Five Dravidians. He was a Tamil chief from the Pandyan Dynasty, in South India, who defeated the reigning monarch Valagamba, who had only come to the throne five months before.
நரிகள் மத்தியில் சிங்கத்தின் உறுமல் பாஸ்
சிறுத்தை குகை
@@superblonde20091 நன்று
@@shamsundhar1980 நன்று
மிக அற்புதமான பேச்சு என்பதை விட இது வீச்சு என்று தான் சொல்ல வேண்டும்,...."
அற்புதமான தமிழ் நடையில்
புரிதலுடனும். எடுத்துகாட்டலுடனும்
அழகாக விளக்கம் தந்த
அண்ணன் "ரங்கராஜன் பாண்டே" அவர்களுக்கு
எனது பணிவான வணக்கங்களை சமர்பிக்கிறேன்,....."
வணக்கங்கள் அண்ணா
வணங்குகிறேன்,...."
வேற லெவல் 🔥🔥🔥 அனல் தெரிக்கிறது 💐💐💐
50:11 இவரை ஏன்டா இங்க கூப்பிட்டோம் என்று பார்க்கிறார் வெற்றிமாறன் 😊😊 , நன்றி பாண்டே அவர்களே 👏👏👏
😂😂
அவர் அப்படி யோசிக்கிறவராக இருந்தால் பாண்டேவை அழைத்து இருக்கமாட்டார் ..
சொல்லாடல்… கைக்கு வந்த கலை தம்பி பாண்டே அவர்களுக்கு!!!! இறவன் கொடுத்த வரம்! பெருமை கொள்வோம்.
இறைவன்
👌👏👏👏👏
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே வாழ்க உமது சேவை. நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். வாழ்க தமிழ், வாழ்க இந்தியா, வளர்க ஜனநாயகம்.
மிகமிக சிறப்பு 🙏🙏🎊🙇♂️
எனது சிரம் தாழ்த்தி வணக்கங்கள் பாண்டே'ஜி ;
தங்களது இந்த கடின உழைப்பு மற்றும் கருத்தியல் கொண்ட பேச்சு, மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் அவர்களது மேடையில்... ஆஹா!👏
என்னுள் ஒரு சிறிய ஆதங்கம்: 'இந்தியம்'(அவர்கள் கொடுத்த தலைப்பாக இருந்தாலும்) தாங்கள் 'பாரதீயம்' என்று குறிப்பிட்டிருக்கலாம்!
இருப்பினும், 'பாரதம்' என்பதன் மகத்துவத்தை, ஸங்கல்பம், இதிஹாச புராணங்கள் மற்றும்
அரசியல் சாசனம் முதலியவற்றை மேற்கோள் காட்டி, பாரத தேசம்: ஒரே தேசம்- உன்னத தேசம்! என, இந்த திராவிட சிசுக்களுக்கு புரியவைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது.🙏
பாரத் மாதா கி ஜெய்!
What a speech sir loved it 😍 🔥❣️
I think this 200 UP will understand atleast now….
எப்படி sir . இந்தியா என்ற ஒற்றை வார்த்தையில் இவ்வளவு பெரிய ஆச்சரியம்
தரமான பேச்சு.. கொஞ்சமும் தொய்வில்லாமல் சிறப்பான பேச்சு 🔥🔥🔥💕💕💕
ஶ்ரீரங்கராஜ் பாண்டே அவர்களின் திறமை அபாரமானது.
பாண்டே சார் உங்கள் கருத்து வரலாற்று உண்மை நூறு சதவீதம்.
உங்கள் பேச்சு மிகவும் அழகாக ஆழமானதா இருக்கிறது முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன் பாண்டே சார்.🙏🙏🙏👌👍🥰🥰
அருமை 👌மிக அருமை 👌மிக மிக அருமை👌தேசியத்தையும் தெய்வீகத்தையும் இந்த தமிழ் மண்ணில் செழிக்க வைக்க தம்பி பாண்டேவுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் அருள பிராத்திக்கிறேன்🙏🙏🙏
Excellent speech! It was worth listening for the entire length!!
ஒரே நாடு ஒரே கலாச்சாரம் பற்றி தெள்ளத் தெளிவாக இதற்கு மேல் சொல்லி புரிய வைக்க முடியாது
In the age of instagram reels and youtube Shorts where the attention span is less than a minute, to captivate audience for an hour is a tremendous achievement! Congratulations Pandey Sir.
Exactly! Kudos
True. Mesmerizing teaching factual systems backed with historical & liturgical quotes! Amazing.
@@irudayarajil3533 Well researched. Mr. Rangaraj is a historian as well.
10000 years historical documentation in one hour... the efforts you put in to summarize this is astonishing... well done Mr. Pandey sir
நெத்திப்பொட்டில் அறைந்ததை போன்ற பேச்சு, பாண்டேவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அருமையான பதிவு அற்புதமான பேச்சு அண்ணன் பாண்டே அவர்கள் கூறிய கருத்துக்கள் அற்புதமானவை இது இளைய தலைமுறையினற்க்கு தெரிய வேண்டிய ஒன்று நன்றி...
அருமையான உயிரோட்டமான உண்மையான வரலாற்று உரை,எவனும் மறுக்க இயலாது.மனமார்ந்த பாராட்டுகள்.
👌🙏