சிறந்த முயற்சி... வாழ்த்துக்கள்... சிறிய வேண்டுகோள்.. இது போன்ற ஆவண படங்களில் உள்ளூரில் வசிக்கும் முதியவர்களின் கருத்துக்களை அறிய முயலுங்கள் முடிந்தால் அவர்களுடைய பேச்சுக்களை ஆவணபடுத்துங்கள்..... உங்களுடைய ஒரு காணொளியில் உள்ளூர் பெண்மணி கூற வந்த கருத்துக்களை தவிர்த்து வெளியேறியதனை கவனித்தேன்.... இது குறை கூற அல்ல.... நிறை உருவாக்க... நன்றி...
நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். கல்பாக்கம். புதுபட்டிணம் ச து ரங்க பட்டிணம் எல்லா பெய௫ம் ஒன்று தான். வரலாற்றின் காலடி வெள் ளையர்கள் வாழ்ந்த காலத்தின் பதி வு. நிச்சயமாக மெய் சிலிர்க்க வைக்கும்
இந்த மாதிரி இடங்களை புதுபித்து பள்ளி மாணவர்களை அழைத்து சென்று காண்பித்தால் வரலாறு மனதில் நிற்கும்.... அருமை நண்பா... தற்போது உள்ள நம் பிள்ளைகள் you tube வழியாக தமிழில் தெரிந்து கொள்ள வசதியாக காலம் மாறி உள்ளது அருமை ...👌👌👏👏👏
Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world.
இன்றைய தலை முறைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் உனது முயற்சிகளுக்கு வாழ்த்துகள் எத்தனை பேர் இன்றைய தலைமுறை கடந்தகால வரலாற்றை திரும்பி பார்க்கிறார்கள் வாழ்க உனது முயற்சிகள்
தம்பி வணக்கம் என் பெயர் செல்வம் நம்ம ஊரில் இருக்கிறேன் வத்தலகுண்டு பக்கத்துல தேவதானப்பட்டி என்று ஒரு இடம் இருக்கு மேல நல்ல ஒரு கோவில் நல்ல இடம் சுத்தியும் பாரஸ்ட் நான் போய் இருக்கேன் மத்தவங்களுக்கு அதை காட்டுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் உங்களுடைய பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் வணக்கம்
தமிழ் நாட்டின் சிறப்பான இடங்களை அற்புதமான பதிவாக காண்பிக்கும் நண்பா.உங்கள் பேச்சு சற்று நிதானத்துடன் நல்ல தமிழில் பேசுங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவது தப்பில்லை தமிழில் சொல்லி பிறகு ஆங்கிலத்தில் சொல்லுங்க உங்கள் மதிப்பு இன்னும் உயரும்.வாழ்த்துக்கள்
நான் சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவன்.. முதலில் பதிவிற்காக நன்றி.. அதே நேரத்தில் இன்னும் கூடுதலாக சதுரங்கப்பட்டினத்தை பற்றி ஆய்வு செய்து இந்த பதிவை செய்திருக்கலாம். மிளகு எப்படி இந்த பகுதியில் கிடைத்திருக்கும்? நெய்தல் நிலம் சார்ந்த வெப்பமான பகுதி.. Muslin என்ற துணி வகை மற்றும் முத்து போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டது. சதுரங்க வள்ளி என்பதும் தவறான தகவல், சம்புவரையர் /சதிரவாசகன் என்பதே மன்னரின் பெயர் அதிலிருந்து தான் சதிரவாசகன் பட்டணம் என்பது மருவி சதுரங்கப்பட்டினம் ஆனது.. காலம் நீங்கள் குறிப்பிட்டது சரியானது..
If you run English subtitles across the video, it will help a lot of viewers to understand this and other episodes ! The Dutch traders, apparently built this fort in early to mid-17th century !
சதுரங்கபட்டினம் என்பதே இவ்வூரின் பெயராகும்.ஆங்கிலேயர்கள் சத்றாஸ் என்று அழைத்தனர்.சென்னையில் இருந்து 70 கி.மீ தூரத்தில் அமைந்து உள்ளது.கல்பாக்கத்தில் இருந்து 2 கி.மீ
நீங்க மட்டும் பாக்கனும்னு ஆசைபடாதீங்க அடுத்தவங்களும் பாக்கனும்னு ஆசைபட்டா இருக்கும் இடத்தை விளக்கமாக மாவட்டம் வட்டம் அருகில் உள்ள பெரிய நகரம் ஆகியவை சொன்னால் செல்ல வசதியா இருக்கும் நண்பா
சிதிலமடைந்திருந்தாலும் நீங்கள் காட்டி விளக்கும் விதமும் அவர்கள் வாழ்ந்த விதமும் நினைவில் இனிக்கிறது கட்டுமானம் நன்றாக இருக்கிறது என்ன நம்ம ஆட்கள வச்சுக் கட்டிருப்பாங்க என்ற வார்த்தைகள் நாம தமிழர்கள் என்று பெருமைப் பட வைக்கிறது.
Karna thambi , This fort looks like our danish fort which is in Tharangambady.the same structure. That was also built to store and send our country things to other country.they made a port also. Thanks for showing such a valuable historical places.
புதுக்கோட்டைக்கு முன் பரவை கோட்டை என்னும் ஊரில் பெரிய அரண்மனை உள்ளது அது பல வருடங்களாக கவனிப்பாரின்றி சிதைந்து கிடக்கின்றன அவற்றைப் பற்றி குறிப்பிடவும்
Karuna, your videos are always superb. Keep rocking.. However ll be careful when you are going in deep jungles or underground caves as you may have snakes or some other difficulties. Keep sticks and other light. I see you take high risks for ghe videos. But be careful.
நீங்கள் சென்ற பார்வையிட்ட அறைகள் முழுவதுமே சேமிப்பு கிடங்குகள் தான், குதிரை லாயம் வெளிப்புற பகுதியில் அமைந்திருந்தது, தற்போது இல்லை.. Pulicat என்பது தற்போதைய பழவேற்காடு தான் "பொன்னேரி" அல்ல..
கர்ண... நீங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி டச்சு கோட்டையை(டச்சுக்காரர்கள் கடல் வழி வனிகத்திடக்கும் மற்றும் போக்குவரத்து துறைமுகமகா பயன்படுத்தி கொண்டுள்ளனர்) காணொளி பதிவு செய்து போடுங்கள்.
டச்சு காரன் கோட்டை பூம்புகா்,காரைகால் இடையே தரங்கம்பாடில் உள்ளது. மிக உறுதியான கோட்டை .தமிழ் நாட்டு மக்கள் வெள்ளைகாரனிடம் மிக கஷ்ட பட்டு இருந்திருக்கிறார்கள்.
உங்களின் இந்த தேடலுக்கு நான் மிக பெரிய அடிமை ஆகிவிட்டேன் நண்பா
Nanum
Meee to
@@nithyavasuvncnithya6084 hey
Thanks for your service
Me also adimai
மறைக்கப்பட்ட வராலாற்றை கண்முன் நிற்க்கவைத்தற்கு கொடான நன்றி தங்கள் முயற்சி மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
சிறந்த முயற்சி...
வாழ்த்துக்கள்...
சிறிய வேண்டுகோள்..
இது போன்ற ஆவண படங்களில் உள்ளூரில் வசிக்கும் முதியவர்களின் கருத்துக்களை அறிய முயலுங்கள் முடிந்தால் அவர்களுடைய பேச்சுக்களை ஆவணபடுத்துங்கள்.....
உங்களுடைய ஒரு காணொளியில் உள்ளூர் பெண்மணி கூற வந்த கருத்துக்களை தவிர்த்து வெளியேறியதனை கவனித்தேன்....
இது குறை கூற அல்ல....
நிறை உருவாக்க...
நன்றி...
நன்றி, எந்த காணொலியில் நான் தவிர்த்தேன் என்று கூறினால் நன்றாக இருக்கும் ..
ஏனெனில் அப்படி நியாபகம் இல்லை
@@TamilNavigation சித்தர் பயணம் என்று நினைவு...
மலை உச்சியில் கோவில
தெரியாத இடம் புதுமையான அனுபவம் 👌👌 பா
Tq pa
நீங்கள் ஆரம்பிக்கும்போது திருக்குறள் போடுவது அருமையான பதிவு 👌
இன்னும் நிறைய இடங்களை பதிவு செய்ய வேண்டும். தம்பி
வாழ்த்துகள்.
டச்சு கல்லறைகளில் உள்ள சிற்பங்கள் அருமை, நான் சென்றிருக்கிறேன். காளர் மைக் பயன்படுத்துங்க
மற்றவர்கள் கவனிக்காமல் தாங்கள் அக்கரை கொண்டது மிக பாராட்டுக்குரியது.
ஆனால் இது டச்சு காரர்களின் பொறுப்பு.
Anyone from kalpakkam🙌... Fort is here close to kalpakkam
இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் நண்பா.தமிழக அரசு பழைமை வாய்ந்த கோட்டை,கட்டிடம்,கோவில் இவைகளை புதுப்பித்து பராமரிக்கலாம்...
Onga videos super namma tamil peoples ellarukkum theriya vendiya news you are best super
நிச்சயம் பார்க்க வேண்டிய
இடம்.
கல்பாக்கம். புதுபட்டிணம்
ச து ரங்க பட்டிணம்
எல்லா பெய௫ம்
ஒன்று தான்.
வரலாற்றின் காலடி
வெள் ளையர்கள் வாழ்ந்த காலத்தின் பதி வு.
நிச்சயமாக மெய் சிலிர்க்க வைக்கும்
டச்சு கோட்டை யாரோட டச்சும் இல்லாம பேச்சு
அருமை அருமை நண்பரே
😃
@@ezhilarasikrishnan5408 naan sonnathu correct aa 12.30 am aakuthu innum thungalaiyaa neegalum ennai mathiri thaana
இந்த மாதிரி இடங்களை புதுபித்து பள்ளி மாணவர்களை அழைத்து சென்று காண்பித்தால் வரலாறு மனதில் நிற்கும்.... அருமை நண்பா... தற்போது உள்ள நம் பிள்ளைகள் you tube
வழியாக தமிழில் தெரிந்து கொள்ள வசதியாக காலம் மாறி உள்ளது அருமை ...👌👌👏👏👏
Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world.
இந்த இடத்தில் உள்ள ஊர் பெயர் கல்பாக்கம் நான் போயிருக்கேன்.. 😍😍😍
இன்றைய தலை முறைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் உனது முயற்சிகளுக்கு வாழ்த்துகள் எத்தனை பேர் இன்றைய தலைமுறை கடந்தகால வரலாற்றை திரும்பி பார்க்கிறார்கள் வாழ்க உனது முயற்சிகள்
அண்ணா அந்த சுரங்கப் பாதை
கடலூர் சத்திரம் பெட்டி வெப்பான்சேரி. என்ற ஊரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு பொகும் பழைய காலத்து கோவில் அது
தம்பி வணக்கம் என் பெயர் செல்வம் நம்ம ஊரில் இருக்கிறேன் வத்தலகுண்டு பக்கத்துல தேவதானப்பட்டி என்று ஒரு இடம் இருக்கு மேல நல்ல ஒரு கோவில் நல்ல இடம் சுத்தியும் பாரஸ்ட் நான் போய் இருக்கேன் மத்தவங்களுக்கு அதை காட்டுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் உங்களுடைய பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் வணக்கம்
Background music super 👌👌😘 இந்த இடத்தின் முகவரியை முழுமையாக பதிவிடுங்கள் நண்பா
எளிமையான விளக்கம், அருமையான back ground மியூசிக், நேரில் பார்த்த திருப்தி.... அருமையான காணொளி... வாழ்த்துக்கள் தமிழ் navigation team 👌👍👍
நன்றி தம்பி. மேலும் சில இடங்களில் இடத்தின் காரணமாக eco அடிக்கிறது.அதை re recording மூலம் வருங்காலங்களில் சரி படுத்தலாம்.God bless you
தமிழ் நாட்டின் சிறப்பான இடங்களை அற்புதமான பதிவாக காண்பிக்கும் நண்பா.உங்கள் பேச்சு சற்று நிதானத்துடன் நல்ல தமிழில் பேசுங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவது தப்பில்லை தமிழில் சொல்லி பிறகு ஆங்கிலத்தில் சொல்லுங்க உங்கள் மதிப்பு இன்னும் உயரும்.வாழ்த்துக்கள்
பதிவு அழகு அதிகம் வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். நன்றி.
..சத்தம் சரியாக இல்லை தம்பி...
கவனிக்க வேண்டியது. .
Enga ooru sadhurangapattinam.... spr bro👏👏👏
கையில் (டார்ச் லைட்) கைமின்களன் விளக்கு கொண்டு செல்வது உபயோகமாக இருக்கும்.
திருவண்ணாமலை அடுத்த செஞ்சி கோட்டை review pannuga anna
S brother
Ama vanga nanba
I am waiting
இன்றைய ஆட்சியில் தங்களின் சொந்த உடமையைபாதுகாக்கவேஅரசாங்
நான் சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவன்.. முதலில் பதிவிற்காக நன்றி.. அதே நேரத்தில் இன்னும் கூடுதலாக சதுரங்கப்பட்டினத்தை பற்றி ஆய்வு செய்து இந்த பதிவை செய்திருக்கலாம். மிளகு எப்படி இந்த பகுதியில் கிடைத்திருக்கும்? நெய்தல் நிலம் சார்ந்த வெப்பமான பகுதி.. Muslin என்ற துணி வகை மற்றும் முத்து போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டது. சதுரங்க வள்ளி என்பதும் தவறான தகவல், சம்புவரையர் /சதிரவாசகன் என்பதே மன்னரின் பெயர் அதிலிருந்து தான் சதிரவாசகன் பட்டணம் என்பது மருவி சதுரங்கப்பட்டினம் ஆனது.. காலம் நீங்கள் குறிப்பிட்டது சரியானது..
Like from Germany!
எங்க ஊரு இது. உங்க வீடியோலதான் முதல் முறையாக உள் தோற்றத்தை பாக்குறன் நண்றி பாஸ்....
Now in கல்பாக்கம் (kalpakkam ) iam also visit this
sadras
அருமையான பதிவு..பகிற்வுக்கு நன்றி!
Please keep going .!
If you run English subtitles across the video, it will help a lot of viewers to understand this and other episodes ! The Dutch traders, apparently built this fort in early to mid-17th century !
தம்பி தமிழ் நாட்டின் பேர்கிரிஸ் சூப்பர்
பதிவு நல்லாருக்கு, தரங்கம்பாடி கோட்டை வீடியோ இருக்கா, நீங்க பேன்ட் சர்ட் போடுங்க, இப்படி Sexyயா டிரஸ் போடாதீங்க😄
Nee etha patha
Super karuna our oldest people r very brilliant 👌👌💐👍👍♥♥♥♥♥♥♥♥
Thank you for the reply👍👍👍👍👍 ♥♥♥♥♥♥♥♥♥
Dei. It was built by the Dutch. Not Tamils
Thanks indha week end enoda girl bestie kuda naan anga varalama ? Edhum problemum aaagathula ?? 🤔🤔🤔
அருமையான காணொளி பதிவு தம்பி... வாழ்த்துகள்...
அண்ணா அருமை அருமை அருமை
Migavum arumai nandri
I have seen this with our family....nice.
குமரிக்கண்டம் பற்றி சொல்லுங்க அண்ணா plz
Irukura idatayae paramarika terila... Kadal kula eduku
Ini varum kaalam Kalil varalaru anaivarum therinjukiranum ungalota support ku thank you karnan bro really good job varalaru enakku rompa pitikkum
சதுரங்கபட்டினம் என்பதே இவ்வூரின் பெயராகும்.ஆங்கிலேயர்கள் சத்றாஸ் என்று அழைத்தனர்.சென்னையில் இருந்து 70 கி.மீ தூரத்தில் அமைந்து உள்ளது.கல்பாக்கத்தில் இருந்து 2 கி.மீ
Good to view
Anna voice mattum clear ah iruntha innum semaya irunthurukkum
அப்படியா , சரி செய்கிறேன்
நன்றி 🙏
@@TamilNavigation echo adikkum bothu onnume kaekala
சூப்பர் ப்ரோ
Hi anna onga ella videoum super anna
சகோ அருமையான பதிவு... நன்றிகள்
இந்த கோட்டையை பராமரித்து புதுபிக்கலாமே அருமையான கோட்டை
Intha idam eppadi irunthirukum endru en manathil karpanai odikondirukkirathu
கொஞ்சம் நிதானமாக தெளிவாக கோட்டை அமைந்திருக்கும் இடத்தையும் பஸ் ரூட் போன்ற விபரங்களும் சொன்னால் நன்றாக இருந்திருக்கும்.
Kalpakkam
Arumai thambi
நீங்க மட்டும் பாக்கனும்னு ஆசைபடாதீங்க அடுத்தவங்களும் பாக்கனும்னு ஆசைபட்டா இருக்கும் இடத்தை விளக்கமாக மாவட்டம் வட்டம் அருகில் உள்ள பெரிய நகரம் ஆகியவை சொன்னால் செல்ல வசதியா இருக்கும் நண்பா
Vera level super Karna bro
பாராட்டவேண்டிய பணி
கட்டிடங்கள் நன்றாகவே உள்ளது .சேமிப்புகிடங்குளாக பயன் படுத்தலாம்
சிதிலமடைந்திருந்தாலும்
நீங்கள் காட்டி விளக்கும்
விதமும்
அவர்கள் வாழ்ந்த விதமும்
நினைவில் இனிக்கிறது
கட்டுமானம் நன்றாக இருக்கிறது
என்ன நம்ம ஆட்கள வச்சுக் கட்டிருப்பாங்க என்ற வார்த்தைகள்
நாம தமிழர்கள் என்று பெருமைப் பட வைக்கிறது.
அருமையான பதிவு நண்பா👏👏👏
Karna thambi ,
This fort looks like our danish fort which is in Tharangambady.the same structure. That was also built to store and send our country things to other country.they made a port also.
Thanks for showing such a valuable historical places.
Endha kattidangal aachariya padakoodiya alavil erukkiradhu. Endraikku seidhigal paarthiruppeergal - Amaichar Thiru Sellur raju thirandhu vaitha rountana udaindhu avarudan vandhavargal vizhundhargal.
Anna super
Super Karna......Sema place....
You are doing amazing work bro.carry on .Don't stop it.plesae
Bro ungala nambi thaan subscribe panra whenever u get time weekly once trip video upload panunga
தமிழ் பெருமை
தமிழன்.வரலாற்றை. இன்னும்.மற்றவர்களுக்காக. தேடுங்கள்.நன்றி
Nice place..I went and saw
My born place... Proud to be..
Sithilamadaintha varalatraikkandu varundhuvatha! Allathu un kaimaru kuduthadha unn sevai kku magizhvatha! Vazhga nee 🎓
wow nice tq brother
Excellent video
Super bro
Goood thinking and our history send to every one people
My home town
Unga post ellamey romba super Anna..... Like it..... congrats
Bro super
அருமையான பதிவு நன்றி
புதுக்கோட்டைக்கு முன் பரவை கோட்டை என்னும் ஊரில் பெரிய அரண்மனை உள்ளது அது பல வருடங்களாக கவனிப்பாரின்றி சிதைந்து கிடக்கின்றன அவற்றைப் பற்றி குறிப்பிடவும்
Karuna, your videos are always superb. Keep rocking.. However ll be careful when you are going in deep jungles or underground caves as you may have snakes or some other difficulties. Keep sticks and other light. I see you take high risks for ghe videos. But be careful.
Very good information .
Super bro. Unga videos
சூப்பர்
Super nanba
இந்த வீடியோவை ஒரிசா பாலு அய்யாவுக்கு சமர்பணம் பண்ணுங்க
En da
@@the_number_one என்ன சொல்லவரிங்க?
நீங்கள் சென்ற பார்வையிட்ட அறைகள் முழுவதுமே சேமிப்பு கிடங்குகள் தான், குதிரை லாயம் வெளிப்புற பகுதியில் அமைந்திருந்தது, தற்போது இல்லை.. Pulicat என்பது தற்போதைய பழவேற்காடு தான் "பொன்னேரி" அல்ல..
Super!
Arumai
வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷
Super brother
Nice explain ji
கர்ண... நீங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி டச்சு கோட்டையை(டச்சுக்காரர்கள் கடல் வழி வனிகத்திடக்கும் மற்றும் போக்குவரத்து துறைமுகமகா பயன்படுத்தி கொண்டுள்ளனர்) காணொளி பதிவு செய்து போடுங்கள்.
Super
Superb Karuna
அண்ணா சூப்பர் இதில் வரும் bgm எப்படி அடிக்கிறது, எனக்கு வேணும் தயவுசெய்து சொல்லுங்கள்
Tirunelveli Ku vantha na help pantra
Bro pondichery pora valila kottaikadu nu oru place iruku..adha explore pannunga plz
Tranquebar. Danish fort. It's very nice place for your channel Bro. All the best.
Great man karna bro
Nice work karna🌴
Very poor maintenance by government 🙉
Please complain to the department 🙊
Very good congratulations continue. Best wishes
டச்சு காரன் கோட்டை
பூம்புகா்,காரைகால்
இடையே தரங்கம்பாடில்
உள்ளது. மிக உறுதியான
கோட்டை .தமிழ் நாட்டு மக்கள்
வெள்ளைகாரனிடம் மிக கஷ்ட
பட்டு இருந்திருக்கிறார்கள்.