கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும்/ பிரித்த குடும்பங்கள் இணையவும் கேட்க வேண்டிய திருச்செங்கோடு பதிகம்
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- திருச்செங்கோடு பதிகம்
பிரிந்த தம்பதியை சேர்த்துவைப்பார் அர்த்தநாரீஸ்வரர்!
சிவபெருமானின் எத்தனையோ வடிவங்கள்... அவை அனைத்துமே எல்லா ரூபங்களுமே மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கின்றன. அப்படி நம் வாழ்க்கையில் சிவனார் போதித்ததுதான் ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவம்.
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை எனும் போதனையை நமக்கு வழங்கியதை இன்னும் உணர்த்துவதற்காகத்தான் தன் இடபாகத்தை உமையவளுக்குத் தந்தார் சிவனார். சிவபெருமானுக்கு சக்தியாகவும் உலகுக்கே சக்தியாகவும் திகழ்ந்தார். அதை உணர்த்துகிற வடிவம்தான் அர்த்தநாரீஸ்வர திருவடிவம்.
அர்த்தநாரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கும் ஆலயங்கள் மிகக்குறைவுதான். அவற்றில் மிக முக்கியமான திருத்தலம் திருச்செங்கோடு கோயில். அழகிய மலையின்மீது அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
கோடு என்றால் மலை என்றும் மலையுச்சி என்றும் அர்த்தம். செங்கோடு, செங்குன்றம், செம்மலை என பல பெயர்களுடன் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த செங்கோட்டு மலை என்று அறியலாம்.
செங்கோட்டின் பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. திருச்செங்கோடு மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றும் சொல்வார்கள். மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு பக்கமும் உள்ளது. அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே, இந்தத் தலத்தில் மூன்று சிவாலயங்களை தரிசிக்கலாம்.
திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இந்த மலை என வர்ணிக்கிறது ஸ்தல புராணம்!
மலையடிவாரத்தில் இருந்து செல்ல, அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. அதேபோல், ஊருக்குக் கிழக்கே உள்ள சாலையில் இருந்து மலையுச்சிக்கு வாகனங்களில் செல்வதற்குச் சாலை வசதி உண்டு. படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலைக்கும் சிறிய மலைக்கும் இடையே அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைப் பார்க்கலாம்!
இங்கே, ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப் படமெடுத்த நிலையில் லிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும் 60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போய்விடுவோம்! இந்த நாகத்தின் மீது குங்குமம் தூவி வழிபடுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
அடுத்ததாக இருக்கிற அறுபதாம் படியில் பிணக்குகள், வழக்குகள் உள்ளோர் சத்தியம் செய்து, தங்கள் பகையை முடிப்பதும் வழிவழியாக இருக்கிறது! திருச்செங்கோடு திருத்தலம், சென்னை நங்கநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுங்கள்.
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. [ 1]
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
[ 2]
பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.
{3}
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.
[ 4]
மேலே செல்
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,
குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.
[ 5]
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.
[ 6]
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.
[ 7]
மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி,
கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
[ 8]
மேலே செல்
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.
[ 9]
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.
[ 10]
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.
🙏🙏🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏
நானும் என் மனைவி என் குழந்தைகளை பிரிந்து நான் ஐந்து வருடங்களாக தவிக்கிறேன் சிவபெருமானே தயவுசெய்து எனக்கு நல்லபடியாக நானும் என் மனைவி மக்களோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாய
ஈசனே உன்னை இருகை தொழுது உன் பாதம் பணிந்து கேட்கிறேன் என் கணவரை திருத்தி திருப்பி கொடு எனக்கு அவரை தவிர யாருமில்லை மனைவி பிள்ளைகள் நினைவு வரவேண்டும் என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ வழிகாட்டு ஐயனே 🙏🙏😭😭😭21.12.23
👍
எனக்கும் என் பிள்ளைகளும் இரன்று பெண் குழந்தைகள்
@@anbus9180lemon la epdi write panradhu nu konjam guide panreengala?
@@Technotech-s9w name rasi star
நல்லது நடக்கும்
நானும் என் கணவரும் என் குடும்பமும் ஒன்றாக மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ அருள் புரியவேண்டும் ஐயனே... சிவ பெருமானை🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய 🙏🙏🙏qq
ஈசனே ஏ புருசன் ஏ கூட சந்தோசமா வாழனும் வாழ்க்கையில நிரைய கஷ்ட பட்டுட்ட நீங்க தான் நல்ல படியா வாழ வைக்கனும்
உனக்கு எல்லாம் தெரியும் ஈசனே துணையாக இரு இறைவா
என் மகளின் கணவர் அவளுடன் கணவன் மனைவி யாக வாழ அருள் செய் தெய்வமே.
Lemon la write panni Pooja room la panuga amma vasiyam aavar.
ஓம் அர்த்தநாரீஸ்வரரே நல்ல வழி காட்டுவாய்
நானும் என் கணவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து என் பிள்ளைக்கு உதாரணமாக இருக்க வேண்டும் 🙏 சிவாய நம 🙏
என்னை போல் பிரிந்து வாழும் கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் பார்வதி தேவி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
Romba nandri anna 🙏
🙏
அன்பே சிவம் 🙏
சிவபெருமானே என் கணவர் என் மீதும் என் மகன் மீதும்அன்பாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய
உங்கள் கணவர் உங்கள் மீதும் உங்கள் மகன் மீதும் கண்டிப்பாக அன்பாக மாறுவார். சிவசக்தி கட்டாயம் மாற்றுவார்கள்.
உங்கள் கணவர் உங்கள் இருவர் மீது மட்டும் அன்பு செய்ய வைப்பார்.
சிவசக்தி போற்றி போற்றி போற்றி
Nanum en wife pavithra sekeram sernthu valanum Om Siva siva
திருச்செங்கோடு வீற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் பாடி அருள்பெறுவோம் 🙏திருச்செங்கோடு வீற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் பாடி அருள் பெறுவோம் 🙏🙏🙏🙏பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏🙏🙏
சிவபெருமானே செந்தமிழ்அரசு பவித்ரா ஒற்றுமையாக வாழ வேண்டும் அருள்புரிய வேண்டும் ஓம் நமசிவாய.
அர்த்தனாரிஸ்வரர் வடிவம் கொண்ட தெய்வமே என் கணவரை திருத்தி மாற்றி என்னோடு சேர்த்து வைப்பாயாக இறைவா என் வாழ்வை சேர்த்து வையுங்கள்
என் கணவர் என் மீது பாசம் வைத்து நான் தான் முக்கியம் என்று மாற வேண்டும். தகாத உறவில் இருக்கும் அந்த பெண்ணிடமிருந்து என் கணவரை பிரித்து கொண்டு வரவும்
என்னசொல்றீங்க❤சிவனைவழிபடுங்கள்ஃகண்டிப்பாகநல்லதேநடக்கும்ஃஎன்னராசிஃஹி
மீன ராசி
@@ChitraDevi-fc8kt நீங்கமீனம்ராசியாஃஇப்போஉங்களுக்கு7ரைஆரம்பித்துஇருக்கிறதுஃநீங்கஃஎந்தஃஊர்ஃகுட்மார்னிங்
@@ChitraDevi-fc8kt குட்மார்னிங்ஃஉங்களுக்குஇப்போஏழரைநடக்குதுஃசனிபகவான்ஃசிவபெருமானைவணங்குங்கள்ஃஊர்எதுஃஹி
நன்றி அம்மா தாயே நீங்கள் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்ததற்கு நன்றி அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அம்மா
நானும் என் கணவரும் என் குழந்தைகளும் சேர்ந்து வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய வாழ்க.
@@anbus9180 lemon la epdi write panradhu?
@@Technotech-s9w name rasi star.wasp detail send pandren panunga
@@Technotech-s9w name rasi star
அர்த்தநாரீஸ்வரர் சிவபெருமான் என் கணவர் நான் சொல்வதை காது
குடுத்து கேட்கவேண்டும் ஆண்ணின் பாதி பொண்சக்தி
அன்பு பாசம். இல்லற வாழ்கை மதிப்பு மரியாதை பணம் சந்தோஷம் மனநிம்மதி அனைத்து செல்வம் கிடைக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்கனும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ.... ஓம் நமசிவாய சிவாய நம....சிவனே போற்றி போற்றி..... நீயே துணை....
ஈசனே ஏ வாழ்க்கை நல்ல படியா இருக்கனும் ஏ புருசன் ஏ கூட சேந்து வாழனும்
அப்பா என் கணவரை திருத்தி தாங்க அப்பா அந்த பெண்ணிடம் இருந்து விலக்கி தாரும் அப்பா எங்களை ஒற்றுமையாக வாழ வைக்கணும் அப்பா ஓம் நமசிவாய சிவ சிவ வாழ்க வாழ்க வாழ்க
இறைவா எல்லோருக்கும் அருள் புரிவாய் அன்பே சிவம் ஓம் நமசிவாய ஓம்
என் வாழ்க்கை எதை நோக்கி போகின்றது என தெரியவில்லை...
நிச்சயம் நீ நல்ல அருள் புரிவாய் 🙏🙏🙏🙏🙏
நானும் என் மனைவி குழந்தைகளுடன் மனக்கசப்பு கோபம் ஜாதக பிரச்சினைகள் நீங்கி ஒன்றாக வாழ வேண்டும்....
ஓ்சிவசிவஓம்
என் மனைவியை திருத்தி என்னுடைய குழந்தையுடன் நன்றாக வாழ வேண்டும் சிவபெருமானே ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹
நீயே கதி என் மூச்சு சிவசக்தி நீயே
அர்த்தநாரீஸ்வரர் போற்றி போற்றி
ஈசனின் பாதங்களை போற்றுகிறோம் அம்மையும் அப்பாவை சரண் அடைகிறோம் அனைத்தும் அவர்கள் செயல்
இறைவா நின்னை இரு கரம் கூப்பி மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் அம்மை அப்பா என்னை என் கணவருடன் சேர்த்து வையுங்கள் ... அவரை திருத்தி என்னை ஏற்று வாழும்படி செய்யுங்கள் அய்யா... என் மீது கருணை காட்டுங்கள் எனக்கு வேறு யாரும் இல்லை இறைவா...
Anbae shivam
நானும் என் வீட்டுக்காரரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் சிவன் பார்வதி தேவி நல்ஆசிர்வாதம் வேண்டும்
🙏🙏🙏என் கணவர் என் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என் கூட பேசும் ஓம்சிவாய 🙏🙏🙏
என்னப்ராப்லம்❤என்னராசிஃஹி
இறைவா.... என் மனைவி குழந்தைகளுடன் எல்லா பிரச்சினைகளும் புரிதலுடன் கடந்து ஒத்த மனதுடன் வாழ உங்களுடைய ஆசீர்வாதமும் கருணையும் வேண்டும்.....
சிவசக்தி ....சிவசக்தி.சிவசக்தி சிவ..சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஓம்நமசிவாய❤திருசிற்றம்பலயம்ஃஹி
சிவசக்தி சிவா. சிவ சிவ. சிவ. சிவ சிவ சக்தி போற்றி
என் கணவர் என் மேல் வெறுப்பை கொட்டுக்கிறார், என்னை வேண்டாம் சொல்கிறார். அவரை என்னுடன் அன்பாக பேச செய்து, சேர்த்து வைங்க ஈசா!!
அய்யா ஈசனே என் பெயர் சுகுணா என் கணவர் பெயர் ஜானகிராமன் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கோம் அய்யா எங்க ரெண்டு பேரையும் ஒற்றுமையாக வழவையுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி அப்பா என்னோட ஹஸ்பண்ட் ஏகூட சேர்த்து walnum plsss eakitta pesanum appa🙏🙏🙏அருள்புரியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
ஈசனே ஏ புருசன் ஏ கூட சேந்து வாழனும் ஐயா
என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே துணை 🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் 🙏🪔
நானும் என் கணவரும் குழந்தைகளும் ஒன்று சேர வேண்டும் கடவுளே
திருச்செங்கோடு வீற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் பாடி அருள் பெறுவோம் பெறுவோம்🙏 திருச்செங்கோடு வீற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் பாடி அருள் பெறுவோம்🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏🙏🙏 அருணையே கருணையாய் கருணையே அருணையாய் காத்தருளும் அருணாசலா தருணமதில் வந்தாரைக் காக்கும் தெய்வமே தவபூமி அருணாசலா 🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏
நான் என் கணவருக்கு 2வது மனைவி தயவு செய்து மீண்டும் கிடைத்த வாழ்கை நிலைக்க செய்து இருவரும் ஒன்றாக வாழ அருள் புரிவாய் என் அப்பனே 🙏
Ennayum en kanavarayum serthu vaingal siva peruman
Sernthutigala sis
Mm sernthutoom sis
சிவபெருமான் என்னை காக்கும் பரம் பொருளே பிரிந்த என் மனைவி தேவி என் மகள்கள் ஹசினி தன்ய ஶ்ரீ ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் அருள் வாக்கு கொடுக்க வேண்டும் அய்யா
அப்பா என்னை போல் துன்பத்தில் இருக்கும் மனைவிகளுக்கு உதவவேண்டும் அப்பா. தப்பு செய்தால் தண்டனை. குடுக்க வேண்டும் அப்பா.
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
Appa emperumane ennai enkanavorodu sethu vainga....
Enakkul ammaiappar irrundhu kakka vendum . om shivaya nama
🙏ஓம் நமசிவாய 🙏 என் அப்பா ஈசனே ஏன் மனைவி மகள் பிரித்துவிட்டர்கள் அப்பா திருப்பி கெடு எனக்கு அவலை தவிரயறுகம் இல்லை அப்பா 🙏🙏சிவ சிவ சிவ 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
என் கணவர் என்னை வெறுத்து கேவலமாக ஒரு பெண்ணிடம் தகாத உறவில் இருக்கிறார். இந்த உறவு நீடிக்கக் கூடாது. மிகவும் கவலையாக உள்ளது. எப்படி அந்த பெண்ணிடம் தகாத உறவு வைத்துள்ளார் என்றே புரியவில்லை. நெஞ்சு வலிக்கிறது. நான் தூய்மையாக இருக்கிறேன். இவர் 2022 கடைசி பகுதியிலோ அல்லது 2023 ஆரம்ப காலங்களில் இந்த உறவு உருவாகி உள்ளது. இப்போது வரை தொடர்கிறது. கடவுளை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளேன். என் கணவர் அவள் மேல் உள்ள ஆசை வெறுப்பாக மாறி அவளை விட்டு பிரிந்து என்னிடம் வந்து சீக்கிரமாக சேர வேண்டும் . அதற்கு கடவுள் துணை இருக்க வேண்டும்.
Antha ponnu ena oour sister
Manasa thalaravidathinga
Velmaral padinga
Oru solution adhu than
Om murga sakthi vel muruga
திருச்செங்கோடு வீற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் பாடி அருள் பெறுவோம்🙏 சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏🙏ஓம் சிவ சிவ ஓம்🙏 ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏 சவ்வும் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
En kanavar en Mel anbagavum pasamagavum irukanum om namachivaya
En appan Sivane en amma parvathiye en kastam parthukonduthane irukinga enaium en husband kooda sernthu vala arul kodunga avar illama nan vala madan sakurathu uruthi avar palayapadi en kooda vanthu pesanum anbu kadanum hostel ah irunthu kooditu poganum anathai mare irukan avan manasu Marura alavuku yaar ellam kathaikirangalo enai pathi avangala avar la irunthu pirichu en anbu en ninaipa koduthu enidam en avara serthu vidunga Enga idaila yar thadaiya vanthalum atha Thad ithu enaku help pannunga please appa amma unga pillaya anathaiya vidathinga please om namasivaya
Sis lemon la write panni Pooja room la panunga sis vasiyam.thedi varuvar sis
@@anbus9180 number eduthidan but whatsapp kaddala akka nenga no va delete pannunga
@@anbus9180 normal cl varuthila akka nan srilanka
Wsp katala.sis nm correcta send panunga
Shyam jaya shree marage life nalapadia irakavandum
ஒம் நமசிவாய நிமமதி வேண்டும்
இறைவனைவழிபடுங்கள்❤நிம்மதிகிடைக்கும்ஃஎன்னப்ராப்லம்ஃஹி
Nanum en maveya kuthialam on chara arul pore appa
பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார் சுணாஸே🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார் சுணாஸே🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார் சுணாஸே🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே🙏🙏🙏🙏🙏 பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத்தியார சுணாஸே சுணாஸே🙏🙏🙏🙏🙏 திருச்செங்கோடு வீற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் பாடி அருள் பெறுவோம்🙏 திருச்செங்கோடு வீற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் பாடி அருள் பெறுவோம்🙏🙏🙏🙏🙏 சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
இறைவா உனனபாதம்வணங்கிகேட் கிரேன் என் கணவர் எனக்கு உயிர் 22வருஷமா நல்லா ஒற்றுமை யா இருந்த எங்கள ஒரு தவறான பொமபளயால என் குடும்பம் பிரிவில் இருக்கு. என் கணவர் திருத்தி எங்கள குடும்பமா ஒற்றுமை யா வாழ வரம் தாஇறைவா. உங்க கால்ல விழுந்து . வணங்கி கேட்கிறேன். இந்த மாதிரி பொம்பளைங்க அழிக்கனும ...நான் என் பிள்ளைகள் படும் வேதனை சந்தோஷமாசந்தோஷம ஆகவும். 😭😭😭😭😭😭. ஓம் நமசிவாய.. ...
❤ பிரிந்த என் குடும்பம் என்னுடன் வந்து சேரனும்
Neega tha appa amma thunnaiya iurukanu
சிவ. சிவனே
ஓம்நமசிவாய❤திருசிற்றம்பலம்ஃஹி
Siva sakthi siva siva yen kanavarukku yen manaivi yen magan yentra yennethai kudunga yengalai serthu vaazha vaiunga
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Om nama sivaya
Ohm shivaya nama...
En kanavar yanakkum court gesh nadakkuthu avaru senthu valuranu summa solluratha athu unmaile Manam thirunthi enna alachittu poiy life la onnum servathukku en appane nigatha thunai en appane 😢😢😢😢
God bless you nenga sernthu valanum nan pray pannuvan sis ❤
Thiru seinggodu vittirikkum thiructrambalam potri potri
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே🙏 வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ ஓளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே🙏🙏🙏
ஓம்நமசிவாய❤திருசிற்றம்பலம்ஃஹி
Enkanavar ennudanserndhusandhosamaerukkanum
En mami yar mama arid am pesum thairiyam varanum en kanavaruku, nanum en kanavarum serndhu valanum eraiva arul puri🙏🏻
21/ஏப்/2024 குரோதி ஆண்டு சித்திரை மாதம் சித்திரை மாதம் பவுர்ணமி குறுங்காலிஸ்வர் அறம் வளர்த்த நாயகி என்றும் சரபேஸ்வரர் வழிபாடு குடும்பம் நாற்றங்கால் மற்றும் தோட்டத்த தோஷம் நீங்க வைகுண்ட பெருமாள் கனகவல்லி தாய் இன்று 8 நாள் சித்திரை மாதம் பவுர்ணமி குறுங்காலிஸ்வர் அறம் வளர்த்த நாயகி கோயில் திருவிழா கலந்து கொண்டு குரோதி ஆண்டு என் அம்மா அப்பா சிவாயநம உமாமகேஷ்வரி சிக்கிரம் பிரிந்து வாழும் நான் என் மனைவி குழந்தை ஒன்று சேர்ந்து வாழ ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன்
மனைவி (ஷீலா) கணவன் (குருஷேத்ரன்) மகன் (அர்ஜீனா
ஈசனே என் கணவர் மனைவி குழந்தைகளுடன் அன்பாக பேச வேண்டும் என் மகளும் மகனும் பேசி ஒற்றுமையாக இருக்க வேண்டும் நன்றி ஈசனே
ஓம்நமசிவாய என்மகள்கணவர்குழந்தைகளுடன்சேர்ந்துவாழ அருள்புரியவேண்டும்
En pennum mappilayum sandai marandhu serndhu vazha vendum siva perumale
Ennaium ennoda husbandium saythuvaiga siva please remove all black magic around us both siva perumalay
Om siva om siva Om Siva om Siva om Siva Om Siva om Siva en manakastam thira vendum en kanavam enkita vara vendum
Appa en anbai en kanavar purinthu Kolla vendum😢
நானும் என் கணவரும் என் குழந்தையுடன் சேர்ந்து வாழ அருள் தாருங்கள் சிவ பெருமானே ஓம் நமச்சிவாய ஓம் சிவ சிவாய நமக
🙏🙏ஈசனே போற்றி, என்னுள் வாசம் செய்பவரே போற்றி , என் பாவங்கள் பொறுத்து என்னை ரட்சித்து எனக்கு உதவுங்கள் சிவபெருமானே 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் சக்தியே போற்றி
I want to me my husband murugan......😢😢😢😢😢😢
Om namah shivaya
Amma appa enaku en purusanakum pillakalukkum ottumai tarungal
ஓம் நமச்சிவாய நிம்மதி வேண்டும்
❤
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🏵🌼🌻🌸💮🌹💐🍌🍌🍇🍋🍊🍎🍍🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
இறைவா என்னை பார்த்தாள் பாவமாக தெரியா இறைவா என் புருஷனை திருத்து என் ஐயா
En maveya kuytham on sara arul appa
THIRUCHENKODU VEETRIRKKUM THIRUCHITRAMBALAM THIRUGHANASAMBANTHAN IYATRIYA PATTHIKAM PAADI ARUL PERUVOM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM SIVA SIVA OM🙏 SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA🙏 SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
லிரிக்ஸ் தமிழில் வேண்டும்
Om namasivaya potri Om sakthi parasakthi 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻💐🌼🌸🌼🌼🌼🌻🌻🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🏵🏵🏵🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺.
En iraivaa en appane en eesane perumaane enakku uthavungal namachivaaya aum 🙏🙏🕉️🕉️
ஓம் நமசிவாய 🙏🌺🌹 சிவ சக்தி🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namachivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Nanum en purusanum ipdi pirinchuthan irupam enda en engala serthu vacha enna thandanaiya kodukira nan enna pavam panninan ipdi naraka valkaiya kadrathuku orediya en uyira edan intha uyir irunthu enna illama vittu enna thantha valkaiya nilaika vaikira illa en nan unaku cash selavu panni poojai pannala enda kovama thappu ku poi solli pirichu vaikuravangaluku Ella varathaium kudukira enna Maddum ipdi varthai Kira nan unkida pon porul venum endu keddana avanum nanum santhosama irukanum enkooda avan vanthu kathaikanum palaiya mathiri irukanum endu keddan enaiya ipdi oru situations la pathidu vedikai pakrathane en uyirai edu
Ayya ennaiyum en kanavaraiyi vaazha vaiyunga ayya🙏🙏🙏
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM