கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ |திருமணஞ்சேரி|பலன் தரும் பதிகங்கள்|அயிலாரும்| தேவாரப் பதிகங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
- தேவாரப் பதிகங்கள்
Thirumurai
திருச்சிற்றம்பலம்
பலன் தரும் பதிகங்கள்
கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ
திருமணஞ்சேரி - அயிலாரும்
திருஞானசம்பந்தர் 2 ஆம் திருமுறை
இறைவி : யாழினும் மென் மொழியாள். இறைவர் : அருள்வள்ளல் நாதர்
பாடியவர் - சோலார் சாய்
பாடல் வரிகள் - திருஞானசம்பந்தர்
இசை அமைப்பாளர் - நாம்
ஆல்பம் - தேவாரம்
தயாரிப்பு - Modern TV
Singer - Solar Sai
Lyrics - Thirugnanasambandar
Album - Thevaram
Music Composer - Naam
Producer - Modern T V
#தேவாரப்பதிகங்கள் ##Thirugnanasambandar#Thevaram#Solar Sai#தேவாரம் #நாம்#திருஞானசம்பந்தர்#திருமணஞ்சேரி
என்னை போல் பிரிந்து வாழும் கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் திருத்தி என்கிட்ட திருப்பி வாழ வைங்க இறைவா என்னை போல் அதிகமான பெண் கள் கண்ணீர் மகிழ்ச்சி யாக மார அருள் புரிவாயாக.
Enaku mariage aagi 8 month aaguthu ippo.6 month pregnant en husband neraiya sanda pottaranga 😞
😅 விதி வலியது. பொறுமையே திருமண வாழ்வின் அச்சாணி இள வயதில் தான் அனுபவித்தையோ அனுபவிக்காததையோ எதிர்பார்ப் பின்தோல்வியே. கணவன் மனைவி பிரச்சனைகள்
Yes
இன்று போல் என்றும் எப்பொழுதும் என் மனைவி நானும் என் பிள்ளைகளும் சந்தோசமாக வாழ வேண்டும் தங்கள் பாதம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🌹🌹🥥🥥🥥🥥🌹🌹 🙏🙏
என் மனைவி என் குடும்பம் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் 🙏 சிவாய நமக 🎉
சிவ சிவ என் புருசன் கூட சீக்கிரம் சேர்ந்து வாழ வேண்டும்
❤
என்கணவர் மனமாற்றம் பெற்று என்னுடன் சேர்ந்து வாழவேண்டும்
ஓம் நமசிவாய வாழ்க! நாளந்தாள் வாழ்க!
நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.வாழ்த்துங்கள்🙏🙏🙏
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்ததால் என் மனைவி என்னுடன் பாசமாகஇருக்கிறாள்.
❤
Ennaku yarkita keka nu therila na oru paiyana virumburen avar kuda neriya vati sandai potu pirinju marupadium ipo pesurom aana avar enkita sariya pesa matrar, murugan nenachi Thirupugazh padichutu irunthen apo en kanavula avarukum ennakum Kovil la kalyanam nadakura maari vanthichi, ennala consistence ah Thirupugazh padika mudila sila neram nambikai iruka matengidhu therila ennu😢 enaku bayam jathagathula appa amma kalyanam Pani vacha tha nelaikum irrku, josiyar kuda Engineer mapilai tha sonnaru, uravil amaiyum sonnaru aana na love panravaru Doctor padikuraru 😭😭😭😭 murugan epdiyavathu serrhu vaikanum
ஓம் நமசிவாயா மணி கோமதி ஒற்றுமை யுடன் வாழ்வதற்க்கு அருள் புரிய வேண்டும் சிவசக்தி தாயே
என் மனைவி குழந்தைகளுடன் சேர்த்து வையுங்கள் இறைவா....
மூன்றாவது நபர்கள் தொந்தரவு இல்லா வாழ கருணை காட்டுங்கள் இறைவா....
Ama akka yelarkum ithe problem than
ஓம் சரவணபவனே முருகா வெற்றிவேல் முருகா வீரவேல் முருகா என் புருஷன் முத்து என்னோட சேர்ந்து வாழ அருள் புரி ஐயா
இறைவா.... என் மனைவி குழந்தைகளுடன் எல்லா பிரச்சினைகளும் புரிதலுடன் கடந்து மனமொத்த மனதுடன் வாழவும் சாப பாவங்களை நீக்கி நலமுடன் வாழ கருணை காட்டுங்கள்... என் இறைவாஆஆஆ
இந்த பாடலைக் கேட்கும் பொழுதே சிவபெருமான் கருணை புரிகின்றார். இது உண்மை
En magal kanavan kulanthayoda sernthu vala arul puriyungal appa om namasivaya
என் மனைவி தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் பிறந்து என்னோடு சேர்ந்து சன்டையில்லாமல் வாழ வேண்டும் இறைவா நான் வேலை செய்ய வேண்டும் இறைவா என் குழந்தைகள் நான்கு பேரும் புகழும் ஒலுக்கமாக படிக்க வேண்டும் என்று இறைவா நிரந்தர வேலை வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் முரளி கிருஷ்ணன் ஜானகி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் இனிமையாக இருந்தது வணக்கம்
திருஞானசம்பந்தர் திருவடிகள் சரணம்
நானும் என் மனைவியும் பிள்ளைகளும் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யுங்கள் 🙏
பாடல் வரிகளை அற்புதமாக புரியும்படி தெளிவாக பாடிஉள்ளீர்கள் சிவன் அருளோடு நீங்கள் பல்லாண்டு வாழ்க
நன்றி ஐயா
Muruga yen kanavar um naanu birithu vaazha iranndu maamiyargal maamiyargal kaaranam avargal manathai maatrungal appa yen kanavarodu serthu vaazha vaiunga yen kanavar Amma periyamma pecha kettu yennaium yen maganaium vittu poittanga appa ennoda pesavaiunga appa
நானும் என் கணவரும் சண்டை இல்லாமல் வாழ வேண்டும் கடவுளே! துணைபுரியுங்கள்.
கடவுள்அருள்நிச்சயம்கிடைக்கும்
என் மனைவி என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் அவர் மனமாற்றம் அடைந்து என்னுடன் வாழ்வதற்கு துணை செய்ய வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏 துணை
நம்பிக்கையோடு இந்த பாட்டை கேளுங்கள்... நிச்சயம் அற்புதம் செய்வார் அப்பன்...
So sad
Arthanarishwarar slogam sollunga
@@aruljothi4534 🙏🙏🙏
@@vishalammu1675 🙏🙏🙏
Shivaya namma 🙆♂️
செந்தமிழ்அரசு பவித்ரா இருவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.ஓம் நமசிவாய.
0:27 சிவபெருமானே செந்தமிழ்அரசு பவித்ரா இருவரும் ஒற்றுமையாக வாழ வைக்க வேண்டும்.ஓம் 1:10 நமசிவாய.
சத்தியராஜ்ரம்யா ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இறைவா ஓம் சிவாயநம
அயிலாரும் அம்பத
னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி
யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய
சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின்
றார்க்கில்லை பாவமே. 1
விதியானை விண்ணவர்
தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை
மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில்
சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல்
லார்வினை பாறுமே. 2
எய்ப்பானார்க் கின்புறு
தேனளித் தூறிய
இப்பாலா யெனையும்
ஆள வுரியானை
வைப்பான மாடங்கள்
சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின்
றார்வினை வீடுமே. 3
விடையானை மேலுல
கேழுமிப் பாரெலாம்
உடையானை ஊழிதோ
றூழி உளதாய
படையானைப் பண்ணிசை
பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல்
லார்க்கில்லை யல்லலே. 4
எறியார்பூங் கொன்றையி
னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை
யார மிலைத்தானை
மறியாருங் கையுடை
யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல்
லார்க் கிடர் சேராவே. 5
மொழியானை முன்னொரு
நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை
யான பகர்வானை
வழியானை வானவ
ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல்
லார்க்கெய்தும் இன்பமே. 6
எண்ணானை யெண்ணமர்
சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு
மூன்று முடையானை
மண்ணானை மாவயல்
சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின்
றார்பெரி யோர்களே. 7
எடுத்தானை யெழில்முடி
யெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச்
செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை
பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல்
லார்பெரியோர்களே. 8
கல்லானைக் கற்றன
சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ
ரேத்தும் மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு
மான்கழல் ஏத்துமே. 9
சற்றேயுந் தாமறி
வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர்
செம்மை யுடையானை
வற்றாத வாவிகள்
சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர்
மேல்வினை பற்றாவே. 10
கண்ணாருங் காழியர்
கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம்
பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல்
சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்
லார்க்கில்லை பாவமே.
9 avathu padal mudhal vari kaanavillai
நன்றி 🙏
இனிய வாழ்வு தரும் இறைவா போற்றி.போற்றி.
Jee I need this song by books
Thank you
முருகா என் கணவர் அவரோட சகோதரியின் பேச்சைக் கேட்டு என்னை விட்டு பிரிந்து போய்விட்டார் அவர் மனம் மாறி சுய புத்தியுடன் நல்ல புத்தியை குடுங்க கொடுத்து என்னிடம் வந்து சேர்ந்து வாழ வை முருகா என் அப்பனே முருகா என் புருஷன் சேர்ந்து நல்லா வாழ்ந்து எங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் முருகா
ஓம்சிவாயநம சோழார்ஐயா உங்கள் தேவாரபாடல் மனதிலும் செவிக்கு தேன் அமுது பாய்ந்து என் ஆத்மா இறைவனின் ஈசன் திருவடிக்கு ஐய்க்கியம் ஆகிவிட்டது ஐயா நீர்பல்லாண்டு வாழ்க வளர்க ஐயா வாழ்த்துக்கள்
நானும் என் மனைவியும் பிள்ளைகளும் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யுங்கள் 🙏 சிவபெருமானே🎉
என் மகனும் மருமகளும் ஒற்றுமையா வாழ வேண்டுகிறேன்
❤❤
ஓம் நமச்சிவாய என் கணவர் என்னுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
🙏🙏🙏🙏🙏
En mahalum mappilaiyum mahizhiyudan vazha arulpuriyavendum.
Thank you sir
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
என் மனைவி என்னை உதறி தள்ளிவிட்டு போகிறாள் அவளது திய்மை புத்தி அழிந்து என்உடன் ஒற்றுமையாக இருக்க அருள் வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
சிவ சிவ நமசிவாய சிவா
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
Muruga, my wife, ignored me. She loves only her friends, ple eliminates those kinds of evil people's from her life, and makes us live together a happier life.
என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் 🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க நீயே துணை அய்யனே என் அப்பனே 🪔🙏
ஓம் நம சிவாய, என் மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடுங்கள் இறைவா. கொஞ்சம் கருணை காட்டுங்கள். உங்களது கடைக்கண்ணால் எங்களை கொஞ்சம் பாருங்கள். தென் நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நம சிவாய. திருச்சிற்றம்பலம்.
ஓம் நமச்சிவாய நம ஓம்
கடவுளேசெந்தமிழ்அரசு பவித்ரா இருவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும். 1:56
சிவாயநம .அருமை
En kanavar ennodu viraivil vanthu sera arul puri vai iraiva.
எப்போதும் போல அருமை ஐயா.... சிவ சிவ.....
'om sivamayanama
ஓம்நமசிவாய
Omm namachivaia
ஓம் நமசிவாய 🙏
siva siva
🙏
A melodious voice super. Keep it up Sai.
🙏🙏👏👏மிக்க நன்றி💐💐
Om nama sivaya குரல் அருமை
En kanvar ennai purindhu Kolla vendum
Enoda husband Ithalam listen pana mataga 😢 nalladhe pudika matudhu friends kuda epovu party panradha vitutu family kavanicha nalarukum
Same
எனது கணவர் மது மாது போதை பழக்கம் கெட்ட வார்த்தை பேசுவது இவைகளிலிருந்து விடுபட்டு குடும்பம் குழந்தை மனைவி என்று வாழ வேண்டும் கடவுளே
Super
நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏🌹🌹🌹01 11.2022
Amazing
Om namah shivaya
Arumai yana kural
Om namasivaya vasanthichinnadurai and deepamurugeswaran
Appa elorum santhosamaga vala unai vendukiren appa om namacjivaya om namacjivaya om namacjivaya
Sivayanama
Om nama sivaya
Nalla isai
இந்த பதிகத்தின் அர்த்தம் எங்கு காணலாம்?
Om Namashivaya
Om nama shivaya
migga nandri iyya thiruchitrambalam
Om nama sivaya yen kanavar vera oru pennitam pesittu irukkaru appa yen kanavar thirumba yennitame vara ventum appa unnai thaan nambi ullen appa yen kanavar kudichutu irukkaru appa yen kanavar thirunthi yennitame vara ventum
En Husband en kita 2 month peasla 😢 8 month pregnant ta irukan Thinanum intha pattalai keppan.😞 Innum peasala Eppo peasuvaru Avaru manasu mari Siva perumaney? 🙏
Sivasiva sivasiva
Enkanavar ennidamvandhu seranum
OM NAMAH SHIVAYA 🙏 🙏🙏🕉️
🙏🙏🙏🙏🙏om namasivaya
Neevir wazhlha
What ragam is this?
Ll
❤
ஓம் சிவாய நமக 🎉
ஓம் நமசிவாய