நாடார்களின் உண்மை வரலாறு | உண்மையை உடைக்கும் லஜபதி ராய் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    நாடார்களின் உண்மை வரலாறு | உண்மையை உடைக்கும் லஜபதி ராய் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Nadar #LalaLajpatRai #aadhantamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 908

  • @god_advicement3918
    @god_advicement3918 2 ปีที่แล้ว +242

    நான் தேவர் நாடார் ஞாயமான பேச்சு எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அரசு அதிகாரம் ஆளுமை தர்மம் நாடார்களின் ❤️சூப்பர்

    • @danielp8044
      @danielp8044 2 ปีที่แล้ว +9

      I salute you sir

    • @sportens6248
      @sportens6248 2 ปีที่แล้ว +6

      Crt thalaiva

    • @m.sundararajsundarapandi2067
      @m.sundararajsundarapandi2067 2 ปีที่แล้ว

      நாடாரும் தேவரும் சகோதரர்கள் தான் நாடார்களுக்கு சான்றோர் மாண்பு இருக்கும் தேவர்கள் கொஞ்சம் சேட்டை காரர் சகோதரர் தான் இரண்டு மட்டைகளும் ஒண்ணு தான்

    • @magesanmagesan227
      @magesanmagesan227 2 ปีที่แล้ว +9

      Thank you நாம் அனைவரும் சகோதர சமூகத்தினர். ஒற்றுமையாக வாழ வேண்டும்

    • @akilanakilan8518
      @akilanakilan8518 ปีที่แล้ว +3

      ♥️

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 2 ปีที่แล้ว +263

    சான்றோர் என்பதே சாணார் என்று மருவியது, எங்கள் பகுதியில் சாணான் தோப்பு என்று கிராமம் இருந்தது, நாடார்கள் திருமணம் பலவற்றுக்கு சென்றுள்ளேன் அங்கு பிராமணர்கள் இல்லை, சமூகப்பெரியவர்களே திருமணத்தை நடத்தினார்கள், மிகச்சிறந்த அம்சம் அது, பெருந்தலைவர் அந்த சமூகத்தில் தோன்றினார் அதைவிட. வேறு என்ன பெருமை வேண்டும்,

    • @edwinjoe7716
      @edwinjoe7716 2 ปีที่แล้ว +12

      super thala

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 ปีที่แล้ว +32

      நாடார் சமூகம்...ஒழுக்கமான சமூக மக்கள்...தொழில் தர்மம் உள்ளவர்கள்.

    • @prabhuvp5517
      @prabhuvp5517 2 ปีที่แล้ว +6

      Ama nanba..... சாணான் பார்த்தால் தீட்டு

    • @johnbabu5767
      @johnbabu5767 2 ปีที่แล้ว

      சூப்பர்

    • @johnsonjohnson9719
      @johnsonjohnson9719 2 ปีที่แล้ว +6

      Nadar.camunitey.isa.had.workar.pepeles

  • @ShamugamPandian
    @ShamugamPandian 2 ปีที่แล้ว +103

    💙💚கொங்கு நாட்டை கட்டி ஆண்ட மாவீரன் கொங்கு நாட்டு சிங்கம் கொங்கு குணாளன் நாடார் வம்சம் ....

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว +4

      பைத்தியம்.

    • @jeevafromnamakkal3653
      @jeevafromnamakkal3653 2 ปีที่แล้ว +5

      💙💚

    • @ShamugamPandian
      @ShamugamPandian ปีที่แล้ว +1

      @@jeevafromnamakkal3653 namakkal la neenga enga?

    • @kingofrivan4899
      @kingofrivan4899 ปีที่แล้ว

      @@jesurajanjesu8195 கிறிஸ்தவம் செர்ந்தவன் பெசகூடாது

    • @njannjan6170
      @njannjan6170 ปีที่แล้ว +1

      @@jesurajanjesu8195 Unkka appa

  • @nellainadar7496
    @nellainadar7496 2 ปีที่แล้ว +244

    சென்னையை தமிழ்நாட்டோடு இணைத்ததே ஒரு நாடாா்தான் என்பதை தமிழ் மக்கள் மறந்து விட்டாா்கள்

    • @vajinkumar9294
      @vajinkumar9294 2 ปีที่แล้ว +18

      உங்க வரலாற்றையை நீங்க மறைத்து விட்டீர்கள்

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +1

      ஒருவர் மட்டுமே காரணம் இல்லை.. அதே நாடார் தான் ஐயா காமராஜர் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் கேரளா இடுக்கி மாவட்ட கொடுத்ததும்... பாலக்காட்டை கொடுத்ததும்.... சித்தூரை தாரை வார்த்து கொடுத்ததும்... கர்நாடகத்தில் உள்ள பெரும் பகுதியான குடகு மலை வரை உள்ள பகுதி தாரை வார்த்து கொடுத்ததும் தமிழ் தேசப்பற்று இல்லாத இந்தியா என்கிற ஒரு நாடே இல்லாத நேருவின் மேல் பாசத்தில் கொடுத்தவர் என்பதை மறக்கக்கூடாது ...ஒருவரால் ஏதும் சாத்தியமல்ல வரலாறை நீ போய் படி..

    • @nellainadar7496
      @nellainadar7496 2 ปีที่แล้ว +24

      @@rx100z நான் இடிக்கியை பற்றியோ அடுப்பை பற்றியோ ஏதும் சொல்லவிலை சென்னையை பற்றித்தான் சொன்னேன் பீடம் தொியாமல் சாமி ஆடாதே. சென்னையை மீட்டு தந்தவா் காமராஜா் அல்ல மா பொ சி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 2 ปีที่แล้ว +7

      மாபெரும் உண்மை.....!

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 2 ปีที่แล้ว +10

      முற்றிலும் உண்மை. தெலுங்கு மக்கள் கணிசமாக உள்ள சென்னையை தமிழ்நாட்டுடன் சேர்த்தது சாதனையே. அதேபோல் திருவனந்தபுரம் பெங்களூர் சேர்ந்திருக்க வேண்டும்

  • @ShamugamPandian
    @ShamugamPandian 2 ปีที่แล้ว +83

    💙💚 டச்சுபடை வென்ற இந்திய முதல் சுதந்திரப்போராட்ட வீரன் அனந்தபத்மநாபன் நாடார் வம்சம் குளச்சல் போர் 31ஜூலை 1741 வெற்றி வாகை சூடினார் மாவீரன் ....💙💚

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 2 ปีที่แล้ว

      அந்தப் போரில் பெரும்படையை சமாளிக்க உள்ளூர் சானார் மக்களும் பங்கு கொண்டனர். ஒரு வெளி நா ட்டுப்படையை தன் சொந்த மண்ணிலிருந்து( முதன்முதலாக) ஓட விட்டது சானார்கள்க்கூட்டம்தான்.அதெல்லாம் ஒரு புண்.....மவனும் பேச மாட்டான்.ஏண்டா 200 வருசத்துக்கு முன்னால என்னடா நாகரிகம் இருந்திருக்கும் னு யோசிங்கடா .என்ன ஆடைய உடுத்திகயிருப்பாங்க...

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 ปีที่แล้ว +6

      மகிழ்ச்சி

    • @reganjoans
      @reganjoans 2 ปีที่แล้ว

      so kelangans are andaparambarais?

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 2 ปีที่แล้ว +3

      @@reganjoans கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்கலேன்.புரியல..

    • @silentstorm7507
      @silentstorm7507 2 ปีที่แล้ว +1

      ஆம் கிறிஸ்தவ டச்சுக்காரர்களை வீழ்த்தியது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா. அந்த அரிப்பை தீர்க்கத்தான் தேவசகாயம் பிள்ளை கட்டுக்கதையில் மார்த்தாண்ட வர்மாவை வில்லனாக சித்தரித்துள்ளனர் கிறிஸ்தவ மிஷநரிகள்.

  • @jayaletchumy9737
    @jayaletchumy9737 ปีที่แล้ว +7

    Naadargal தலைமை பொறுப்புக்கு வந்தால் மட்டுமே தமிழ் மக்கள் தமிழ் அத்தனை குடிகளும்
    உயர்வு பெறுவர்.

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +90

    63 நாயன்மார்களில் ஒருவர் ஏனாதி நாடன்... சோழ தேச போர் படை பயிற்சி வல்லுநர்... ஆசான்.... ஏனாதி என்பதும் நாடார் பிரிவு....

    • @kasparkaspar4520
      @kasparkaspar4520 2 ปีที่แล้ว

      சப்

    • @magesanmagesan227
      @magesanmagesan227 2 ปีที่แล้ว +11

      வுன்மை 64 நாயன்மார்களில் ஒருவரான eaanaathi நாயனார் ஒரு சிற்றரசர் சிவபக்தர் மற்றும் வீரம் கருணை பணிவு குணம் வுள்ள நாடார்.பத்ரகாளி அம்மா ஹிந்து தைவம் இல்லையா?ஐயா வைகுண்டர் ஏரல் அருணாச்சல சுவாமிகள் மற்றும் பல மகான்கள் நாடார்தான்.நட்டாத்தி ஜமீன் மார்தாண்டன்பட்டி ஜமீன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமுல்ல நிறைய பண்ணையார்கள் வுல்ல சமுதாயம். ஆதாரம் சொல்லவா?இந்தியாவின் 3வது கோடீஸ்வரர் சிவ நாடார் முதலில் sms கண்டுபிடித்த சிவ அய்யாதுரை ஹரிகோட்டா ராக்கெட் scientist சிவன் இவர்களும் நாடார் தான்.தனக்கென்று வாழாமல் நாட்டுமக்களுக்காகவே வாழ்ந்த நல்லாட்சி தந்த சுத்த சத்திரியர் காமராஜரும் நாடார் தான்.ஆனால் எங்களை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ நல்லா பேசுங்க.சந்தோசமே. கேவலமாக பேசி யாரும் வுயர்ந்ததா சரித்திரம் இல்லை

    • @magesvarannatarajan117
      @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +3

      @@magesanmagesan227 நீங்கள் சொல்வது மிகச்சரி. ஆனால் தமிழர்கள் இந்துக்கள் இல்லை. அது நம் மீது வெள்ளையர்கள் சட்டத்தால் திணிக்கப்பட்டது. முதலில் ஆசிவகம் பின்பு சைவம்... சமணம்... மாலியம்... கௌமாரம்... சாக்தம் போன்ற பல வழிபாடு இறை மார்க்கத்தை பின் பற்றி வாழ்ந்த நம் முன்னோர்கள்...

    • @nandhithasubbulakshmi8916
      @nandhithasubbulakshmi8916 ปีที่แล้ว

      Nadarkal indukal illai endu yar sonathu calduvel oru loosu nadarkal in nattu manarkal

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 ปีที่แล้ว

      ஒன்னு மட்டும் புரியவே இல்லை 🤦‍♂️🤦‍♂️மன்னர்கள் ஆளும் பொழுது சாதி பிரிவினை இல்லை... எங்கு எவனும் அதை ஏற்று கொள்ளவது இல்லை 🤦‍♂️..... ஆனால் இப்பொழுது உள்ள சாதி பெயரை வைத்து நாங்கள் அந்த பரம்பரை இந்த பரம்பரை... நாங்கள் மன்னர்கள் பரம்பரை அந்த மன்னரே பிரிவினை இல்லாமலே இருந்தார்கள் சாதி......... இப்பொழுது நம்மலாம் நம்மளோட ஆனவதுக்காக எது வேண்டுமோ இல்லை எதை சொன்னால் நாம் ஆளுமையாக இருப்போமோ அதை சொல்லி வருகிறோம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @kingsleyt886
    @kingsleyt886 2 ปีที่แล้ว +94

    அண்ணா . கன்னியாகுமரி மாவட்டத்தின் பழைய கல்வெட்டுக்களில் உள்ளது அதை வைத்து கூறுங்கள்.இரனியல் அரண்மனை நாடார் குலம் அரசுஅண்டது அறியப்படுகிறது

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 2 ปีที่แล้ว +83

    நாடார்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமே கீழ்தரமாக நடத்தப்பட்டனர். சேரர்கள், பாண்டியர்கள் நாடார்கள்தான். சேரர்கள் நாடார்கள் என்பதால் அவர்களை வெற்றிகொண்டவர்கள் நாடார்களை சப்ரஸ் செய்தார்கள். திருவிதாங்கூர் பகுதி தவிர மற்ற எல்லாப் பகுதிகளிலும் ராஜா போல் வாழ்ந்தனர்.

    • @raghusharma7054
      @raghusharma7054 2 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      சிரிப்பு தாங்கமுடியலடா சாமி !!!
      காசா பணமா ,
      சும்மா அவுத்துவிடுங்க 😂😂😂😂😂

    • @thangamjeyaraj4456
      @thangamjeyaraj4456 2 ปีที่แล้ว

      @@raghusharma7054 Dai mental

    • @tamilantamilan3536
      @tamilantamilan3536 2 ปีที่แล้ว

      மற்ற பகுதியை ஆண்டநாடார்கள் ஏன் திருவிதாங்கூர் மீது படை எடுத்து செல்லவில்லை

    • @jaunpurup..n.india..missio323
      @jaunpurup..n.india..missio323 2 ปีที่แล้ว

      100%correct........கீழ்த்தரமாக நடத்தியவன் வேசிதனத்தினால் ராஜாவானவர்கள்

    • @jeganshadow6441
      @jeganshadow6441 2 ปีที่แล้ว +10

      @@raghusharma7054 dei mentalu punda atha unmai..

  • @sakthisupramani1614
    @sakthisupramani1614 2 ปีที่แล้ว +91

    இந்த ஆதன் தொடர்ந்து ஏன் நாடார் சமூகத்தை மட்டுமே பேசுகிறது...
    நாடார்கள் மீது என்ன உள் நோக்கம் உழைப்பால் உயர்ந்த சமூகம் தான் நாடார் சமூகம்....

    • @goodkrishnamoorthy3029
      @goodkrishnamoorthy3029 2 ปีที่แล้ว

      நாடார் சமூகம் தற்பொழுது தன்னை இழிவு படுத்திய இந்து மதத்தை வெகுவாக தூக்கிப்பிடிப்பதால் தனோ?

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 2 ปีที่แล้ว +9

      நாடார பத்திதான் இப்படியெல்லாம் பேச முடியும். வேர சமுதாயம் னா அவ்வளவு தான்...

    • @pdurairaj8673
      @pdurairaj8673 2 ปีที่แล้ว

      இந்த ஆள் ஆங்கிலேய அடியான் போல் தோன்றுகிறது. எட்டயபுரத்திலிருந்து எலிசபெத் வரை மன்னராட்சி தான் நடந்துள்ளது இந்த பூமி உருண்டை யில். இதில் ஐயா வைகுண்டரின் அவதார உண்மையைகூட அவரால் ஜீரணிக்க முடியாமல் திணறுகிறார். ஆம் பள்ளப்பற பதினெட்டு ஜாதியையும் பாதுகாகாகவே அவரின் அவதாரம் என்பதுவும் தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம் எனவும் கூறி மக்களுக்காக வாழ்ந்தார் அவர் அவதாரம் உண்மை யானது. இந்த காலகட்டத்தில் இதை நம்கையில் எடுத்து போராட்டம்செய்தால் ஆதாயம் நமக்கு கிடைக்கும் என கருதி விளம்பரங்கள் செய்து தக்கவைத்திருக்கலாம். ஆக ஐயா வைகுண்டர் தான் எங்கள் பகுதியில் நடந்த போராளி.

    • @karuthapandyan8417
      @karuthapandyan8417 2 ปีที่แล้ว

      ஆதன் சேனலை நடத்துபவர்கள் நாடார்கள்

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 2 ปีที่แล้ว +2

      @@karuthapandyan8417 வன்னியருக்குச் சொந்தமானதுதான் இந்த ஆதன் சேனல்...

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 2 ปีที่แล้ว +147

    நாடார்கள் தங்கள் கடந்த காலத்தை மறக்காமல் புது வேகத்துடன் மேலும் மேலும் முன்னேற வேண்டும்.அதற்கு தேவை ஒற்றுமை.

    • @sumansubbaian8645
      @sumansubbaian8645 2 ปีที่แล้ว +19

      அதற்கு பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 2 ปีที่แล้ว +16

      @@sumansubbaian8645 போடா.என் மூதாதையர்க்கு கல்வி கற்றுக்கொடுத்த மதத்தை மறப்பது நன்றி கெட்ட செயல்.

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 2 ปีที่แล้ว +8

      @@sumansubbaian8645 எழுத்தருவித்தவன் இறைவன் ஆகும்.

    • @rajeshkanna986
      @rajeshkanna986 2 ปีที่แล้ว +2

      @@g.r.berrnartsha7164 போடா மசுரு

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 ปีที่แล้ว

      @@g.r.berrnartsha7164 மடப்பயலே திருக்குறள் போன்ற பல்லாயிரக்கணக்கான ஞானநூல்கள் இங்கே பிறந்தன
      இங்கே திருட வந்த பயல்களா உனக்கு இவை எல்லாம் உணர்த்தினான்

  • @organicgreennews8728
    @organicgreennews8728 2 ปีที่แล้ว +135

    அனைவரும் தமிழராய் இருங்கள்.
    மனிதராக இருங்கள்.சக மனித ரை
    நேசியுங்கள்

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 ปีที่แล้ว +2

      இந்தியர் ஆக இருங்கள்...நாட்டு பற்று உள்ள நாடுகள்...மக்கள் தான் வல்லரசு நாடாக மாற்றமுடியும்...சைனா...ஜப்பான்...ஒரு உதாரணம்

    • @johnedward3172
      @johnedward3172 2 ปีที่แล้ว

      தேசத்தை வெள்ளைக்காரர்களுக்கு காட்டி கொடுத்த தேசத்துரோக ஆர்எஸ்எஸ் / பாஜக கும்பலை தேசப்பற்றுள்ள இந்திய மக்கள் விரட்டியடிக்க வேண்டும்

    • @dorischristinal9940
      @dorischristinal9940 2 ปีที่แล้ว

      Eanudaya dad otanar and mother otanaru village officer 1800 kirMa thalaivar. Vuyar kulam pls jaathy vaerupadu vaendaam

    • @dorischristinal9940
      @dorischristinal9940 2 ปีที่แล้ว

      Tamilaraai irunkal jathi samaya vaeri vaendaam. Oru kudumbam

    • @dorischristinal9940
      @dorischristinal9940 2 ปีที่แล้ว

      Orae thnthai Adam

  • @thangarajl9887
    @thangarajl9887 ปีที่แล้ว +22

    இதில் தோள்சேலை போராட்டத்தை தொடங்கி நடத்தி வெற்றி கண்ட அய்யா வைகுண்டரின் பங்களிப்பை குறிப்பிடவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  • @krishnasamy5743
    @krishnasamy5743 2 ปีที่แล้ว +78

    எல்லாம் சரி, நாடார் ஒற்றுமை எங்கே ?, மதத்தால் பிளவு அடைந்த சமூகம் தமிழகத்தில் ஒன்று உண்டு என்றால் அது நாடார் மட்டுமே, இதை மிக்க வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
    நன்றி 👍👏

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 ปีที่แล้ว +4

      Nadars பிளவு பட்டது, vegetarian versus non vegetarian என பிரிந்ததால் ஆகும். Vegetarian Nadars இந்து நாடார்கள் ஆகும். Non vegetarian Nadars கிறிஸ்தவர்களாக உள்ளனர்

    • @ramachandran427
      @ramachandran427 2 ปีที่แล้ว +3

      @@cylusbenjamin8436 🤣🤣

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 2 ปีที่แล้ว +13

      @@cylusbenjamin8436 இப்படிப்பட்ட சைவ நாடார் அசைவ நாடார் என்று எங்கும் கிடையாது.

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 ปีที่แล้ว +2

      @@g.r.berrnartsha7164 பூணூல் நாடார் versus பணைஏறி Nadar எண்ட ஒண்டு உண்டா?

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 2 ปีที่แล้ว

      @@cylusbenjamin8436 இந்து நாடார்கள் பல பேர் அசைவம் உண்பவர்களாக இருக்கிறார்களே.

  • @soundarrajan4897
    @soundarrajan4897 2 ปีที่แล้ว +25

    நாடர்கள ஆண்டவருக்கு நன்றி உள்ளவர்களாக இருந்து அவருடைய ஊழியத்தையும் செய்ய வேண்டும் என்று பட்சமாக கேட்டுக் கொள்கிறேன் மிக்க நன்றி பிரதர் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @anantha47410
    @anantha47410 2 ปีที่แล้ว +13

    19- ஆம் நூற்றாண்டு வாக்கில்,எந்த சமூகம் ஒடுக்கப் பட்டதோ, அவர்கள் வீறு கொண்டு எழுந்து, கல்வி, வணிகம், மூலம் பெரும் கல்வியாளர்களாக, பெரும் தொழில் அதிபர்களாக, மாபெரும் செல்வந்தர்களாக தங்களை தகவமைத்து கொண்டு, மொத்த தமிழர்களுக்கும் வழிகாட்டியாக, ஏன் இந்திய நாட்டிற்குமே காமராஜர் போன்ற தலைவர்கள் மூலம் உருவானார்கள்.

  • @boominathandvk67
    @boominathandvk67 ปีที่แล้ว +15

    பாண்டிய மன்னர்களுடைய வம்சம் நாடார்கள் தான் இந்த நாட்டை ஆண்டவர்களும் நாடார்கள்தான் திருச்செந்தூர் கோவிலில் பிராமரித்து கட்டியவர்களும் நாடார்கள்தான்.

  • @madhankumar2527
    @madhankumar2527 2 ปีที่แล้ว +13

    Our native is trivandrum... My grandpa used to say that our people has to hide behind trees wen a NAMBUTHRI walks on street... Thanks God for so much blessings... Now everyone in my family are well developed...

    • @Rightrite23
      @Rightrite23 ปีที่แล้ว +4

      Even nairs have to uncover their top in front of Namboodhris. Problem is we respected white coloured vandheris

    • @muthukuttymuthu720
      @muthukuttymuthu720 ปีที่แล้ว

      As per christan there is no cost you mary your daughter with sc people

  • @vinayakmurugavel7932
    @vinayakmurugavel7932 2 ปีที่แล้ว +29

    பணக்காரர்கள் உயர்ந்தவர்கள், ஏழைகள் தாழ்ந்தவர்கள் இது இப்போதைய நடைமுறையில். சம்பளம் கொடுப்பவர் முதலாளி, சம்பளம் வாங்குபவர் தொழிலாளி. இதுதான் இப்போதைய ஏற்றத்தாழ்வு.

  • @thangaiaht326
    @thangaiaht326 2 ปีที่แล้ว +25

    I am a Nadar .I am having document evidence as a Kshatria in the land documents from 1891 to 1945.

    • @ayerma1
      @ayerma1 2 ปีที่แล้ว +6

      Yes..In tenkasi dt ,some sect of nadars have documents as Kshatriya nadars ,sandror kula kshathriyar and kshathriya kula sandror..

    • @nayantharapage4740
      @nayantharapage4740 ปีที่แล้ว +3

      Do a video and publish

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 8 หลายเดือนก่อน

      Nice to hear bro me too having the same identity 💪@thangaiaht326

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 ปีที่แล้ว +14

    எந்த ஜாதியா இருந்தா என்ன தனிமனித ஒழுக்கம்உள்ளவனே உயர்ந்தவன்அதில்தவறியவன்தாழ்த்தப்பட்டவனே

    • @ShubaneshAK
      @ShubaneshAK 5 หลายเดือนก่อน

      🎉🎉

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +24

    இவர் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா? காவியா? இந்த புத்தகத்தைப் படித்ததும் இவருக்கு பெரிய ரசிகையாகிவிட்டேன்.இந்த புத்தகத்தை எல்லாரும் படிக்க வேண்டும்.அப்போதுதான் தமிழக வரலாற்றைத் தெரிவார்கள்.நம்மை யார்? எப்படி துண்டாடுகிறார்கள் என்று அரசியலை தெளிவாக தெரியும். பெண்கள் மேலாடை இல்லாமல் வாழ்வதை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா.ஆனால் ஒரு காலத்தில் பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது எவ்வளவு கொடுமை.அல்லது மன வக்கிரம்.

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 ปีที่แล้ว +2

      எல்லாம் வெள்ளை காரன் சூழ்ச்சி.

  • @nayantharapage4740
    @nayantharapage4740 2 ปีที่แล้ว +19

    சேர சோழ பாண்டிய நாடன் 🔥👍🏽நாங்க வம்பு போறது இல்லை
    வந்தா எங்க வீரம் என்னனு எல்லாருக்கும் தெரியும்

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு...புரிந்து கொள்ள அபாரமான அறிவு‌ வேண்டும்..பலமுறை‌ கேட்டால் மட்டுமே உண்மையான கருத்தை‌ புரிந்துகொள்ள முடியும்.

  • @burningtorchintamil6156
    @burningtorchintamil6156 2 ปีที่แล้ว +8

    கிபி 1759 வரை வேணாடு அடங்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர்கள் வேதியர் குலத்தோரான பாண்டியர்களின் வழி மரபில் வந்த, அனுஷம் திருநாள் பால வீர உதய மார்த்தாண்ட வர்ம குலசேகர பெருமாள் என்பவரே ஆவார்.! இவர் கிபி 1450 களில் சான்றோர் காசு வெளியிட்டவர்களும் , சான்றோர் சாலை அமைத்தவருமான அரிகேசரி மறவர்மன் பராக்கிரம பாண்டியனின் வழி மரபில் வந்தவர்களே, கிபி 1759 வரை Thiruvithncore நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாடார்களே.! இடையிடையே சில கால கட்டங்களில் சேரமான் பெருமாள் என்னும் உதியன் பெருமாள் நாடனின் வழி மரபில் வந்த மன்னர்கள் சிலர் ஆட்சி செய்தனர் என்பதும் உண்மையே. அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் வலிய மார்த்தாண்ட வர்மாவின் தாய் மாமன் ராம வர்மாவும், அவருக்கு முன் ராணி உமையம்மையும் குறிப்பிட தக்கவர்கள். 🙏 கிபி 1759 ற்கு பிற்பாடு தான் நீங்கள் சொல்லுகிற நான்காம் வர்ணத்தவரான சூத்திரர்கள் அனந்த பத்பநாபன் பெயரால் ஆட்சி உரிமை பெற்று, ( இவர்கள் தான் அவர்ணர்கள் எனப்படும் தேவ தாசிகளுக்கும் பிராமணர்களுக்கும், சாத்திரியர்களுக்கும் பிறந்த அனுலோமார், பிரதி லோமார் எனப்படும் நாயர்கள்.) Thiruvithancore ன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள்.! அதற்கு பின்பு தான், 1792 ற்கு பின்பு கோவில் பிரவேசம் சான்றோர்கள் எனப்படும் நாடார்களுக்கு மறுக்கப்பட்டது. அக்காலத்திலும் கூட இரண்டு பாண்டியர் குல நாடார் பெண்களே அரசிகளாக இருந்தனர். ராணி பார்வதி பாயும், அவள் சகோதரி ராணி லக்ஷ்மி பாயும், இவ்விருவரும் உதயணன் பெரிய உத்தம பாண்டியன் என்ற கடைசி திருவடி அனந்த பத்பனாபனின் மகன் காயம்பூ ஆதித்த பாண்டியனின் பெண் மக்கள் தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்; தன் உடன் பிறந்த சகோதரன் பராக்கிரம பாண்டியன் கர்மன் நாடரை 1828 ல் சிறை படுத்தி சிறைச்சாலையில் அடைக்க சூத்திரர்களுக்கு துணை நின்றவளும் இந்த ராணி லெட்சுமி பாயே என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும். .! 👉 1792 ற்கு பிற்பாடு : தாசி பெண்கள் அணிந்து வந்த திறந்த மார்புடன் திரியும் கோலத்தில் நாடார் பெண்களைத் திறந்த மார்புடன் திரியும்படி, மேலாடைகளை கிழித்து இழிவு படுத்தத்தொடங்கினார்கள். கிபி 1819 ற்கு பின்பு பெருவாரியான சான்றோர் குல நாடார்கள், சாணார்கள் என்று இழிவாக அழைக்கப்பட்டோர் கிறிஸ்தவம் தழுவினார்கள் என்பதே உண்மை.! கிபி 825 வரையிலும் ஆயி குடியினர் என்கிற இன்றைய SC குல மன்னர்களே ஆய் குடி குறு நில நாட்டை ஆட்சி செய்தனர். கிபி 826 வரையிலும் அதன் கடைசி மன்னன் ஆய் வேள் கரு நந்தடக்கன் ஆட்சி செய்தான் என்கிற ஆதாரங்கள் உள்ளனவே; பார்த்திவகேசவாபுரம் என்கிற இடத்தில்( இன்றைய குமரி மாவட்டத்தில் ) அவர்களின் அரண்மனையும், அன்றைய தமிழ் பல்கலைக் கழகமும் அதை சார்ந்த கட்டிடங்களும் இன்றைக்கும் தொல் பொருள் ஆய்வு துறையின்கீழ் இருக்கிறது.! யாரும் யாருக்கும் அடிமைகளில்லை என்பதை உணருங்கள். நம்பூதிரி பிராமனர்களும் அவர்களுக்கு தேவ தாசிகள் என்னும் பரத்தையாரிடத்தில் பிறந்த அவர்ணார்களுமே தங்களை சூத்திரர்கள் என்று அழைத்து கொண்டு ஏனைய சாதிகளை அடிமைகளாக்கினர் என்பதே மறைக்க பட்ட, மறைக்கப்படுகின்ற உண்மையாகும்.

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 ปีที่แล้ว +2

    இவர் சொல்வது உண்மை..... ஒற்று மை இருந்தது...... கல்விக்கு முக்கியம்......

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +28

    கற்பனை எனும் வார்த்தை தவறு... அனந்த பத்ம நாப நாடன் வரலாறு படியுங்கள்....

    • @mindset2903
      @mindset2903 2 ปีที่แล้ว +1

      Enna erukua nanba athula

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 2 ปีที่แล้ว

      @@mindset2903 எல்லா விதத்திலும் நாமதான் திறமையான ஆலு ன்னு உங்க mind ல set பண்ணி வச்சிருக்கிங்க.அதனால உங்களுக்கு எதுவும் புரியாது..

    • @mindset2903
      @mindset2903 2 ปีที่แล้ว

      @@p.pmuthu2138 illa nanba Nadar tha naanum tuticorin nazarath nadar .nama romba kela erinthu tha Mela vanthom athu tha unmai

    • @குமார்-ம8ற
      @குமார்-ம8ற 2 ปีที่แล้ว +3

      @@mindset2903 illa nalla iruntha community ya than kila thallivittanga ......aprm than mela vanthom......ithu yella community kum porunthum.............

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 หลายเดือนก่อน +1

    First Jews talented ones 2nd Tamilians honest ones God bless all dear ones

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว +93

    நாடார்கள் தங்களுக்கு ஏற்பட்ட கருப்பு நாட்களை மறந்து ஒரு சிலர் முழு சங்கிகளாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது !

    • @justhuman6858
      @justhuman6858 2 ปีที่แล้ว +7

      99 சதவீதம்......

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 2 ปีที่แล้ว +5

      சைவம், வைணவம் தமிழர் கடவுள்

    • @VV-tv8tz
      @VV-tv8tz 2 ปีที่แล้ว +3

      It is like praising the successors who has enslavened ones forefathers...

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +2

      இது பொதுவாகவே மனிதனின் குணம் இதில் நாடார் என்ன மறவர் என்ன பறையர் என்ன பள்ளர் என்ன எல்லா இடத்திலும் இது இருக்கும் உலக வரலாறு இது

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +1

      @@kanjanarcoticmadeusfallbra9702 தமிழர் நெறி...❤️❤️❤️

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் தொழில் கல்வி இரண்டிலும் முக்கியமான இடத்தில் நாடார் சமுதாயம் உள்ளது எங்கு சென்றாலும் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து கல்வி சேவை செய்வது அவருடைய வழக்கம்

  • @michealjoyel281
    @michealjoyel281 ปีที่แล้ว +3

    இந்து மதம் எப்படி தோன்றியது? எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதம் தோன்றியது? இந்து மதத்திற்கு முன்னர் தமிழ் மக்களிடையே எத்தனை மதங்கள் இருந்தது? தமிழ் இலக்கியத்தில் இந்து, இந்தியா, சாதி, திராவிடம் போன்ற சொற்கள் இருந்ததா?

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +19

    நாடார்... நாடான்.... நாடன்... உயர் கொண்டார்... உய்யக்கொண்டார்... சாணார்... சான்றோர்... வலங்கையர்... மார்த்தாண்டன்.... கிராமணி... மூப்பன்.... இன்னும் பல பட்ட பெயர் உண்டு....

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 ปีที่แล้ว

      மூப்பன் என்ற பிரிவு பள்ளர், முத்தரையர் சமுதாய மக்களிடையேயும் உட்பிரிவு பெயர்களாக உள்ளது! ஒரு வேளை, மூப்பன் என்ற குழு மக்கள் பள்ளர்களிலிருந்து பிரிந்து வேறு தமிழ் குடிகளுடன் இணைந்ததற்கான ஆதரமாக எடுத்து கொள்ளலாமா?

    • @magesvarannatarajan117
      @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +3

      @@KarthiKeyan-yu5bt எனக்கு சரியாக தெரியவில்லை... நிறைய புத்தகங்கள் வாசிக்கிறேன்.... ஆதாரங்கள் கிடைத்தால் பகிர்கிறேன். நன்றி.

    • @magesvarannatarajan117
      @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +2

      @@KarthiKeyan-yu5bt தென் மாவட்டங்களில் வலயர் தங்களை வலய மூப்பன் என சொல்கிறார்கள்... இவர்கள் தொழில் மலை காடுகளில் தேன் கிழங்கு மூலிகை மற்றும் மலைபடு பொருட்களை சேகரித்தல் ஆகும்.

    • @magesvarannatarajan117
      @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +3

      @@KarthiKeyan-yu5bt அரசனுக்கு வலப்புறம் நின்று அவனுக்கு ஆலோசனை சொல்லும் முதன்மை இடத்தில் சான்றோர் இருந்ததால் மூப்பன் என்ற பட்டம் வந்திருக்கலாம். அனுபவசாலி என்பதை மூப்பன் என அழைத்திருக்கலாம்.

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 ปีที่แล้ว

      @@magesvarannatarajan117 உங்கள் தகவல்களுக்கு மிக்க மகிழ்ச்சி! குமரிமைந்தன் என்ற வரலாற்றாய்வாளர், ஒவ்வொரு நூறு, இருநூறு வருடங்களில் ஒரு இனம் அல்லது ஜாதி இடபெயர்வு மூலமாக அல்லது தொழில்முறை மாற்றம் மூலமாக வேறொரு இனத்துடன் அல்லது ஜாதியுடன் கலந்து தன் பெயரை உருமாற்றி கொள்கிறது என்பதை ஆய்வுகுட்பட்டு கூறுகிறார் என்பதை தங்களிடம் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்!

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +15

    தமிழராய் ஒன்று பட வேண்டிய காலம்.... நாற்புறமும் அயலவர்கள் சூழ்ச்சி... கவனம்...

    • @solairaja971
      @solairaja971 2 ปีที่แล้ว +4

      நாடார் இந்து தான் டா

    • @magesvarannatarajan117
      @magesvarannatarajan117 2 ปีที่แล้ว

      @@solairaja971 தம்பி உனக்கு என்ன பிரச்சனை..... நாடார்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வரலாறு உள்ளது.... இந்து என்ற வார்த்தை மிகவும் பிந்தைய ஆங்கில ஆதிக்க அடிமை காலத்தில் வந்தது.... வரலாறு படிச்சிட்டு பேசுங்கள் தம்பி....

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 ปีที่แล้ว +1

      தனிநாடு கேட்டு போராடதவர்கள் பெட்டைகள்

    • @camutharajalingam2439
      @camutharajalingam2439 2 ปีที่แล้ว

      ஆம்.திராவிடர்கள் என்ற பெயரில்

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 2 ปีที่แล้ว +34

    எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே....

  • @nayantharapage4740
    @nayantharapage4740 2 ปีที่แล้ว +9

    குறிப்பாக.. தென் திருநெல்வேலி தென் தூத்துக்குடி ல எந்த ஒரு பாளையம் கிடையாது ஆண்டது நாடன் (நிலைமைக்காரர் ) தான்
    நட்டாத்தி ஜமின்
    திருவாழுதி வைகுண்ட நாடன்

  • @s.ms.m4818
    @s.ms.m4818 2 ปีที่แล้ว +51

    பத்திரகாளி அம்மன் பிள்ளைகள் நாடார்

    • @dondon9267
      @dondon9267 2 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +6

      அப்ப, சாணன் யார் பிள்ளை???

    • @prathabvels9486
      @prathabvels9486 2 ปีที่แล้ว +1

      Ne rx100 ku porantha pillaya da badu

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว

      @@rx100z வெவ்வேறு தொழில் வைத்து பிரித்தார்கள்

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 ปีที่แล้ว

      @@rx100z தெரியல தம்பி ஆனா யாரு பிள்ளை என்று உனக்குத்தான் வரலாறு தெரிகிறதே முடிந்தால் நீ கூறு டா

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +16

    ஓலைச்சுவடி மையம் சென்னை ல போய் பாருங்கள்.... நாடார் வரலாறு இருக்கிறது...

  • @Rightrite23
    @Rightrite23 ปีที่แล้ว +5

    NADARS were in the unreserved O.C category from 1920 to 1963
    Nadars asked for B.C reservations and it was granted only on 3/4/1963. Please give proper evidence and do read before talking nonsense. Nadars growth pidikaadha jealousy people propaganda than low caste story. We were once the rulers but were pushed to live in the drought prone areas by the cunning communities who migrated from outside and slowly took the power in higher posts.

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +1

    Nadar honest helping minded good God belief people God bless all

  • @KeerthikaSingaravel
    @KeerthikaSingaravel ปีที่แล้ว +6

    During the Telugu rule,Western gates that were the traditional entrance door for Nadars were closed.Entertering from other doors would have meant insulting the deity by turning one's back- the origin of Nadar exclusion from temples.
    Nadars ofcourse continued to have & worship at their own clan temples,many of which also faced encroachment.
    Nadars have own priests,own devotional songs etc.

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 ปีที่แล้ว +34

    நாடார்கள் பற்றிய தெளிவான கருத்துக்கள் தங்களுடையது 👍

    • @ramachandran427
      @ramachandran427 2 ปีที่แล้ว +1

      Pope mathaverian nadargalai matham matrinaan

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp 2 ปีที่แล้ว +16

    1920;1930;1940 களில் பழைய கருப்பு வெள்ளை தமிழ் நாடு வீடியோக்களில் அனைத்து சாதிப் பெண்களும் உள்ளாடை மற்றும் மேலாடை இல்லாமல் தான் இருக்கிறார்கள்

  • @kannansubramanian5318
    @kannansubramanian5318 2 ปีที่แล้ว +22

    இவர் சரியான வரலாற்றை ஆதாரங்களுடன் பேச வேண்டும்.இவர் மதம் சார்ந்து பேசுகிறார்.ஆகம விதி என்பது மனிதன் உருவாக்கியது தான்

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +5

      யூத ஆரியன் உருவாக்கியது.. ஆதன் தமிழ் வரவர சாதிய நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உண்டான சாதிய நிகழ்வுகள் அதிகமாக பேசி மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை நிறை செய்து கொண்டு வருகிறது..

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq 2 ปีที่แล้ว +4

    நாடார்கள் திவிதாங்கூரில் போர் செய்யும் படையினராயிருந்தார்கள் தேவசகாயம்பிள்ளை படைதளபதியாகயிருந்தகாலம்_ (படித்தது)

  • @nayantharapage4740
    @nayantharapage4740 2 ปีที่แล้ว +5

    நாடார் நாலே பொறாமை தான எல்லாருக்கும்.... சேர சோழ பாண்டிய நாடன் டா

    • @RajKumar-iq9zl
      @RajKumar-iq9zl 2 ปีที่แล้ว

      கரெக்ட் தூக்கு மாட்டிட்டு சாவ சொல்லுங்க

  • @thamizharam5302
    @thamizharam5302 2 ปีที่แล้ว +13

    வரலாறு மறந்த சமூகம்; வரலாற்றை தன் சந்ததிகளுக்கு எடுத்து செல்ல/சொல்ல மறுக்கும் சமூகம்-தனிநபர்கள் மாறிவருவது சரியா?

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 2 ปีที่แล้ว +22

    இவரின் கருத்துக்கள் மிகவும் அர்த்தமற்றதாக உள்ளது, மேலும் கிறித்துவ மதத்திற்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களை சரியாக ஆராய மிகவும் பின் நோக்கி போக வேண்டும். விஜய நகர ஆட்சியின் வெற்றியில் இருந்து சாதிக் கொள்கை தாண்டவ மாடியதும், தமிழர்கள் ஒடுக்கப்பட்டதும் உண்மை.

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 2 ปีที่แล้ว +1

      எக்கட அர்த்தமற்றதும், கிறித்துவனுக்கும் சாதகமாக உள்ளது சொல்லப்ப. வாயில வடை சுடபடாது.

    • @ngsegar
      @ngsegar 2 ปีที่แล้ว +2

      ஹலோ, இது மதுரை வரலாறு அல்ல. குமரி வரலாறு. நன்கு தெரிந்து கருத்துக் கூறு

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 2 ปีที่แล้ว

      @@ngsegar No, NoNoஇது இலங்கை வருவல்.

    • @RajKumar-iq9zl
      @RajKumar-iq9zl 2 ปีที่แล้ว

      நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை இவருடைய அந்த பேச்சு எல்லாம் கிறிஸ்துவத்துக்கு ஆதரவாகவே உள்ளது ஆகம விதிப்படி இந்து மதத்தில் நாடார்கள் இல்லைனா வேற எந்த இதுல போயிருந்தாங்க இருபதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்கள் தோற்றுப் போய் விட்டார்கள் அதனால் அடக்கி ஆண்டார்கள் மற்றொரு வில் எப்படி இருந்தார் நாடார்கள் என்பது தெரியும் அல்லவா கிறிஸ்டின் ஐடியாலாஜி விட்டுட்டு உண்மையான நாடார்கள் வரலாற்று எழுதுங்க பாளையக்காரர்கள் ஆட்சிக்கு முன்னாடி போங்க

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 ปีที่แล้ว +20

    நாடார் இனத்துக்கு எந்த கருப்பு நாளும் இல்ல

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +5

      அப்போ சானான் குடிக்கு இருக்கா??

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 ปีที่แล้ว

      @@rx100z தெரியல தெரிந்தால் சொல்லுங்கள்

  • @kingjsingh9739
    @kingjsingh9739 2 ปีที่แล้ว +16

    தமிழர்களாய் ஒன்றுபடுவோம்

  • @josephraj902
    @josephraj902 2 ปีที่แล้ว +10

    தோள் சீலைப் போராட்டம் நடந்து இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1822.💪🏻

  • @samaran153
    @samaran153 2 ปีที่แล้ว +13

    எல்லோரும் சூத்திர சாக்கடையில் இருந்து வந்தவர்களே! மேலே வந்தவன் மீண்டும் சாக்கடையில் விழ நினைக்கமாட்டான்.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 ปีที่แล้ว

      கிறிஸ்துவிற்கு விரோதமான கருத்து.

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +11

    2000 ஆண்டுகளுக்கு முன்பே முற்கால சோழர்கள் குல தெய்வம் காளி....

    • @sumansubbaian8645
      @sumansubbaian8645 2 ปีที่แล้ว +2

      நாடார்களின் டீ என் ஏ. ஒரு லட்சம் வருடம் பழமை வாய்ந்தது

    • @ramakrishna5891
      @ramakrishna5891 2 ปีที่แล้ว +1

      Kali maravar kulatheivam
      Pathirakali copy channar

    • @magesanmagesan227
      @magesanmagesan227 2 ปีที่แล้ว +1

      @@ramakrishna5891 ஏன் தேவேந்திர குல வேளாளர் மற்றும் parayar மற்ற சமூகங்கள் vananguvathillaya

    • @sivaramanr6625
      @sivaramanr6625 ปีที่แล้ว

      @@ramakrishna5891 மறவர் திருட செல்லும் முன் காளியை வணங்கி இருப்பார்! நாடார்கள் போர் புரிவதற்கு முன்பு பத்திரகாளியை வணங்கி இருப்பார்கள்! அப்படி தானே!

    • @singaraveland7747
      @singaraveland7747 ปีที่แล้ว

      @@ramakrishna5891 கொற்றவை.என்ற.ராஜேஸ்வரியே.மறவர்.குல.தெய்வம்.1670ல்திருமலைநாயக்கர்.மூக்கறுப்பு.போருக்காக.சேதுபதிமன்னரிடம்.கொற்றவை.சிலையை.கொடுத்து.உள்ளார்.அச்சிலை.இன்றும்.சேதுபதிமன்னர்.குலதெய்வமாக.உள்ளது.காளி.நாடார்களின்.போர்த்தெய்வம்.

  • @NADAR8884
    @NADAR8884 2 ปีที่แล้ว +3

    நண்பர்களே இப்ப என்ன கதை என்றால்..அதாவது 200 வருடங்களாக லஜபதி ராய் அவர்கள் குடும்பம்...சந்தித்த வரலாற்று பதிவை மட்டும் பதிவு செய்து உள்ளார்...... வரலாறு பெரியது... இவர் இவர் குடும்பத்தில் நடந்த அநீதி களை புத்தகங்களில் பதிவு செய்து ... நாடார் நாடார் என்று கூறுகிறார்...... 😂

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +8

    200 ஆண்டை வைத்து இச்சமூக வரலாற்றை ரொம்ப சாதாரணமா பேசி கடந்து போக வேண்டாம்...

  • @akilanakilan8518
    @akilanakilan8518 ปีที่แล้ว +4

    கல்வி தந்தை காமராஜர் நாடார்
    இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் HCl நாடார்
    தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை நாடார் வசந்த் &கோ நாடார் சரவணா ஸ்டோர்ஸ் நாடார் அரசன் சோப் நாடார் ஆரோக்கிய பால் நாடார் சரவணா பவன் நாடார் மகேந்திர பேங் நாடார் ஆச்சி மாசாலா நாடார் தந்தி டிவி நாடார் தினகரன் நாடார் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

    • @vijayanandh.a3224
      @vijayanandh.a3224 ปีที่แล้ว

      மஹிந்திரா பேங்க் எப்படி நாடார் அது மும்பை

    • @BVetriwin7308
      @BVetriwin7308 8 หลายเดือนก่อน +1

      TMB bank

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 2 ปีที่แล้ว +1

    நாடார் ஒற்றுமையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்

  • @johnedward3172
    @johnedward3172 2 ปีที่แล้ว +8

    200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் தமிழிசை நிலைமை என்னவாயிருந்திருக்கும்?

  • @kingmaker2182
    @kingmaker2182 ปีที่แล้ว +3

    பொய் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லாம்
    உண்மை என்று நிலைக்கும்

  • @VijayaKumar-jl1xj
    @VijayaKumar-jl1xj 2 ปีที่แล้ว +12

    Even sir is hicourt senior advocate,his tamil pronunciation very nice
    Awareness video

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 2 ปีที่แล้ว +5

    Hard worker very good people

  • @SPKumar-ow3kl
    @SPKumar-ow3kl 2 ปีที่แล้ว +5

    காமராஜர் அய்யா தேச பற்றும், சாதி முன்னேற்றத்தையும் கொண்டு,,...வெற்றி பெற்றார்👍👍...

  • @AravindDelci
    @AravindDelci ปีที่แล้ว +1

    சேர சோழ பாண்டிய வழி வந்தவர்கள் நாடார்கள் என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதாவே அறிவித்திறிக்கிறார். இவன் யார்டா. இரவு 12மணி பிராத்தனையின் போது எழுதி இருப்பான் போல. 🥰🤡⛸💪

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 2 ปีที่แล้ว +15

    அய்யா முடிசூடும் பெருமாள் நாடார் பரம்பரைக்கும் மற்றும் பள்ளு பறை 18 சாதிக்கும் எல்லா சுதந்திரத்தையும்(கோயில் குளம் கிணறு யாவற்றையும் பயன்படுத்துதல் மார்பில் துணி அணிதல்) திருவிதாங்கூர் மன்னனிடம் எழுதி வாங்கிய செப்புப்பட்டயம் இன்னும் சாமிதோப்பில் உள்ளது.
    அய்யா முடிசூடும் பெருமாள் அருளிய அகிலத்திரட்டு அருள்நூல்
    சாட்டுநீட்டோலை யாவும் படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டபின் இவன் பொய்யைப் பொருத்தமாக கூறி இதன் உண்மையான வரலாறு தெரியாதவர்களை நம்ப வைக்கிறான்.
    ஆதனிடம் கிறிஸ்தவ வெறி உள்ளது.
    கால்டுவெல் என்ற ஆங்கில நாய் திருக்குறளைத் திருத்த முற்பட்டு
    எழுதிய ஆயிரக்கணக்கான தகவல்களையும் மூலத்தையும் பாண்டித்துரை அவர்கள் விலைக்கு வாங்கி அந்தக் கால்டுவெல் என்ற தற்குறிக்கு முன்னால் எரித்தார்.
    இவன்தான் தமிழர்களைத் திராவிட இனம் என திரித்தான்.
    கிறிஸ்தவ பாதிரியார் தீண்டாமைக்கு எதிராகப் போராடினாராம்.
    கிறிஸ்தவர்களாக மாறினால் உங்களுக்கு ஆங்கில ஆட்சியில் வேலை தருவோம்.
    மிஷனரிகள் மூலம் பல சலுகைகள் வழங்கப்பட்டன.
    அதனால் தான் நக்கிப்பிழைக்க மதம் மாறின மாறிகள். வரிக்கழிவுகள்.
    நம் நாட்டை அடிமையாக்கியவன் பரப்பிய மதமே கிறிஸ்தவ மதம்.
    நாடாண்ட பரம்பரை நாடார் பரம்பரை.
    கிறிஸ்தவராக மதமாற்றம் செய்வதற்கு வெள்ளையர்கள்

  • @giriram6686
    @giriram6686 2 ปีที่แล้ว +2

    நாடார்கள் 18 ஜாதியினர் இருக்கு ஆதரவாக போராடினார்கள் கன்னியாகுமரி

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng 2 ปีที่แล้ว +12

    சாதி என்று ஒன்று நாமே உருவாக்கியது.

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 ปีที่แล้ว

      செயும் தொழிலால்...உருவானது தான் ஜாதி...
      வேளாண்மை...வேளாளர்
      தட்சு வேலை...தச்சர்
      இது ஒரு உதாரணம் தான்... specialist...ஆனவர்கள் குலத்தொழில் ஆக செய்து வந்ததால்...அப்படியே பரம்பரையாக மாறி...அதுவே பெயருக்கு பின்னால் தொட் ரு கொள்ள...அதுவே பின்னர் ஜாதி ஆனது..
      வெள்ளையன் வந்த பிறகு...அவன் நம்மை அடிமை கொள்ள...நம்மை பிரிக்க தேடிய ஆய் தம்...ஜாதி ஏற்ற...தாழ்வு...
      பிறகு...மதம் மாற்ற
      பிராமின் எதிர்ப்பு...அதற்கு துணை போன நீதி கட்சி...திராவிட கும்பல்...இன்னும் அவர்கள் அந்த பணி செய்து கொண்டு தான் உள்ளனர்...
      ஏமாளி தமிழன்...அவர்களை நம்பி...அரசாட்சி கொடுத்து விரலை சூப்பி கொண்டு உள்ளது...வேதனை

  • @RamKumar-ob3yu
    @RamKumar-ob3yu ปีที่แล้ว +1

    1810 வர சேரன் நாடு ( கன்னியாகுமரி மாவட்டம் ) ஆண்டவர்கள் நாடார் கள்... கடைசி சேர மன்னர் பால மார்த்தாண்டவர்மன் நாடார் வாரிசு இப்போவும் கன்னியாகுமரி மாவட்டம் ல இருக்காங்க... 💙💚

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +10

    அன்னை பத்ரகாளி முதன்முதலில் இவர்களுக்கு பயிற்றுவித்தது போர்க்கலை.... எட்டு ஆயுதங்களை கொண்டவர்கள்...

  • @seenivasanntk5799
    @seenivasanntk5799 2 ปีที่แล้ว +5

    சிறந்த பதிவு அய்யாவின் புக் நான் படித்துள்ளேன் அறியதகவல்

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 2 ปีที่แล้ว +31

    Bible is the light to the world....word of God says wear dresses... evil says don't wear dress...

  • @palanikumar6759
    @palanikumar6759 24 วันที่ผ่านมา

    Correct.Nadar I am very proud of Nadar

  • @arumainayagam9201
    @arumainayagam9201 2 ปีที่แล้ว +6

    சாணார் என்றால் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்று அர்த்தம்

    • @jhonwesleyp3744
      @jhonwesleyp3744 2 ปีที่แล้ว +1

      வழுவாதவர்கள்

    • @arumainayagam9201
      @arumainayagam9201 ปีที่แล้ว +1

      சானா மானஸ் என்பது குஜராத்திசொல்
      சானா ஆத்மீ என்பது இந்தி சொல்
      யாராலும் இவர்களை ஏமாற்ற முடியாதக் காரியக் காரர்கள் என்பதே இதன் அர்த்தம்

    • @singaraveland7747
      @singaraveland7747 ปีที่แล้ว +1

      சாணை.கூர்மை.சாணார்.கூர்மையானவீரன்.கத்தி.அரிவாளை.தீட்டுவது.சாணை.என்று.தான்.அழைக்கப்படுகிறது.

  • @senthils258
    @senthils258 หลายเดือนก่อน

    லஜபதி கூறிய வரலாறு 1786 க்கு பிறகு நிகழ்ந்த கதை 1760க்கு முன் நடந்த கதையை கூறவில்லை

  • @kannanga4526
    @kannanga4526 2 ปีที่แล้ว +15

    ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தைய நாடார் குல வரலாற்றை இவர் ஏன் பேச மறுக்கிறார்?
    ஏன் ஆங்கிலேயர்களின் எழுத்துக்களுக்கு முக்கியம் கொடுத்துப் பேசுகிறார்?

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 2 ปีที่แล้ว

      ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் நாடார்களை மதித்தனர். தென் மாவட்டங்களில் அந்நாளில் கோலோச்சிய கொள்ளையர்களை அடக்கினர்.அதனால் நாடார்கள் அச்சமின்றி வியாபாரம் செய்ய முடிந்தது. விஜயநகரப் பேரரசு மற்றும் திருவிதாங்கூர் அரசுகளின் அடக்குமுறையால் நாடார்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.வெள்ளையர் ஆட்சி நாடார்களுக்கு நியாயம் செய்தது.

    • @christobermichael3550
      @christobermichael3550 2 ปีที่แล้ว

      வருணாசிரம படிநிலையால் நசுக்கி ஒடுக்கபட்ட நாடார் சமூகம் பின் நாட்களில் எவ்வாறாக மீண்டது என்பதை மைய்யமாக கொண்டதுதான் இந்த உரையாடல்.... சாராம்சம் புரிந்திராது பிதற்றுதல் வீண்...

    • @johnedward3172
      @johnedward3172 2 ปีที่แล้ว

      ஆங்கிலேயர்களுக்கு முன் நாடார்களை பார்த்தால் தீட்டு என்று பல கொடுமைகளை பிராமணர்கள் செய்து அவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தியது தான் வரலாறு

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 2 ปีที่แล้ว

      ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கனும்.அவன் எழுதி வச்சத நக்கிக்கிட்டு இவன் கீழ்சாதி,அவன் மேல் சாதி ன்னு அடிச்சிக்கிட்டு சாவனும்.அதுக்குத்தான அவன் எழுதி வச்சிட்டுப் போனது...

    • @NADAR8884
      @NADAR8884 2 ปีที่แล้ว

      அது வேற ஒன்னும் இல்லை.... வெள்ளை காரன் சூவை நக்கி பிழைத்த குடும்பம் 😂😂 அதான் அவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

  • @ramachandranp6801
    @ramachandranp6801 ปีที่แล้ว

    தயவு செய்து அனைவரும் இந்த வீடியோவை மட்டுமே பார்த்து பதிவு செய்வதை விட நம்முடைய சமூக அரசியல் பொருளாதார அமைப்பை தெளிவாக படித்து சமூக முன்னேற்றத்திற்கான பதிவை கூறுவதே சிறந்தது.

  • @venkatesanpurushothaman235
    @venkatesanpurushothaman235 ปีที่แล้ว +3

    உழைப்பால் உயர்ந்த நாடார்கள். நாடார் மட்டுமல்ல எந்த சமுதாயம் உழைத்தாலும் உயரலாம்.. நாடார் அவருடைய மிகப்பெரிய பலம் சிக்கனம். சேமிப்பு. சேமித்த பணத்தை பல மடங்கு பெருக்குவது.. எந்த சமுதாயமாக இருந்தாலும் முயன்றால் முடியாதது அல்ல

  • @sugumarpa1923
    @sugumarpa1923 ปีที่แล้ว

    WE ARE NOT HINDUS WE ARE BUDDHIST WE ARE FROM SOUTH EAST ASIA

  • @michealjoyel281
    @michealjoyel281 ปีที่แล้ว +3

    ஐயா தமிழர்கள் இந்துக்கள் இல்லை

  • @muruganv6308
    @muruganv6308 2 ปีที่แล้ว +18

    மதம் ஏன் மாறனும்
    ஆதாயத்திற்காக தான்!! 😄😄😄

    • @mindset2903
      @mindset2903 2 ปีที่แล้ว +1

      Illa nanba samuthaaya mattrathirkaka

    • @sobhanamt
      @sobhanamt 2 ปีที่แล้ว +2

      Social justice

    • @sundarvel7899
      @sundarvel7899 2 ปีที่แล้ว +3

      இல்லை... எங்கே தங்களுக்கான ஆதரவுக்கரம் நீள்கிறதோ அந்தக்கரத்தை பற்றத்தான் செய்யும்.இன்றும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் இரு மாதத்திலும் உண்டு.

  • @magesanmagesan227
    @magesanmagesan227 2 ปีที่แล้ว +1

    நாம் அனைவரும் வுயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை.பெருமை பேச வேண்டாம்.நாம் அனைவரும் ஒற்றுமையாக உலைப்போம் கல்வியில் வியாபாரம் பொருளாதாரத்தில் வுயர்வோம்.இது போதும்

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +6

    ராஜஸ்தானில் ஜெய்ஸ்வால்.. பஞ்சாபில் அலுவாலியா.... இப்படி பல்வேறு பெயர்களில் மாறி நிலை கொண்டுள்ளனர்....

    • @ramakrishna5891
      @ramakrishna5891 2 ปีที่แล้ว +1

      Comedy 😀😀😀😀 avargal. Vadagan. Poi history paruda

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 2 ปีที่แล้ว +1

      @@ramakrishna5891 ஐயங்காருக்கு ரொம்ப கோபம் வருகிறதோ ?

  • @guruthas3343
    @guruthas3343 2 ปีที่แล้ว +2

    கேரளாவில் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு இப்பவர்களின் பழைய வீடுகளின் கதவுகளும் குனிந்து செல்லும் விதத்தில் தான் உள்ளது..... இவர் சொல்லும் இந்த விஷயம் பொய்யானதாக உள்ளது...

  • @gnanadeepasevasangam
    @gnanadeepasevasangam 2 ปีที่แล้ว +3

    ஆங்கிலேயர் விதைத்த நச்சு விதையின் ஒரு பகுதி இவரை போன்றவர்களிடம் உள்ளது.

    • @johnmaria6749
      @johnmaria6749 2 ปีที่แล้ว +1

      கொஞ்சம் விளக்கமாக சொல்லு, ஆங்கிலேயர்கள் என்ன நஞ்சை விதைத்தார்?

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 2 ปีที่แล้ว

      @@johnmaria6749 எல்லாரும் சமம். அனைவரும் கல்வி கற்கலாம். அனைவருக்கும் சொத்து உரிமை உண்டு. இப்படி பட்டவற்றை வெள்ளைக் காரன் விதைத்தான்.

  • @Sujithaphilis1973
    @Sujithaphilis1973 2 ปีที่แล้ว +17

    n the early nineteenth century, the Nadars were a community mostly engaged in the palmyra industry, including the production of toddy. However, there were a few subsects comprising wealthy landlords and money lenders. At this time, the majority of Nadars lived south of the Thamirabarani River, and formed 80 - 90 per cent of the population between there and Cape Comorin. Although numerically dominant in the area, the Nadars had a minimal interaction with other communities and they were themselves divided by their various endogamous subcastes, and thus lacked communal cohesion.[20] While the majority of the Nadar population in the south of Thamirabarani river were poor, landless palmyra climbers, there also existed a small endogamous sub group of aristocratic Nadars, known as the Nelamaikarrars or Nadans, who owned vast tracts of land. These Nadans either held their position directly under Nayak rulers in the Tiruchendur area or as petty lords under the Palaiyakkarar. They commanded high respect among the population, including from groups such as the Nadar climbers, the minority Vellalars and the Brahmins. Nadan men rode horses and their women rode in covered palanquins.
    Nadar climbers were also to be found in other regions of Tamil Nadu where a few palmyra trees grew. In areas where the Nadar climber population consisted of only a few families in a village, they faced discrimination from major upper castes. Due to their association with toddy, the Nadars were considered lower than other middle castes, but relatively higher than the low castes, and were also prohibited to enter temples built by higher ranked castes. Although associated with toddy, the Nadars did not themselves consume it.[24] The Nadars were schismatic about their position in the caste hierarchy and firmly claimed that they were wrongly placed in the caste system due to the Nayak invasion. They were also very caste conscious.

    • @thennadumediavision9090
      @thennadumediavision9090 2 ปีที่แล้ว +3

      Don't behave like know everything.
      There were nadars who maintained 108 kalari, taught medicine Martial art and tantrum.
      Its a common fashion that nadars were fully naked barbarians and after missionary learned to dress ate a meal.
      May be nadars are reasonable and with quite Decent qualities which made them loose when barbarian aggression happened.
      My grand father was a cart maker who makes cart, olden days car.
      Don't comment something you are not sure of out of caste vengeance.

    • @Rana_2390
      @Rana_2390 2 ปีที่แล้ว +1

      Crooked Missionaries divided Nadars like they did for the whole world

  • @Sujithaphilis1973
    @Sujithaphilis1973 2 ปีที่แล้ว +33

    The origin of Nadars as a social group is uncertain. Hardgrave stated that the Teri palmyra forests around today's Tiruchendur must have been their original abode. In the late 19th century, some Nadar activists started claiming that the Nadars are the descendants of those who ruled the Pandyan kingdom and that when Nayak rulers captured the Pandya country, it was divided into several Palayams (divisions) for each of which Palaiyakkars were appointed as rulers. They also claimed that the Nayak rulers of Tamil Nadu imposed Deshaprashtam (ostracism) on the ancient Nadars to ensure that they would not rise. According to Hardgrave these claims were not completely baseless. The traditions followed by the Nelamaikkarars and the existence of the ruins beneath the Teri palmrya forests of Tiruchendur and the Pandyan capital city of Korkai, where the Nadar population is predominant, suggest they could very well be the heirs of the Early Pandyas. However, there is little evidence to support the community's claim to be descendants of the later Pandya rulers. The identity or caste of the Pandyan kings remains a mystery. This belief, that the Nadars had been the kings of Tamil Nadu, became the dogma of the Nadar community in the 19th century. According to legendary accounts, some of the Nadars had migrated to Sri Lanka, but they had to return to India as they didn't receive proper treatment in Sri Lanka.

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 2 ปีที่แล้ว +3

      கொற்கை நாடார்கள்

    • @Rana_2390
      @Rana_2390 2 ปีที่แล้ว

      Missionaries divided Nadars like they did around the whole world

    • @schidambarampillai9396
      @schidambarampillai9396 2 ปีที่แล้ว +4

      What is the purose of talking about
      castes now. Keezhadi findings show
      that Tamils are more civilized over
      4000 years If we can accept Brahmins as Tamils,though hypocritically say Sanskrit is
      superior, Nadars are Tamils,
      self-respecting and hard working.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว +1

      @@Rana_2390 Yes only the Sankaracharyas united the Nadhars

    • @christobermichael3550
      @christobermichael3550 2 ปีที่แล้ว +4

      @@southernwind2737 தம்பி .... உருட்டுவது இருக்கட்டும்... வரலாற்றை படித்துவிட்டு உருட்டவும்....

  • @MrJosethoma
    @MrJosethoma ปีที่แล้ว +2

    தொடுவெட்டி என்ற இடத்தை மார்த்தாண்டம் என்று மாற்றி விட்டார்கள்,, வரலாறை மாற்றிவிட்டார்கள்

  • @paranjothir4340
    @paranjothir4340 2 ปีที่แล้ว +3

    Thiru sulthan also warned the thruvangur
    Kingdom against this in humanity

  • @sahulajith
    @sahulajith 5 หลายเดือนก่อน

    நாடார் உழைக்கும் வர்கம் ❤️

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 ปีที่แล้ว +4

    ஐயா , " சாதிய அமைப்பு" நமது நாட்டின் சாபக்கேடு ! தமிழ் சமுதாயம் , தமிழ்மொழி , பண்பட்ட சமுதாயமாக கருதப்படுகிறது , அப்படி இருக்கும்போது , "சாதிய " கட்டமைப்பு , தமிழுக்கு கிரீடமா ? அல்லது செறுப்பா ? சொல்லுங்கள் பார்ப்போம் !

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 2 ปีที่แล้ว

      சாதிய கட்டமைப்பு பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. தமிழ் மொழிக்கும் சாதிய கட்டமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
      இப்போது கூட பாசிச பார்ப்பன பரதேசிகள் இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று மிரட்டிக் கொண்டு இருக்கான்.

  • @rajdri8957
    @rajdri8957 ปีที่แล้ว

    True. It was a tactics adopted by Narayana guru.

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 2 ปีที่แล้ว +5

    The Pioneer of education in South India is the European Christian Missionaries only.

    • @sivaramanr6625
      @sivaramanr6625 ปีที่แล้ว

      கிறிஸ்தவ மிசனரி எலிசபெத் ராணி வீட்டு சொத்தை வித்து நமக்கு கல்வி தரல! எல்லாம் நம்மை அடிமை படுத்தி நம்முடைய வரிப்பணத்தை பிடுங்கி தான் கொடுத்தார்கள்! அதுவும் நமது உண்மையான வரலாற்றை கூட சிந்திக்க செய்ய இயலாத அடிமை கல்வி முறை!

    • @nandhithasubbulakshmi8916
      @nandhithasubbulakshmi8916 ปีที่แล้ว +1

      Kedyathu

  • @jeyaraj9533
    @jeyaraj9533 2 ปีที่แล้ว +1

    பரவா இல்லை மானம் சூடு சொரணை கொஞ்சம் அதிகம் இருந்திருக்கு 👍

  • @jagadeeshMpandiyan
    @jagadeeshMpandiyan 2 ปีที่แล้ว +9

    இதே போல மற்ற சாதியினரின் பெயரையும் குறிப்பிட்டு உண்மை வரலாறு என்று போடும் திராணி உள்ளதா? தேவர் சமூக உண்மை வரலாறு வன்னியர் சமூக உண்மை வரலாறு வெள்ளாளர் சமூக உண்மை வரலாறு கவுண்டர் சமூக உண்மை வரலாறு பள்ளர் சமூக உண்மை வரலாறு பறையர் சமூக உண்மை வரலாறு என்று ஒரு தலைப்பு வைத்து ஒரு அறிமுகம் செய்ய இயலுமா ஆதன் தமிழ் நிர்வாகமே?

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 2 ปีที่แล้ว +1

      இவர் நாடார் என்பதால் தன்னோட சாதி வரலாறை பதிவு செய்துள்ளார்...
      உங்களுக்கு என்ன பிரச்சனை???
      இவர் எழுதிய புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

    • @jagadeeshMpandiyan
      @jagadeeshMpandiyan 2 ปีที่แล้ว +3

      @@கீழடிஆதன் இவர் திராவிடவாதி அதற்கு ஏற்றார் போல் புத்தகம் எழுதியுள்ளார். இவர் வரலாற்று அறிவு என்பது அந்த புத்தகத்தில் கனிமொழியை நாடார் என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்த போதே தெரிந்துவிட்டது. நான் மேலே குறிப்பிட்ட கேள்வி பதிவு இந்த ஆதன் யுடியூப் நிகழ்ச்சிக்கு தான். நான் மேற் குறிப்பிட்ட சமூகத்தினரின் உண்மை வரலாறுகள் என்று ஒரு காணொளி போட இவர்களுக்கு திராணி உண்டா? இவர்களுக்கு நாடார்கள் மேல் வஞ்சகம். அதனால் தான் ஆதாரமில்லாத பொய் புருட்டுகளை திராவிடியா அடிமைகளை வைத்து கட்டுக்கதைகள் பல கட்டவிழ்த்து விடப்படுகிறது.

    • @வாழ்க்கைஒருபோராட்டம்
      @வாழ்க்கைஒருபோராட்டம் ปีที่แล้ว

      @@jagadeeshMpandiyan நீ அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்ப போல து

  • @mutharsangu
    @mutharsangu ปีที่แล้ว

    இவருக்கு நாடாரை பற்றி ஒன்றுமே தெரியவில்லை .... முழு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் ....

  • @Passing_rays
    @Passing_rays 2 ปีที่แล้ว +17

    இப்ப ricebag குறைஞ்சுடுச்சி ... அதனால் கம்பி கட்ற கதை எல்லாம் எடுத்துவிடு...1963 வரை நாடார்கள் forward community. நாடு ஆண்ட .. நாடாண்டார்கள் என்பது தான் மருவி சொல்வழக்கில் நாடார்கள் என்று ஆனது.

    • @அணிலும்அறமும்
      @அணிலும்அறமும் 2 ปีที่แล้ว +2

      Super!

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 2 ปีที่แล้ว +1

      Please tell the truth.Dont misguide.Till 1968,in the college scholarship form,there will be classifications.nadar,sanar,servai.Apart from that Nilamaikara nadars who were owning many villages and they had horses for transport.the ladies were by palanquins.they were protected by nadar servai.Nowadays sanar group want to establish all nadars were very low .it is deculturing nadars and equating them with sanars.please tell the true history

    • @mothilal6479
      @mothilal6479 2 ปีที่แล้ว +1

      எங்கள் குடும்பத்தின் முன்னோர் 1800 களில் கிறித்துவ மதத்தை தழுவியதின் பலன், திருவிதாங்கூர் தெருக்களில் நடக்க கூட உரிமை இல்லாதிருந்த காலத்தில், என் பாட்டனாரின் தந்தை இங்கிலாந்து சென்று மருத்துவம் பயில முடிந்தது. எந்த திருவிதாங்கூர் சமத்தானத்தால் கேவலமாக நடத்தப் பட்டோமோ, அதே சமஸ்தானத்தின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டதுமன்றி, அரச குடும்பத்தின் மருத்துவராகவும் நியமிக்கப்பட்டார். அவரின் ஏழாவது மகன் கேரளாவின் முதல் திரைப்படத்தை தயாரித்து இன்றளவும் பெருமை படுத்தப்படுகிறார். இது தமிழருக்கும் பெருமை. பின் சந்ததியில் ஒருவர் இந்திய கப்பல் படையின் தலைமை தளபதியாக 1980களில் பணியாற்றினார். இருவர் தரைப்படையின் உதவி தளபதிகளாக பணியாற்றினர். என் ஒன்றுவிட்ட சகோதரர் இருவர் இராணுவ அதிகாரிகளாக 1971ஆம் ஆண்டு போரில் வீரமரணம் அடைந்து அசோக சக்கரம் அவரின் மனைவியருக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது. இன்று உறவினர் உலகம் முழுவதும் பரந்து பெரும் பதவிகளை வகிக்கின்றனர்.

  • @boominathandvk67
    @boominathandvk67 ปีที่แล้ว +2

    மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி கேரளா போன்ற பகுதிகளை ஆண்டவர்கள் பாண்டியர்கள் அந்த பாண்டியர்கள் யார் என்றால் நாடார்கள் அவர்கள் தான் கிட்டத்தட்ட நாடார் பாண்டியன் என்று அவர்கள் பெயர்கள் வந்து கொண்டே இருக்கும்

  • @vincentthankappan7848
    @vincentthankappan7848 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் யார் உங்களுக்கு எப்படி தெரியும் அந்த புத்தகங்கள் கிடடைக்குமா சார் தோழ்சீலைக்கு முன்னர் என்ன நடந்தது யார் ஆண்டது நாயர் சமுதாயம் எப்ப ஆண்டது எப்படி வந்தது

    • @star_star2
      @star_star2 ปีที่แล้ว +1

      🤩 இவருக்கு வரலாறு தெரியாது

    • @singaraveland7747
      @singaraveland7747 ปีที่แล้ว

      சேரமான்பெருமாள்.வீழ்ச்சிக்கு.பின்.தான்.நாயர்கள்.ஆதிக்கம்.வந்தது.அதற்கு.முன்.தளபதிகளாக.நாடார்களே.இருந்தனர்.

  • @panbaalayam8237
    @panbaalayam8237 2 ปีที่แล้ว +10

    நாடார்களைப்பற்றி நாடார்கள் அல்லாத நபர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.... ....
    கன்னியாகுமரி பகுதி மக்கள் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் மதம் மாறியது சிலர் மட்டுமே ....... கல்வி நிலையங்களை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமைத்த பின்னர் வேலை வாய்ப்பிற்காகவும், இந்து ஊர் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாதவர்களும் மட்டுமே மதம் மாறினார்கள் ....
    முழுமையான ஆய்வு உங்களிடம் இல்லை ....

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 ปีที่แล้ว +3

      உண்மை..
      இவன் மத மாற்றம் செய்ய வேண்டும் என்று பேச வந்துள்ளான்...

    • @josephberlin6642
      @josephberlin6642 2 ปีที่แล้ว +6

      அண்ணே நீங்கள் சொல்லுவது ஒருவிதத்தில் உங்களுக்கு நியாயமாக இருக்கலாம் கிறிஸ்தவர்கள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்தார்கள் என்பது உங்கள் அறிவின்மையா இல்லை அறியாமையா கிறிஸ்தவர்கள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல நீங்கள் அப்போது இங்கு வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களுக்கு இந்து மதம் என்ன செய்தது என்பதை நீங்கள் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் . நானும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் தான் இன்று நாடார் சமுதாயம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வளர்ச்சியில் கிறிஸ்தவ கல்விக்கூடங்களும் கிறிஸ்தவ மிஷனர்களின் சேவையும் இல்லை என்று எவரும் மறக்க முடியாது . ஏன் தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் அதிக படித்த மக்களும் அதிக ஆசிரியர்களும் உள்ள மாவட்டம் அதுவும் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் தான் அதிகமான நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஆசிரிய பெருமக்கள் பணிபுரிந்தார்கள் என்பதும் மறக்க முடியுமா ஏன் வரலாற்றை மறைத்து மறைத்து தூக்கிப் பிடிக்கின்றீர்கள் இன்று பொருளாதார ரீதியில் நாடார் சமுதாயம் உழைத்து முன்னேறி இருக்கின்றார்கள் என்பது உண்மை அதற்கு அடித்தளம் தென்மாவட்டமங்களான குமரி நெல்லை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கிறிஸ்தவ மிஷனர்களால் நடத்தப்பட்ட கல்வி நிலையங்கள் அதிகம் அதனால் தான் அதிக படித்த மக்களும் அதிக தொழில் முனைவோரும் உருவாக்க காரணமா இருந்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் இதை யாராலும் மறக்கவும் முடியாது மாற்றவும் முடியாது இன்று ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி இந்து மகாசபை இந்து பகிரங்க தளம் போன்ற அமைப்புகளின் தலைவர்களே அன்று கிறிஸ்தவ மிஷனரிகளில் படித்து தான் அறிவை வளர்த்தார்கள் என்பது உண்மை இதுதான் வரலாறு இன்று ஏதோ பாசிச கும்பல்களால் மதரீதியில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரங்களில் உங்களின் கருத்து ஒன்று

    • @panbaalayam8237
      @panbaalayam8237 2 ปีที่แล้ว +1

      ​@@josephberlin6642 ஜோசப் பெர்லின் மூதாதையர்களின் வரலாறு புத்தகம் என்று எழுதினால்.... உங்கள் குடும்பத்தில் இருந்து எல்லாரும் இணைந்து எழுதவேண்டும் அல்லது யாரோ ஒருவர் எழுதி உங்களின் ஒப்புதல் பெறவேண்டும். அது தான் நியதி ! இந்த வீடியோவில் நாடார்களுக்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஒருவர் கண்டபடி பேசுவதை ஏற்க முடியாது...
      அதிலும் இந்த வீடியோவில் 18.20 அவர் சொல்கிறார் கன்னியாகுமாரி பகுதியில் இருக்கும் நாடார்கள் பல மரபணுவிற்கு பிறந்தவரர்களாம்! மரபனுக்கு கலப்பு வேறு எங்கும் இல்லாதஅளவிற்கு குமரியில் அதிகமா இருக்கிறதாம்.... !
      அதை அங்கு வசிக்கும் நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் அத்தனை சிறப்புகளும் அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்குக்குரியது என்று நீங்கள் ஏற்கலாம் ஆனால் அவர் சொல்வது ஒட்டுமொத்த நாடார்களைப்பற்றி.
      இதற்கு மாற்று கருத்து உண்டு ....
      திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு சம்பந்தமில்லாத நாடார்களும் மாராப்பு அணியாமல் இருந்தார்களா ?
      அந்த சமஸ்தானத்துக்கு சம்பந்தமில்லாத நாடார்களுக்கு இது எப்படி பொருந்தும் ?
      உண்மையில் இன்றைக்கு கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் இந்து நாடார்களைவிட முன்னேறியிருக்கிறார்கள் அதற்க்கு அங்கு இருக்கும் திருமண்டலங்கள் தான்.
      .... நான் சொல்வது திருவிதாங்கூர் காலத்தில் மதம் மாறவில்லை வேலைவாய்ப்பு அடிப்படையிலேயே மதம் மாறியிருக்கிறார்கள், பொருளாதாரத்தில் முன்னேறியும் இருக்கிறார்கள்
      அது என்ன ஒரு கருத்தை பதிவிட்ட உடனேயே ஆர் எஸ் எஸ் கருத்து என்று முத்திரை குத்துகிறீர்கள் கட்சி இல்லாத இந்து கருத்தாக இருக்க கூடாதா ?
      நீங்கள் என்ன ஆங்கிலேய பிரிட்டிஷ் காரர்களின் பிரச்சாரமா ?

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 ปีที่แล้ว

      @@josephberlin6642 வெள்ளையன் வரும் முன்...தமிழன் கல்வி அறிவு இல்லாதவனாக இருந்தார்களா?
      ABC... கற்று கொண்டு ஆங்கில மொழி கற்பது அறிவா?பூமி உருண்டை என்று சொண்ணவனை என்ன செய்தார்கள்....???
      தமிழன்...பாரத நாட்டின் அறிவு ஞானம் எல்லாம் வெள்ளையனின் ஏஜென்டுகள் போன்றோலால் மழுங்கடித்து உள்ளார்கள்...வியாபார ரீதியாக...ஒழுக்கம் பின்னுக்கு தள்ளி....பணம் ஒன்றே பிரதானம் ஆக்கிய ...சூழ்ச்சி அறியாமல் மதம் மாறியவர் கள்
      நம் பண்டை காலத்தில் வாழ்ந்த வரலாறு மறைக்கப்பட்டு...சரித்திரம் திரித்து படிக்க வைத்து...நாடமாக்கிய..நாசமாக்கி விட்டு....ஒரு போலி கும்பல்களாக உள்ள கூட்டத்தின் நடுவே வாழ்ந்து வருகிறோம்....வேதனை

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 ปีที่แล้ว +1

      வெள்ளையன்...வியாபாரம் செய்ய வந்தவன்...
      அவன் நம் விருந்தாளி என்று விருந்தோம்பல் செய்த நாடு...மக்கள்.அவர்களை சூழ்ச்சி செய்து அடிமையாக்கி...அடிமைகளை தங்கள் பக்கம் வைத்து கொள்ள...மதம் மாற்றி...சுரண்டி சென்ற கயவர்கள்...வெள்ளையர்கள்.அவர்கள் மதம் போதி த்தது என்ன?
      உண்ட வீட்டிற்கு...தீங்கு செய்வது...வேதனை.
      பாரத நாடு...மனித நேயத்தி்கு மக்கள்...வந்தொரை வாழ வைக்கும் மக்கள்...ஆனால் அவர்களையே...அடிமையாக்கி கிருத்துவ பின்னணி கொண்ட வெள்ளையன்...சுரண்டி சென்ற கதை...அறிவீரோ?

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 2 ปีที่แล้ว +12

    கற்பனை எல்லாம் இல்லை... உண்மையில் இவர்கள் போர்க்குடிகள்...

    • @RajKumar-iq9zl
      @RajKumar-iq9zl 2 ปีที่แล้ว +1

      , இதுதான் உண்மை ப்ரோ

    • @singaraveland7747
      @singaraveland7747 ปีที่แล้ว +2

      அந்த.போர்க்குடியின்.தெய்வம்.காளி.அவளே.நாடார்.குலத்தெய்வம்.

  • @RadanRaja
    @RadanRaja 5 หลายเดือนก่อน

    தமிழகத்தில் நாடார் கேரளத்தில் ஈழவர்

  • @Zoom88772
    @Zoom88772 2 ปีที่แล้ว +6

    நாடார் சாதி வரலாறு பற்றி பேசும் போது மதம் வெறி பிடித்த நீ எதுக்கு ஒரு மதம் பற்றி உயர்த்தி பேச வேண்டும் ?