தமிழனும் திராவிடனும் ஒன்றா? வெளிவராத வரலாற்றுத் தகவல்கள் - உமாபதி Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 2.5K

  • @jeevatoday5887
    @jeevatoday5887  ปีที่แล้ว +163

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @ahamedtamil
      @ahamedtamil ปีที่แล้ว +9

      👍👏🎊💕💐🤲💕

    • @chinnaiyanramakutty3744
      @chinnaiyanramakutty3744 ปีที่แล้ว

      தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேணும் சரி...
      உங்களோட எல்லை ஏண்டா திராவிட மரபியல் ஓட நின்றுச்சு...
      அப்டியே போய் தேடி மனிதன் குரங்கிலிருந்து வந்தான் அதனால் உலகை குரங்குகள் ஆலட்டும் என்று சொல்லு..
      இல்ல ஆரிய இனமும் திராவிடதின் ஒரு பகுதி தான் அதனால் ஆரியன் ஆலட்டும் என்று சொல்லு...
      உனக்கு வேணுங்கிற இடத்தில உன் வரையறைய வைக்கிறது எப்படி சரி...
      ஏதன் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது..
      அதன் அடிப்படையில் உரிமை கூறுவது சரியான அரசியல் ..
      அதை செய்பவர் யாராக இருந்தாலும் எதிர்காலம் உண்டு ...
      முட்டு கொடுக்கும் மூதேவிகலே..
      எதற்காக ஆரிய எதிர்போ அதே காரணதிற்காக தான் திராவிட எதிர்பும்...
      இரண்டும் சுரண்டலுக்கு எதிராகவும் தன் உரிமையின் கோரிக்கையாகவும் பாருங்கள் புரியும்...
      ஏற்க முடியவில்லை என்றால் இரண்டு காரணங்கள் தான் ஒன்று சுரண்டல் செய்யும் கூட்டத்தில் நீயும் ஒருவன் இரண்டு அந்த கூட்டத்தின் கட்டமைப்பில் குளிர்காயும் கொத்தடிமை✌️

    • @selvaselva3211
      @selvaselva3211 ปีที่แล้ว +3

      Jeeva sir thiravida naadu entral thamilnadu karanataka Andhra Kerala,, dhiravida,thatha,vin perapillaigal thamizh kanndam thelungu Malayalamaga pirinthu irukkirathu,,, thamizhnadu mattum thiravidam illai ,, naangu maanilamum thiravida vamsame,,, thiravida mozhigalil thamizhum ontru enbathe sariyanadhu jeeva

    • @selvaselva3211
      @selvaselva3211 ปีที่แล้ว

      Jeeva thamizhanattil ,, thazhththa,pattor thiravidar enum shollukku shontha karar enum kobaththil,, Mel,jathikarargal thiravidarai thamienum shollaal azhikka paarkkum mhel,jathi karanai vanmaiyaga kantikkiren

    • @Mass.tamizha
      @Mass.tamizha ปีที่แล้ว

      Jeeva google la varala genome research project ?

  • @dineshdevadas5284
    @dineshdevadas5284 ปีที่แล้ว +186

    தமிழ்நாட்டில் யார்வேண்டுமானாலும் வாழலாம்,ஆனால் தமிழன் தான் ஆள வேண்டும் .. அனைவரும் சகோதர சகோதரிகளே..

    • @duraichandrasekard9788
      @duraichandrasekard9788 ปีที่แล้ว

      பல

    • @ayyalraja-k3z
      @ayyalraja-k3z 9 หลายเดือนก่อน

      Vaii la suttuvaga thuthukooti😂

    • @AREM1992rm
      @AREM1992rm 9 หลายเดือนก่อน +3

      Good..Tamil Nadu must be ruled by a Tamil...

    • @sjawahershadiq107
      @sjawahershadiq107 8 หลายเดือนก่อน +4

      100 சதவீதம் உண்மை, உலகின் மூத்த மக்களாகிய தமிழனை ,தமிழன்தான் ஆளாவேண்டும்.

    • @sivag2032
      @sivag2032 8 หลายเดือนก่อน +4

      Kamarajar,PTR Rajan,Anna,Edapadi were pachai Tamil

  • @மீழ்தமிழ்
    @மீழ்தமிழ் ปีที่แล้ว +132

    கடைசியில் தமிழ் மொழியை காப்பாற்வதற்குப் பதிலாக. திராவிட மொழிக்குடும்பத்தை காப்பாற்று என்று சொன்னது அருமையான உருட்டு

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 วันที่ผ่านมา +1

      DRAVIDA KUDAMBAM ADHAN MOOTHA MOZHI TAMIZH !
      UNMAIYAI SONNA SANGHI KAI KOOLI ENDA KATHARE !
      IDHULE FAKE ID VERA...THUU!

  • @gunasekarangunasekaran7144
    @gunasekarangunasekaran7144 ปีที่แล้ว +43

    தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை கொடுக்க வேண்டும் இனிமேல் புதிதாக வருபவர் அனைவருக்கும் ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் தமிழன்+நாடு

  • @சாலொமோன்ந
    @சாலொமோன்ந 3 วันที่ผ่านมา +11

    இதைத்தான் சீமான் சொல்கிறார் வாருங்கள் எல்லோரும் வாழுவோம் தமிழர் நாங்கள் தான் அழுவோம் ,

    • @DevarajBalakrishnan
      @DevarajBalakrishnan วันที่ผ่านมา

      @@சாலொமோன்ந சீமான் தமிழன் என்பது சர்சையாக உள்ளது அப்பா மலையாளி.....

    • @rameshv2846
      @rameshv2846 15 ชั่วโมงที่ผ่านมา +1

      தமிழன் ஆலவேண்டும்

  • @nagarajans9012
    @nagarajans9012 ปีที่แล้ว +126

    இந்த பெருந்தன்மை தான் நம்மை தமிழன் ஆள முடியாமல் செய்கிறது 👍👍👍

    • @vssegaran7707
      @vssegaran7707 ปีที่แล้ว +9

      Very well said. Jeeva Today is a Dravidian channel, lets keep that in mind.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj ปีที่แล้ว +1

      தவறான புரிதல் இந்த பெருந்தன்மை இல்லாதது தான் சிந்து சமவெளி நாகரிகம் முதல் நீ தமிழ்நாடு வரை சுருக்கப்பட்டதற்கான காரணம். தெலுங்கர்கள் படையெடுப்புக்கு பிறகு அவர்கள் வந்து உனக்கு சுயமரியாதை நாத்திகம் பகுத்தறிவு சம உரிமை சாதியின்மை கற்றுக் கொடுத்ததால் தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறாய் !

    • @mohankumar19236
      @mohankumar19236 ปีที่แล้ว

      இது பெருந்தண்மை இல்ல வரலாறு

    • @santhoshsumanth7844
      @santhoshsumanth7844 ปีที่แล้ว +2

      @@vssegaran7707 omg.🤔🤔🤔

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว +1

      எந்த தமிழன் ஆளனும் 😂😂

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +247

    எங்கள் அடையாளம் மொழி தமிழ் மட்டுமே 🔥

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว +10

      தமிழ் தமிழர் என பெருமை கொள்வோம்

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj ปีที่แล้ว +7

      ஒரு இடத்துல வன்னியர் என்கிற இன்னொரு இடத்துல தமிழ் என்கிற நீ ஏன் இவ்வளவு பெரிய குழப்பத்தில் இருக்கிறாங்கறத பாத்துக்கோ நீ தமிழனும் கிடையாது மனுஷனும் கிடையாது !

    • @chandiranchandiran9516
      @chandiranchandiran9516 ปีที่แล้ว +5

      @@eelatamilancolbalraj மற்ற மொழி காரர்களிடம் நான் யார் என்று தெரியவேண்டும் என்றால் நான் தமிழன் ஜாதியாக தெரியவேண்டும் என்றால் நான் வன்னியர் ஜாதி வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஜாதி சான்றிதழ் வேலைவாய்ப்பு எதிலும் ஜாதி இல்லாமல் கடைபிடிக்க முடியுமா அப்போது நான் வன்னியர் இல்லை தமிழன்

    • @chandiranchandiran9516
      @chandiranchandiran9516 ปีที่แล้ว +1

      @@eelatamilancolbalraj தமிழனை ஜாதியாக பிரித்த நாய்கள் பிராமணர்கள் திராவிட தெலுங்கு நாய்கள் அவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு எதிரிகள் தமிழன் தமிழனை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் அப்போது தான் ஜாதி அழியும்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 ปีที่แล้ว +3

      @@chandiranchandiran9516 jaadhia pathi ean pesura seeman pola

  • @naagaa7403
    @naagaa7403 ปีที่แล้ว +183

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். சகோதர இனங்களோடு கூடி வாழ்வோம்.
    தமிழிலிருந்து பிறந்த மொழி சார்ந்தவர்கள் தமிழ் நாட்டை ஆளுகின்ற போது மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் இனத்தை அனாதை ஆக்கிவிடுவார்கள்.

    • @tamilselvam1874
      @tamilselvam1874 ปีที่แล้ว +5

      தமிழன் காமராஜரை
      போல் நல்ல தலைவன் நம்
      தமிழ் நாட்டில் இல்லையா?
      என்ன நடக்கிறது நம் தமிழ்
      நாட்டில், தமிழ் நாட்டை
      காப்பாற்ற நேர்மையான
      தமிழர்களே இல்லையா?

    • @rukmani7842
      @rukmani7842 ปีที่แล้ว +5

      எப்போது தமிழன் அநாதை ஆனான்?இன்று வரை தமிழன் தமிழனாகத் தானே வாழ்கிறான்,எவன் ஆண்டால் தமிழன் தலை நிமிர்வான் சொல்ல முடியுமா?

    • @mohammadkaamil4733
      @mohammadkaamil4733 9 หลายเดือนก่อน

      😂super super super super super

    • @ayyalraja-k3z
      @ayyalraja-k3z 9 หลายเดือนก่อน

      Atha suttu konana nallavaargal alavendum

    • @sakthivaiyapuriarumugam4868
      @sakthivaiyapuriarumugam4868 9 หลายเดือนก่อน

      அட வெண்ணெய் தமிழன்தான்
      மூத்த மொழி மூத்த இனம்என்றால் தமிழினம் என்று
      கூறாமல் திராவிடன் என்று என்ன
      காரணத்திற்க்கு கூறுகிறீர்கள்
      இது திருட்டுத்தனம்
      மேலும் ஜீவா கூறும்போது
      தமிழருக்கான ஊடகம் என்று
      கூறுகிறீர்கள் ஏன்திராவிடஊடகம் என்று கூறவேண்டியதுதானே

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 ปีที่แล้ว +93

    தமிழ் நாடு தமிழருக்கு மட்டுமே சொந்தம் தமிழர்களை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் மற்றவர்கள் வாழலாம் நம்மை ஆள நினைக்கக்கூடாது

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 8 หลายเดือนก่อน

      தமிழர்கள் ஏன் உங்களுக்கு ஓட்டு போடுவது கிடையாது

    • @CheerfulClam-pr8pw
      @CheerfulClam-pr8pw 13 วันที่ผ่านมา

      Atharku.orijanal.thamilanaerukkanum

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 4 วันที่ผ่านมา

      M G R ஜெயலலிதா முதல்வர்களாக இருக்கும்போது சீமான் கோமானாக இருந்தானா
      ஜெயலலிதா இருக்கும்போது சைமன் மலையாளி ஏண்டா பேசல ஜெயலலிதா காய் அடிச்சி விட்டு இருக்கும்னு பயம் தானே?

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 4 วันที่ผ่านมา

      கலைஞருக்கு மேல ஒரு தமிழன காட்டுறா பாக்கலாம்

    • @ranganathan4415
      @ranganathan4415 วันที่ผ่านมา

      ​@@chandramoulliveeriah6228 கலைஞரே தமிழர் இல்லையே

  • @neppoleank1888
    @neppoleank1888 9 หลายเดือนก่อน +7

    தெலுங்கு, கன்னடம், மலையாளம் நாட்டை அவரவர்கள் ஆளுபோது தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும் என்று தாங்கள் கூறியதற்கு நன்றி....

  • @murugana1361
    @murugana1361 8 หลายเดือนก่อน +7

    நீங்கள் இருவரும் திராவிட ஆதரவாளர்கள் என்பதை உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது. ஆதிச்ச நல்லூர் கீழடி வரலாறும் மருதநில மள்ளர்கள்(உழவர்களான) பள்ளர்களின் வரலாறு என்பதை இனிமேலும் உங்களை போன்றவர்களால் மூடி மறைக்க முடியாது.

  • @inbajeevanraj4138
    @inbajeevanraj4138 ปีที่แล้ว +212

    அனைவரும் இங்கு கூடி வாழ்வோம் ஆனால் தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว +3

      அப்போ டெட்பாடிக்கு தான் ஓட்டு போட்டயா?

    • @brockskingfan4634
      @brockskingfan4634 ปีที่แล้ว +2

      @@world4usbro oombudaa punda...

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +2

      ​@@world4usbro யாரு, ஸ்டாலின் ஆ????
      நல்லா இருக்கின்ற ஸ்டாலின் ஆ பிணம் னு சொல்லலாமா????
      😂🤣

    • @sheiksharuk8953
      @sheiksharuk8953 ปีที่แล้ว +1

      England yaru prime minister
      Indian than

    • @brockskingfan4634
      @brockskingfan4634 ปีที่แล้ว +1

      @@sheiksharuk8953 oh sari sari .......rss vellakaran shoe nakkiya.

  • @திருநெல்வேலிதமிழன்

    உமாபதி ஐயா தமிழில் இருந்துதான் எல்லா மொழிகளும் வந்திருக்கிறது என்றால் அது எப்படி திராவிட மொழிக் குடும்பம் அது தமிழ் மொழிக் குடும்பங்கள்

    • @RaguRam-cs1qm
      @RaguRam-cs1qm 9 หลายเดือนก่อน +4

      அருமையான பதிவு 🎉

    • @jeganathancletusrohan3324
      @jeganathancletusrohan3324 9 หลายเดือนก่อน

      உமா பதியே ஒரு தெலுங்கர்

    • @jeganathancletusrohan3324
      @jeganathancletusrohan3324 9 หลายเดือนก่อน +3

      இவனுக்கு எப்படி தமிழை பற்றி தெரியும்?

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 7 หลายเดือนก่อน

      தமிழர்களைதிராவிடர்கள்
      என்றுவகைப்படுத்தினார்கள்என்றுதிரு.உமாபதிகூறுகிறார்.அப்படிஎன்றால்அதுதிராவிட‌இனக்குழுமொழிக்குழுஎன்றுதானேஅர்த்தம்.தமிழர்கள்தான்தெலுங்குகன்னடம்மலையாளம்
      அதுபோகட்டும்.நம்மைஅடிமைப்படுத்துவதுபார்பனியபனியாகுழுஅதற்குஅடிபணியாமல்இருக்கவேண்டும்.இதனைஏற்றுக்கொண்டால்சாதிஅழிந்துவிடும்.சாதியைதூக்கிப்பிடிப்பதால்
      திராவிடம்என்ற‌அடிப்படியைஏற்கமறுக்கிறார்கள்.
      நம்மைஅடிமையாகபாவிக்கும்பார்ப்பனியத்தைத்தனிமைப்படுத்தினால்மட்டுமேநம்மொழிபண்பாட்டை
      காக்கமுடியும்.

    • @soundarrajan4979
      @soundarrajan4979 หลายเดือนก่อน +1

      தமிழி, ( தமிழ்
      கிராந்தம்
      )திராவிட குடும்பங்கள்
      தமிழ், தெலுங்கு, கன்னடம் ,,மளையாளம்,, துளுவம், அனைத்து மொழிக்கும் தாய் மொழி தமிழியே

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 9 หลายเดือนก่อน +7

    அய்யா உமாபதியிண் கருத்து மூலம் தமிழனின் பெருமையை அறிய முடிந்தது வாழ்துகள் இருவருக்கும் 🎉🎉🎉

  • @davidraj5406
    @davidraj5406 ปีที่แล้ว +364

    நான் திராவிடன், அல்ல தமிழன்.
    காரணம்-மலையாளி ,தெளுங்கன், கன்னடன் இருக்கும்போது நான் ஏன் திராவிடன்.நான் தமிழன்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 ปีที่แล้ว

      மரபணு அடிப்படையில் இரத்தம் சம்பந்தப்பட்ட வகையில் தூய தமிழ் குடி இனம் இருக்கா?
      தமிழ் பிழையின்றி எழுதி படித்து பேசுபவர் தமிழர்‌.
      பிற மொழி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மற்ற மொழிகளை பேசுபவர்கள் பிற மொழியாளர்கள்.
      தமிழ் தெளிவாக பேசுபவர்களை எதற்காக மூன்று தலைமுறைகளுக்கு சாதி சான்றிதழ் பார்த்து,பிளட் டெஸ்ட் எடுத்து பிற மொழியாளர்கள் வந்தேறி என்று சொல்லி சமூகத்தில் தேவையற்ற குழப்பம் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும்.
      சாதி பேத வித்தியாசம் இல்லாத திராவிட மக்களே என்று சொன்ன தமிழ் குடி முன்னோர் மூதாதையர் அயோத்தி தாசர் வழி தமிழ் தேசிய வழியை பின்பற்றி எட்டு கோடி தமிழர்கள் நடப்போம்

    • @myasithika9469
      @myasithika9469 ปีที่แล้ว +10

      உண்மை

    • @B7S7S7
      @B7S7S7 ปีที่แล้ว

      @@myasithika9469 தமிழன் எப்போது திராவிடன் ஆகிறான் என்றால் ஆரியத்தை எதிர்க்கும் போதுதான்.
      இதே போல் மலையாளி, தெலுங்கன் மற்றும் கன்னட நுக்கும் பொருந்தும்
      தமிழை பலவீன படுத்தவே மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் தோற்று விக்கபட்டன.
      தமிழ் க் பாதுகாப்பு திராவிடம்.

    • @lotuscooking1970
      @lotuscooking1970 ปีที่แล้ว

      நீயும், உன் அப்பனும், தாத்தனும் திராவிடனுக்கு ஓட்டு போட்டதால்
      நீ திராவிடன் என்று ஆனாய்.
      நீ போட்ட ஓட்டு பிச்சையால்
      ஜெயித்த திராவிடன்
      இன்று தமிழன் ஆகிவிட்டான்.

    • @hajlalgudi
      @hajlalgudi ปีที่แล้ว

      இருந்துட்டு போ அதுக்கு நான் தான் ஆளனும் நான்தான் பேலனும் என்று சொல்வது எல்லாம் முரட்டு முட்டாள் தானம் இன்னும் சொல்லப்போனால் உலகில் உள்ள அனைவருமே ஒரே தாய் தந்தை வழியாக வந்தவர்கள் தான் அனைவருமே உறவுகள்தான் மைக்ரேஷன் ஆய்வை புரட்டி பார்த்தால் புரியும்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 ปีที่แล้ว +132

    மிகவும் அருமையான பதிவு. தமிழர்கள் அனைவரும் வரலாறு புரிதல் உள்ளவர்கள். ஆனால் மற்ற இனங்கள் அப்படி இல்லை. தெலுங்கர், மலையாளி, கன்னடர் இந்த மூன்று பேரும் தமிழர்களை தன் இன மூத்த சகோதரன் என்ற எண்ணம் இல்லாமல் போனதால் தமிழ் தேசியம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    • @jothisekar8442
      @jothisekar8442 ปีที่แล้ว +12

      அண்ணன் சீமான் தான் நேரடி தமிழன்.

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 ปีที่แล้ว +6

      ​@@jothisekar8442 yevaloo sonnalum unakuu puriyatha thambiii read books

    • @jothisekar8442
      @jothisekar8442 ปีที่แล้ว +6

      @@manivannanpalanisamy5899 நண்பா. அது உள் குத்து
      அவனை மனிதனாக நினைக்க வேண்டாம் என்று. அர்த்தம்.

    • @jayasurya13
      @jayasurya13 ปีที่แล้ว +3

      @@jothisekar8442 🤣🤣🤣🤣

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +2

      ​@@jothisekar8442 😂😂😂😂😂😂😂

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 4 วันที่ผ่านมา +4

    உமாபதி சார் உங்களைப் வாழ்த்துகிறேன். எப்பேர்பட்ட ஆய்வுசெய்து இந்த பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள். வணக்கம் வாழ்த்துகள்

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 ปีที่แล้ว +45

    சார் நல்ல விமர்சனம்.கூட்டுக்குடும்பமாக இருந்தவன் மொழிவாரி மாநிலப் பிரிக்கப்பட்டு பங்காளிகள் ஆனோம்.அவனவன் கும்ம்பத்தை அவனவன் நடத்துவதுபோல் அவனவன் மாநிலத்தை அவனவன் ஆளவேண்டும் என்பதுதான் சரியானகருத்து

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว

      சிறப்பு

    • @kumaravel1309
      @kumaravel1309 ปีที่แล้ว

      இதைவிட சிறப்பாக புரிய வைக்க முடியாது இந்த திராவிட முட்டாள்களுக்கு

    • @ramanasudharsan7350
      @ramanasudharsan7350 ปีที่แล้ว

      Neenga solratha patha yella muslim um Pakistan nata serndhavanga Hindus mattum than Indians solra mathiri illa irukku,

    • @LUNAsports
      @LUNAsports ปีที่แล้ว

      Bro...apadi paatha nama yaru venalumae aalamae ena ealarumae Tamil marabu thana....Tamil marabu perusu atha than nama velaiya kondu varanum nama state kulaiyae nama Tamil ah potu pothachira kudathu 4 state um Tamilan aaga irrunthuruka vendiyavai.....apo nama 4 um onu sekurathu thana nalathu.......apotha Tamil palaiya mari periyathu aagirukum....
      Eanaku innu oru doubt um irruku....nama Tamil nadu laiyae kaniya Kumari slang irruku madurai slang irruku Chennai slang irruku.....athae pondru tha Telugu Kannada Malayalam Tamil kudi la irrunthu oru slang ah pirinjuka chance irruku...athu nal poga poga oru language ah kuda maathirupanga eanaku enoma ithu tha fact nu thonuthu ....

  • @sureshpalanisamy2086
    @sureshpalanisamy2086 ปีที่แล้ว +144

    எதுக்கு காதை சுத்தனும், தமிழ் இனம் என்றே சொல்லலாமே. ஏன் தேவையில்லாமல் சமசுகிருத வார்தை திராவிம்💪💪💪💪

    • @tamilnduhistory
      @tamilnduhistory ปีที่แล้ว +7

      அருமையாக சொன்னீர்கள்

    • @karthigamathi1882
      @karthigamathi1882 ปีที่แล้ว +3

      Crt en sanskit name nama vachikanum

    • @pitchumani1111
      @pitchumani1111 11 หลายเดือนก่อน

      அதெப்படி மாற்ற முடியும். திராவிடம் என்று சொல்லி 50 வருடமாக ஆட்சி நடத்தியாச்சு.

    • @kmanoharan6135
      @kmanoharan6135 9 หลายเดือนก่อน

      Iniyum dravidam dan edu padum

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 9 หลายเดือนก่อน

      தம்பி அப்படி சொன்னாதான் தெலுங்கன் தமிழ்நாட்டை ஆலமுடியும்

  • @augusteeshwaran
    @augusteeshwaran ปีที่แล้ว +32

    மிகச் சிறந்த பதிவு.இதைப் போன்று தொன்மை வாய்ந்த பதிவுகளை தொடரவும்.உங்கள் இருவருக்கும் நன்றி

  • @SivaSiva-ch2tr
    @SivaSiva-ch2tr 8 หลายเดือนก่อน +4

    தமிழர் யார் திராவிடர் யார் என்று குழப்பிக் கொள்ள தேவை இல்லை ஒரு அப்பனுக்கு பிறந்தவன் தமிழன் பல அப்பனுக்கு பிறந்தவன் திராவிடன்

  • @k.s.rabinsingh6278
    @k.s.rabinsingh6278 9 หลายเดือนก่อน +2

    நம் நாகரிகம் திராவிட நாகரிகம் நம் மொழி தமிழ்

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. ปีที่แล้ว +34

    ஒரு நல்ல அருமையான பதிவு.👍
    தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கருத்தை புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் ஒரு தமிழனுக்கு தான் உண்மையான தமிழ் பற்று இருக்க முடியும்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td ปีที่แล้ว

      முதலில் சாதியை ஒழிப்போம்
      பிறகு தமிழனை தமிழன் ஆளட்டும்...
      ஏனென்றால் ஒரு வன்னிய தமிழன் தமிழ்நாட்டை ஆளும்போது போது....
      ஒரு தமிழ் பறையனை மனிதனாக கூட மதிக்க மாட்டான்....
      அப்புறம் என்ன மானாவுக்கு தமிழனை தமிழன் ஆளுவது.
      தமிழ் தேசியம் பேசும் சங்கி சீமான் ஏன் இதைப்பற்றி பேசுவதில்லை....
      சீமான் பேசினால் RSS BJP படிக்காசு கொடுக்காது.

    • @salai.k.thanabal.
      @salai.k.thanabal. ปีที่แล้ว +1

      @@RAMRAM-jf5td தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்து யார் வேண்டுமானாலும் கூறலாம். அது ஒன்றும் சீமானுக்கு மட்டுமே copyright அல்ல நண்பரே! இந்த காணொளிக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?

    • @salai.k.thanabal.
      @salai.k.thanabal. ปีที่แล้ว

      @@RAMRAM-jf5td தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்ற கருத்து சீமானுக்கு மட்டும் copyright அல்ல. யார் வேண்டுமானாலும் கூறலாம்.

    • @wmaka3614
      @wmaka3614 ปีที่แล้ว +1

      உண்மையான தமிழ்ப்பற்று இல்லாத தமிழர்கள் பலர் உண்டு அவர்களை விட தமிழர் மீதும், தமிழ் மீதும் பற்றுள்ள யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே. அவர்கள் தமிழ்ப் பற்று இல்லாத தமிழர்கள் விட சிறந்தவர்களே.

    • @salai.k.thanabal.
      @salai.k.thanabal. ปีที่แล้ว +2

      @@wmaka3614 நீங்கள் கூறுவது வாதத்துக்கு சரியாக இருக்கலாம். ஆனால் தமிழ் பற்று உடைய ஒருவர் வீட்டில் தமிழ் பேசவில்லை என்றால் அவரை எப்படி தமிழர் என்று கூற முடியும்?
      வீரமாமுனிவர் மிகச்சிறந்த தமிழ் பற்று உடையவர். தமிழில் பல நூல்கள் எழுதி உள்ளார். தமிழர்கள் எல்லோரும் போற்றி புகழ்கிறோம். ஆனால் அவரை ஐரோப்பியர் என்றுதான் கூறுகிறோம். தமிழர் என்று யாரும் கூறுவதில்லை.
      ஒருவர் தமிழில் புலமை பெற்று விட்டதால் மட்டுமே தமிழர் என்று கூற முடியாது. அதேபோல் ஒரு தமிழர் பிற மொழிகளில் புலமை பெற்று விட்டால் அவர் பிற மொழி இனத்தை சேர்ந்தவர் ஆக மாட்டார் . அவர் தமிழர் என்றே அழைக்கப்படுவார். ஏனென்றால் ஒருவர் வீட்டில் குடும்பத்தினர் உடன் என்ன மொழியில் பேசுகிறாரோ அந்த இனத்தை சார்ந்தவராகவே கருதப்படுவார்.

  • @pon.vadivelan962
    @pon.vadivelan962 ปีที่แล้ว +85

    நன்று தோழரே. எனது குடும்பத்தில் இருந்து பிரிந்தவர்கள் விருந்தினராக வந்து செல்வதில் தவறில்லை. ஆனால் பிரிந்து சென்றபிறகு எனது குடும்பதை அவர்கள் ஆளவும், அதிகாரம் செலுதவும், எனது குடும்ப வரலாற்றை திரித்து கூறி எனது வரலற்றை மறைக்கவும், அழிக்கவும் நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    • @Rabonykannan
      @Rabonykannan ปีที่แล้ว +6

      மிகவும் சரி...தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சி செய்யலாம் ...

    • @ramanasudharsan7350
      @ramanasudharsan7350 ปีที่แล้ว +1

      Arivu ketta thanama irukku bro, un annano thambiyo yetho oru situation la ungala vittu pirinji poitu marubadium vandha neenga seththika matinga avangala apdiye othukki vachiruvinga apdithaney

    • @spotlight1997
      @spotlight1997 ปีที่แล้ว +1

      @@ramanasudharsan7350 ama bro unmai enendral naangal Tamizhargal

    • @Aadal108
      @Aadal108 14 ชั่วโมงที่ผ่านมา

      ​​​@@ramanasudharsan7350: சும்மா பிரிஞ்சி போலயே சொத்தையும் பிரிச்சி கர்நாடகா ஆந்திரா கேரளானு போய்டானுங்க திரும்பி வந்தா Madras prasidencyயா வேணா சேந்துக்கலாம்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +136

    பிராமணர்கள் மொழி இல்லை எழுத்து வடிவம் இல்லை திராவிடர்க்கு மொழி எழுத்து வடிவம் இல்லை. தமிழ் மொழிக்கு உயிர் ❤️ இருக்கு🔥🔥🔥

    • @mscreationworks5787
      @mscreationworks5787 ปีที่แล้ว +2

      According to the 2005 Report of ASI approximately 100,000 inscriptions found by the Archaeological Survey of India , about 60,000 were in Tamil language .
      Over 14,000 inscriptions belonging to the Telugu language .
      About 25,000 inscriptions belong to kannada language
      This makes Tamil and the two other South Indian languages like ( Kannada and Telugu) the most densely inscribed languages in the Indian subcontinent

    • @nature8178
      @nature8178 ปีที่แล้ว +5

      Dai aravaekaadu yaedhaachum olaraadha

    • @bhuvaneswaranvk9189
      @bhuvaneswaranvk9189 ปีที่แล้ว +2

      அண்ணா ஈர வெங்காயம் அண்ணா திராவிட மொழி குடும்பம் ஆகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அனைத்திற்கும், எழுத்து உண்டு அண்ணா தெலுங்கு, கன்னடம், மலையாளம், அனைத்து மொழிகளும் தன் தாய் மொழியாகிய தமிழ் மொழியின் உதவி உடன் செயல்படுகிறது அண்ணா இந்த தாய்மொழி தமிழ் தான் அண்ணா திராவிட குடும்பத்தின் மொழிகள் அனைத்திற்கும் எழுத்து வடிவம் உண்டு அண்ணா!

    • @selladuraig4029
      @selladuraig4029 ปีที่แล้ว +3

      டி என் ஏ ஆய்வுபடி எல்லோரும் ஒன்றுகலந்த இனம்

    • @chandiranchandiran9516
      @chandiranchandiran9516 ปีที่แล้ว +1

      நாட்டுக்கோழி இனத்தில் பிராய்லர் கோழி கலந்தால் புதிய இனமாகும் அதனால் கலப்பு இனம் நாட்டு இனம் ஆகாது அதுபோல் தான் இதுவும்

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +10

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @palchamy.p
    @palchamy.p 10 หลายเดือนก่อน

    உங்களின் விலைமதிப்பற்ற தகவலுக்கு மிக்க நன்றி சகோதரர்

  • @palanichamimm9587
    @palanichamimm9587 14 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணன் உமாபதி கருத்துக்கள் அருமை

  • @pichaimanir2354
    @pichaimanir2354 ปีที่แล้ว +20

    மிக்க நன்றி நண்பரே மிகவும் சரியான பதில் இந்த பேட்டியைசில அரசியல்வாதிகளுக்கு அனுப்பும்படி ஜீவா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 9 หลายเดือนก่อน +5

    பாரி மன்னர் மன்னன் சீமான் போல் பலபேர் தொடர்ந்து தமிழ்தேசியம் பேசவேண்டும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழ்தேசியம் உணர்வு வரவேண்டும்

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 ปีที่แล้ว +34

    சிறப்பான வரலாற்றுப் பதிவுகள் நமக்கு
    வியப்பை தருகின்றன!
    தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

  • @சாலொமோன்ந
    @சாலொமோன்ந 3 วันที่ผ่านมา +1

    இதை தமிழர்கள் யாரும் மறுக்கவில்லை பிற மொழியாளர்கள்தான்,🙏 மறுக்கிறார்கள் ,

  • @sahayamdev
    @sahayamdev 21 วันที่ผ่านมา +3

    தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். ஆனால் தமிழன் யார் என்று கேட்டுக் கொண்டே இருந்தால் எப்படி? தமிழ் தேய கட்சிகள் எவருமே குறிப்பாக நீங்கள் சொல்வது போல் தமிழ் தேய கட்சியான நாம் தமிழர் கட்சி, உலக மாந்தர்கள் எவரும் தமிழர் நாட்டில் வாழலாம், தமிழர் நாட்டை ஆளும் உரிமை எமக்கே உண்டு என்ற கொள்கை பிடிப்பு உடையவரே நாம் தமிழர் கட்சியை வழி நடத்தும் சீமான் அவர்கள்.

  • @MM-yj8vh
    @MM-yj8vh ปีที่แล้ว +21

    தமிழுக்கும், தமிழனுக்கும் மிக நீண்ட பல லட்ச வருட வரலாறுகள் உண்டு. அன்றே நம் முன்னோர்கள் இதை பல குறிப்புகளில், கல் வெட்டுகள், இலக்கியங்களில் பதிவு செய்து வைத்துள்ளனர். நல்ல வேளை... இல்லை என்றால் ....இன்று நம்ம நிலமை மிகவும் கஷ்டமாக இருந்து இருக்கும்...
    திரு. உமாபதி அவர்களுக்கும், ஜீவா வுக்கும்.... என் வாழ்த்துகள். மேலும் இந்த மாதிரி ... உண்மைகளை தயவு செய்து வெளி கொண்டு வாங்க. தமிழ், தமிழன்.... வாழனும், வளரனும். ஏன் என்றால்.... நமக்கு என்று தனித்துவமான பழக்கங்கள், வழக்கங்கள், பண்புகள், பண்பாடுகள் , இலக்கியங்கள் , அரசியல் அமைப்புகள் என்று எல்லாமே பெருமை மிக்கவை. இது எல்லாம் காப்பாற்றி, அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்லனும். தமிழன் தலை நிமிர்ந்து, பெருமையோடு வாழனும்.

    • @kathiravanmarimuthu4276
      @kathiravanmarimuthu4276 5 วันที่ผ่านมา +1

      தமிழனிடம் இருந்து பிறந்தது தான் திராவிட ம் என்ற போது நாம் நம்மை தமிழர் என்றே அழைத்து கொள்வதுதானே சரி. தமிழில் இருந்து பிறந்த மொழிகளை தமிழ்வழி மொழிகள் என்று தான் அழைக்க வேண்டும். திராவிட மொழிகள் என்று அழைப்பது ஏற்புடையது அல்ல.

  • @abdulkader8170
    @abdulkader8170 ปีที่แล้ว +32

    செந்தமிழ் நாடுஎனும்
    போதினிலேஇன்பத்தேன்
    வந்துபாயுதுகாதினிலே
    இருவருக்கும் நல்
    வாழ்த்துக்கள் மிக மிக
    அருமையானதெளிவான
    பதிவு நன்றிதமிழன்
    உலகளவுநிறைந்து
    இருக்கிறார்கள்
    மனிதபிறவியில்
    பிரிவினையேகிடையாது
    மனிதன்தான்பிரித்தாலு
    கிறான்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว +2

      தமிழன் என்று பெருமையா சொல்வோம்

    • @elangoelango7782
      @elangoelango7782 ปีที่แล้ว +3

      ​@@cuttingfishworld4222 இந்த உண்மை ஆரியர் களுக்கு புரிந்தால் சரி.

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 ปีที่แล้ว

      @@elangoelango7782 aariargalku nama than theria vaika vendum seeman pola avanugala annan thombi nu pesinal aariyan puria matan bro

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் ปีที่แล้ว

      கன்னடன்,தெலுங்கு,மலையாளி மாநிலத்தில் பெரியார்,அண்ணா போல் தலைவர் இல்லை.அதனால் அவர்களிடம் திராவிட உணர்வு இல்லை என்கிறீர்.ஆனால் தமிழ்நாட்டில் வாழும் கன்னடன்,தெலுங்கு,மலையாளியிடம் அந்த திராவிட உணர்வு இல்லையே ஏன்? தமிழரை ஆதிக்கம் பண்ணவேண்டும் என்கிற உணர்வு அதிகமாக இருக்கிறது.அரசு வேலையில் பிறமொழியாளர்கள் ஆதிக்கம் ஏன்?பிறமொழியாளர்கள் தங்கள் தாய்மொழியை பேசிக்கொண்டும்,பெயரை தூயதமிழ் பெயர் வைத்தும் தமிழ்சாதியை தங்கள் சாதி என்றும் மாற்றி தமிழரென்று ஏன் பொய் சொல்கிறார்கள்? தெலுங்கன்,கன்னடன் என்று ஏன் சொல்லமறுக்கிறார்கள். இதை தான் தமிழ்தேசியர்கள் கேட்கிறார்கள் தவிர யாரும் சொல்லாததை பிறமொழியாளரை விரட்டவேண்டும் என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறீரே.இப்படி பேசும் போது சீவாவுக்கு முகம் எல்லாம் சிரிப்பாக மாறுகிறது

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 ปีที่แล้ว +153

    நான் கடந்த 30 ஆண்டுகளாக மலையாளிகளுடன் வசித்து வருகிறேன். உமாபதி தமிழன் மலையாளிகள் பற்றி கூறியது அனைத்தும் மிகச் சரியானதே

    • @mahalakmip8426
      @mahalakmip8426 ปีที่แล้ว

      Yappa Un arive Arivu poo

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +2

      நாம் தமிழர் only rule தமிழ் nadu seeman victory is very soon surely vivasaye velvan

    • @subramanianmk2631
      @subramanianmk2631 ปีที่แล้ว +1

      ​@@kumarasivanaசைமன் தமினா? என்ன சான்று?

    • @arokiadassv1797
      @arokiadassv1797 10 วันที่ผ่านมา +1

      தமிழர்களை தமிழன்தான் ஆளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.ஆனால் , சீமானை சொல்வதுதான் கேலியாக உள்ளது.

    • @Murugaiya-pe2ux
      @Murugaiya-pe2ux 5 วันที่ผ่านมา

      சீமான் ஒரு.பிராட்.பையன்.ஒரு.சாதி.வெறியன்.அவன்.வேஷம்.போடுவான்

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 10 หลายเดือนก่อน +1

    தமிழன் தான் முதல் மனித இனம்,தமிழனின் ஜீன் சக்தி வாய்ந்தது,,கடவுளின் நேரடி கலப்பில்லாத படைப்பு

    • @SeenivasagamK-d8p
      @SeenivasagamK-d8p 9 หลายเดือนก่อน

      Yathum ure yavarum kelir

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 9 หลายเดือนก่อน

      @@SeenivasagamK-d8p சம்மந்தமே இல்லை😏
      ,இது டி என்?ஏ பிரச்சனை

  • @rammuralitharan863
    @rammuralitharan863 ปีที่แล้ว +39

    தமிழ் மொழியானது 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபினை கொண்டுள்ள நூல் .இந்த பதிவில் தமிழனை
    தமிழன்தான் ஆளவேண்டும் என்று பலமுறை
    உமாபதி தனக்கே உரிய பாணியில் கூறினார்.
    அதுதான் உமாபதி.நன்றி ஜீவா.🙏🇨🇦

  • @thanyathavam9715
    @thanyathavam9715 ปีที่แล้ว +285

    அதென்ன தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் பேசுகிறார்கள். ஆந்திரா,கேரளா,கர்நாடகாவில் யாரும் திராவிடம் பேசுவதில்லையே அது ஏன்?

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 ปีที่แล้ว +4

      aana semozhii andasthu naama ketta , avangalum kooda serthupaanungaa . please understand there is atleast one national party strong in those state which are against dravadinism

    • @rasheedera
      @rasheedera ปีที่แล้ว

      அவனவன் தன்னை தன் மஒழஇசஆர்பஆகவே உணர்கிறான்.அது சரிதான். இன்று வட இந்திய ஆதிக்க உலகலாவிய இந்திய வளிமைக்கும் திராவிட நாடுகளின் கூட்டாட்சிக் குடியரசு காலத்தின் தேவை.

    • @gaya3mgaya6042
      @gaya3mgaya6042 ปีที่แล้ว +1

      Anga samadkirutha language romba jashti

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว

      ஏனென்றால் டாஸ்மாக் தமிழன் என்பவன் இளிச்சவாயன்...

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v ปีที่แล้ว +10

      anga arya kalappu adhigam and national parties oda adhikkam adhigam anga .. they r most sangis in nature

  • @ppandi9377
    @ppandi9377 13 วันที่ผ่านมา

    சகோதரர் உமாபதி அவர்களுக்கு நன்றி..!🙏🙏🙏🙏🙏அருமையான தெளிவான பதிவு 👍👍👍👍👍

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 3 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம்..

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 ปีที่แล้ว +13

    திராவிடம் என்பது இனம், இந்த இன மக்கள் பல மொழிகலை கொண்டவர்கள். அனைவருக்கும் தாய் மொழி தமிழ்

  • @ayyappankumaran9482
    @ayyappankumaran9482 ปีที่แล้ว +37

    தமிழர்கள் அடையாளங்களை ஏன் அளிக்கிறார்கள் திராவிட ர் கள் ஏன்

    • @sivaraj6767
      @sivaraj6767 ปีที่แล้ว

      ராமனை கொன்றதால்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா...

  • @nagarajans9012
    @nagarajans9012 ปีที่แล้ว +48

    இப்போ தமிழ் நாட்டில் தமிழன் தான் ஆள வேண்டும் என்பது எல்லோரும் விரும்பும் கோரிக்கை யாக மாறு கிறது 👍👍👍

    • @natraj5689
      @natraj5689 ปีที่แล้ว +2

      Yaaru tamizhan sollunga

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +4

      எடப்பாடி பழனிச்சாமி,அண்ணாமலை தானே இப்போது தமிழர்கள். 😭😭

    • @skumaran1275
      @skumaran1275 ปีที่แล้ว +1

      குறுகிய கண்ணோட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்கள்.
      அண்ணன் அவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை விந்திய மலைக்கு அப்பால் எடுத்த செல்ல தவறிவிட்டார் 3500 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் தற்போதைய கீழடி நாகரிகம் எழுத்துக்களுடன் ஒத்திருக்கிறது என்பதை மறந்தது ஏன்?
      அண்ணன் சொன்ன மரபணு ஆராய்ச்சி படி முகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகங்களில் கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளின் மரபணு மாதிரி ஆதிச்சநல்லூர் மரபணு மாதிரி உடன் பொருந்திப் போவது இந்திய அரசியல் கே தமிழன் தான் இந்தியாவின் முதல் குடி என்று பொருளாகிறது என்பதால் அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூட மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
      மேலும் இவர் சொல்லும் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி கொண்ட பழந்தமிழ் இன்று கூற மறந்த திராவிட மொழிக் குடும்பங்களில் மொழிகளாக விந்திய மலைகளுக்கு வடக்குப் பகுதியில் மற்றும் இந்துகுஷ் மலைக்கு தெற்கே தற்பொழுது உள்ள பாகிஸ்தான் பகுதியிலும் பேசப்படுவதாக தமிழக அரசின் பாடத்திட்ட புத்தகங்களிலேயே உள்ளது.
      எனவே அரைவாசி உண்மையை எடுத்துக் கொண்டு வந்தேறி வடுகர் களை தமிழர்களுடன் ஒப்பிடும் பொழுது வடஇந்திய தமிழ் குடிகளும் தமிழர்கள்தான் என்பதை உங்களுக்கு கூறுவதற்கு திறமை இருக்கிறதா இது சம்பந்தமாக பாலசுப்ரமணியம் என்ற ஐஐஎஸ் அதிகாரி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறார்.
      உங்களது கருதுகோள்கள் திராவிடனும் தமிழனும் வேறு வேறு இல்லை என்று கூற முயற்சி செய்கிறீர்கள் ஆனால் திராவிடன் வள்ளுவன் சிலையை விட ஒரு அடி உயரம் அதிகமாக சிலை வைத்து தமிழ்னை கேவலப்படுத்த இன்று முயற்சி செய்கிறான் உமாபதி அண்ணன் இதை படித்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว

      ​@@natraj5689 ungomma othavanga

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว

      @@natraj5689 soodu sorna pundaiya iruntha election time la yenga sunniya yen oombanum 😊

  • @Alagesan8540
    @Alagesan8540 ปีที่แล้ว +29

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. தமிழர் இனம் என்றுதான் வரலாற்று ஆய்வாளர் பதிவு செய்திருக்க வேண்டும். இது வரலாற்றுப் பிழை.

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 10 หลายเดือนก่อน

      Avar endral andhra kararum tamizhan dhane avana oru mozhi aha aka thundisvargal aryargal adhai patri pesa matgirigal

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +152

    தமிழ் மக்கள் பெற்றெடுத்த தவப்புதல்வன் புரட்சித் தமிழன் அண்ணன் உமாபதி அவர்கள்👍👍👍👍👍👍

    • @ayyappankumaran9482
      @ayyappankumaran9482 ปีที่แล้ว +1

      வருங்கால முதல்வர் 😂😂😂

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td ปีที่แล้ว +13

      ​@@ayyappankumaran9482 முதல்வர் ஆக இவ்வளவு அறிவு தேவையில்லை.....
      மண்புழு போல் நெளிந்து போய் காலை நக்கினாலே போதுமே...

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 ปีที่แล้ว

      ivlo build up theveya? yen appadiyae oru rasigar mandram aarambichidu🤦‍♂️, fool

    • @karlongztd287
      @karlongztd287 ปีที่แล้ว

      Dravidan nu solluda punda

    • @karlongztd287
      @karlongztd287 ปีที่แล้ว

      Mubarak paithiyum Enda nee yaru da vanthari, nanga telugu dravidargal, brahmina dravidargal, thamizhargal Ludu engalai serkatha, because we are dravidians.

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 2 วันที่ผ่านมา

    சரியான தெளிவு, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான், 1967 வரை விந்திய மலைக்கு தெற்கில் உள்ளவர்கள் ஒன்றாகவே இருந்திருக்கிறார்கள்

  • @thiruvalluvan4304
    @thiruvalluvan4304 ปีที่แล้ว +117

    எளிமையாக பாமரருக்கும் புரியும்படியான விளக்கம்...
    கதை என்று குறிப்பிடுவது, கதையல்ல ஒரு மனிதனின் பரிணாம வரலாறு...அது தமிழனும் திராவிடனும் யார் என்பது ...அருமை...

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 ปีที่แล้ว +6

      ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மம் வர்ணாசிரம கோட்பாடு சமூக படி நிலை பிராமணன் சத்ரியன் வைசியர் சூத்திரன் பஞ்சமர் என நான்கு வர்ண சாதிகளாக பிரிந்த தமிழ் சமூக கட்டமைப்பை திராவிடன் என்கிற ஒரே மரபு இனமாக தமிழர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
      சாதி அடிப்படையில் தமிழர்கள் பிரிந்தால் ஆதிக்க சாதிகளை சேர்ந்தவர்கள் சத்ரிய வைசியராகவும்,இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்கள் சூத்திர மக்களாகவும்,பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மக்கள் பஞ்சமர்களாகவும் சமூக ஏற்றத்தாழ்வு வாழ்வியல் முறை நிரந்தரமாக இருக்கும்.
      திராவிடம் தமிழர்களுக்கு சமத்துவ சமூகத்தையே வழங்குகிறது

    • @sampathsam4104
      @sampathsam4104 ปีที่แล้ว

      நன்றி.அச்சரியமான உண்மைகளுடன் தெளிவுபட உரைத்து என்னுள் இருந்த சந்தேகங்கள் பலவற்றுக்கும்,தெளிவு தந்த பதிவுக்கும் நன்றி.நன்றிகள் பலபல....

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் ปีที่แล้ว

      @@vasanthkumar7687
      Nee appo Dalith Kristavana .
      Nee Yesu soothilirundu vanda payala .

    • @mahalakmip8426
      @mahalakmip8426 ปีที่แล้ว +1

      Unga Drava Arivai konndu Kerala Kannada teglu State poi sollu parpom

  • @tamilkannantech5421
    @tamilkannantech5421 ปีที่แล้ว +22

    வணக்கம் உமாபதி அண்ணா
    தமிழர். உலகின். கொடை. வாழ்க உலகம்.

  • @rajakr950
    @rajakr950 9 หลายเดือนก่อน +1

    வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு மறுக்கப்பட்டிருப்பது பற்றிய ஆய்வுகள் வேண்டும்

  • @thanyathavam9715
    @thanyathavam9715 ปีที่แล้ว +53

    ஆம் ஆம் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நாம் ஒதுக்கக்கூடாது. அதற்காக அவன் நம்மை மிதிக்கும்போது அவனை மதிக்க முடியாது.

    • @reenas4214
      @reenas4214 ปีที่แล้ว +3

      வாழ்த்துகல்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +7

      மிதிக்கும் போது.. மிதிக்கவும்... மதிக்கும் போது மதிக்கவும்.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj ปีที่แล้ว +1

      தோழர் நீங்கள் கோபத்துடன் இதை அணுகுகிறீர்கள் ! அவனை மிதிப்பது இருக்கட்டும் நமக்குள்ளே அனைத்து சாதியினருக்குள்ள உள்ள பிரச்சனை வரும் போது எல்லா இடத்திலும் மிதித்து இருக்கிறீர்களா என்ற கேள்வியை நீங்கள் மெதுவாக யோசித்துப் பார்த்தால் சனாதனம் என்றால் என்னவென்று புரியும் ! திராவிடர் யாரையும் மிதிக்கக்கூடாது மாறாக அன்பு பாராட்டி தொடர்ந்து தமிழ் தேசிய தமிழர் நல தமிழர் அடையாள ஆதரவை பெருக்கிக் கொண்டே போக வேண்டும் !

    • @sankaiselambamking5159
      @sankaiselambamking5159 ปีที่แล้ว

      எவன்டா தமிழ் எம் தமிழக தமிழர்களின் மிதிக்கிறான்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 ปีที่แล้ว +21

    வாழ்கதமிழ்நாடு தோழர் ஜீவா ‌தோழர்உமாபதியுடனான காணொலி அருமை இதை போல் நிறைய எதிர்பார்கிறோம்

  • @prabhuvp5517
    @prabhuvp5517 ปีที่แล้ว +10

    செப்பேடு....தமிழி மொழியில் பேசுகின்ற அனைத்தையும் எழுத முடியும் என்பது மிக சிறப்பு

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 9 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்.நன்றி. வணக்கம்

  • @gopinathgopi007
    @gopinathgopi007 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் உமாபதி அண்ணா அருமை அருமை

  • @சீமானுடன்ஒருநிமிடம்

    தமிழன் தான் மூத்தவன் என்று சொல்லத்தெரியுது. ஆனால் அவன்தான் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று சொல்ல வாய் சுளிக்கிக்கிது...

    • @mosesj2316
      @mosesj2316 ปีที่แล้ว +7

      சரியாகச் சொன்னீர்கள்

    • @sivag2032
      @sivag2032 8 หลายเดือนก่อน

      Adu mudiyathu Ongole kalai
      Valzhha.

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 4 หลายเดือนก่อน

      This is only for research. To day we have different problems threats to our social life globally and our Hindu life methodology. While appreciating the research let us not forget our present challenges.

    • @infotiger9477
      @infotiger9477 26 วันที่ผ่านมา

      சீமான் வந்து தமிழன் இல்லை மலையா

  • @SamuelAngel-d9l
    @SamuelAngel-d9l 4 วันที่ผ่านมา

    தோழர் உமாபதி அவர்களே மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @indra_kannan
    @indra_kannan ปีที่แล้ว +9

    இந்த புரிதல்கள் மற்ற இனங்களுக்கு வேண்டும்....
    தென் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த ஒரு இனம் இன்று சுருங்கி விட்டது......
    திராவிட கோட்பாடு நமக்கு கேடு....

    • @gunashekarn169
      @gunashekarn169 ปีที่แล้ว

      எப்படி டா கேடு இரண்டாயிரம்
      வருடம் தமிழனாதானடா இருந்தோம் பாப்பானுக்கு
      ஜால்ரா போட்ட தமிழன்
      மேல் சாகி. ஜால்ரா போடாதவனை பறையனா
      ஒதுக்கி தள்ளிட்டானுங்க
      இப்போ வா நாமெல்லாம்
      தமிழன்கிறான். யாரடா
      செருப்பால் அடிக்கலாம் ?

  • @nithyak4341
    @nithyak4341 ปีที่แล้ว +73

    அண்ணன் உமாபதி அறிவு பொக்கிஷம்👍

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 ปีที่แล้ว

      அறிவு கிலோ என்ன விலை என்று கேட்கும் உன்னைப் போன்ற தெருவில் சுற்றும் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இவன் பூனை எலியை பிடிக்கும் என்று கூறினால், இவன் உலக மகா அறிவாளி என்று நினைக்க தோன்றும்.

    • @danaraj1023
      @danaraj1023 ปีที่แล้ว +1

      சொன்னதில் பாதிக்கு மேல் பொய்.

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் ปีที่แล้ว

      கன்னடன்,தெலுங்கு,மலையாளி மாநிலத்தில் பெரியார்,அண்ணா போல் தலைவர் இல்லை.அதனால் அவர்களிடம் திராவிட உணர்வு இல்லை என்கிறீர்.ஆனால் தமிழ்நாட்டில் வாழும் கன்னடன்,தெலுங்கு,மலையாளியிடம் அந்த திராவிட உணர்வு இல்லையே ஏன்? தமிழரை ஆதிக்கம் பண்ணவேண்டும் என்கிற உணர்வு அதிகமாக இருக்கிறது.அரசு வேலையில் பிறமொழியாளர்கள் ஆதிக்கம் ஏன்?பிறமொழியாளர்கள் தங்கள் தாய்மொழியை பேசிக்கொண்டும்,பெயரை தூயதமிழ் பெயர் வைத்தும் தமிழ்சாதியை தங்கள் சாதி என்றும் மாற்றி தமிழரென்று ஏன் பொய் சொல்கிறார்கள்? தெலுங்கன்,கன்னடன் என்று ஏன் சொல்லமறுக்கிறார்கள். இதை தான் தமிழ்தேசியர்கள் கேட்கிறார்கள் தவிர யாரும் சொல்லாததை பிறமொழியாளரை விரட்டவேண்டும் என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறீரே.இப்படி பேசும் போது சீவாவுக்கு முகம் எல்லாம் சிரிப்பாக மாறுகிறது

  • @prabus7351
    @prabus7351 ปีที่แล้ว +8

    அருமையான விவாதம், ஆழ்ந்த வரலாற்று கருத்துகளை பற்றி அறிந்து கொண்டோம் நன்றி 👍👍

  • @சுத்தியல்
    @சுத்தியல் 2 วันที่ผ่านมา

    நல்ல முறையில் எடுத்து கூறினீர்கள்.... வெறுப்பற்றஅரசியலே நல்லது வாழ்த்துகள்.😊

  • @Shagera
    @Shagera 3 วันที่ผ่านมา

    தமிழ் எங்கள் தாய்!

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 ปีที่แล้ว +30

    தமிழ்மொழி குடும்பம் என்று சொல்ல வேண்டியது தானே. அது என்ன திராவிட நாகரீகம்.

  • @hariharaprasad1597
    @hariharaprasad1597 ปีที่แล้ว +7

    உண்மையை மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 ปีที่แล้ว +77

    தமிழனில் இருந்து தான் திராவிடன் என்பது வந்தது உண்மை தான். இனி மேல் யாரும் திராவிடன் என்று சொல்ல வேணாம். தமிழன் என்றே சொல்வோம்.. திராவிட இயக்கமும் தமிழர் இயக்கம் என்று பேர் மாற்றி கொள்ள வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அப்ப தெலுங்கர்கள் கதி ? முகமூடியை கழற்ற முடியாதே😭😭😭

    • @rajeshs7315
      @rajeshs7315 ปีที่แล้ว +3

      Namelam matha thavai Ila....rendu onnum than

    • @rajeshs7315
      @rajeshs7315 ปีที่แล้ว +2

      Tamil thesiyam pora Vali thiravidam

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว +7

      @@rajeshs7315 எல்லோருக்கும் மூத்தவன் தமிழன். தமிழன் என சொல்வதே பெருமை

    • @rajeshs7315
      @rajeshs7315 ปีที่แล้ว +1

      @@cuttingfishworld4222 unmaithan..... present la pogura Vali thiravidam than

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj1866 4 วันที่ผ่านมา +1

    Umapathi Sir;
    Ningal Sonna TAMILAN Dravidan eppadi Birindhu, Brithu Valarndha Naagareegamthaan Makkalin Berukkamthaan Chaathikalin Valarchiyadaindhu irukindranar.
    Jeevaavirku Vaazhthukkal.
    MADURAI TAMILAN 🎉🎉

  • @Tamiloan
    @Tamiloan 18 วันที่ผ่านมา

    ஐந்தாம் தமிழர் சங்கம் விரைவில்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +11

    அண்ணன் உமாபதி அவர்களின் மந்திர சொல்லே தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா👍💪💪💪💪💪💪

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அப்புறம் ஏண்டா நாயே சொட்டை மண்டையன் நிமிராமல் தொப்பி போட்டு குணிந்து கொண்டே இருக்கிறான் ? சொட்டையை மறைக்காமல் நிமிர்ந்து வரலாமே ? இவன் என்ன பொம்பளையா ?

  • @Topquark1
    @Topquark1 ปีที่แล้ว +12

    ஆரியரின் பிரித்து ஆளும் ரகசியத் சூழ்ச்சியின் காரணம் தான் தமிழில் இருந்து பல மொழிகள் உருவாகியது. இந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தை உணர்வுபூர்வமாக தமிழுடன் கலந்து உருவாக்கப்பட்டவை எண்ரு அனுபவத்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 ปีที่แล้ว +49

    இது போன்ற பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு தமிழன் பெருமைகளை உலகெங்கும் கொண்டு செல்லுங்கள்

  • @ravikumarg3543
    @ravikumarg3543 4 วันที่ผ่านมา

    எதார்த்தனமான விளக்கம்

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 9 หลายเดือนก่อน +1

    கூடிய வாழ்வோம் தமிழே ஆளும் இதுதான் இறுதி கருத்து

  • @arumugammariappan2130
    @arumugammariappan2130 ปีที่แล้ว +5

    உமாபதி தம்பி வாழ்க வளமுடன். தங்கள் பணி சிறக்க இறைவனை வழிபட்டு வாழ்த்துகிறேன் அன்புடன் ஆறுமுகம்

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 ปีที่แล้ว +6

    ஓம் சாய்ராம். சிறப்பு வாய்ந்த காணொளி. திராவிடம் என்ற ஒரு இனம் இல்லை என்று துக்ளக் இதழில் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்துக்கள் எமக்கு புதிது. உண்மையாகவும் இருக்கிறது. திரு.உமாபதி அவர்களின் ஆய்வுக்கும் அதை காணொளியாக காட்டிய "ஜீவா டுடே " செய்தி ஊடகத்துக்கும் மிக்க நன்றி🙏

    • @kumaravelprabu1926
      @kumaravelprabu1926 9 หลายเดือนก่อน

      Thuklak sangi ayyar so ramasamy odadhu adhan apdi solli irupar

  • @MRPbaranieee
    @MRPbaranieee ปีที่แล้ว +18

    இங்க யாரும் யாரையும் வெளியேப் போகச் சொல்லவில்லை. மாறாக தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என்று கூறுகிறோம்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 ปีที่แล้ว

      கடந்த ஐம்பது ஆண்டுகள் காலகட்டங்களில் ஆந்திராவில் இருந்து வந்து தமிழ் தெரியாமலே தெலுங்கு மொழி தேர்தல் பிரச்சாரம் செய்து முதலமைச்சரான நாயக்கர் நாயுடு ரெட்டி சாதிகளை சேர்ந்த அரசியல் தலைவர் யார்?

    • @selvaselva7295
      @selvaselva7295 17 ชั่วโมงที่ผ่านมา

      இங்குவாழ்பவர்கள்அனைவரும்தமிழர்கள்தான்.

    • @MRPbaranieee
      @MRPbaranieee 16 ชั่วโมงที่ผ่านมา

      @@selvaselva7295 அது எப்படி தம்பி?? வீட்டுக்குள்ள தெலுகு உருது பேசுறவன் எப்படி தமிழனாவான்??

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +83

    தமிழன் ஆளவேண்டும்👌👌👌👌👌திராவிட கதை எதுக்கு🤣🤣

    • @creater_anbu_raja3266
      @creater_anbu_raja3266 ปีที่แล้ว +3

      ராஜாஜியை தவிர்த்து அன்று முதல் இன்றுவரை தமிழ் நாட்டை ஆள்வது தமிழன் தாண்டா அறைவேக்காடு தும்பி 😃😃

    • @rajarajan8044
      @rajarajan8044 ปีที่แล้ว +5

      ​@@creater_anbu_raja3266 சுடலை தெலுங்கர்

    • @pullingo213
      @pullingo213 ปีที่แล้ว

      புரியாத முண்டம்.. அவர்... விளக்கம் அருமையா இருக்கு... ஒருத்தன்.. தஞ்சாஊரில் கடலை வைக்கடா... என்றார்.. அதுபோல இருக்கு...

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் ปีที่แล้ว +1

      @@creater_anbu_raja3266
      Rajaji Tamilan illaiya chunni

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Appane yarunnu theriyathu!
      Idhula mysooriyan,thamizhannuttu!
      Yevano sonnanaam yevano kettanaam❗

  • @ATRRajan.317
    @ATRRajan.317 17 วันที่ผ่านมา

    நன்றி ஐயா.. தமிழே போற்றி தமிழே துணை வாழ்க தமிழ் .... பொய்யான திராவிடம் ஒழிக அறிக ...

  • @PAJTR
    @PAJTR หลายเดือนก่อน

    உமாபதி சார் நீண்ட நாள் குழப்பம் இன்று தீர்ந்து... உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 ปีที่แล้ว +19

    உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் ,புத்தகம் படிப்பது போல் உள்ளது .. திராவிடர் .. ஆரியர் வருகை .. குறித்து விரிவாக ஒரு பதிவு போடுங்கள் ..நன்றிகள் .வாழ்த்துக்கள் ..

  • @AleenSaha
    @AleenSaha ปีที่แล้ว +18

    Feeling proud to know about our ancestors. Thanks 🙏

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 ปีที่แล้ว +8

    அறிவு ..ஆய்வுபசிக்கு மிக அற்புத அறிவியல் விளக்கம்
    மிக பெரிய வாழ்த்துக்கள்.

    • @murugesans4145
      @murugesans4145 ปีที่แล้ว

      அரசியல் வாதி களுக்கு உதவாத தெளிவான அருமையான தீர்க்கமான கருத்துகள்.நன்றி வாழ்க.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 12 วันที่ผ่านมา +1

    Good speech keep it up 👍🏿💯👏

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ramanathans5101
    @ramanathans5101 ปีที่แล้ว +25

    Congratulations to sri. Umapathy and Jeevan today for this interview, which reveal historical informations.

    • @surajm4547
      @surajm4547 ปีที่แล้ว

      Both are nonsense goltee fellows! 10:25 Prachanay varum nu solluraan! Appo Taelungan Tamezhana avan sondhakkaaran nu yaethuka maataan nu opena solla yaenna thayakkam? Goltee channel!

  • @arulraj1348
    @arulraj1348 ปีที่แล้ว +76

    நம்முடைய வரலாற்றை இன்னும் விரிவாக ஆழமாக இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 ปีที่แล้ว +6

      இன்றைய தலைமுறை க்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.இவர்களுக்கு ஒரு டூ வீலர்,ஒரு ஆண்ட்ராய்டு போன் . இருந்தால் போதும்.விஜய் படம் அஜத்படம் ரிலீஸ் ஆனால் போதும்.அடுத்து டாஸ்மாக் இவர்களுக்கு இது தான் இப்போதைய பொழுதுபோக்கு

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 ปีที่แล้ว +2

      ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மம் வர்ணாசிரம கோட்பாடு சமூக படி நிலை பிராமணன் சத்ரியன் வைசியர் சூத்திரன் பஞ்சமர் என நான்கு வர்ண சாதிகளாக பிரிந்த தமிழ் சமூக கட்டமைப்பை திராவிடன் என்கிற ஒரே மரபு இனமாக தமிழர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
      சாதி அடிப்படையில் தமிழர்கள் பிரிந்தால் ஆதிக்க சாதிகளை சேர்ந்தவர்கள் சத்ரிய வைசியராகவும்,இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்கள் சூத்திர மக்களாகவும்,பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மக்கள் பஞ்சமர்களாகவும் சமூக ஏற்றத்தாழ்வு வாழ்வியல் முறை நிரந்தரமாக இருக்கும்.
      திராவிடம் தமிழர்களுக்கு சமத்துவ சமூகத்தையே வழங்குகிறது

    • @skumaran1275
      @skumaran1275 ปีที่แล้ว +1

      குறுகிய கண்ணோட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்கள்.
      அண்ணன் அவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை விந்திய மலைக்கு அப்பால் எடுத்த செல்ல தவறிவிட்டார் 3500 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் தற்போதைய கீழடி நாகரிகம் எழுத்துக்களுடன் ஒத்திருக்கிறது என்பதை மறந்தது ஏன்?
      அண்ணன் சொன்ன மரபணு ஆராய்ச்சி படி முகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகங்களில் கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளின் மரபணு மாதிரி ஆதிச்சநல்லூர் மரபணு மாதிரி உடன் பொருந்திப் போவது இந்திய அரசியல் கே தமிழன் தான் இந்தியாவின் முதல் குடி என்று பொருளாகிறது என்பதால் அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூட மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
      மேலும் இவர் சொல்லும் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி கொண்ட பழந்தமிழ் இன்று கூற மறந்த திராவிட மொழிக் குடும்பங்களில் மொழிகளாக விந்திய மலைகளுக்கு வடக்குப் பகுதியில் மற்றும் இந்துகுஷ் மலைக்கு தெற்கே தற்பொழுது உள்ள பாகிஸ்தான் பகுதியிலும் பேசப்படுவதாக தமிழக அரசின் பாடத்திட்ட புத்தகங்களிலேயே உள்ளது.
      எனவே அரைவாசி உண்மையை எடுத்துக் கொண்டு வந்தேறி வடுகர் களை தமிழர்களுடன் ஒப்பிடும் பொழுது வடஇந்திய தமிழ் குடிகளும் தமிழர்கள்தான் என்பதை உங்களுக்கு கூறுவதற்கு திறமை இருக்கிறதா இது சம்பந்தமாக பாலசுப்ரமணியம் என்ற ஐஐஎஸ் அதிகாரி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறார்.
      உங்களது கருதுகோள்கள் திராவிடனும் தமிழனும் வேறு வேறு இல்லை என்று கூற முயற்சி செய்கிறீர்கள் ஆனால் திராவிடன் வள்ளுவன் சிலையை விட ஒரு அடி உயரம் அதிகமாக சிலை வைத்து தமிழ்னை கேவலப்படுத்த இன்று முயற்சி செய்கிறான் உமாபதி அண்ணன் இதை படித்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    • @rajeshkannavaiyapuri8757
      @rajeshkannavaiyapuri8757 ปีที่แล้ว

      மூத்தோர் தமிழ் இனம் என்று வரலாற்று ஆய்வுகள் கூறினாலும் கலப்பினம் திராவிடம் தான் தமிழனை ஆளவேண்டுமா தமிழ்நாட்டை தமிழன் ஆளட்டும் மற்ற மாநிலத்தார் தமிழகத்தில் வாழட்டும் இது தான் உண்மையான தமிழர்களின் நிலைபாடு.

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 ปีที่แล้ว

      @@rajeshkannavaiyapuri8757 எம்.ஜி.ஆர்.மலையாளி,ஏ1.குற்றவாளி ஜெ.கர்நாடகா இவர்கள் முதல்வராக இருந்த பொழுது தமிழன்தான் ஆள வேண்டும் என்று சொல்லி இருக்கலாமே? இரண்டு தமிழர்கள் சி.எம்.ஆக இருந்தார்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் என்ற இரண்டு அடிமைகள் தமிழநாட்டையே மோடிகிட்ட அடகு வைத்து இப்போது மண்டி போட்டு கிடக்கிறார்கள் .இதுதான் தமிழர்கள் லட்சணமா?

  • @ahamedtamil
    @ahamedtamil ปีที่แล้ว +23

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்💕💐 வாழ்த்துக்கள்👍👌👏🎉🎊💕💐

  • @It_job-easy
    @It_job-easy 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கங்கள் ஜீவா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்ஐயா

  • @vijayrakshitrakshit2942
    @vijayrakshitrakshit2942 ปีที่แล้ว

    அருமை ஜீவா டுடே மற்றும் உமாபதி அவர்களுக்கு மிக அருமையான விவாதம் மிக அருமை
    கல்யான் ல் தான் நான் இருக்கிறேன் அதன் வரலாறு சொன்னால் நான் அதை சென்றடைவேன்

  • @puviyarasimoorthy-pq8vj
    @puviyarasimoorthy-pq8vj ปีที่แล้ว +19

    ஜீவா சார் மக்கள் பணி இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

  • @guna058
    @guna058 ปีที่แล้ว +4

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி காணொளிக்கு . பல சந்தேகங்கள் தெளிவாகின

  • @jothisekar8442
    @jothisekar8442 ปีที่แล้ว +20

    நன்றி சொல்ல முடியாது வாழ்க வளமுடன். இருவரும் இணைந்து
    கொடுத்த உரையாடல் அற்புதம்

  • @sugumarankaruppiah8095
    @sugumarankaruppiah8095 9 หลายเดือนก่อน

    உமாபதி சார்,
    உங்கள் ஆராய்ச்சி சிறப்பானது.
    உசிலம்பட்டி விருமாண்டி ஜீனைக் கண்டுபிடித்தது திரு பிச்சப்பன் என்கிற நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தைச் சேர்ந்தவரும் அவர் குழுவும் தான். அவர்கள்தான் டிஸ்கவரி சேனல் நிதியுடன் ஆராய்ச்சி செய்தவர்.
    அவரைதொடர்பு கொண்டால் உங்களுக்கு மேலும் தகவல் கிடைக்கும்.

  • @frsministries1030
    @frsministries1030 9 หลายเดือนก่อน +1

    எத்தனை இருந்தாலும் ஆதாம் ஏவாள் என்கிற ஆதி தகப்பன் நமக்கு முதற் பெற்றோர் என கண்ண தாசனே சொல்லியிருக்கிறார் என்பதை ஆசிரியர் ஒப்புக் கொண்டால் நல்லது. மகிழ்ச்சி

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் உமாபதி&ஜீவா தமிழன் யார் திராவிடர்கள் யார் என்பதன் விளக்கம் அருமை நன்றி 🙏🙏🙏

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 ปีที่แล้ว +51

    தமிழே உலகத்தில் தோன்றிய
    முதல் மொழி.தமிழனே உலகின்
    முதல் மனிதன். மனிதன் தோன்றிய இடம் லெமூரியா
    கண்டமே.இதுதான் உண்மை.
    ஆனால் இப்பொழுது அரசியல்
    ரீதியாக பார்ப்போமானால்
    இந்த தமிழ் மண்ணை தமிழன்
    ஆள்வது தான் முறையாகும்
    என்பதையும் நாம் புறக்கணிக்க முடியாது.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj ปีที่แล้ว +1

      லெமூரியா கண்டத்திற்கான ஆதாரம் எங்கும் இல்லை அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்தே வந்ததாக கூறப்படுகிறது அப்படி பார்த்தால் தமிழன் ஆதி மனிதன் இல்லை ஆப்பிரிக்கார்கள் தான் ஆதி மனிதன். கல் தோன்றி மண் தோன்றா காலத்தையும் வாளோடு முன் தோன்றி என்று சொல்லாடலை எவ்வளவு அறிவுக்கு புறம்பாக இருக்கிறது கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன் மனிதன் தோன்ற முடியுமா ?

    • @danaraj1023
      @danaraj1023 ปีที่แล้ว +3

      ஆம். Lemur என்னும் மிருகத்திடம் இருந்து தோன்றியவர்கள்தான் தமிழர்கள்.
      மற்ற மனிதர்கள் தோன்றியது குரங்கிலிருந்து.
      (சும்மா அடிச்சுவிடவேண்டியதுதானே.!
      எங்கிருந்துயா வரீங்க?!)

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว

      ​@@danaraj1023 😂😂😂

    • @digcurbnr2312
      @digcurbnr2312 ปีที่แล้ว +1

      Oth*vidu ompattuku...

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว

      @@digcurbnr2312 😂😂😂

  • @kavibharathi3087
    @kavibharathi3087 9 หลายเดือนก่อน

    தமிழன்டா தமிழ்நாடு

  • @malligamalliga4006
    @malligamalliga4006 9 หลายเดือนก่อน

    நான் தமிழன், என் தாய் மொழி தமிழ், என் தாய்நாடு தமிழ்நாடு, என் தேசியகீதம் தமிழ்த்தாய் வாழ்த்து, என் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்.

  • @perumal2703
    @perumal2703 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நானும் என்னுடைய சார்ந்தவர்கள் மட்டுமே நல்லா இருக்கனும் என்று என்னஙகள்தான் சரியானதாக இல்லை தமிழ் நாட்டில் தமிழன் ஆளவேண்டும் உயிர்மை நேரத்தோடு இருக்க வேண்டும்