சபரிமலைக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு தெரியுமா? - காந்தராஜ் பேட்டி Jeeva Today |
ฝัง
- เผยแพร่เมื่อ 29 พ.ย. 2022
- #JeevaToday #sabarimalai #ayyappan #pathinamthitta #ptr #pandiayas #pandian #tamilnadu
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
முடியாது.... போ.....ddddaaaa...
Chanel Enakku pudikkum athula ippadi oru vishayam thappu sagave
Sagave enakku kadavul nambikkai illai aana ayyapana kadavula naan suththama nambala Ayya sonnathu ethuvume Unmai illa ayyapana paththi unmaya therinjukkanum na athukku naama panthala raja yaaru antha kudumbham Enga irunthu vanthathu paandiyarkalukkum Enna sammantham nu naama therinjukkanum athukku varalaru naama therinjukkanum pora pokkula thappa solla kudathu Unga
@@GhemavathiJyothist சரி டி...போடி..தேவையில்லடி டி டி
@@user-es4yq3kt5y
நான் ஜீவாவை டா போட்டு பேசினால் உனக்கென்னடா???
அவனுக்காக வக்காலத்து வாங்குறியே... அவன் நாளைக்கு தப்பே செய்யாம சிறைக்குப் போக விருந்தால் நீ அவனுக்காக உள்ளே போவியாடா???
அவனுக்கு ஏற்பட விருக்கும் விபத்தை உனக்குத் திருப்பறேன்...
அப்ப்ப்பாடா..... ஜீவாவை நான் சுத்த்திச் சுத்தி வந்த வேலை முடிஞ்சது....
பலிஆடு சிக்கிச்சு..
இனி 2023 மார்ச்.... செப்படம்பர் ல அவனுக்கு வரப்போகும் ஆபத்துக்கள் அத்தனையும் உன்னையே வந்து சேரும்....
ஜீவாவை அவனது கர்ம வினையிலிருந்து தப்ப வைக்க என்னடா பண்ணலாம யோசிச்சிட்டே அவனை விடாம முகநூலில் துரத்தினேன்..
நீ இப்ப தேவையில்லாம வந்து சிக்கிட்டடா...
உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்.. என்னை டிடி ன்னு பேசுற.. இனி உன் குடும்பம் உன்மனைவி உன்.அம்மா உன் வாரிசுகள் எப்படி நாசமா போனா ல் எனக்கென்ன??
உன்னோட கர்மவினை நீ மத்தவங்க மேல போட்ட பழிச்சொற்கள் எல்லாமே இப்ப உனக்கு விபத்து அதுவும் 🔥 🔥 🔥 உன்னையும் உன் குடும்பத்தையும் நீயே எரிக்கும்படி நீயாக வந்து மாட்டிக்கிட்டடா பெருமாள்சாமி..தேள்சாமி..
இதுவரைக்கும் நான் டா போட்டு பேசின எந்த சேனல்காரனும் இப்படி உன்னைமாதிரி வசிக்கும் பிறந்த கள்ள உறவு ஜனமங்கள் மாதிரி எவனுமே எதிர்த்துப்பதிவு போட்டதே இல்லை....
நீ இப்ப சிக்குன.. ஜீவாவைக் காப்பாத்தியாச்சு...
Dr. காந்த்ராஜ் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல , மனிதன் தன் வரலாற்றை அறிந்து கொள்ள எடுத்து உரைக்கும் உண்மை வரலாற்று பொக்கிஷம் ஐயா டாக்டர் அவர்கள் .
மருத்துவரில்லை நோயாளின்றயா
😂😂😂@@gopalakrishnannadasan1930
தோழர் டாக்டர காந்தராஜ் சொல்வது முற்றிலும் உண்மை ஒரு அறுபது ஆண்டுக்கு முன்புதான் அனைவரும் அறியப்பட்டது நல்லது
காந்தராஜ்
@@mohanram9328 👍
@@mohanram9328
P
ஐய்யப்பன் மலைவாழ்மக்கலின்காவல்தெய்வமாகநினைத்துவணங்கிரைர்கள்அதைசங்கிகலாள்பறித்துகொண்டார்கள்.
Neenga enna Sunni yaa
பகுத்தறிவு மருத்துவரே வணக்கம்
மருத்துவர் காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Taisaidu explain pannumbodu yeen Cross panreenga jeeva ( dr aaai pesavendam free ya விடுங்க
வாழ்த்துக்கள் ஜீவா சிறப்பான காணொளி மருத்துவர் காந்தராஜ் ஒரு காலப்பொக்கிஷம் வரலாற்று நூலகம் நன்றி நன்றி
அருமை ஐயா! பெண்கள் சபரிமலை பயணத்திற்கு ஏன் தடை செய்யப்பட்டார்கள் என்பதன் உண்மையான காரணத்தை தங்களது கூற்றில் அறிந்து தெளிந்தோம் ஐயா! தங்களது சபரிமலையின் இத்தகைய விரிவான விளக்கம் மிகவும் சுவாரசியமாகவும் வியப்பாகவும் அனைவரும் அவசியம் அறியும் வண்ணமுமாக அமைந்து உள்ளது ஐயா! அற்புதம் ஐயா!நன்றிகள் பல ஐயா! 🙏👌👍👏🙏
நான் மாலை போட்டதில்லை இது வரை குடித்ததும் இல்லை. மாலை நம்மை கட்டுபடுத்துவதில்லை நல்ல ஒழுக்கம் தான் நம்மை கட்டுபடுத்தனும்
Your words are True 👍
Appo நீங்க taaaan உண்மையான சாமி யார்???????? என்று solla முடியும்??? Ena
அய்யா காந்தராஜ் அவர்கள் ஒவ்வொரு தமிழனும் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கி ஜம்
உண்மை தான். நான் சிறு வயதாக இருந்த காலத்தில் சுற்றியிருந்த 10 ஊர்களில் ஒருவர்கூட போய் பார்த்ததில்லை. ஊருக்கு அருகில் தனியாக குடில்(சை) அமைத்து விரதமிருந்து பழனி, திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வார்கள்.
L ll ll
L
L
Ll
மருத்துவர் ஐயா உங்களை மாதிரி உண்மை பேசுபவர்கள் இனிமேல் இந்த உலகத்தில் பிறப்பது சந்தேகமே!.❤❤❤ என் நண்பர் அய்யங்கார் நம்பியார் குருசாமி தலைமையில் , நடிகர் ரஜினிகாந்த்துடன் அமிதாப்பச்சனும் சென்றார் , என் நண்பர் குஜராத்தில் இருந்தும் வந்துஉள்ளார் . நான் நேரடியாக பார்த்தது!
J n
எதார்த்தமான மனிதர்
வணக்கம் சார் மற்றும் ஜீவா
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும் உணரும் தெய்வங்கள் பிரபஞ்சம் மட்டுமே... நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..🙏🙏🙏🙏🙏
He's my college professor. And well wishers forever.. we have attend his special session life time won't be able to forgotten. Thank u sir and thank u lord for given such a wonderful person in my life.
Sai Ram I feel jealous of you.
இங்கிலீஸை தப்பு , தப்பா எழுதி ஏன் தம்பி புரபஸரை கேவலப்படுத்துறீங்க ?
Being a doctor , please try to write good English in future .
குறுகிய காலத்தில் 400k வாழ்த்துகள் தோழர்💐
ஐய்யப்பன் கோயில் வரலாற்று ரீதியான உண்மைகளை டாக்டர் ஐயா சொன்ன விதம் எங்களுக்கு இருந்த குழப்பங்களை தீர்த்து விட்டார். ஐயா சவாலில் ஜெயித்த துக்கு வாழ்த்துகள்.உங்கள் இருவருக்கும் நன்றிகள்🙏🙏.
வாழ்த்துக்கள் ஜீவா 4L, இந்த ஆண்டு இறுதிக்குள் 5L எட்ட வேண்டும், நண்பர் அனைவரும் பகிரவும்
தோழர் ஜீவா அவர்கல்லுக்கு ஒரு வேண்டுகொள். ஐயாவிடம் மேல்மருவத்தூர் பற்றி ஒரு நாள் விவாதிக்கவூம். நன்றி 🙏🏻🙏🏻
😂😂😂
ஜீவாவுக்கு செம அறிவு
அருமையான குரல் வளம்
ேமலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்
உனக்கு இல்லையா
ஐயா அவர்கள் மிகவும் பண்பட்ட நமக்கு மிகவும் தேவையான ஒரு பொக்கிஷம்
நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
சொரி முத்து அய்யனார் கோவில் பாபநாசம் ரொம்ப சிறப்பு
ஐயா காந்த ராஜா அவர்களே வணங்குகிறேன் இடிமுடி கட்டுவதற்கும் செருப்பு போடாமல் இருப்பதற்கும் பனிக்காலங்களில் மழை ஏறும் போது நம் உடல் தாங்குவதற்கு தரையில் படுக்க சொல்வதற்கும் அழகான கருத்தை கூறினார்கள் வாழ்த்துக்கள் ஐயா இது விஞ்ஞானம் ஒரு ஞானி சொல்றான் தெய்வம் சக்தி என்று
Frank observations sir, but there can't be any liquor near pamba, disciplined mind can overcome bad habits. Many people unfotunately don't realise the value of 48days penance,, one should reform himself rather than criticise, indeed he is a very powerful deity. Swamiyye saranam🌹🙏
வாழ்த்துகள் தோழர்...அய்யா...இன்னும் பல தமிழ்.தமிழர் வரலாறு உண்மைகள் உள்ளன....நன்றி
14 years completed dr u r 100% correct and i believe the same
சிறந்த விளக்கம் கொடுத்த ஐயாவிற்கும், ஜீவாவிற்கும் மிக்க நன்றி பகுத்தறிவுடன் அணுகும் டாக்டரய்யாவிடம் இந்தியாவில் 1லட்சம் கடவுள் இருப்பு குறித்தும் விளங்குகள் எப்படி பூசைக்கு வந்தன என்று வரலாற்று தரவு வேண்டும் ஐயாவிடம் நாம் நிறைய தகவல்களை விரைவாக பதிவேற்றி வைத்துக் கொள்ள வேண்டும் நாளைய தலைமுறைக்கு....
எங்கவேணாலும் யார் வேணாலும் போகலாம், இறைவனை தரிசிக்க அவன் அனுமதி இருந்தால் மட்டுமே முடியும், எல்லா இறைவனையும், அதில் மணிகண்டன் தரிசனத்திட்கு அவர் நினைக்காமல் முடியவே முடியாது
இப்படி தான் திருப்பதிக்கும் சொல்றாங்க.
@@bhuvaneshwariradha7108 ella theivathukum adhudhan
Deivam Mela yen pazhi podureenga avaru yellarukum sondham
Dr kantharaj gave excellent historical, psychological explanation of aiyyappan. Thanks.
பெண்களை அனுமதிப்பதில் தவறில்லை. பெண்களின் குரு தியில் உருவாவதுதான் நமது மொத்த உடலும். இதில் ஆண்கள் மட்டும் எப்படி மென்மையானவர்களானர்கள். பெண்களாவது மாதமாதம் கழிவுகளை வெளியேற்றி விடுவார்கள். இவர்கள் நிலை என்ன. கடவுளே பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்களதானே.
காந்தராஜ், ஜீவ சகாப்தன் ரெண்டு பேருமே பாவாடைகள். சுவாமி ஐயப்பனை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை.
மிகவும் பொறுமையாக பேசிகொண்டிருக்கிறேன், இதோட நிறுத்திக்கோங்க, அவ்ளோதான் solven
அருமை ஐயா நல்ல விளக்கம்
DR. I SALUTUE YOU. YOU ARE EQUALENT TO THOUSAND YEARS OF HISTORY BOOK. YOU BELIEVE IT OR NOT THE SAME IYAPPAN MAY GIVE YOU HAPPY AND HEALTHY LONG LIFE.
Tamil - Kerala relation is mutually connected very very strong from ancient history.
❤️💞
மலையாளம் என்பதே, மலை+ஈழம் (பகுதி) பின்னர் மலையாளம் ஆனது, இதுவும் ஒரு தமிழர் நிலம் தான் மக்களும், ஆனால் நம்பூதிரி நாயர் மேனன் வாரியார் பிள்ளை போன்ற சமூக மக்கள் வந்ததால் அது தனி நாடாக. கேரளம் ஆனது, அங்குள்ள பூர்வகுடி மக்கள் தமிழ் மலையாளி எனலாம். கன்யாகுமரி நாகர்கோயில் மக்களை போல. அப்படியெனில், தமிழிசை, சீமான் போன்றவர்கள் தமிழரா மலையாளியா ?
@@ThiruMSwamy deseatsseatsseatsseatsseatsin aseatsseatsseats seats suumo ur SUUUU
@@ThiruMSwamy uusu
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முஸ்லிம்கள் நேர்த்தி செய்ததை பார்த்து இருக்கேன்.அதேபோல எங்கள் குடும்ப நண்பர்கள் (இந்து) குலதெய்வமாக நாகூர் ஆண்டவரை வணங்கி வருகின்றனர்.
But theologically wrong
Even if they worship Darga
இரு நம்பிக்கையும் தவறு. நாம் வணங்க தகுதி படைத்த ஒரே கடவுள்.நம்மை படைத்த ஏக இறைவனாம், இணை துணை இல்லாதவனாம்,ஆதியும் அந்தமுமானவனாம், அனைத்துலக படைப்பாளியாம்,யாருக்கும் பிறக்காத,யாரையும் பிள்ளைகளாக கொள்ளாத, பசி,தாகம்,தூக்கம்,மறதி,இணைதுணை இல்லாத அகில உலகையும் படைத்து தனி ஒருவனாக அனைத்தையும் அடக்கி ஆளக்கூடிய சர்வ அதிகாரமும் படைத்த,நம்முடைய கற்பனைக்கு உருவத்தை கொண்டு வரமுடியாத, கடவுள் ஆண் அல்லது பெண் என்று, கற்பனை பண்ணக்கூடாத என்று இறைவனைப்பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட பண்புகளுடைய இறைவனாக குர்ஆன் கடவுளை அறிமுகப்படுத்து கிறது.அதனால தான் முஸ்லிம்கள் தன்னுடைய கற்பனைக்கு ஏற்றார்போல் கடவுளை சிலை வடிக்காமல் ஒரு இறைவனையே வணங்கச் சொல்கிறது நாகூருக்கு போய் அங்கு உள்ள சமாதியில் வழிபடும் முஸ்லிம்களுக்கே நரக தண்டனை காத்திருப்பதாக குர்ஆன் போதிக்கிறது.தர்காவிர்க்கு சென்று வழிபடுவதை இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக தடை செய்கிறது.
@@sheikdawood4183 Thulukka buthi. India never become isis State.
இறைவன் ஒருவனே இன்னொரு கடவுள் இல்லை
@@sheikdawood4183 ஹிந்து மதம் அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை நெறிமுறை தானே. ஆண் பெண் இல்லாமல் எப்படி மனித இனம் தொடரும்? ஹிந்து என்பது முழுமையான வாழ்க்கை முறை
. முஸ்லிம் , கிறிஸ்தவர் கொள்கை தான் வறட்டுத்தனமான , வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை மதம். கிறிஸ்தவ பாதிரியார்கள்,கன்யாஸ்திரிகள் திருமணம் செய்யாமல் இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் பாலியல் பிரச்சினைகள் வந்ததால் . ஹிந்து மதத்தில் ஆண் பெண் இருவருமே சிறு வயதில் இருந்தே உருவ வழிபாட்டில் ஆரம்பித்து, மனம் ஒன்ற பயிற்சி கொடுத்து அடுத்த கட்டமாக தியானம், பிறகு பிரம்மச்சரியம்,பிறகு இல்லறம், பிறகு இல்லறத்தில் இருந்த படியே சமூக கடமைகள், பிறகு குடும்ப பொருப்புகள் முடிந்த பிறகு துறவறம் என்று மனித இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளது. அதனால் தான் யாருமே நடத்தாமல், பிரச்சாரம் செய்யாமல் அது மக்களால் இயல்பான முறையில் கடைப்பிடிக்க படுகிறது. ஹிந்து மதத்தில் எப்போதுமே பெண்கள் சரிசமமாக ஏன் ஆண்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து மதிக்கப்படுகிறார்கள் . முஸ்லிம், கிறிஸ்தவத்தில் பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை
ராஜபாளையத்தில் இருந்து மேற்கு நோக்கி அதாவது மேற்க்குத்தொடர்ச்சி மலை வழியே பாதை உருவானால் வெறும் இருபது கிலோமீட்டரில் சபரிமலையை அடையலாம் .என்று கூறுவர்.ஆனால் காடுகள் முக்கியம்.
அந்த வழியாக 1979 களில் பயனித்திருக்கின்றேன் புல்மேடு என்ற அடர்ந்த காட்டுப் பகுதியும் வரும்...இருபது முப்பது அடி உயரத்தில் புல் வளர்ந்து அடர்த்தி ஆக இருக்கும்.... யானைகளும் மிருகங்கள் இருக்கும்...ஒருவர் ஒருவராக பின் தொடர்ந்து செல்வோம்.... அவ்வப்போது பட்டாசு வைத்து நடப்போம்...ஆபத்தும் சந்தித்திருக்கின்றோம்.. சரணம் ஐயப்பா சரணம்
இந்த வழியாக பாதை அமைத்தால் கேரளாவிற்கு வருமானம் இல்லாத நிலை வந்துவிடும், பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் துண்டுவிடும் .அதனால்தான் தமிழக அரசு பாதைஅமைக்க ஒப்புதல் கோரும்போதெல்லாம் reserve forestஎன்று காரணத்தை சொல்லியே கேரள அரசு முட்டுகட்டை போட்டது, ஒன்றிய அரசும் கிடப்பில் போட்டது. ஒப்புதலை வழங்கவில்லை.
ஒப்புதல் பெற்று பாதைஅமைத்தால் தமிழக பக்தர்களுக்கு செலவும் மிச்சம் காலமும் குறையும்.தமிழக அரசு முயலவேண்டும்.
சரணம்ஐய்யப்பா....
Dr.காந்தராஜ் சிறப்பான விமர்சகர். ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை உதிர்ப்பவர் வாழ்க.
இதை போல் மற்ற மதத்தையும் அறிவியல் பூர்வமாக விளக்கவும்.
ஏண் sir அவர் தின்ற sothulaa
மண்ணை போட பாக்குறீங்க
அவர் pozhaipae
அடுத்த மதத்தை நம்பி தான் இருக்காரு
Good Afternoon Jeeva❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான ஒரு பதிவு
அண்ணனுக்கு நன்றி🙏💕
மூகாம்பிகை கோயிலுக்கு எம் ஜி ஆர் சென்று வந்த பிறகு தான் மூகாம்பிகை பற்றி தெரியவந்தது.
ஐயா மருத்துவர் அவர்களின் உண்மையான தகவல்களுக்கும் அவரை பேட்டி கண்ட you tube channel ககும் மிக்க நன்றி.
ஜீவா சார் உங்க குறல் ரொம்ப அருமையா இருக்கு
நம்மைப் படைத்த இறைவன் இறைவன் உங்களுக்கு சில முக்கியமான நேர்வழியை உணர்ந்து செயல்படக்கூடிய அற்புதங்களை தந்திருக்கிறார் அதனால் பிறருக்கு உதவி செய்வதாக நாங்கள் அறிகிறோம்
Thank you sirs....very enlightening interview. Dr always impressed me with his impeccable knowledge and experience...
Correct very correct that is only historical story King of sheron name of Rajasekhar Raja that is pandians king of brother so many years no child 6 month ruled in pandalam sex and ruled in panthala forest baby name Ayyappan means greatest founder one of the religious Tamil people called Tamil religions prayer for INR Ayyappan 18 step INR many more Sangli aandavan Madurai veeran Madurai veeran security guard people loud all that is separate story value historical Ayyappan Ayyappan says 18 rules that is called the 18 step Emo 700 years ago the ruled Rajasekhar king up share run Kasi rameshwaram pandi Malayalam including ruled pandalam biggest area that I am ruled in share and kings only one Ayyappan waris partnership many more problem respected Ayyappan respected Babar
!!!... மிக அருமை...!!!
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this historic speech.
You are something else Dr.Sir...🙏
Great Dr pl continue your speach
Very good sir salut
அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை. உண்மைகள் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
Oh, apadina poi erunga mudiumanu partharlam
Ellaa pompalaium era sollunga, adhoda avlodha
பாராட்டுக்கள்ஐயா
ஐய்யபனின் சம காலத்தில் வாழ்ந்த அய்யா காந்தராஜ் அவர்கள் உண்மையை மட்டுமே சொல்லக் கூடியவர்
😂
இவர் சொல்வது எல்லாமே பொய்
கந்தராஜும் அய்யப்பணும் ஒன்றாக மும்பையில் தோல் வியாதி படிப்பு படித்தார்கள்...
நீங்கள் சொல்வது உண்மை தான். இப்ப. ஐயப்பன்உயிருடன்வாழவில்லையா
Pongadaa sangi pasangala
இருவர் பேசுவதும் உண்மை கதைகள் அல்ல உண்மை கதையே வேறு ஐயப்பன் கதை நீங்கள் சொல்வது முற்றிலும்தவறு ❌அது கற்பனையே நம்பூதிரி களால் புனையப்பட்டது😮😮😮
1965 ல் எனக்கு வயது ஐந்து....ஐப்பனை தெரிந்து வணங்கி வருகின்றனர்... பௌத்தம் தொடர்பு என்ற கேள்வி இன்று தான் கேள்வி படுகின்றேன்.
பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்... போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் எங்கள் ஐயப்பன் பற்றி தெரியும் ஐயா
பௌத்த மதத்திற்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.
காநதம் தன் வசம் இரும்பை மட்டும் கவர்ந்வைக்கும் ஆனால் ஐயா அவர்கள் எல்லாவகையிலும் கலை களஞ்சியம் அருவிபோல் கொட்டும இயல்பு மொழி சொல்லாடல் மருத்துவர் காந்த ராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி. இன்றையவிடுதலை புலி தலைவன் பிரபாகரன் முதல் அன்றைய வரலற்று பானிப்பட்டு போர்கஜினி முகமதுவரையிலும் தடங்கள் இல்லாமல் தடயங்களோடு இன்றைய இளையோருக் இனிமையான வாழ்வியியல் வரலாற்றை மிக ஆழமாக அழுத்தமாக நற் சான்றுடன் தற்சான்று தற்சான்று அளிக்கும் உரைக்கும் மகத்தான மாமனிதர்
வரலற்று பொக்கிஷம் பதிவேடு அவர்களு க்கு நன்றி வாழ்க உண் மெய் அழிக பொய் மை வளர்க உம் ஆயுள் என இறைவனை வேண்டுகிறேன்/ அன்புடன்
இந்த எய்ட்ஸ் எப்போது திறனாய்வாளர் ஆனார்.
உண்மையான கருத்து
அருமை யன உரையாடல்
காந்தராஜ் அய்யாவுக்கு வேளாங்கண்ணி சர்ச் சினிமா மூலமாக பிரபலமானது தான் என்பது மறந்துவிட்டது போல.
Crt a sonega.... Athuvum illa iyappan irunthatahu theriyathama.... Ana jesus valuthranu.. Sollivaga
48 நாள் விரதம் இருக்கனும். அப்புறம் 18 வருசம் போனால் தான் குருசாமி.... 3 வருசம் போனால் அல்ல...
S you are corrct 18 varsuam guruswamy. Kaavi dress katuvaga
Super👌👌👌
Very useful information
அருமை அருமை விளக்கம்👍👍👍
நூறு வருஷத்துக்கு முன்னாடி நீங்களே இருந்து இருக்க மாட்டீங்க, நாங்களும் இருந்திருக்க மாட்டோம்.நீங்க ஏதாவது சொல்ற கதையை கேட்டு வேண்டியது தான் ஓகேவா
👌👌
Thankal eruvarukkum eanathu valththukkal sir
அருமை சார் 💐💐💐💐💐
ஹரி அப்பன் ஐயப்பன் ஹரி விஷ்ணு அப்பன் சிவபெருமான்
அய்யப்பன் கோவில் உண்மை வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தேன் இன்று jeeva today வாயிலாகவும் தெரிந்து கொண்டோம் ❤️🖤💙 நன்றி @jeevatoday
Deii eruma iduellam oru history punda 3 yrs pona guruswamay paradesi
இப்போது முருகன் கோவில் மாலை போடும் வழக்கம் அதிகம் இருக்கிறது குடும்பம் அனைவரும் மாலை போடுகின்றனர்
அய்யாஜீவாடுடேஇனியாரைபேட்டிஎடுத்தாளும்பிராந்திஅடிமை, கஞ்சா, கள்ளசாராயம்நடுரோட்டிவெட்டிகொலைஅரசுஅலுவலத்திள்தலைவிரித்தாடும்லஞ்சம்இதைப்பற்றிபேசும், சபரிமலை, சருக்குமலைபத்திபேசிஎன்னகிழிக்கபோறிங்க, நாடேகுடிகாரநாடாகிவிட்டதுஇளையசமூகம்தள்ளாட்டம்கண்டுள்ளது, நீர்நல்லசமூகஅக்கறையாளர்என்றாள்உடனேஇதைசெய்யும், பாராட்டுகிறேன், செய்வீரா
🔥👍💐
மன ஆசைகளை கட்டுப்படுத்துபவனே சிறந்த மனிதன் ஆவான் மனிதன் ஆசைகளை மறந்து கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம்
Very good sir
மூணு வருஷம் போன நீங்கல்லாம் குருசாமி னா எங்க நம்பியார் லாம் யாரு ஐயா தயவுசெய்து காமெடி செய்யாதீர்கள் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
👌வரலாறு அருமை டாக்டர் 🙏
கேள்வி சரியில்லை ஆனால் சிறந்த பதில் ...
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா கேட்டுக்கொள்கிறேன்
இறைவன் என்பவன் தூய்மை யான வ நா க உம் எதிலும் முன் மாதிரி இன்றி படை படைப்பவ
நாக உம் இருக்க வேண்டும்
அவனே இறைவன்
14 years maalai completed dr u r 100% correct and i believe the same
மிகவும் அருமை🙏
சினிமா பிரபலங்கள் சென்று நடைபாதை கோயிலை பெரிய கோயிலாக மாற்றியது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அதையும் மறந்து விட்டீர்களா
இடைநிலை ஆசிரியராக இருந்த பங்காரு நடைபாதைக் கோயிலாக இருந்த அம்மன் கோவிலில் பகுதி நேர பூசாரியாகி வருபவர்களுக்குத் ் அம்மன் சந்நிதியில் தானும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இலவசமாக வழங்கி பிறகு அங்குள்ள கடைகளில் அந்தப் புகைப்படங்கள் மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொண்டார். ஆக மக்கள் கடவுளை மட்டும் வணங்காமல் அந்த வேடதாரியையும் சேர்த்து வணங்கினார்கள். இதில் குறி சொல்லும் நாடகமும் அரங்கேறியது
சிலுவையில் அறைந்து செத்துபோன வெள்ளைகாரன(இயேசு) இங்க இறைதூதர்னு சொல்லி கடைசில கடவுளாகவே ஆக்கிவிட்டார்கள்.
அங்கு சொல்லப்படும் தலப்புராணம் எல்லாமே அண்டப்புளுகுகள். அது முழுக்க2 வியாபார அரசியல் தலம் மட்டுமே. அம்மன், விரதம், தமிழ் வழிபாடு, பெண்களுக்கு முக்கியத்துவம் எல்லாமே வெறும் கண்துடைப்பே. பணம் படைத்த பெண்கள் மட்டுமே அங்கு கௌரவிக்கப்படுவர். பணமே பிரதானம். ஒரு முழு குடும்பமே தேரில் ஏறி உலா செல்வதும் அங்கு பிரதானம். அங்கு அம்மனுக்கு மரியாதையே இல்லை. ஆசாமிகளுக்கே மரியாதை, பூஜை எல்லாம். புரியாதக் கூட்டம் இன்னும் இதனை நம்பிக்கொண்டிருக்கிறது
கே ஆர் விஜயா, தினத்தந்தி இதயம் பேசுகிறது மணியனின் ஞானபூமியில் பொன் பாஸ்கர தொண்டைமான் இவர்களின் மூலம் திருவேற்காடு பிரபலமானது.
பந்தளம் இராஜா வம்சாவளியினர் வலைதளகாணெலியில் அய்யப்பன் ஒருகாட்டில்வாழ்சித்தர்என்பதுபோல்சொல்கிறார் அவர் விட்டுச்சென்ற வைத்தியன் குறிப்புகள் இன்னும்பந்தளமகாராஜஅரண்மனையில்இருக்கிறதுஅதுபழையதமிழ்எழுத்துக்களில்இருக்கிறதுஎனவேஅதைபூட்டியேவைத்துள்ளதாகவும்அய்யப்பன்பேச்சுவழக்குதமிழ்என்றும்தெறிவிக்கின்றார்.முடிந்தால்அனைவரும்அந்தகாணெலியைபார்க்கவும்.
Very nice truthful facts
100% true what Doctor said about self control..
O ohhhh
விளக்கம் அருமை சூப்பர்
அருமையான தகவல் பதிவு நன்றி
Thank you 😊
டாக்டர் ஐயா கொடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் மிகவும் பயனுள்ளது...
சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை ஐயா!
Genuine speach!
டாக்டர் ஐயா நிறைய பல தகவலை சொல்லக்கூடியவர் .
இந்த பேட்டி எடுப்பவர் இடைமறித்து பல தகவல்கள் வெளிவரவிடவில்லை.
சூப்பர் அய்யா வாழ்த்துக்கள்
Super sir 👍👍👍💐💐💐
ஜீவா உங்கள் அனுகமுரை அருமை
உங்கள் நல்ல வீடியோ ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கு
Wow iyya vilakkathirku miga miga nandri
Super super super 👍
உண்மையாகவே"கம்பி கட்டுற கதை"என்ற பாடம் படிக்க ஆசைப்படுகிறார்கள் ஐயாவை தொடர்பு கொண்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும்.