ஆரிய பார்ப்பனியம்தான் ஏர் கலப்பையை கண்டுபிடித்து விவசாய புரட்சி வந்ததாக கோசாம்பி சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள் ஆதி மனிதர்கள் தன் அனுபவங்களால் காட்டை திருத்தி காட்டு மேட்டை எல்லாம் சமதளங்களாக திருத்தி அமைத்து உழைப்பினால் ஏர்கலப்பையை கண்டுபிடித்திருக்கமுடியும் உழவனாகி தனக்கான உணவை உழவின் மூலம் உணவை உற்பத்தி செய்திருக்க முடியம் ஆரிய பார்ப்பனியம் பார்ப்பனர்கள் நாடோடிகள் அவர்கள் எப்படி ஏர்கலப்பையை உருவாக்கியிருக்கமுடியும் ஆரிய பார்ப்பனர்களின் பார்ப்பனியம் மற்றவர்கள் உழைப்பை கபளீகரம் செய்து தனதாக்கி கொள்ளும் இந்த உண்மையை வரலாறுகளின் மூலம் அறிய முடிகிறது இன்று நடக்கும் ஒன்றிய அரசியலிலும் கார்ப்பரேட்களின் நலனுக்காக பல லட்சம்கோடி வரிச்சலுகையளித்து சாமான்ய மக்களை வரி விலையேற்றம் போன்ற சுமைகளை மக்கள் மேல் திணணித்து வஞ்சித்து வருகின்றது இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்களின் சொகுசான வாழ்க்கைக்காக மக்களை பிளவுபடுத்தி மதமாக ஜாதியாக மொழியாக பிரித்து ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவைத்து சுகம்காணும் ஆரிய பார்ப்பனியம் சுகம்காணுகிறது உதாரணமாக விவசாயம் பாவப்பட்ட தொழில் அதை ஆரிய பார்ப்பனியராகிய நாங்கள் செய்யக்கூடாது என்ற எழுதாத விதியை வைத்திருக்கிறது
மிக நிதானமான கம்பி மேல் நடப்பது போல எச்சரிக்கையுடன் பேசுவது தெரிகிறது.நியாயமான விமரிசனம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.ஆனால் பல விடுபட்டுப் போன சர்ச்சைக்குரிய!கருத்துக்களும்.
One of the GREATEST ANTHROPOLOGICAL RESEARCH I REMEMBER MY STAY IN JAPAN 1976 PROF TANABE evinced interest in carnation music kalpan swarm singing and said no other music SOLFASYSTEM In music equals carnatic music HMV RAGHU
As Kosambi observers today's AARYAAS migrate to U.S and Germany to REESTABLISH HINDU CULTURE Thereafter the Morbid Primitive Elements will be intimidates by them
சடங்குகளும் உருவாக்கப்பட்டதுதான். இன்று அது பெரிய வ்யாபாரமாகவும் மோசடியாகவும் திகழ்கிறது. ஏழைப்பட்ட ஜனங்கள் தங்களுடைய சொற்ப வருமானத்தை சடங்குகளில் இழந்து மேலும் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அது எப்படி அய்யா! நகர நாகரிகம் கண்ட சுட்ட செங்கற்கள் கொண்டு நகர் அமைத்து வாழ்ந்த ஹரப்பா மொகஞ்சதாரோ திராவிட மக்கள் கண்டு பிடிக்காத ஏர் கலப்பையை ஆடுமாடு மேய்த்து வந்த நாடோடி ஆரியர்கள் கொண்டு வந்தார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. அவ்வாறு சொல்வதற்கு என்ன அடிப்படை தரவு இருக்கிறது ?
கோசாம்பி தனக்கு தெரியாத விசயங்களில் தன்னுடைய கற்பனையை நிறைய புகுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆரியர்கள் பெர்ஷிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உலகறிந்த வரலாறு, அவர்கள் நாடோடிகள் அல்ல. பெர்ஷியாவை சேர்ந்தவர்கள். பெர்ஷியாவை அரேபியர்கள் ஆக்கிரமிக்கும்போது அவர்கள் கைபர் கணவாய் வழியாக இந்திய நிலப்பகுதிக்கு வந்தார்கள். முக்கியமாக கோசாம்பி தமிழ் படிக்கவில்லை என்பது தெளிவாகிறது. காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கவில்லை. மருத நிலத்தில்தான் செய்யப்பட்டது. காடுகள் காடுகளாகவே இருந்தன. அது முல்லை நிலம். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன். முல்லை நிலக் கடவுள் பெருமாள். மருத நிலக் கடவுள் இந்திரன். நெய்தல் நிலக் கடவுள் கொற்கை(அம்மன்). ஆரியர்கள் எழுதிய கதைகள் வழியாக வரலாறு படிக்கக் கூடாது.
பண்பாடு, கலாச்சாரம் எப்படி புரிந்து கொள்வது என்பது பற்றி கோசாம்பி அவர்களின் ஆய்வை தங்களின் புரிதலின் வழியாக எளிமையாக, விளக்கமாக கூறினீர்கள். நன்றி அய்யா பாராட்டுக்கள்.
ஐயா, தொடர்ந்து, தங்கள் காணொளிகளைகப் பார்த்து வருகிறேன், உவத்தல், காய்த்தலின்றி நடுநிலையுடன் வழங்கிவரும் பாங்கு போற்றுதலுக்குரியது, தொடரட்டும் பணி, நன்றி
நன்றி. பண்டைய வரலாற்றை அறிய ஒருதிறப்பை கொடுத்துள்ளீர்கள. இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது தண்ணீர் பானையைஉடைப்பதற்கான சடங்கு குறித்த தொன்மம் அறிய முடிந்து உங்கள் உரையில். தற்போது அகழ்வாழ்வுகளிள் கிடைக்கும் முதுமக்கள் தாழி தாய்வழி சமூக மரபு என்பதையும் அறிய முடிகிறது.
Rabindranath Tagore recorded that Dravidian Culture contributed much more comparing to Aryan Culture. Aryans were accepted as a nomadic group whereas Dravidians were well settled with permanent settlement. Aryans language Sanskrit had no script of its own.Keezhadi findings reveals that there are more similarities between Tamil civilization & Sindhu Nathi civilization.
ஆரியர் கலப்பையை உருவாக்கினரா எப்படி நாடோடிகள் வாழ்க்கை உடையவர்கள் எப்படி உருவாக்கியிருக்க முடியும் சிந்து நதி அருகில் நிலைத்திருந்த மக்களே கலப்பையை உருவாக்கியிருக்கமுடியும்இரும்பின்பயனை அறிந்தவனே கலப்பையை கண் கடப்பாறை செய்தபின் செய்திருப்பான் நதியே வேளாண்மைக்குத் தூண்டுகிறது அலைவாழ்வுடையோர் செய்திருக்க வாய்ப்பில்லை நிலை வாழ்வுடையோரே செய்திருக்க வேண்டும் ஓடிப்போன சிந்து வெளி மக்கள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும் கருவி கிடைக்கவில்லை என்பதை வைத்துக் கருத்தை உருவாக்கலாமா
அருமையான ஆரம்பம் கோசாம்பி யார் அவரின் அறிவு எது சார்ந்தது என்று விளக்கிய பின் அவரின் கருத்து எப்படி செயல்படும் என்பது புரிகிறது. இவர் கம்யூனிஸ்ட் பற்றி ஆராய்ச்சி செய்தால் தான் அது சரியாக இருக்கும்.
பேராசிரியர் இரா.முரளி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் தங்கள் மூலமாக டி.டி.கோசாம்பி. அவர்களை பற்றி அறிகிறேன் நன்றி
பிராமணர்கள் (ஆரியர்கள்) கலப்பையை தொடவே கூடாது என்று வேதத்தில் கூறப்பட்டதாக சொல்லப் படுகிறது. அப்படி இருக்கும் போது ஆரியர்கள் எவ்வாறு கலப்பையை உருவாக்கி இருப்பார்கள் ,பயன்படுத்தி இருப்பார்கள்?
I have read Kosambi books.. very good compilation of essays .. compare Mahabharata with Eliots Odisi etc.. fight between brahmin and kshatriya in history etc ... tku sir ..
It is very much surprising that the people who did not know agriculture have built so many irrigation systems and lived in brick houses and all.where did they get ecoñomic sources for all those things.
தமிழினத்தை பொருத்தமட்டில் குழுக்களின் அமைப்பே ஆரம்பம் முதல் வாழ்வியலாக இருந்திருக்க முடியும் ஆரியர்கள் வந்து இங்குள்ள வாழ்வியலை தங்கள் வாழ்வியலுக்கு சாதகமாக எழுத்து மற்றும் வாழ்க்கையாக வடிவமைத்தது கொண்டு மக்களை திசை திருப்பி விட்டனர் ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக்கு எல்லாவற்றையும் சாதகமாக அமைத்து கொண்டார் காரணம் அன்றைய அரசு இவர்களுக்கு சாதகமாக இருந்து உண்மை இதில் ஏகப்பட்ட திரிவுகள் ஊடுவி கட்டமைக்கப்பட்டுள்ளது இதில் தமிழர்களின் வாழ்வியல் இராமலிங்க அடிகளார் கண்ட கனவே உண்மையாக இருந்திருக்க முடியும் நன்றி
இந்திய ஆன்மீகம் என்பது இயற்ககையை முழுமையாக புரிதல் எற்படுவதற்க்காக எற்பட்டது இப்படி தரவுகளை வைத்துகொண்டு முடிவுகள் சொல்வது பொருந்தாது இந்திய ஆன்மிக வேதங்கள் புராண இதிகாசங்கள் மூன்றுவிதமுகங்களை கொண்டவை லோகார்த்தம் தேகார்த்தம் தத்வார்த்தம் இவைகளில் லோகார்த்தம் மட்டுமே நமக்கு அதிகம் தெரிந்தவை தேகார்த்தம் அங்கங்கே சிலாரால் சொல்லபடுவதுண்டு தத்துவார்த்தம் செவிவழிமட்டுமே கடத்தபடுவதால் அதைபற்றிய அறிவு ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கமுடியாது ஒன்றை நான் ஏற்று கொள்கிறேன் மனிதன் பேதத்தை ஏற்படுத்த வருணாஸ்மரத்தை பயன்படுத்தி பிரிவினை ஏற்படுத்திவிட்டான் உண்மையில் உளவியல் ரீதியான குணங்களை கொண்டவன் என்பதை இன்றைய மரபனுவியல் சொல்கிறது அதை சொல்வதுதான் வருணாஸ்ரம் நன்றி சிறு பதிவு உங்களை தூண்டி இந்திய ஆன்மீகத்தை ஆழமாக இன்னும் விசாரணை செய்தால் நான் சந்தோஸம் அடைவேன் விரும்பினால் நாத்திகனாயிருந்து ஆராய்ந்தபோ து கிடைத்த நினைவில் இருக்கும் சிறு சிறு துணூக்கு கருத்தியல்களை சொல்கிறேன்
The Year 1958. DDK was a resident of Pune,working in TIFR ,commuting by the famous DQ everyday back and forth to Bombay with his cloth bag ( Pishwi in Marathi) full of Maths and other books.He was also known for his equally passionate fields in Indian History,Sociology and of course Buddhism. At that time,he was also interested in mapping the trade routes of ancient Deccan linking the numerous Buddhist rock caves in the region like Karla, Ajanta,Ellora. Surprisingly,he created this interest in the then Comdt, NDA , a relatively new institution in Pune, and together they had aerial views of the region,thanks to IAF. I am sure he must have published his findings in some academic journal. DDK was a scholar without portfolio and indulged therefore in many fields. But,then, Pune had scores of such scholars, of immense scholarship,who devoted their entire lives in discovering India but were little known outside Pune. Thanks for a whole lecture on DDK.😅
கடவுள் என்கிற உணர்வு,..... நான் என்னும் உணர்வு, தன் அறிவு, சிந்தனைத் திறைமை, செயல் திறைமை, பிறப்பு, வளர்ச்சி, இறப்பு, சூழ்நிலை, வளம், கடல், வான் நீர், இயற்கையின் அனுசரிப்பு, மற்றும் சீற்றம்,.... அனைத்தும் தன்னை மீறிய, தன் கட்டுக்கு மீறிய, இயற்கைச் செயல்பாடுகளினால் ஏற்படுகிறது என்பது பற்றிய பிரமிப்பால் ஏற்படுகிறதா,.... அது உருவகங்களைச் சமைத்து அவைகள வழிபடுகிறதா. சடங்குகள் என்பது ஒரு முறையா,.... ஒரு சமூகத்தின் அடையாளமா,.... நாம் நமது அடையாளங்களை விருப்பப்படி அடைகிறோமா,...... நம் உணவு நம் பிரக்ஞையோடு செரிமானம் ஆகிறதா,.... என் விருப்பப்படி எனக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் அமைந்துள்ளனரா, அல்லது ஒரு நல்ல ஆசிரியருக்கான நல்லதோர் மாணாக்கனாக நான் இருக்கமுடிகிறதா....---இன்னும் ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன----- ஏதோ ஒரு அருளினால்,.... இவை நடக்கின்றனவா,.... நாம் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் என ஒரு விஷயங்கள் உள்ளனவா,..... பற்றற்ற நிலை தேவையா,.... குணம் என்பது நாம் நமது வாழ்க்கை முறையால் சமைத்துக் கொள்ளக்கூடியதா,....ஆன்மீகம் என்பது சத்தியத்தின் வேட்கையா,..... அதில் சரண் புகுதலா,....
முக்யமாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது - நீங்கள் (மற்றும், மற்றதும்) இப்போது இருக்கும் நிலை உங்களால் வேண்டபட்டதுதான். இந்த முழு ப்ரபஞ்ஜமும் தங்கம் என்றால் ஒவ்வெருவரும் ஒவ்வொன்றும் அந்த தங்கத்தினால் ஆன ஆபரணங்கள். ஆபரணங்களாக ஆனது அவரவர்களின் அவையவைகளின் உணர்வுபூர்வமான வேண்டுதலால். இயற்கை சூழ்நிலைகள் அனைத்தும் இந்த ப்ரபஞ்ஜ இயக்கத்திற்கு தேவையானவைகள்.
நாடோடிகளுக்கு விவசாயம் தெரியும் என்பது defies all logic. Indus civilisation had Granary. This is an evident that they were agriculturist even before aryans’ entry
T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”.
Thank you sir. Even, at present clan deity worship is prevalent along with big God, goddess worship, both system complement each other. Ritualistic worship of both ethenic group is retained in some aspects with optimal mix. Likewise life is represented by so many paths, not single path/ way. 8-11-22.
You are doing great service to people 🙏. In this modern world, we don’t have time to search good books but you people are showing right path. Need more and more like this…
இந்த உரையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. Blood is thicker than water என்பது போல கோசாம்பியும் இவரும் மார்க்சிய சிந்தனையாளர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு ஆரிய ஆதிக்கங்கள் என்ற கருத்துக்களை மறுக்காமல் மழுங்கடிக்கும் வேலையை செய்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
ஆரிய பார்ப்பனியம்தான் ஏர் கலப்பையை கண்டுபிடித்து விவசாய புரட்சி வந்ததாக கோசாம்பி சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள் ஆதி மனிதர்கள் தன் அனுபவங்களால் காட்டை திருத்தி காட்டு மேட்டை எல்லாம் சமதளங்களாக திருத்தி அமைத்து உழைப்பினால் ஏர்கலப்பையை கண்டுபிடித்திருக்கமுடியும் உழவனாகி தனக்கான உணவை உழவின் மூலம் உணவை உற்பத்தி செய்திருக்க முடியம் ஆரிய பார்ப்பனியம் பார்ப்பனர்கள் நாடோடிகள் அவர்கள் எப்படி ஏர்கலப்பையை உருவாக்கியிருக்கமுடியும் ஆரிய பார்ப்பனர்களின் பார்ப்பனியம் மற்றவர்கள் உழைப்பை கபளீகரம் செய்து தனதாக்கி கொள்ளும் இந்த உண்மையை வரலாறுகளின் மூலம் அறிய முடிகிறது இன்று நடக்கும் ஒன்றிய அரசியலிலும் கார்ப்பரேட்களின் நலனுக்காக பல லட்சம்கோடி வரிச்சலுகையளித்து சாமான்ய மக்களை வரி விலையேற்றம் போன்ற சுமைகளை மக்கள் மேல் திணணித்து வஞ்சித்து வருகின்றது இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்களின் சொகுசான வாழ்க்கைக்காக மக்களை பிளவுபடுத்தி மதமாக ஜாதியாக மொழியாக பிரித்து ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவைத்து சுகம்காணும் ஆரிய பார்ப்பனியம் சுகம்காணுகிறது உதாரணமாக விவசாயம் பாவப்பட்ட தொழில் அதை ஆரிய பார்ப்பனியராகிய நாங்கள் செய்யக்கூடாது என்ற எழுதாத விதியை வைத்திருக்கிறது
Pointless point🤣🤣🤣🤣
மிகவும் ஆழமான ஆராச்சிக்குரிய கருத்துக்கள் கூறப்பட்டுளன. மிக மிக நன்றிகள் ஐயா.
நிறைய உள்வாங்கி எங்கள் அறிவுக்கு எட்டும் எடுத்து கூறியுள்ளீர்கள் ஐயா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🏾 ஐயா
தேவையான நேரத்தில் சரியான பதிவு ஐயா.🙏🙏🙏
Well said
மிக நிதானமான கம்பி மேல் நடப்பது போல எச்சரிக்கையுடன் பேசுவது தெரிகிறது.நியாயமான விமரிசனம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.ஆனால் பல விடுபட்டுப் போன சர்ச்சைக்குரிய!கருத்துக்களும்.
ஆரியர்கள் ஈரானியர்கள் ஈரானியர்கள் ஆரியர்கள் என்பது சரித்திர உன்மை
இப்படி தான் கடவுள் மதம் சாதி உருவாக்கப்பட்டது. என்பதை நினைத்தேன். சரியாக நிரூபித்தீர்கள். நன்றிகள்.
One of the GREATEST ANTHROPOLOGICAL RESEARCH I REMEMBER MY STAY IN JAPAN 1976 PROF TANABE evinced interest in carnation music kalpan swarm singing and said no other music SOLFASYSTEM In music equals carnatic music HMV RAGHU
As Kosambi observers today's AARYAAS migrate to U.S and Germany to REESTABLISH HINDU CULTURE Thereafter the Morbid Primitive Elements will be intimidates by them
தேவை இல்லை என்றால் இந்த பதிவை பார்க்க வேண்டாமே, யார் உங்களிடம் கெஞ்சினார்
Thank you for your scholarly and well researched presentation. If you make your videos more concise and brief, it will get more views.
சடங்குகளும் உருவாக்கப்பட்டதுதான். இன்று அது பெரிய வ்யாபாரமாகவும் மோசடியாகவும் திகழ்கிறது. ஏழைப்பட்ட ஜனங்கள் தங்களுடைய சொற்ப வருமானத்தை சடங்குகளில் இழந்து மேலும் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அது எப்படி அய்யா!
நகர நாகரிகம் கண்ட சுட்ட செங்கற்கள் கொண்டு நகர் அமைத்து வாழ்ந்த ஹரப்பா மொகஞ்சதாரோ திராவிட மக்கள் கண்டு பிடிக்காத ஏர் கலப்பையை ஆடுமாடு மேய்த்து வந்த நாடோடி ஆரியர்கள் கொண்டு வந்தார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. அவ்வாறு சொல்வதற்கு என்ன அடிப்படை தரவு இருக்கிறது ?
திருப்பதில ஜிலேபி கொடுக்கிறாங்கனு காமடி வருமே அது போலதான் ஆரியன் தான் கலப்பையை கண்டு பிடித்தார்கள் என்று சொல்ரேளே
இதற்கான பதிலை பேராசிரியர் தருவார்.
கீழடியை கண்டபின்புமா இதெல்லாம். அப்பவே underground drainage வச்சிருந்திருக்காங்க.
கோசாம்பி தனக்கு தெரியாத விசயங்களில் தன்னுடைய கற்பனையை நிறைய புகுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆரியர்கள் பெர்ஷிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உலகறிந்த வரலாறு, அவர்கள் நாடோடிகள் அல்ல. பெர்ஷியாவை சேர்ந்தவர்கள். பெர்ஷியாவை அரேபியர்கள் ஆக்கிரமிக்கும்போது அவர்கள் கைபர் கணவாய் வழியாக இந்திய நிலப்பகுதிக்கு வந்தார்கள்.
முக்கியமாக கோசாம்பி தமிழ் படிக்கவில்லை என்பது தெளிவாகிறது. காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கவில்லை. மருத நிலத்தில்தான் செய்யப்பட்டது. காடுகள் காடுகளாகவே இருந்தன. அது முல்லை நிலம்.
குறிஞ்சி நிலக் கடவுள் முருகன். முல்லை நிலக் கடவுள் பெருமாள். மருத நிலக் கடவுள் இந்திரன். நெய்தல் நிலக் கடவுள் கொற்கை(அம்மன்). ஆரியர்கள் எழுதிய கதைகள் வழியாக வரலாறு படிக்கக் கூடாது.
கிரேக்க காலத்தில் கண்டுபிடித்தது
பண்பாடு, கலாச்சாரம் எப்படி புரிந்து கொள்வது என்பது பற்றி கோசாம்பி அவர்களின் ஆய்வை தங்களின் புரிதலின் வழியாக எளிமையாக, விளக்கமாக கூறினீர்கள். நன்றி அய்யா பாராட்டுக்கள்.
ஐயா, தொடர்ந்து, தங்கள் காணொளிகளைகப் பார்த்து வருகிறேன், உவத்தல், காய்த்தலின்றி நடுநிலையுடன் வழங்கிவரும் பாங்கு போற்றுதலுக்குரியது, தொடரட்டும் பணி, நன்றி
தத்துவம் அறிவின் திறவுகோல்
நன்றி. பண்டைய வரலாற்றை அறிய ஒருதிறப்பை கொடுத்துள்ளீர்கள. இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது தண்ணீர் பானையைஉடைப்பதற்கான சடங்கு குறித்த தொன்மம் அறிய முடிந்து உங்கள் உரையில். தற்போது அகழ்வாழ்வுகளிள் கிடைக்கும் முதுமக்கள் தாழி தாய்வழி சமூக மரபு என்பதையும் அறிய முடிகிறது.
சிறப்பு ங்க நல்ல அறிமுகம் ❤❤
ஐயா வணக்கம் மிகவும் மதிப்புமிக்க நபர் அறிமுகம் செய்து உள்ளீர்கள் நன்றிகள் நீடுழிவாழ்க 🙏🏾
Excellent work mr murali
Rabindranath Tagore recorded that
Dravidian Culture contributed much
more comparing to Aryan Culture.
Aryans were accepted as a nomadic
group whereas Dravidians were well
settled with permanent settlement.
Aryans language Sanskrit had no script of its own.Keezhadi findings
reveals that there are more similarities between Tamil civilization & Sindhu Nathi civilization.
அற்புதமான ஒரு ஆய்வாளர். அறிமுகம் செய்து வைத்த உங்கள் சேவைக்கு நன்றி.
மிக அற்புதமான விரிவுரை. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
ஆரியர் கலப்பையை உருவாக்கினரா எப்படி நாடோடிகள் வாழ்க்கை உடையவர்கள் எப்படி உருவாக்கியிருக்க முடியும் சிந்து நதி அருகில் நிலைத்திருந்த மக்களே கலப்பையை உருவாக்கியிருக்கமுடியும்இரும்பின்பயனை அறிந்தவனே கலப்பையை கண் கடப்பாறை செய்தபின் செய்திருப்பான் நதியே வேளாண்மைக்குத் தூண்டுகிறது அலைவாழ்வுடையோர் செய்திருக்க வாய்ப்பில்லை நிலை வாழ்வுடையோரே செய்திருக்க வேண்டும் ஓடிப்போன சிந்து வெளி மக்கள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும் கருவி கிடைக்கவில்லை என்பதை வைத்துக் கருத்தை உருவாக்கலாமா
Very informative speech.I thank professor R.Murali for giving this informative speech.
Very deeply ñ nicely narrated. You took us to the sindu culture and commercial world so interestingly.
Many thanks brother prof. Murali sir.
ஐயா குதிரையை தீயில் தள்ளி யாகம் பண்ணி குதிரை மாமிசம் உண்டார்களாமே
அருமையான ஆரம்பம் கோசாம்பி யார் அவரின் அறிவு எது சார்ந்தது என்று விளக்கிய பின் அவரின் கருத்து எப்படி செயல்படும் என்பது புரிகிறது. இவர் கம்யூனிஸ்ட் பற்றி ஆராய்ச்சி செய்தால் தான் அது சரியாக இருக்கும்.
மிகவும் நன்றிங்க அய்யா
Excellent .. Thank you
Thank you sir.Very informative message.
Ungal kaanozhi en theduthuthalukku oru paathai...nengal yengal athistam sir.. Nandri sir
சரியான நேரத்தில் வெளி வந்த காணொளி.
நன்றி அய்யா...
மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏வணக்கம் sir அருமையானா பதிவு sir நன்றி வணக்கம் sir 🙏🙏🙏
பேராசிரியர் இரா.முரளி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் தங்கள் மூலமாக டி.டி.கோசாம்பி. அவர்களை பற்றி அறிகிறேன் நன்றி
Sir, it's really enlightened, it's not easy to stay for an hour in one video,but u r excellent 👌...thank you so much for this...
அருமையான பதிவு...
Well explained Sir. Hats off to you. Great work .
பிராமணர்கள் (ஆரியர்கள்) கலப்பையை தொடவே கூடாது என்று வேதத்தில் கூறப்பட்டதாக சொல்லப் படுகிறது. அப்படி இருக்கும் போது ஆரியர்கள் எவ்வாறு கலப்பையை உருவாக்கி இருப்பார்கள் ,பயன்படுத்தி இருப்பார்கள்?
கேக்கறவன் கேணப்பயனா இருந்தால் கேப்பையில நெய் வழியம்னு 2022யிலும் பேசலாம்.....
ஆரியர்கள் கடல்கடந்து சென்று சம்பாதிக்க செல்லாகூடாது என்று வேதம் சொல்கிறது. அவர்கள் செல்லாமலா இருக்கிறார்கள்
வேதம் உண்மையா ?
@@ganesanr736 வேதம் உண்மைதான் . ஆனால் அது கடவுளால் எழுதப் பட்டது என்பது பொய். தன்னுடைய சுய லாபத்திற்காக பிராமணர்களால் புனையப் பட்டது...
This historical background is nice to know. Thank you sir for your tablet presentation
தத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த பதிவு.
உண்மை ஃ இரைவன் நீங்கள் எப்படி நினைக்கிறார்கள் அப்படி காட்சி அளிப்பார். ஒரே உண்மை ஃ மனிதன் மட்டுமே கடவுளை உணர முடியும் ❤
I have read Kosambi books.. very good compilation of essays .. compare Mahabharata with Eliots Odisi etc.. fight between brahmin and kshatriya in history etc ... tku sir ..
Thank you very much sir for this lecture. Gave an alternative insight on our history
சபாஷ் முரளி
உங்கள் ஆய்வு கட்டுரைகளின் விளக்கம் , நல்ல புரிதலை உண்டாக்குகிறது ஐயா . மனமார்ந்த நன்றிகள் .
🙏Thanks
It is very much surprising that the people who did not know agriculture have built so many irrigation systems and lived in brick houses and all.where did they get ecoñomic sources for all those things.
பயனுள்ள பதிவு. இறுதியில் நூல்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி .
Very comprehensive and factual presentation upon DDK's research work. Thank you sir !
Great sharing.
மிகச்சிறந்த பதிவு.
தமிழினத்தை பொருத்தமட்டில் குழுக்களின் அமைப்பே ஆரம்பம் முதல் வாழ்வியலாக இருந்திருக்க முடியும் ஆரியர்கள் வந்து இங்குள்ள வாழ்வியலை தங்கள் வாழ்வியலுக்கு சாதகமாக எழுத்து மற்றும் வாழ்க்கையாக வடிவமைத்தது கொண்டு மக்களை திசை திருப்பி விட்டனர் ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக்கு எல்லாவற்றையும் சாதகமாக அமைத்து கொண்டார் காரணம் அன்றைய அரசு இவர்களுக்கு சாதகமாக இருந்து உண்மை இதில் ஏகப்பட்ட திரிவுகள் ஊடுவி கட்டமைக்கப்பட்டுள்ளது இதில் தமிழர்களின் வாழ்வியல் இராமலிங்க அடிகளார் கண்ட கனவே உண்மையாக இருந்திருக்க முடியும் நன்றி
I believe this. Sir give your information for Ancient Tamil culture.
An Excellent Explanation and narration. Thanks a lot.
இந்திய ஆன்மீகம் என்பது
இயற்ககையை முழுமையாக
புரிதல் எற்படுவதற்க்காக எற்பட்டது இப்படி தரவுகளை
வைத்துகொண்டு முடிவுகள்
சொல்வது பொருந்தாது
இந்திய ஆன்மிக வேதங்கள்
புராண இதிகாசங்கள்
மூன்றுவிதமுகங்களை கொண்டவை லோகார்த்தம்
தேகார்த்தம் தத்வார்த்தம்
இவைகளில் லோகார்த்தம் மட்டுமே நமக்கு அதிகம் தெரிந்தவை தேகார்த்தம் அங்கங்கே சிலாரால் சொல்லபடுவதுண்டு
தத்துவார்த்தம் செவிவழிமட்டுமே கடத்தபடுவதால் அதைபற்றிய அறிவு ஆராய்ச்சியாளர்களுக்கு
கிடைக்கமுடியாது
ஒன்றை நான் ஏற்று கொள்கிறேன் மனிதன் பேதத்தை ஏற்படுத்த வருணாஸ்மரத்தை பயன்படுத்தி பிரிவினை ஏற்படுத்திவிட்டான்
உண்மையில் உளவியல் ரீதியான குணங்களை கொண்டவன் என்பதை இன்றைய மரபனுவியல்
சொல்கிறது
அதை சொல்வதுதான்
வருணாஸ்ரம்
நன்றி
சிறு பதிவு உங்களை தூண்டி
இந்திய ஆன்மீகத்தை
ஆழமாக
இன்னும் விசாரணை செய்தால் நான் சந்தோஸம் அடைவேன்
விரும்பினால்
நாத்திகனாயிருந்து ஆராய்ந்தபோ து கிடைத்த
நினைவில் இருக்கும்
சிறு சிறு துணூக்கு கருத்தியல்களை சொல்கிறேன்
ஆரியர் வந்து விவசாயம் கற்றுக் கொடுத்தனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து..
The Year 1958. DDK was a resident of Pune,working in TIFR ,commuting by the famous DQ everyday back and forth to Bombay with his cloth bag ( Pishwi in Marathi) full of Maths and other books.He was also known for his equally passionate fields in Indian History,Sociology and of course Buddhism. At that time,he was also interested in mapping the trade routes of ancient Deccan linking the numerous Buddhist rock caves in the region like Karla, Ajanta,Ellora. Surprisingly,he created this interest in the then Comdt, NDA , a relatively new institution in Pune, and together they had aerial views of the region,thanks to IAF. I am sure he must have published his findings in some academic journal. DDK was a scholar without portfolio and indulged therefore in many fields. But,then, Pune had scores of such scholars, of immense scholarship,who devoted their entire lives in discovering India but were little known outside Pune. Thanks for a whole lecture on DDK.😅
வணக்கம்.என்ன ஒரு அருமையான உரை.என்ன மனமார்ந்த நன்றி ஸார்.
அருமை!!!🙏
excellent explanation nicely attempted, convincing
சிறப்பு!
Very useful work and presentations to help interested people to understand history, religion, philosophy type subjects. Thanks.
Sir,
You are doing excellent service to the society by instilling the valuable information and thus educating them to get true knowledge.
அருமை அருமை அருமை ஐயா
Excellent!
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
அரி ஓம்....
அரி ஓம்.
A very nice presentation sir. A good introduction to Kosambi.
Excellent VDO
கடவுள் என்கிற உணர்வு,..... நான் என்னும் உணர்வு, தன் அறிவு, சிந்தனைத் திறைமை, செயல் திறைமை, பிறப்பு, வளர்ச்சி, இறப்பு, சூழ்நிலை, வளம், கடல், வான் நீர், இயற்கையின் அனுசரிப்பு, மற்றும் சீற்றம்,.... அனைத்தும் தன்னை மீறிய, தன் கட்டுக்கு மீறிய, இயற்கைச் செயல்பாடுகளினால் ஏற்படுகிறது என்பது பற்றிய பிரமிப்பால் ஏற்படுகிறதா,.... அது உருவகங்களைச் சமைத்து அவைகள வழிபடுகிறதா. சடங்குகள் என்பது ஒரு முறையா,.... ஒரு சமூகத்தின் அடையாளமா,....
நாம் நமது அடையாளங்களை விருப்பப்படி அடைகிறோமா,...... நம் உணவு நம் பிரக்ஞையோடு செரிமானம் ஆகிறதா,.... என் விருப்பப்படி எனக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் அமைந்துள்ளனரா, அல்லது ஒரு நல்ல ஆசிரியருக்கான நல்லதோர் மாணாக்கனாக நான் இருக்கமுடிகிறதா....---இன்னும் ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன----- ஏதோ ஒரு அருளினால்,.... இவை நடக்கின்றனவா,.... நாம் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் என ஒரு விஷயங்கள் உள்ளனவா,..... பற்றற்ற நிலை தேவையா,....
குணம் என்பது நாம் நமது வாழ்க்கை முறையால் சமைத்துக் கொள்ளக்கூடியதா,....ஆன்மீகம் என்பது சத்தியத்தின் வேட்கையா,..... அதில் சரண் புகுதலா,....
முக்யமாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது - நீங்கள் (மற்றும், மற்றதும்) இப்போது இருக்கும் நிலை உங்களால் வேண்டபட்டதுதான். இந்த முழு ப்ரபஞ்ஜமும் தங்கம் என்றால் ஒவ்வெருவரும் ஒவ்வொன்றும் அந்த தங்கத்தினால் ஆன ஆபரணங்கள். ஆபரணங்களாக ஆனது அவரவர்களின் அவையவைகளின் உணர்வுபூர்வமான வேண்டுதலால். இயற்கை சூழ்நிலைகள் அனைத்தும் இந்த ப்ரபஞ்ஜ இயக்கத்திற்கு தேவையானவைகள்.
Please joint to sky yoga ....
பகவத்கீதை என்று ஒன்று
மகாபாரதத்தில் எங்கும் இல்லை.
Very good explanation.
நன்றி
Sir unga videos ku Addict aagitaen naa 🙏🏻☺️✨ Thank you .!!
Excellent sir
Arayan invasion is a beautiful and well consructed imagination
Nice one
ஆசானே...வீடியோ ஆரம்பித்த 10 நிமிடத்தில் உங்களை கொசாம்பியாகவே பார்த்தோம்
நாடோடிகளுக்கு விவசாயம் தெரியும் என்பது defies all logic. Indus civilisation had Granary. This is an evident that they were agriculturist even before aryans’ entry
Very well explained. We need to have more explantation to understand the concept.
Thank you sir
Thank you sir ❤️
I am having few of his works translated in Tamil and reading it . My cousin was political science HOD of Madras university. He always refers Kosambi .
Sir, kindly give those book names for reference sir. Thank you.
Ulagathil eduvum mulu aaraychi panna mudiyadu
Excellent lecture with lot of evidence with reference to the latest books
Excellent narration Dr Murali sir
Thank you
T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”.
நூலின் பெயர்?
@@birdiechidambaran5132 The ancient Dravidians
Really the unbiased revelation of truth
Excellent sir.....
super sir🍇
Super
நாங்கள் காத்திருந்த வீடியோ
நன்றி பேராசிரியரே
Thank you sir. Even, at present clan deity worship is prevalent along with big God, goddess worship, both system complement each other. Ritualistic worship of both ethenic group is retained in some aspects with optimal mix. Likewise life is represented by so many paths, not single path/ way. 8-11-22.
யார் வேண்டுமானாலும் உருவாக்கட்டும் போய் வேண்டினால் பலன் கிடைக்காமல் மக்கள் எங்கும் போக மாட்டார்கள்
Well explained sir..
You are doing great service to people 🙏. In this modern world, we don’t have time to search good books but you people are showing right path.
Need more and more like this…
I agree.
It was Good 👍
Very nice Sir
ஆ. ராசா இதைதான் சொல்கிறார்.
Who is likely to have advanced farming tools?? The ones who stayed in one place or the nomads?
ஏர் கலப்பை என்பது லெமூரியா கண்டம் சார்ந்தது என்பதாகவும் (குமரிகண்டம்) இதுநாள் வரையில் இங்கு கண்ட வரலாறு. பதிவை கடந்து செல்கிறேன்.
பேராசிரியரின் கவனத்திற்கு.
இந்த உரையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. Blood is thicker than water என்பது போல கோசாம்பியும் இவரும் மார்க்சிய சிந்தனையாளர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு ஆரிய ஆதிக்கங்கள் என்ற கருத்துக்களை மறுக்காமல் மழுங்கடிக்கும் வேலையை செய்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
Good
என் தேடலுக்கு கிடைத்த பதிவு
ungal fan sir naan KARMA patri our kanoli pogunga sir.thank you.
அவர் புத்த மதம் சேர்ந்தவர் அவருடைய ஆராய்ச்சியை எப்படி ஏற்பது?