தினமும் காலையில் மாலையில் கேட்டால்தான் தூக்கம் வரும் என் அப்பன் முருகன் சரணம் ❤ முருகன் அருளால் விரைவில் குழந்தை வரம் வேண்டும் எல்லாரும் எனக்காக வேண்டிக்கோங்க சரணம் அப்பன்❤❤❤❤❤❤❤❤
முருகா எல்லோறும் நலமாக இருக்க வேண்டும் கடவுலே அப்பனே முருகா என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா நீயே என் குழந்தையாக வர வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்க கேட்க அந்த முருகனே நேரில் கண்டது போல உள்ளது ஓம் சரவணபவ எனும் குரு குரு மந்திரம் உண்டு அனுதினமும் பாடப்பாட நிம்மதி உண்டு கந்தனின் சீடனாய்
இந்த பாட்டை கேட்கும் பொழுது என் ஐயன் முருகன் என் வீட்டிற்கு வந்ததாய் உணர்கிறேன் 💐💐💐வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா💐💐💐 💐💐💐அருள்கோட்டம் அருள்மிகு முருகனுக்கு அரோகரா💐💐💐
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் திருவடி உண்டு கவலை இல்லை முருகா நீ இருக்க பயம் இல்லை என்றும் எங்களுடன் நீ இருப்பாய் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
பாடல்கள் அனைத்தும் மனதை உருக்கியது முருகன் பக்தன் உங்கள் நாட்டுக் கோவை வேல்முருகன் அன்பு நெஞ்சங்களே முருகன் பாடலை கேளுங்கள் உங்களுக்கு மனதில் இனிமையாக புத்துணர்ச்சி தோன்றும் புதுமைகளை காணவில்லை மனதில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பாடியவர் நன்றி உங்கள் நான் கோவை வேல்முருகன் இனிய வாழ்த்துக்கள் மீண்டும் பொங்கல் பாடல் தொடர வேண்டும் மீண்டும் முருகன் அருளும் பெறுவோம் நன்றி நன்றி
எல்லா பாடலும் அருமை அறியாத வயது முதல் உன் ஞாபகம் வழி என்ன சொல்லு கதிர்காம வேலா விழிநீரை கண்டும் விளையாடலாமா? முருகன் மடி மீது நான் தூங்கனும் எத்தனை உள்ளத்தை கவர்ந்த வரிகள் கண்களை நனைத்து விட்டது இனிமையான குரல் கொண்ட ஷோபனா அவர்களுக்கும் பாடல் வரிகள் இயற்றி இசையமைத்த அன்பர்களுக்கும் கோடான கோடி நன்றி ஐயா ஐயா முருகைய்யா தென்பழனி வேலவனே அழகான பழனிமலை ஆண்டவா முருகா முருகா உன் திருநாமமே ஓம் சரவணபவ அற்புதம் அற்ப்புதம் 🙏🙏🙏🦚🦚🦚
ஓம் சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு தந்தையை சீடனாய் மாற்றியது கந்தனின் பெருமையை காட்டியது ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ வேலாயுதமே வரம்தரும் நாலாவிதமாய் பலந்தரும் மயிலேறி வரு வானவன் பின் நெஞ்சமெங்கும் கார்த்திக்கையின் தீபம் தினந்தோறும் ஓம் ஓம் ஓம் ஓம் சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு ஓம் முருகா ஓம் சரவணபவ சரவணபவ பவ சரவண பவ சரவண ணவ ரசபவ ணவ ரசபவ வண பவரச வண பவரச சர ணவபவ சர ஓபபவ சர வணபவ பவ சரவண ணவ ரசபவம் உபதேசம் கேட்பவனின் மடிமீது அமர்ந்த படி குருநாதன் ஓம் என்ற பிரணவம் சொன்னான் பாராயணமே அனுதினம் ஓராயிரமாய் பொருள்தரும் குறமாத ரொடுறவாடிடும் மணாளனுங் கலாபமேறி வருவான் குறை தீர்ப்பான் ஓம் ஓம் ஓம் ஓம் சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு... அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு BABU_Tenkasi ஓம் சரவணபவ சரவணபவ பவ சரவண பவ சரவணபவணபவரச பவரச ரச சர வணபவ பவ சரவண ணவ ரசபவ வண பவரச சர ணவபவ ஓம் ஓம் முருகா சிவனாரின் விழி தோன்றி மகனாக வந்தவனே குருவாகி ஞானக் கண் திறந்து வைத்தான்.. சிவனாரின் விழி தோன்றி மகனாக வந்தவனே குருவாகி ஞானக் கண் திறந்து வைத்தான் மயிலேறும் முருகா மனமேறி வா வா மயிலேறும் முருகா மனமேறி வா வா ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ பழம் வேண்டி சென்றவன் பழமாகி நின்றவன் அவனந்தியோ மகராஜனோ அவன் எந்த கோலம் கொண்ட போதும் குமரன் பே ரழகன் ஓம் ஓம் ஓம் ஓம் சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு.. அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு... அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு தந்தையை சீடனாய் மாற்றியது கந்தனின் பெருமையை காட்டியது ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ வேலாயுதமே வரம்தரும் நாலாவிதமாய் பலந்தரும் மயிலேறி வரு வானவன் பின் நெஞ்சமெங்கும் கார்த்திக்கையின் தீபம் தினந்தோறும் ஓம் ஓம் ஓம் ஓம் சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு .. அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ ஓம் முருகா
இசையும் பாடல் வரிகளும் மேலும் முத்தாய்ப்பாக பாடலை பாடிய மகா நதி ஷோபனா அவர்களின் குரல் வளம் தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டே இருப்பதே இப்பாடலாகும்
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ ஓம் முருகா எல்லோரும் நலம் முடன் வாழ இந்த பாடல் பாடியவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேல் உண்டு வினை இல்லை வினை தீர்ப்பவனே முருகா என்றும் என்றும் உன் புகழ் நிலைத்திருக்க முருகா நீயே அருள் புரிவாயாக முருகா நீயே துணை
இந்த பாடலுக்கு நான் அடிமை முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எனக்கு. சொந்த வீடு வேண்டும் முருகா 🙏🙏🦚🦚. ஓம் சரவண பவ
1000 ஆல்பம் வந்தாலும் இந்த ஒரு ஆல்பத்திற்கு இணை எதுவும் இல்லை, ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு வரியும், ஏற்ற இசையும், இனிய குரலும் கந்தனுடைய கருணை 🙏
Nice song
Yes ❤
correct
P
😊😊 ll h0l
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
தினமும் காலையில் மாலையில் கேட்டால்தான் தூக்கம் வரும் என் அப்பன் முருகன் சரணம் ❤ முருகன் அருளால் விரைவில் குழந்தை வரம் வேண்டும் எல்லாரும் எனக்காக வேண்டிக்கோங்க சரணம் அப்பன்❤❤❤❤❤❤❤❤
பழனி ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை வையுங்கள் மிக விரைவில் நீங்கள் நினைப்பது நடக்கும்...
Murugan arulal nalathae nadakkum
Nalathae nadakkum murugan arulal
அக்கா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அக்கா இந்த பாட்டு எல்லாம் கேக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா
Super
let's
¹
முருகா உன் பாட்டை kettale என்னை மீறி என் கண்ணில் இருந்து தானே கண்ணிர் வருகிறது அப்பா
மனமுருகி முருகனிடம் வேண்டுங்கள் அற்புதங்கள் நடக்கும். வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா✨️
வேற எதுவும் தேவையில்லை, எனக்கு ஏன் முருகன் இருக்கான்:
ரொம்ப சந்தோசம இருக்கு.பாடல்கள் அருமை
Agree
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
🌹🌹🌹🌹🌹🌹
முருகா நீயே துணை என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ❤
யான்டா அதுக்கு கோயில்ல போய் வேண்டாம comment box ல யாட வேண்டுவ😂
என் அப்பனே முருகா சரணம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் எல்லா கவலையும் மறந்து மனது அமைதியடையுது 🌹👌❤
முருகா எல்லோறும் நலமாக இருக்க வேண்டும் கடவுலே அப்பனே முருகா என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா நீயே என் குழந்தையாக வர வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினமும் காலை நேர பணிக்கு இந்த பாடல்களை பேருந்து பயணம் செய்து கொண்டே கேட்கும்போது இன்றைய பொழுது சிறப்பாம அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது
We yh
10 po ,,
@@elumalaimalai5298 we
9990⁹ⁿ⁰
09
P90
Vel undu vinai illai mayil undu bayam illai kandhan undu kavalai illai maname
இந்தப் பாடலைக் கேட்க கேட்க அந்த முருகனே நேரில் கண்டது போல உள்ளது ஓம் சரவணபவ எனும் குரு குரு மந்திரம் உண்டு அனுதினமும் பாடப்பாட நிம்மதி உண்டு கந்தனின் சீடனாய்
C.
@@ilngam5251 1
@@sakthiselvaraj6445 .
முருகாஅப்பா சீக்ரம் எனக்கு குழந்தை வரம் தர வேண்டும் 🙏⚜️🙏
மிக விரைவில் உங்கள் குழந்தை உங்கள் கையில் தவழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏 from libikutyshorts TH-cam channel 🥰🙏
இந்த பாட்டை கேட்கும் பொழுது என் ஐயன் முருகன் என் வீட்டிற்கு வந்ததாய் உணர்கிறேன்
💐💐💐வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா💐💐💐
💐💐💐அருள்கோட்டம் அருள்மிகு முருகனுக்கு அரோகரா💐💐💐
65Frt7
முருகன் பாடல்கள் அருமை மனதைக்தொட்டது
Confirm murugan arul kidaikum....
Vetrivel muruganukku arogara
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
Kandhanukku velanukku arogara...
வெற்றி வேல் முருகனுக்கு அரேகர ஐயா இந்த பூமியில் வாழும் வரை எனக்கு துணையாக வருவாய் முருகா ❤❤❤
Muruganukku kandhanukku Arogara Maganathi Shobana vin iniya kuralukku nan rasigan
பாடலை இயற்ற உழைத்த அனைவரையும் வணங்குகிறேன்.மனம், உடல் என இரண்டையும் தளர்வடைய செய்து பக்தியை முழுமையாக உணர செய்யும் பாடல்கள்
தமிழ் கடவுள் முருகா முருகா சரணம் சரணம் 😢
முருகன் என்றால் அழகு, மகாநதி சோபனா குரலில் அனைத்து பாடலும் மாதுளை முத்துக்கள்.
ஓ
@@ShivaKumar-uz8fr krishan
லி🎉
\\\\\\
@@jayalakshmiramasamy327 hobk bb HV cf
Murugaa neeya thunai. .......murugaa
முருகா ! உன் திருவடிகளில் சரணடைகிறேன் வேலவா எனக்கு பாதங்களில் இடம் கொடு ஞானக்கடலே என்மீது இரக்கம் காட்டு தமிழ்பெரும்கடலே !முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Gkcghhvcbcvvnikj
ஓம் சரவண பவ முருகா நிம்மதி தாரும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உன்பாடல் கேட்கும் போது கவலை தீர்ந்துமன அமைதி கிடைத்தது மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
Hi
En kanaver ennodu sera vendum muruga
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா
🥺அப்பனே முருகா என் காதலிகுட என்னை சேத்துவைப்பா 🥺
திருச்செந்தூர் முருகா போற்றி
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் திருவடி உண்டு கவலை இல்லை முருகா நீ இருக்க பயம் இல்லை என்றும் எங்களுடன் நீ இருப்பாய் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
பாடல்கள் அனைத்தும் மனதை உருக்கியது முருகன் பக்தன் உங்கள் நாட்டுக் கோவை வேல்முருகன் அன்பு நெஞ்சங்களே முருகன் பாடலை கேளுங்கள் உங்களுக்கு மனதில் இனிமையாக புத்துணர்ச்சி தோன்றும் புதுமைகளை காணவில்லை மனதில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பாடியவர் நன்றி உங்கள் நான் கோவை வேல்முருகன் இனிய வாழ்த்துக்கள் மீண்டும் பொங்கல் பாடல் தொடர வேண்டும் மீண்டும் முருகன் அருளும் பெறுவோம் நன்றி நன்றி
எல்லா பாடலும் அருமை அறியாத வயது முதல் உன் ஞாபகம் வழி என்ன சொல்லு கதிர்காம வேலா விழிநீரை கண்டும் விளையாடலாமா? முருகன் மடி மீது நான் தூங்கனும் எத்தனை உள்ளத்தை கவர்ந்த வரிகள் கண்களை நனைத்து விட்டது இனிமையான குரல் கொண்ட ஷோபனா அவர்களுக்கும் பாடல் வரிகள் இயற்றி இசையமைத்த அன்பர்களுக்கும் கோடான கோடி
நன்றி
ஐயா ஐயா முருகைய்யா
தென்பழனி வேலவனே
அழகான பழனிமலை ஆண்டவா
முருகா முருகா உன் திருநாமமே
ஓம் சரவணபவ அற்புதம் அற்ப்புதம் 🙏🙏🙏🦚🦚🦚
Karunai kadale kandha potri potri
ஓம் முருகா
வெற்றி வேல்முகனுக்கு அரோகோர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா .........
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
பழனி ஆண்டவனுக்கு அரோகரா
குமாரகோவில் முருகனுக்கு அரோகரா
வெள்ளி மலை முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ
முருகா முருகா வா என்று என் உள்ளம் ஏங்கும் காண்களில் நீர் பெருகுகிரது
Padal varigal arumai thadaga elamurugu ayya ❤ thanks
பழம் வேண்டி சென்றவன் பழமாகி நின்றவன் ஒம் சரவண பவ🙏🙏🙏
🌹🌺🌷🙏🙏🙏ஓம்சரவணபவ முருகா🌷🌺🌹🙏🙏🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மாடியோவ் கிடைச்சிடுச்சி..... என்ன ஒரு இனிமை
3wq2eewßwwww2222இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
Àaà
Very nice song
@@jegannathan1006 nnn?n??n?
ypupt
ஓம் முருகா ஓம் முருகா வெற்றிவேல் வீரவேல்
இதையும் கேளுங்கள்... இலங்கையிலிருந்து...
th-cam.com/video/M_E8rX1QjWU/w-d-xo.html
ஓம் சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு
அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
தந்தையை சீடனாய் மாற்றியது
கந்தனின் பெருமையை காட்டியது
ஓம் சரவணபவ ஆ
ஓம் சரவணபவ ஆ
வேலாயுதமே வரம்தரும்
நாலாவிதமாய் பலந்தரும்
மயிலேறி வரு வானவன் பின் நெஞ்சமெங்கும்
கார்த்திக்கையின் தீபம் தினந்தோறும்
ஓம் ஓம் ஓம் ஓம்
சரவணபவ எனும் ஒரு குரு மந்திரம் உண்டு
அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
ஓம்
முருகா ஓம் சரவணபவ
சரவணபவ
பவ சரவண
பவ சரவண
ணவ ரசபவ ணவ
ரசபவ
வண பவரச
வண பவரச
சர ணவபவ
சர ஓபபவ
சர வணபவ பவ
சரவண
ணவ
ரசபவம் உபதேசம் கேட்பவனின் மடிமீது அமர்ந்த படி குருநாதன் ஓம் என்ற பிரணவம் சொன்னான்
பாராயணமே அனுதினம் ஓராயிரமாய் பொருள்தரும் குறமாத ரொடுறவாடிடும்
மணாளனுங் கலாபமேறி
வருவான் குறை தீர்ப்பான்
ஓம் ஓம் ஓம்
ஓம் சரவணபவ எனும் ஒரு
குரு மந்திரம் உண்டு...
அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
BABU_Tenkasi
ஓம் சரவணபவ
சரவணபவ
பவ சரவண பவ சரவணபவணபவரச பவரச ரச சர வணபவ பவ சரவண ணவ ரசபவ வண பவரச சர ணவபவ ஓம் ஓம் முருகா சிவனாரின் விழி தோன்றி மகனாக வந்தவனே குருவாகி ஞானக் கண் திறந்து வைத்தான்.. சிவனாரின் விழி தோன்றி மகனாக வந்தவனே குருவாகி ஞானக் கண் திறந்து வைத்தான்
மயிலேறும் முருகா மனமேறி வா வா
மயிலேறும் முருகா மனமேறி வா வா
ஓம் சரவணபவ ஆ
ஓம் சரவணபவ ஆ
பழம் வேண்டி சென்றவன் பழமாகி நின்றவன்
அவனந்தியோ மகராஜனோ அவன் எந்த கோலம்
கொண்ட போதும் குமரன் பே ரழகன்
ஓம் ஓம் ஓம் ஓம்
சரவணபவ எனும் ஒரு
குரு மந்திரம் உண்டு..
அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
சரவணபவ எனும் ஒரு
குரு மந்திரம் உண்டு...
அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
தந்தையை சீடனாய் மாற்றியது
கந்தனின் பெருமையை காட்டியது
ஓம் சரவணபவ ஆ
ஓம் சரவணபவ ஆ
வேலாயுதமே வரம்தரும்
நாலாவிதமாய் பலந்தரும்
மயிலேறி வரு வானவன் பின் நெஞ்சமெங்கும்
கார்த்திக்கையின்
தீபம் தினந்தோறும்
ஓம் ஓம் ஓம்
ஓம் சரவணபவ எனும் ஒரு
குரு மந்திரம் உண்டு ..
அனுதினம் அதை பாடி வந்தால் நிம்மதி உண்டு
ஓம் சரவணபவ ஆ
ஓம் சரவணபவ ஆ ஓம் சரவணபவ ஆ
ஓம் சரவணபவ ஆ ஓம்
முருகா
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ முருகா துணை ❤
ஓம் சரவணபவ என்றொரு குரு மந்திரம் உண்டு
அதை அனுதினமும் பாடி வந்தால் நிம்மதி உண்டு
ஓம் சரவணபவ ❤
Om Kantha Potri🙏🙏🙏
Om kadamba Potri🙏🙏🙏
Om Karthikeye Potri🙏🙏🙏
மெய்மறந்து கண்ணீர் வருகிறது முருகா 🙏🙏
எனக்கும் தான் கண்களில் கண்ணீர் பெருகுது
My favorite songs of god murugan.saranam saranam yen appane murugaa saranam... Thanks to great shobana
Vgbzsekbcmpa
🙏🙏🙏
முருகா சரணம்
அருமையான பாடல் இந்த பாடலை கேட்டால் மனதை தொட்டு சென்றது
வஅவ
Muruga Thunai Irupaai Devane.
மகாநதி ஷோபனா பாடலை கேட்கும் போது மனதில் இருக்கும் கஷ்டத்தை மறந்து விடுகிறேன்
அக்கா சோபன ௨௩.
முருகன் மடி மீது நான் தூங்கனும்...🥹🥺🥺
ஓம் சரவண பவ எனும் மந்திரம் அது குரு மந்திரம் அனுதினமும் பாடி வந்தால் நிம்மதி உண்டு வேலாயுதமே வரம் தரும் அது பாலா விதமா பலன் தரும்
இசையும் பாடல் வரிகளும்
மேலும் முத்தாய்ப்பாக பாடலை பாடிய மகா நதி ஷோபனா அவர்களின் குரல் வளம் தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டே இருப்பதே இப்பாடலாகும்
மகாநதி ஷோபனா அவர்களின் குரலில் என்னப்பன் முருகன் பாடலை கேட்க்கும்போது மிகவும் இனிமையாக உள்ளது. நன்றி
குறமாதொடு உறவாடிடும் மணாளனும் கலாபமேறி வருவான்..குறை தீர்ப்பான்..
நீயின்றி நான் இல்லை முருகய்யா
90's குழந்தைப் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல்களில் இவைகளும் ஒன்று ❤️❤️😍🥰
I love muruga
முருகா உன் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதையா
Intha song enakku romba pidikkum music super
மகாநதி ஷோபனா பாடல் வரிகள் சூப்பர்
எனக்கு ரொம்ப பிடிச்ச singer மகாநதி ஷோபனா இந்த song romba பிடிக்கும்
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி அருமை மனதிற்கு நிம்மதியாக இருந்தது
பழநி.முருகா.போற்றி
கேட்க கேட்க இனிக்குதய, முருகா உன் நாமம் கேட்க
Murukaiya enakku enthapirahsanaium veramal nethan pakkunum unna nampierukkiran kaivedduratha enakku nethanthunai murukaiya om murukaiya🌹🌹🌹💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
அறியாத வயது முதல் உன் நியாபகம் முருகா 🙏🙏🙏
Om muruga Potri
அருமையான பாடல்கள்
ஓம்.சரவன.பவ.கடன்தீரனூம்.தொழில்.பெருகனூம்
உன் படலை கேட்கும் போது மனம் நிம்மதி பெருகுது.
ஒம் முருகா
கேட்க கேட்க தெவிட்டாத கந்தன்பாடல்கள்.🙏🙏🙏🙏🙏
❤ முருகா 👑
முருகன் குழந்தை எனக்கு கரு வளர வேண்டும் முருகன் வோல் முருகன் வெற்றிவேல் முருன் கரு தங்க வேண்டும் முருகன்😭😭😭😭😭😂😂😂
ஓம் சரவண பவ
தமிழ் கடவுளின் அருள் பெருக
ஓம் முருகா .......
எனது இதயம் கனிந்த இனிமையான பாடல்கள் என் அப்பன் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வேல் வேல் வேல்🦚🦚🦚🦚
இந்த பாடலை கேங்கும் போது எனக்கு மனதில் புத்துர்ச்சி வருகிறது 🙏
ஓம் சரவபவ 🙏
மகாநதி ஷோபனா மேடம்க்கு நன்றி கோடி 💐🙏
இந்தப்பாடலைக் கேட்கும்போது எனக்கு மனதில் புத்துணர்ச்சி வருகிறது
🙏 ஓம் சரவண பவ 🙏
அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரஹரா அரோகரா..................
Yeppa semmaiya paduringa and I like this song muruga un arul ellarumkum kudaikattum murugaaaaaa
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ ஓம் முருகா எல்லோரும் நலம் முடன் வாழ இந்த பாடல் பாடியவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🥰
@@omsaravanabava6877 வாழ்த்துக்கள்
@@omsaravanabava6877 வாழ்த்துக்கள் தங்களுக்கு
@@omsaravanabava6877 🥰❤️💕 வறவெற்பு தக்கது வாழ்த்துக்கள்
Ungala voices ku i am addicted sis
முருகன் துணை
ஓம் சரவனபவ
ஓம் முருகன் துணை
ARUMAIYAANA PAADAL THOZHI
VAAZHGA VALAMUDAN.
இந்த பாடல்கள் என் சிறு வயதில் நடை பெற்ற திருவிழாக்களின் ஞாபகத்தை நினைவுபடுத்துகிறது
😍🤣
Ama
@@ganeshnorth5176 ))lllll))ill)ll)lll))l))llllllllollllloolllllllllloooooooooooooooooooòooòoòooooòòooòooòooooooooo666699oyyyyy6yyyyyyy6yyyyyyyyyyyyyyy6
அப்பன் முருகனை நினைத்தால் நல்லதை நடக்கும்
ஓம் சரவண பவ
🙏🏻🙏🏻
அப்பன் முருகனை நினைத்தால் நல்லதே நடக்கும் 🙏ஓம் சரவண பவ🙏
Wonderful amazing voice on songs.... Love you so much shobana... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I'm your thik fan mem.... God bless you thangam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனதை கவர்ந்த, செவிவை இனிமையா ஆக்கிய பாடல்கள்.மகாநதி சோபானா மேடதுக்கு நன்றி.🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
P
L
Thankyou
ஓம் சரவண பாவ : 🙏🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி.போற்றி....
Arumaiyana padalgal god bless you ma
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேல் உண்டு வினை இல்லை வினை தீர்ப்பவனே முருகா என்றும் என்றும் உன் புகழ் நிலைத்திருக்க முருகா நீயே அருள் புரிவாயாக முருகா நீயே துணை
ஓம் முருகா சரணம் 🦚🦚🦚🦚🦚