என் அம்மா எனக்கு இரத்த குறைந்தது விட்டது. என்னால் முடியாது என்று கூறினார்.மூன்று நாள் சரியாக சாப்பிடாமல் இருந்து விட்டார். தண்ணீர் ஆகாரம் எடுத்தார். நான் வேலைக்கு செல்வதால் அவர்கள் சொல்வது நான் கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஐயா நான் பாவத்திற்கு தள்ளப்பட்டேனோ என என் மனது சொல்கிறது.நீ உயிர் வாழ தகுதி இல்லை என்கிறது.தீடிரென்று நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன்.என் மகளிடம் சொல்லி அழுகிறேன். ஆனால் உங்கள் வீடியோ எங்களுக்கு ஆறுதல் தருகிறது.
வணக்கம் குருஜி அவர்களுக்கு என் ஒரே மகன் 21 வயது ஜனவரி மாதம் மரணம் அடைந்தார் என்னால் அதை என்று கொல்ல முடிய வில்லை என் என்றால் என் மகன் இறப்பிற்க்கு நானே காரணம் உடல் நிலை சரியில்லாமல் ரொம்ப நாட்களாகவே இருந்து இருக்கான் அவன் சொல்லியும் ஏன் என் காதுகளில் கேட்க வில்லை அப்பொழுதே கேட்டு சரி பன்னி இருந்தால் என் உயிருடன் இருந்து இருப்பான் என்னோடு நான் என் அப்படி இருந்தேன் தெரிய வில்லை என் மகனுக்கு இறக்கு நிலையில் கூட தெரிய வில்லை எனக்கு ரொம்ப முடியாமல் இருக்கான் என்று என் மகனை நானே கொன்று விட்டேன் குற்ற உணர்ச்சி என்னை தினமும் கொன்று கொண்டு இருக்கிறது என்னால் என் மகனை நினைத்து புழப்பி அழுது கொண்டே இருக்கிறேன் அவனை பற்றி எனக்கு நானே பேசி கொண்டே இருக்கிறேன் என் மகன் இன்னும் கஷ்ட படுவான் தெரிந்தும் என்னை என்னால் சமாதானம் படுத்தி கொள்ள முடிய வில்லை நானும் இறந்து விடலாம் என்று தோன்றுகிறது என் செய்ய எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என் மகனை பற்றி பேசி கிட்டே இருக்கேன் என் மக்களிடமும் என் மகன் கனவில் வந்து பேசவே இல்லை என் மீது கோபத்தில் இருக்கான் என் மகன் ஆத்மா சாந்தி அடைந்து இருக்குமா எப்படி இருப்பான் என் மகன் இந்த பூமியில் நான் எப்படி வாழ போகிறேன் தினமும் வேதனையில் இருக்கிறேன் எனக்கு கொஞ்சம் தயவு செய்து என் மகனுக்கும் எனக்கும் நல்ல ஒரு பதில் சொல்லுங்க குருஜி
தினந்தோறும் நல்ல தகவல்களை ஆத்மாக்களைப் பற்றி அளித்து வரும் அய்யாவிற்கு நன்றிகள்
என் அம்மா எனக்கு இரத்த குறைந்தது விட்டது. என்னால் முடியாது என்று கூறினார்.மூன்று நாள் சரியாக சாப்பிடாமல் இருந்து விட்டார். தண்ணீர் ஆகாரம் எடுத்தார். நான் வேலைக்கு செல்வதால் அவர்கள் சொல்வது நான் கவனிக்க முடியாமல் போய்விட்டது.
ஐயா நான் பாவத்திற்கு தள்ளப்பட்டேனோ என என் மனது சொல்கிறது.நீ உயிர் வாழ தகுதி இல்லை என்கிறது.தீடிரென்று நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன்.என் மகளிடம் சொல்லி அழுகிறேன். ஆனால் உங்கள் வீடியோ எங்களுக்கு ஆறுதல் தருகிறது.
🙏🙏
Nan sirilanga eruken
👃👃👃
நன்றி ஐயா. புத்தி சொல்கிறது மனம் கேட்கவில்லை ஐயா.
வணக்கம் குருஜி அவர்களுக்கு
என் ஒரே மகன் 21 வயது ஜனவரி மாதம் மரணம் அடைந்தார் என்னால் அதை என்று கொல்ல முடிய வில்லை
என் என்றால் என் மகன் இறப்பிற்க்கு நானே காரணம் உடல் நிலை சரியில்லாமல் ரொம்ப நாட்களாகவே இருந்து இருக்கான் அவன் சொல்லியும் ஏன் என் காதுகளில் கேட்க வில்லை
அப்பொழுதே கேட்டு சரி பன்னி இருந்தால் என் உயிருடன் இருந்து இருப்பான் என்னோடு நான் என் அப்படி இருந்தேன் தெரிய வில்லை
என் மகனுக்கு இறக்கு நிலையில் கூட தெரிய வில்லை எனக்கு ரொம்ப முடியாமல் இருக்கான் என்று
என் மகனை நானே கொன்று விட்டேன் குற்ற உணர்ச்சி என்னை தினமும் கொன்று கொண்டு இருக்கிறது என்னால் என் மகனை நினைத்து புழப்பி அழுது கொண்டே இருக்கிறேன் அவனை பற்றி எனக்கு நானே பேசி கொண்டே இருக்கிறேன் என் மகன் இன்னும் கஷ்ட படுவான் தெரிந்தும் என்னை என்னால் சமாதானம் படுத்தி கொள்ள முடிய வில்லை நானும் இறந்து விடலாம் என்று தோன்றுகிறது என் செய்ய எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என் மகனை பற்றி பேசி கிட்டே இருக்கேன் என் மக்களிடமும்
என் மகன் கனவில் வந்து பேசவே இல்லை என் மீது கோபத்தில் இருக்கான்
என் மகன் ஆத்மா சாந்தி அடைந்து இருக்குமா எப்படி இருப்பான் என் மகன்
இந்த பூமியில் நான் எப்படி வாழ போகிறேன் தினமும் வேதனையில் இருக்கிறேன் எனக்கு கொஞ்சம் தயவு செய்து என் மகனுக்கும்
எனக்கும் நல்ல ஒரு பதில் சொல்லுங்க குருஜி
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏