என்தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் மனமும் தெளிவாக உள்ளது எங்கள் பிள்ளைகள் இருவரும் 16 வகையாகன செல்வங்களையும் நிறைவாகப் பெற்று தர்மநெறியோடு வாழ்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு திருக்கடையூரில் 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் நடத்தி வைக்கிறார்கள் நன்றி இறைவா நன்றி நன்றி
வணக்கம் சகோதரன் உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை. நாம் செய்யும் பாவம்,புண்ணியம் ஆத்மாவில் தான் பதிவாகிறது. உடலில் பதிவாகிறதில்லை. ஆத்மாவில் தான் மனம், பு, த்தி, சமஸ்காரம் (பலபிறவிகளின் நல்ல, தீய பழக்கவழக்கங்கள்) வினைப்பதிவே ஒரு தேகம்(உடல்) கண்டாய். மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே வாழும் காலத்தில் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் எவருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.
பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்கள் சொன்ன விளக்கக் கதையும் மிக மிக அற்புதம். அருமையான பதிவு 👌👏. இறைவன் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு அனுப்பிய வரம் நீங்கள் 🙏💐❤️. வாழ்க! வளர்க! ❤️
Super Story Anna . கடவுளின் நியதி அற்புதமானது. ஒவ்வொரு சோதனைக்கு பின்னும் மகிழ்ச்சி ஒளிந்திருக்கும். நல்லதே நடக்கும்.அருமையான பதிவு அண்ணா .பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்💐🙏🙏🙏🙏🙏👌
நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு .இதைக் கேட்கும் போது ஒவ்வொரு கணமும் நாமும் இப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுகிறது. மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
சகோ என் அப்பா கேன்சரால் பாதிக்கபட்டு மிகவும் அவதி பட்டு இறந்தார்.... அதில் மிகவும் மனரீதியாக பாதிக்க பட்டேன்... 😭.... இந்த வீடியோவில் நீங்க கூறிய கதையின் மூலம்... தெளிவடைந்தேன் என் அப்பா எங்கோ சந்தோசமாக இருப்பார் என்று நம்புகிறேன் சகோ.... இனம் புரியாத சந்தோஷம் எனக்குள் தோன்றுகிறது சகோ உங்களுக்கு நன்றிகள் கோடி தெளிவு பெற செய்ததற்கு.... 🙏💚💚💚....
என்தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் மனமும் தெளிவாக உள்ளது எங்கள் பிள்ளைகள் இருவரும் 16 வகையாகன செல்வங்களையும் நிறைவாகப் பெற்று தர்மநெறியோடு வாழ்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு திருக்கடையூரில் 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் நடத்தி வைக்கிறார்கள் நன்றி இறைவா நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
Arumaiyana pathivu
Karmavai Patrick thelivana vilakkam
Nimathhi kihdaithathu
NANDRI AYYA
நிஜம் சார் கர்மா சரியா வேலை செயியும் செய்யளுக்கு விளைவு உண்டு மிகவும் அருமை 🙏👌
நீங்கள் எங்களுக்கு மிகவும் அரிய பரிசு.நன்றி அய்யா..
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
உங்கள் பேச்சு மிகவும் தெளிவாகவும், அற்புதமாகாவும் உள்ளது. மனம் தெளிவடைகிறது.. நன்றி...
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏
Unnai Vida veru yarum azhaga soll9da mudiyathu dear
நன்றி நன்றி பிரபஞ்சமே
வணக்கம் சகோதரன்
உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை. நாம் செய்யும் பாவம்,புண்ணியம் ஆத்மாவில் தான் பதிவாகிறது. உடலில் பதிவாகிறதில்லை. ஆத்மாவில் தான் மனம், பு, த்தி, சமஸ்காரம் (பலபிறவிகளின் நல்ல, தீய பழக்கவழக்கங்கள்)
வினைப்பதிவே ஒரு தேகம்(உடல்) கண்டாய்.
மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே
வாழும் காலத்தில் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் எவருக்கும் துக்கம் கொடுக்கக்
கூடாது.
பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்கள் சொன்ன விளக்கக் கதையும் மிக மிக அற்புதம். அருமையான பதிவு 👌👏. இறைவன் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு அனுப்பிய வரம் நீங்கள் 🙏💐❤️. வாழ்க! வளர்க! ❤️
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம் திருச்சிற்றம்பலம்.
Yes, sir vallalar sathiya bedam 🙏💕🙏💕🙏💕
நன்றி நன்றி நன்றி
Thank you🙏💕
Allam valla ereevaa sarvathum saranam 🙏
Karma speaks n live thro out,,,,,mikka nanrigal enda iraivan padivuku
Unga vaarthaigal, manathukku idhamaga irukkinrana...bore adikkamal elimaiyai, iyalbai solvathukku hats off...
வணக்கம் Dr.விக்னைஷ்
என்னிடம் வண்மம் பொறாமை
பிறரை விமர்சனம் செய்வது
போன்ற குணங்களில்
இருந்து நிறையவே
விடுபட்டு உள்ளேன்
வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Nanum
நான் பல முறை நனைத்ததுண்டு.நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று .கதை மூலம் விடை கிடைத்தது.நன்றி sir
Ungaludaya maranaththai patriya kadaisi
Varigal migavum super sir
Good speech Dr
சிறப்பு 🎉
நன்றி நன்றி அண்ணா 🙏🙏
எல்லோருக்குள்ளும் இருக்கும் மிக பெரிய கேள்விக்கான பதிலை ஒரு சிறிய கதையின் மூலமாக மிக எளிமையாக புரியவைத்த உங்களின் பாங்கு அருமை மிக்க நன்றி சகோ...
Super Story Anna . கடவுளின் நியதி அற்புதமானது. ஒவ்வொரு சோதனைக்கு பின்னும் மகிழ்ச்சி ஒளிந்திருக்கும். நல்லதே நடக்கும்.அருமையான பதிவு அண்ணா .பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்💐🙏🙏🙏🙏🙏👌
From morning am sleeping over about this. Correct time correct solution from Ur story. Thank you Universe for giving me this. opportunity.
Nanri prabanjam ...nanri viknesh sir...
நன்றி நன்றி
Nice and good compromise information thank you sir
சிறப்பு சார் வணக்கம் நன்றி
நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு .இதைக் கேட்கும் போது ஒவ்வொரு கணமும் நாமும் இப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுகிறது. மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி சார்
Sir really inspiring,thank you, thank you, thank you 👍👍👍🙏🎉
Om nama sivaya 🙏💐
🙏. Ama anna. Na Vallalaar ayya channel pathuruken 🙏🙏
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி
நன்றி நன்றி நன்றி சார்...
மிக அருமையான கருத்து நன்றி சார்
நன்றிகள் அண்ணா அருமையான பதிவு👌👌👌
Karunai♥️
Appa nandrigal ❤️❤️❤️
சகோ என் அப்பா கேன்சரால் பாதிக்கபட்டு மிகவும் அவதி பட்டு இறந்தார்.... அதில் மிகவும் மனரீதியாக பாதிக்க பட்டேன்... 😭.... இந்த வீடியோவில் நீங்க கூறிய கதையின் மூலம்... தெளிவடைந்தேன் என் அப்பா எங்கோ சந்தோசமாக இருப்பார் என்று நம்புகிறேன் சகோ.... இனம் புரியாத சந்தோஷம் எனக்குள் தோன்றுகிறது சகோ உங்களுக்கு நன்றிகள் கோடி தெளிவு பெற செய்ததற்கு.... 🙏💚💚💚....
நன்றி அய்யா 🙏
நன்றிகள் பல ஐயா ❤❤❤
Thank you 🙏
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
Arumai
ஹரி ஓம் நமசிவாய
Guruve sharanam 🤩😍🥰🙏
Mega mega syrup u mega mega arputham vazhga valamudan Nandi sagodhara
🙏🏽🙏🏽🙏🏽நன்றி நன்றி நன்றி. ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன்.
நன்றி தோழர்🙏🙏🙏,,,
Om sakthi! Nandri sir
வாழ்க வளமுடன்,,🙏🏻
Nandri ayya...
நன்றி ஐயா
நன்றி
Nandri
நன்றி ஐயா.......
thank you anna nice video we never escape our karma vaazhga vaiyagam vaazhga valamuden
Nandri docter
Nandri vazhga valamudan
அன்பே உருவான சகோதரா வாழ்க வளமுடன்...நற்பவி... இறைவா நன்றி....
Nandri Anna
நன்றி.வாழ்க வளமுடன் sir
Vazhga valamudan
Vazlga valamudan Anna
நன்றி சார்.
நன்றி sir, அற்புதம்
நன்றி சார், வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு ஜயா.
அருமை சார்
நன்றி வாழ்க வளமுடன்
Romba nandiri My Lovely DR. ANNA ❤️
Good morning sir wonderful words it helped me thank u once again God bless u and ur family.
பயன்உள்ள தகவல் நன்றி அண்ணே
குருவே சரணம் 🙏🙏🙏 கர்மா பற்றிய தகவல் 👌👌👌சகோ
மிக அருமை. நன்றி.
நன்றி அண்ணா 👍
ஐயா மிக மிக அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
சிறப்பான காணொளி, வாழ்த்துகள்😊💐
Anbhum💙 magilchium💙 nandrium
மிக்க நன்றி.அற்புதமான கருத்துக்கள்
Mikka nandrikal ....... Vaalgha valamudan
எப்பொழுதும் போல் மிகப்பெரிய விஷயம்.. எளிமையான வார்த்தைகள் அய்யா 🙏💐👍
அருமை மிக்க நன்றி.
Sir,
Thank you
Thank you
Thank you
Nandri sir
அருமையான பதிவு....
அற்புதமான பதிவு சார் நன்றி
நன்றி ❤
நன்றி ❤
நன்றி ❤
Your words sooo sweet sir 👏👏👏👍
Thank you so much sir....thank you universe....😍😍😍😍😍🙏🙏🙏
Beautiful Explanation.super vignesh sir🌹🌹🌹
எண்ணங்களை பாசிட்டிவ் ஆக மாற்ற உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது ஐயா..
மனமார்ந்த நன்றிகள்..
வாழ்க வளமுடன்.
Thank you Dr
Arumaiyana pathivu sir thank you sir🙏💜
Thank you sir
God bless you sir