அருமை கண்ணே. பாடல் இடையே ஒலிக்கும் அந்த வீணை நாதம் உனது தெய்வீக குரலோடு போட்டி போட்டு தோற்று போகிறது கண்ணா. எங்களது ஆன்மீக வாழ்வு உனது பாடல்களால் புத்துணர்வு பெற்றதையா.. எல்லா புகழும் உன்னை எங்களுக்கு அறிமுகப்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கே... வாழ்க பல்லாண்டு மகனே.....
கண்ணே உன் குரலில் திருவாசகத்தை கேட்டு மெய்மறந்து போனேன்.அந்த ஈசனே உன் மழலை குரலில் திருவாசகத்தை கேட்டு மயங்கி இருப்பார்.இறைவன் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும் செல்லம்
என் தங்கமே கேட்கக்கூடும் சிவபுராணம் கண்களில் நீர் வழிந்தது கொண்டே தான் இருக்கிறது இறைவனை முழுமையாக உணர்கிறேன் நீ நீடுழி வாழ லலிதான்பிகை அருள் எப்பொழுது ம் இருக்கும் துணையாக ❤❤❤
தம்பி வணக்கம் 🙏 இலங்கையின் பொன் சுந்தரலிங்கம் ஐயா பாடிய திருவாசகப் பாடலை கேட்டு மனம் உருகி தானும் பாட வேண்டும் என்று நினைத்து பாடிவிட்டாய் என நினைக்கிறேன்...... இந்த சிறு வயதில் உனது ஞானம் பெருமை கொள்ளத்தக்கது..... ஞானசம்பந்தப் பெருமான் சிறு வயதில் உன்னைப் போல பாடினரோ என் நினைக்கிறேன்...... வாழ்க வளர்க.... ஓம்குமார் மதுரை.
நான் தஞ்சை அருகில் பிறந்தும் இக்கோயில்களை உங்கள் பாட்டு கேட்டு அறிந்து கொண்டேன்.நன்றிகள் பல.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள்,ஆரோக்யம்,ஐஸ்வர்யம்,கல்வி,எல்லாம் கொடுத்து உங்களை காக்கட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
Super super so cute very very nice voice beautiful❤❤❤ Om namah shivaya shivaya namah Om❤ Om sakthi parashakti thaye Sharanam ❤ all world Saivam first dharmam first all world all people all god bhakti next all world all people happy ❤ namo namo Narayana Narayana❤❤❤❤❤
இந்த இளம் வயதில் எம்பெருமானை நினைந்து அழகாக மழலையில இறைவனை அழைக்க அவன் பேர்ருள பெற்ற தவக்குழந்தை. வாழ்க ! வளர்க உனது திருத்தொண்டு. எம்பெருமான் ஆட்கொள்வார் என்பது திண்ணம்.
Blessed child Surya..great rendition of Divine padigam.. மிக அருமையான, ஆழமான குரலும், உச்சரிப்பும் அவருக்கு வரபிரசாதம்..அற்புதமான பதிவு.. ஈசனின் அருள் என்றென்றைக்கும் தங்களை வழி நடத்தும்..வாழ்க வளமுடன் 🕉️🪷🌺🌹🌷🙏
சிவாய நம அன்பே தெய்வம் இறைஉணர்வோடு பாடி அசத்தும் அன்புக்குறிய தெய்வ குழந்தையை போற்றி வாழ்த்திவணங்கி மேலும் ஆண்மீக பாடல்களை பாடியும்மற்ற பாடல்களையும் பாடி உலகமக்கள் போற்றவும். இறையருளாள் நீண்ட ஆயுள் நிறை இறைச்செல்வம் உயர் புகழ் பேறின்பம் பெற்று நீடூழி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் செல்லம்.
நான் எத்தனையோ தடவை சிவபுராணம் கேட்ருக்கேன் ஆன இந்த தம்பி பாடுனத கேட்டு என் மனம் உருகி கண்கள் கசிந்து உடம்பு சிலிர்த்து விட்டது சிவன் அப்பா வந்து என்னை ஆசிர்வாதம் செய்த மாதிரி ஒரு உணர்வு 🙏
திருவாசகம் பாடல்கள் அனைத்துமே தேன் ஆக தித்திக்கும். கேட்க கேட்க காதுகளுக்கு அமுதம். பலரோடும் இக்கடைகுட்டியும் திருவாசகத்தை சிவபுராணம் பாடல் மூலமாக மாணிக்கவாசகரை மக்களின் மனங்களில் அசையா......... Super..... சிவபுராணம் அனைத்து பாடல்களையும் மக்களுக்கு பதிவிறக்கி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாயம் 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
சூரியா நீங்க இக்கால திருஞான சம்பந்தர் கண்ணு வாழ்க வளர்க 🙏❤️
அருமை கண்ணே. பாடல் இடையே ஒலிக்கும் அந்த வீணை நாதம் உனது தெய்வீக குரலோடு போட்டி போட்டு தோற்று போகிறது கண்ணா. எங்களது ஆன்மீக வாழ்வு உனது பாடல்களால் புத்துணர்வு பெற்றதையா.. எல்லா புகழும் உன்னை எங்களுக்கு அறிமுகப்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கே... வாழ்க பல்லாண்டு மகனே.....
🙏🔔🙏வெகு அருமை ஜீ🎉வீணை மிருதுவான தாக👌 கரம் கோர்த்து நடைபோடும் தோழமையாக, குரலோடு..ஆஹா.மஹாகவிகாளிதாசன்ப ட கொடுமுடித்தாய்..சிம்மக்குரலோனோடும் மற்றும் அக்காலத்திரைத்திலகங்கள்பலரோடும் கேட்டு மயங்கி னேன்🐦🙏🐤🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍⚛️
சிறப்பு நிகழ்வுகள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
U
@@lingamst1374😊😊
இந்த குழந்தைக்காக பதிவை மேற்கொண்ட அனைவருக்கும் சிவன் பாதம் அன்பான வணக்கம்,
Hu
மிக்கநன்றிகுழந்த👌👌👍🙏
Z,,,😅 😮
அருமை அருமை வெகு அருமை வாழ்க வளர்க வானுயரபுகழ் பெற்று இந்துமதம் பரப்பும் சிவனடியாராக உலகையே வலம் வர இறைவனை வணங்கி உன்னை வாழ்த்துகிறேன் 😊
இக் கலியுகத்தில் வீரீட்டுஎழுந்த வித்தக சிவகுமாரனே வாழ்க நீ
❤❤❤வாழ்த்துக்கள்
கண்ணே உன் குரலில் திருவாசகத்தை கேட்டு மெய்மறந்து போனேன்.அந்த ஈசனே உன் மழலை குரலில் திருவாசகத்தை கேட்டு மயங்கி இருப்பார்.இறைவன் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும் செல்லம்
எல்லா குழந்தைகளும் இந்த ஒரு பாடலை மட்டுமாவது கற்றுக் கொள்ள வேண்டும்
Arumi kanna arumi
கலியுக திருஞான சம்பந்தர்.வாழ்க வளம் பெறுக சூர்யா..இந்த இளம் வயதில் சிவபுராணம் பாடும் பாக்கியம் பெற்ற அருள் குழந்தை நீ.
மிக்க நன்றி 😊🙏
என்ற பொழுதின் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியமேபாக்கியம் ❤
இனிது இனிது திருவாசகத் தேன் இனிது, உன் குரலில் இனிதோ இனிது 🙏🏼
சொல்ல வார்த்தைகள் இல்லா நெகிழ்ச்சி செல்லமே...
பக்தியில் நெக்குருகி கண்கள் கலங்க கேட்டு கொண்டிருக்கிறேன் கண்ணே..
சிவாய நம.
மிக்க நன்றி 🙂🙏
எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைதிடாது தம்பி 🙏🙏🙏 தெய்வ குழந்தை யா நீங்க 🙏🙏🙏
மிக்க நன்றி 😊🙏
@@Sooryanarayanan 🙏🙏🙏
சொல்வதற்கு ஒன்றுமில்லை எம்பெருமான் ஈசனை உனது குரலில் கண்டேன்
கண்ணா உன் பாட்டில் இறைவன் மிகவும் சந்தோஷமாக உள்ளதை என் மனம் நினைவு கூர்கிறது.
தெய்வத்தின் அருள் பெற்ற செல்வமே எம்மை யும் உன்னோடு அழைத்து செல்லு கிறாய் அவன் அருள் பெற வாழ்க வாழ்க🙏💕
பக்தியோடு உனது அருமையானகுரலில் சிவபுராணம் கேட்க என்ன தவம் செய்தேனோ ❤❤❤🙏🙏🙏
000000
அருமையான தொகுப்பு தம்பி சூரிய நாராயணன்
Ohm Namah sivaya🙏🙏🙏🙏🙏🥭🍎🍇⚘🙏🙏🙏🙏
Om Namah Shivayae
Excellant 1:27 1:27
ஈசன் அருளுடன் தொடரட்டும் உந்தன் இறைப்பணி....
பால மணிவாசகரே நின் புகழ் இவ்வையகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.தென்னாடுடைய சிவனே போற்றி.எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.
கேட்பதற்கு இனிமையாக உள்ளது .
இறையருள் உனக்கு என்றும் உன் அருகே இருக்கே வேண்டுகின்றேன்.
கருவில் திருவருள் பெற்ற எம் சுடரே...வாழ்க...சிவ சிவ
குருமணி தன் தாள் வாழ்க என்று வர வேண்டும். இந்த சிறிய வயதில் இந்த குழந்தை எவ்வளவு நன்றாக பாடுகிறான்
.எல்லாம் சிவன் செயல்
சிவாயநம 🙏🙏🙏
என் தங்கமே கேட்கக்கூடும் சிவபுராணம் கண்களில் நீர் வழிந்தது கொண்டே தான் இருக்கிறது இறைவனை முழுமையாக உணர்கிறேன் நீ நீடுழி வாழ லலிதான்பிகை அருள் எப்பொழுது ம் இருக்கும் துணையாக ❤❤❤
மிக்க நன்றி 🙏😊
குழந்தைகள் மட்டுமால்ல பெரியோர்களும் பின்பற்ற வேண்டும் வேண்டும்
வாழ்க தமிழுடன்
அற்புதம் கண்ணே பதினாறு வகை செல்வங்களோடும் இறைவன் உங்களை வாழவைக்க ப்ரார்த்திக்கிறேன்
மிக்க நன்றி 😊🙏
குழந்தையும் தெய்வமும் ஒன்று என உம்மை பார்த்து தெளிந்த து என் மனம்
மிக அருமையாக தேனாய் தித்தித்தது 👌சிவன் அருள் பெற்று ,வாழ்க பல்லாண்டு 🙌வாழ்க நலமுடன் 🙏வளர்க சிவ தொண்டு🙏🎖️🧁🍰🍨🥭🌟
தம்பி வணக்கம் 🙏
இலங்கையின் பொன் சுந்தரலிங்கம் ஐயா பாடிய திருவாசகப் பாடலை கேட்டு மனம் உருகி தானும் பாட வேண்டும் என்று நினைத்து பாடிவிட்டாய் என நினைக்கிறேன்......
இந்த சிறு வயதில் உனது ஞானம் பெருமை கொள்ளத்தக்கது.....
ஞானசம்பந்தப் பெருமான் சிறு வயதில் உன்னைப் போல பாடினரோ என் நினைக்கிறேன்......
வாழ்க வளர்க....
ஓம்குமார் மதுரை.
திரு பொன் சுந்தரலிங்கம் அய்யா அவர்களே மானசீக குரு இந்த சிவபுராணம் 🙏
😊😅😢🎉😂
ஓம் நமசிவாய பாடல் இனிமை தம்பிக்கு வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாயம். இந்தக்குழந்தை எல்லாம் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
கேட்கும்போது மனம் உருகும் நமசிவாயம் அம்மையப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
❤சிந்தனைகள் என்றும் வீனாகா. செல்லக்குட்டி சூரியநாராயணனா என்றும் உன் குரல் கேட்டேன். சர்தோஷம் .நல்ல ஆத்மா சிவனே என்று நினை.
இந்தியாவின் முத்தே கிருபானந்த வாரியாரே நீ மனிதனல்ல அறிவு பெட்டகம் ❤❤❤❤
😀👌👍🙏🙏🙋❤❤JeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS
boyer boyer 👍 boyer 👍 🙏 jeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS jeibjp
சுாியநாராயணன் வாழ்க வளமுடன் ❤🎉😊
சூர்யாவின் தெய்வபற்று வாழ்க வளர்க என்றும் அன்புடன்
ஓம் நமசிவாய
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் குறைவற்ற ஆரோக்கியம் பெற்று வளமுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
திருச்சிற்றம்பலம் உங்களது இறை பணி தொடர மேலும் மேலும் ஓம் நமசிவாய சிவாய நமஹ ❤❤❤
அருமையிலும் அருமை
என்னவென்று சொல்ல
எம் பெருமான் லீலை
குழந்தையும் தெய்வமும் ஒன்று
உனது நாதம் எட்டு திசையும்
பறைசாற்றும் வணங்குகிறேன்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
என்னுள்ளிருந்து உங்கள் குரலை அனுபவித்தான் என் அப்பன் சிவன்
அருமை கண்ணா உன் குரலுக்கு சிவனே வருவார்
Kettu kondu irukalam Om Namah Shivaya Shivaya Namah Om❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💛💛💛💛💛💛💛💛💛❣️❣️❣️❣️❣️❣️❣️🎈🎈🎈🎈😍😍😍
இறைவன் அருள் பரிபூரணமாக உனக்கு உள்ளது சூரியநாராயணா, மனம் நிறைந்தது , வாழ்க வளமுடன் ❤😊
பதினாரும்பெற்றுநீடு
வாழ்க. வாழ்கவே👍🙏🙏
❤வாழ்க நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் உங்களுக்கு இறைவன் அருள் எப்பொழுது ம் இருக்கும் ❤
🎉தினமும்உனதுகானம்
கேட்டுசிவனருள்பெற
வணங்குகிரேன்வாழி
வாழியவே. தம்பி🙏🙏🙏
மனம் கசிந்துருகி கண்ணில் நீர் வடியசிவன்பால் இனைந்து விட்டது 🙏🌷👌
அருமை. . அந்தக்கால சம்பந்தரை உன் உருவில் வந்து உரு கி. பாடும் பாடலைக் கேட்டு பரவசமானேன். வாழ்க! வளமும் நலமுடனும் பஞ்சநாதன் ராஜகீழ்பாக்கம்.
கிப்
அருமை மகனே அருமை உனது குரலும் பாடலும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் இனிதே உனது
இறைபணி
Sweet voice. God bless you.
ஈசனின் பேரருள் எப்பொழுதும் உன்னோடு இருக்க அவன் தாள் பணிகிறேன்! கண்ணா நீ வாழ்க🙏🙏🙏வாழ்க👍👍👍👍👍👍😁
மிக்க நன்றி 😊🙏
நான் தஞ்சை அருகில் பிறந்தும் இக்கோயில்களை உங்கள் பாட்டு கேட்டு அறிந்து கொண்டேன்.நன்றிகள் பல.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள்,ஆரோக்யம்,ஐஸ்வர்யம்,கல்வி,எல்லாம் கொடுத்து உங்களை காக்கட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
மிக்க நன்றி 🙂🙏
பல்லாண்டுகள்.வாழ்க
வாழ்கவே🙏🙏🙏👌
Arputham arputham arputham Om Namah Shivaya Shivaya Namah Om super super Om Namah Shivaya Shivaya Namah Om❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சிவாய நம
போற்றி ஓம் நமசிவாய
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏
Super super so cute very very nice voice beautiful❤❤❤ Om namah shivaya shivaya namah Om❤ Om sakthi parashakti thaye Sharanam ❤ all world Saivam first dharmam first all world all people all god bhakti next all world all people happy ❤ namo namo Narayana Narayana❤❤❤❤❤
இந்த இளம் வயதில் எம்பெருமானை நினைந்து அழகாக மழலையில இறைவனை அழைக்க அவன் பேர்ருள பெற்ற தவக்குழந்தை. வாழ்க ! வளர்க உனது திருத்தொண்டு. எம்பெருமான் ஆட்கொள்வார் என்பது திண்ணம்.
Blessed child Surya..great rendition of Divine padigam.. மிக அருமையான, ஆழமான குரலும், உச்சரிப்பும் அவருக்கு வரபிரசாதம்..அற்புதமான பதிவு.. ஈசனின் அருள் என்றென்றைக்கும் தங்களை வழி நடத்தும்..வாழ்க வளமுடன் 🕉️🪷🌺🌹🌷🙏
சொல்ல வார்த்த்தைகளில்ல்லை கண்களில் நீர் பெருக்கு வாழ்க பல்லாண்டு
அருமை கண்ணா சிவன் அருள் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்சிவாயநமஹ அருமை அருமை வாழ்த்துக்கள் வாழக வளமுடன்
அருமை செல்லமே ❤⚘️👌
Kanna,Heart melts while listening to bhakti song ,by ur mesmerizing voice .Om namah shivay 🙏🙏🙏
குழந்தையே உன்பாடல் மூலமாவது கோயில்களைப் பார்க்கும் பலன் பெற்றேன் நன்றி.
Super ma sairam
God bless you
Sathyasai bless you
சிவாய நம அன்பே தெய்வம் இறைஉணர்வோடு பாடி அசத்தும் அன்புக்குறிய தெய்வ குழந்தையை போற்றி வாழ்த்திவணங்கி மேலும் ஆண்மீக பாடல்களை பாடியும்மற்ற பாடல்களையும் பாடி உலகமக்கள் போற்றவும்.
இறையருளாள் நீண்ட ஆயுள் நிறை இறைச்செல்வம் உயர் புகழ் பேறின்பம் பெற்று நீடூழி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் செல்லம்.
மிக்க நன்றி 😊🙏🏼
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
Vahzhavalamuan, thiruchitrambalam 🙏
தங்கம்மே உனக்கு ஆண் டவன் எல்ளாபுகலும் தரவேண்டும் உன் னைபார்த்து நான்திருப்புகழ் கற்ருகொண்டேன சாமி❤ வாழ்க வளமுடன்
Aam nanum dan.
ரொம்ப நல்லா இருக்கு தங்கம் பிள்ளை யே🙏🙏🙏
என்னே அருமை., வாழ்த்துக்கள் குழந்தாய்👌🙏🙏🙏🙏
நான் எத்தனையோ தடவை சிவபுராணம் கேட்ருக்கேன் ஆன இந்த தம்பி பாடுனத கேட்டு என் மனம் உருகி கண்கள் கசிந்து உடம்பு சிலிர்த்து விட்டது சிவன் அப்பா வந்து என்னை ஆசிர்வாதம் செய்த மாதிரி ஒரு உணர்வு 🙏
[3/13, 1:16 PM] Thirunavukarasu:
Kameshwaram.
சிவபுராணம்..🙏🏽
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
[3/13, 1:16 PM] Thirunavukarasu: எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
[3/13, 1:17 PM] Thirunavukarasu: ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
[3/13, 1:17 PM] Thirunavukarasu: மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
[3/13, 1:17 PM] Thirunavukarasu: பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
[3/13, 1:18 PM] Thirunavukarasu: நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
❤❤🙏🏻🙏🌸🙏🏻🙏🌸🙏🏻🙏🌸🙏🏻🙏🌸
வாழ்த்துக்கள். இறை பணி தொடரவும், இசைப் பணி இமயமாய் உயர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் ❤ வாழ்த்துக்கள் 🙏 நல்ல குரல் வளம்
அருமையான பதிவு வாழ்க வளமுடன். நமசிவாய வாழ்க.
நமச்சிவாய வாழ்க
என்று பாடவேண்டும்.
முதல் வரி
நமஷிவாய என்று
பாடுவது பிழையாகும்.
En makane sivane née vazhga
நமஸ்காரம் குழந்தை மிகவும் சந்தோஷம் நீ கடவுளின் வரம் வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏🙏🙏🙏 OM NAMAH SHIVAYA 🙏🙏🙏
This kid is 8th wonder of the world. 🥰🙏
இறை பனி உலகம் எங்கும் ஒலிக்கட்டும் பல பல தலமுறைகள்
அருமை ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
சிவாயநமஹநீரேஇறறைவனின்பிள்ளைசிவசிவ
எனக்கு இப்படி ஒரு மகன் பிறந்தா புன்னியம் ஓம் நமசிவாய
கேட்கக்கேட்ககண்களில்நீர்பெருகிஉடல்சிலிர்க்கிறது. உனதுமதுரமானகுரலால்உன்உள்ளிருந்து ஈசன்என்னுள்ளேபுகுந்ததைஉணர்ந்தேன்
வாழ்கவளமுடன், 🙏💐🥀கவிஞர். திருமதிசரோஜாமகாதேவன்.புதுப்பெருங்களத்தூர்.
கருவிலே திருவுடைய குழந்தை வாழ்த்துக்கள் ஐயா
2:15 ஈசன் அடி போற்றி.
Super Super Super.chellam U r really Blessed.child
VAZHGA VALAMUDAN
வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் சி
எதிர் கால T.R.mahalingam நீ தான் கண்ணா...
❤️❤️❤️❤️❤️❤️❤️
No words to say so Divine , Manikka Vasagar Valthukal ungallakku epothom irukkum 🙌
தங்கம் உனக்கு என் ஆசிகள் பலகோடி!!!
சூர்யா குரலில் சிவபுராணம் கேட்டேன் அமிர்தம் அற்புதம் ❤❤❤❤❤❤❤
Soorya thangam super. Song👌🙏
திருவாசகம் பாடல்கள் அனைத்துமே தேன் ஆக தித்திக்கும். கேட்க கேட்க காதுகளுக்கு அமுதம். பலரோடும்
இக்கடைகுட்டியும் திருவாசகத்தை சிவபுராணம் பாடல் மூலமாக மாணிக்கவாசகரை மக்களின் மனங்களில் அசையா.........
Super.....
சிவபுராணம் அனைத்து பாடல்களையும் மக்களுக்கு பதிவிறக்கி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
ஓம் நமசிவாய.
வணக்கம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்.
Nee Kuzhandhai Shivanay 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Konde, Romba, Romba Bhakthi. ❤
Ayya vanakam,Gnanasambandar perumanai Eraivan ninavil kondu varukiran. God bless you 🙏👏
ஓம் நமசிவாயம் 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
தெய்வீக அருள் இனிமை யான குரல் தெளிவான உச்சரிப்பு மனதை உருக்கும் பாடல் நமசிவாய நமஹ
தங்கமடி நீ எனக்கு சிவாய நம