ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பா.பைரோஸ் அகமது அவர்களின் சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவு firoz ahamed in sivan enum inba

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มี.ค. 2020
  • #krish_studio_kattumavadi#krish_digital_kattumavadi பா.பைரோஸ் அகமது அவர்களின் சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவு firoz ahamed in sivan enum inba then speech

ความคิดเห็น • 1K

  • @VinothVinoth-vu3uv
    @VinothVinoth-vu3uv 3 ปีที่แล้ว +201

    என் இரத்தம் கலந்து இதயம் நுழைந்த இஸ்லாமிய சகோதரரே..
    இதுதான் உண்மையான ம(ன)த நல்லிணக்கம்..!

    • @suriya8666
      @suriya8666 ปีที่แล้ว +2

      சிறப்பான இந்திய இந்து முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டாக தங்களின் சிறப்பான சொற்பொழிவு சொற்பொழிவு நிகழ்த்தி அமைதிக்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் இதை தங்கள் நாடு முழுவதும் சென்று பரப்பவும் ஒற்றுமையே மக்களின் நன்மைகளையும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் தரும்

  • @srinivasankannan8311
    @srinivasankannan8311 2 ปีที่แล้ว +117

    மீண்டும் ஒரு முறை கூருகிறேங அல்லாஹ் மிகத் தூய்மையானவர்...

    • @kaderhassan4268
      @kaderhassan4268 2 ปีที่แล้ว +14

      அல்லாஹ் தேவன் சர்வேசுரன் என்று எப்பெயர் கொண்டழைத்தாலும் அப்பரம்பொருள் ஒருவனே

    • @ShahulHameed-rp5fp
      @ShahulHameed-rp5fp 2 ปีที่แล้ว +2

      @@kaderhassan4268 l

    • @sarithasaritha414
      @sarithasaritha414 2 ปีที่แล้ว +1

      இறைவனையுணர்ந்த தமிழ் அறிந்த சித்தர்கள் மகான்கள்
      வெட்டவெளி, பகவான், நிகரற்றது ,சூன்யம், நிர்மலன் ,நிர்குணன்,
      சிவம்,பிறைசூடி ,பார்க்கும் இடம் எங்கும் ஆனந்த பூர்த்தியாகி,நீக்கமற நிறைந்தவன் , சர்வ இடத்திலும் நிறைந்திருப்பதால் சர்வேஸ்வரன்
      என பலபெயர்களை வைத்துள்ளார்கள்
      ஞானிகள்
      அதுபோல் அரபு மொழியில் அல்லாஹ் என்று வைத்துள்ளார்கள்
      இங்கு ஆளுக்கொரு கடவுள் இல்லை
      எல்லாம் அல்லது சகலமும் வெட்டவெளிக் குள்தான்
      என்பது மகான்களின் கருத்து

    • @selvarajah6752
      @selvarajah6752 2 ปีที่แล้ว +6

      @@kaderhassan4268 சரியாக சொன்னீர்கள் இப்படி எல்லோரும் நினைத்துவிட்டால் இந்த பூமியில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக எல்லோரும் சகோதர சகோதரியாக வாழலாமே?

    • @selvasuresh2049
      @selvasuresh2049 ปีที่แล้ว

      @@kaderhassan4268 🙏🙏🙏

  • @user-ep8er6yl5i
    @user-ep8er6yl5i 3 ปีที่แล้ว +125

    இவரின் தமிழ் ஆற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது.அவர் பேசிய அத்துனையும் சத்தியம்.நன்றி மதுரையிலிருந்து சதீஸ்குமார்

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 2 ปีที่แล้ว +126

    உலகம் முழவதற்கும் தாங்கள் ஒருவர் இருந்தால் போதும், பிரிவினை என்பது என்றும் இல்லை... இறைவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு...

    • @abdulareef7253
      @abdulareef7253 ปีที่แล้ว

      இறைவன் அருள் அனைவருக்கும் உண்டு சகோ

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 ปีที่แล้ว +273

    இஸ்லாமிய தமிழன் தென் நாடுடைய சிவனைப் பற்றிய தகவல்கள் தந்தது மெய்சிலிர்க்க வைக்கிறது ஓம் நமச்சிவாய சிவாயநம

    • @natarajanarthanari6324
      @natarajanarthanari6324 2 ปีที่แล้ว +7

      இந்து முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக

    • @MohamedIsmail-wt4og
      @MohamedIsmail-wt4og 2 ปีที่แล้ว +5

      @@natarajanarthanari6324 இந்து முஸ்லிம் உறவை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என் சகோதரரே.

  • @skvelvel236
    @skvelvel236 3 ปีที่แล้ว +142

    ஐயா உங்களை மாதிரி நல்ல மனிதர்கள் இருக்கும் வரை எவராலும் இந்தியாவை அசைக்க முடியாது ஐயா

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 ปีที่แล้ว +78

    மத நல்லிணக்கத்தை உண்மையிலேயே போற்றிக் காத்து வரும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே நல்வாழ்த்துகள்.

  • @sagadevank3850
    @sagadevank3850 2 ปีที่แล้ว +117

    இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் இவர்மாதிரி சகோதரர் இருக்கும்வரை இன பாகுபாடு உண்டாகாது

  • @gscbose8146
    @gscbose8146 2 ปีที่แล้ว +98

    நீங்கள் தான் உண்மையான இந்தியன் இஸ்லாமியர் 👌👌🙏🙏💐💐 ஐயா சூப்பர் எல்லோருக்கும் புரிய வையுங்கள்.

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 ปีที่แล้ว +3

      இந்து மதத்தை ஏற்றால்தான் உண்மை யான இந்தியனா

    • @sivapackiamgurusamy4321
      @sivapackiamgurusamy4321 2 ปีที่แล้ว

      @@mohammednijam6037 ஆம் நண்பா இந்தியாவில் இந்துத்துவத்தை ஏற்றால்தான் இந்தியன்

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 ปีที่แล้ว

      @@sivapackiamgurusamy4321 செருப்பை கழட்டி அடிப்பானுகளே

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 3 ปีที่แล้ว +169

    முசிலீம் அன்பரின் தமிழ் உறை மிக அருமை அதிலும் அவர் கொடுக்கும் விளக்கம் அருமை. மற்ற மதமாக இருந்தாலும் எந்தவித மான பாகுபாடு இல்லாமல் நல்ல விஷயங்களை வெகு சிறப்பாக விளக்கி உள்ளார். உண்மையில் மனதார பாராட்ட வேண்டும். வாழ்க நலமுடன்.🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌺🌺

    • @worldview5996
      @worldview5996 2 ปีที่แล้ว +3

      சிவ சிவ 🙏

    • @siddharthind
      @siddharthind 2 ปีที่แล้ว +4

      யாதும் ஊரே, யாவரும் கேளிர்.

    • @siddharthind
      @siddharthind 2 ปีที่แล้ว +2

      யாதும் ஊரே யாவரும் கேளிர்

    • @karpasurya
      @karpasurya ปีที่แล้ว

      He has tremendous knowledge application and humility and will always have divine blessings to enlighten more people with long life

  • @selvakumar9448
    @selvakumar9448 2 ปีที่แล้ว +29

    இவர் என் சொந்த இரத்தம்...
    மிகவும் பெருமை கொள்கிறேன்
    இறைவன் அருளால் நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.....
    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுடனே இருந்து அனைத்து வளங்களும் அருள்வாராக....

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 2 ปีที่แล้ว +50

    அருமையான மனிதர் உண்மையை உணர்ந்த மனிதன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா

    • @laksmanbala4085
      @laksmanbala4085 2 ปีที่แล้ว +1

      அருமை உங்கள் சொற்கள் வாழ்தத்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா

  • @pravinv367
    @pravinv367 2 ปีที่แล้ว +23

    ஒரு சாதி ஒரு மதம் ஒரு கடவுள்.🇮🇳எம் மதமயாயினும் மனிதன் மனிதனாக வாழவேண்டும்...🇮🇳💖🍁☘️🍀🌿🌺🇮🇳🇮🇳

  • @thangampillai8029
    @thangampillai8029 2 ปีที่แล้ว +31

    தமிழ் நாட்டில் மாபெரும் நல்ல தலைவர் இப்படித்தான் நாட்டுப் பற்று உடன் இணைந்து இருக்க வேண்டும்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +33

    ஐயா நீரே உண்மையான முஸ்லிம் மாஷா அல்லாஹ் 🙏

  • @sukumaranj6508
    @sukumaranj6508 4 ปีที่แล้ว +171

    இஸ்லாத்தில் இன்னோரு வீரமாமுனிவர் ஜெ.சுகுமாறன் தருமபுரி

    • @mohamedrizwandoubiq.j1910
      @mohamedrizwandoubiq.j1910 3 ปีที่แล้ว +2

      Avar bible ah tamil la molipeyarthavaru

    • @rahulsadaiyan
      @rahulsadaiyan 2 ปีที่แล้ว +3

      தவறு நண்பரே இவர் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர்👍👍🙏

  • @saminathangandhi5446
    @saminathangandhi5446 2 ปีที่แล้ว +19

    மிக நல்ல தொரு அர்த்தமுள்ள & பாசம் உள்ள சகோதரத்துவம் நிறைந்த பதிவு. எல்லோருக்கும் ‌ஒற்றுமையுடன் வாழ இறைவன் நல்லருள் புரிவானாக
    இன் ஷா அல்லாஹ்.

  • @abdulareef7253
    @abdulareef7253 2 ปีที่แล้ว +161

    இந்த பூமியில் நாம் வாழ்வது சிலகாலம் மட்டுமே. எல்லாவற்றையும் விட்டு விட்டு சென்று விடுகிறோம்.. மதங்களைக் கடந்து மனிதம் நிலைத்து நிற்க வேண்டும். யாரும் பிரித்து பார்க்க வேண்டாம்.

  • @thirumalv1175
    @thirumalv1175 4 ปีที่แล้ว +228

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி. எல்லா புகழும் இறைவனுக்கே

  • @manimuthu9411
    @manimuthu9411 3 ปีที่แล้ว +479

    இஸ்லாமை போற்றும் இந்துக்களும், இந்து மதத்தை போற்றும் இஸ்லாமியரும் இருந்து விட்டால், உலகமே நமது வசமாகும்.

    • @skvelvel236
      @skvelvel236 3 ปีที่แล้ว +7

      உண்மை

    • @skvelvel236
      @skvelvel236 3 ปีที่แล้ว +7

      உண்மை

    • @Soman.m
      @Soman.m 3 ปีที่แล้ว +12

      எப்படி நண்பரே....60 நாற்காளியை முஸ்லிம்கள் தமீழ்நாட்டில் பிடீக்கும் சக்தி படைத்தவர்கள் என்றுபேசியிருகிறார்களே அதுவா
      இல்லை ஆயுத குவியலை காடுளில் தற்போது இறகிருகிறார்களே அதுவா???
      குரானில் Kafir நாட்டில் வாழழநேர்ந்தால் வருடத்துக்கு ஒருமுறையாவது போர் தொடுக்க வேண்டும்...அது அந்த மண் இஸ்லாம்தேசம் ஆகும் வரை தொர வேண்டும் என்று உள்ளதே அதுவா???
      இவர்ளை இஸ்லாமியர்களா துலகன்ள் ஏற்பது இல்லை...

    • @kuwarakuwara9141
      @kuwarakuwara9141 3 ปีที่แล้ว +4

      இந்துக்களுக்கு பெயர் வைத்தவர் ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் இந்த நாட்டுக்கு வந்த பொழுது நான்கு வர்ணங்களை கூறிக்கொண்டே நாங்கள் தான் பெரியவர்கள் என்று கூறினார்கள் இப்பொழுது ஒரு பெண் பலாத்காரம் செய்து அந்தப்பெண்ணின் நாக்கை துண்டித்து கொலை செய்து அந்தப் பெண்ணிற்கு ஒரு நீதி கிடைக்காமல் எரிக்கப்பட்டு உள்ளது இதேபோல் அவாளுக்கு நடந்திருந்தால் என்னவாயிருக்கும்....... பாரத் மாதா அழுது கொண்டே இருக்கிறது....

    • @ravit3250
      @ravit3250 3 ปีที่แล้ว +3

      @@kuwarakuwara9141 இன்றைய நிலவரத்தை பேசுங்கள்.
      மேற்கத்திய நாடுகளில் பண்டு மனிதனை மனிதன் விலைக்கு வாங்கி மாட்டைவிட கேவலமாக நடத்தினான்.

  • @RaviChandran-zs8ki
    @RaviChandran-zs8ki 3 ปีที่แล้ว +23

    தங்களது பணி தொடர நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 ปีที่แล้ว +11

    அய்யா நமது இறைவன் நிழலில் இளைப்பாருங்கள்... ஓம் நமசிவாய...

  • @r.thusanthansarma1156
    @r.thusanthansarma1156 3 ปีที่แล้ว +99

    இந்த சகோதரரை நினைக்கும் போது ரொம்ப மகிழ்சியாய் இருக்கு எம்மதம் தாய்போல்ஏன்னோ தெரியவில்லை ஒரு சிலர் விற்றுவிட்டார்கள் பாருங்கள் இந்த அற்புத மனிதரை எப்படி இந்துமதவிளக்கம் அருமை அண்ணா வாழ்கநீங்கள் பல்லாண்டு நன்றி

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 ปีที่แล้ว +297

    **இப்படி ஒரு மனிதர் இருப்பது "இந்து மதத்துக்கு" தான் பெருமை**

    • @ramanathan1152
      @ramanathan1152 3 ปีที่แล้ว +27

      மதத்திற்கு பெருமை இல்லை மனிதத்திற்கு பெருமை

    • @AbdulRahman-qt6yu
      @AbdulRahman-qt6yu 3 ปีที่แล้ว +10

      அருமையாக சொன்னீர்கள் ராமநாதன் அண்ணா.

    • @indianmilitary
      @indianmilitary 3 ปีที่แล้ว +1

      @@ramanathan1152 "manithathirkku perumai" go and tell that to a mullah

    • @soda3397
      @soda3397 3 ปีที่แล้ว +4

      தமிழ்நாட்டின் பெருமை

    • @newworld1959
      @newworld1959 2 ปีที่แล้ว +10

      இப்படியும் ஒரு தாயின் வயிற்றில் முஸ்லீம் சகோதர் பிறந்திருக்கிறார். தாய்குலத்திற்கு பேரும், புகழும் உங்கள்ஆன்மீக உரை வானுயரட்டும். ஈசனின் அருள் எப்போதும் உங்களுக்கு.

  • @umarn2635
    @umarn2635 2 ปีที่แล้ว +38

    ஆன்மீக சொற்பொழிவு திரு சுகி சிவம் அவர்களின் பேச்சைக் கேட்டு நான் வியந்து உள்ளேன் இரண்டாவதாக உங்களின் பேச்சு எனக்கு வியப்பைத் தருகிறது

    • @kamalag2752
      @kamalag2752 2 ปีที่แล้ว +3

      அத்தா தங்களின் பேச்சு அற்புதம்.

    • @PrabhuPrabhu-ev1uq
      @PrabhuPrabhu-ev1uq 2 ปีที่แล้ว

      Super ji 👍

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK 2 ปีที่แล้ว

      @@kamalag2752 miss u akka

  • @bulletv8781
    @bulletv8781 2 ปีที่แล้ว +18

    பதவிட்டவருக்கு நன்றிகள் பல 🙌🙌🙌🙌🙌

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 2 ปีที่แล้ว +20

    சர்வகுருபாதம் சரணம் சரணம்
    சிவகாமிநேசனே சரணம் சரணம்
    🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +13

    மனித நேயம் மதநல்இனக்கம்!!!! வாழ்த்துக்கள்!!!!!

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +28

    இன்னும் ஒருஅப்துள்கலாம்!!!!! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @sivakumarsuccesslink7230
    @sivakumarsuccesslink7230 3 ปีที่แล้ว +9

    மிகச்சிறந்த நல்லினக்க பேச்சு. ஊங்கலைப்போன்றோர் உள்ளவரை நமது ஒற்றுமை சிறந்த விளங்கும். வாழ்க வளமுடன்.

  • @kthirumangaikthirumangai1912
    @kthirumangaikthirumangai1912 3 ปีที่แล้ว +15

    ஜயா உங்களுக்கு அடியேன் கோடான கோடி வணக்கங்கள். எல்லாஇஸ்வாமியர்களும் உண்மைஅறியவேண்டும்

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 3 ปีที่แล้ว +46

    வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். தங்களின் உரையில் சிவ உண்மையை கண்டேன். தங்களை போல் எல்லாம் இருக்கு வேண்டும். இனி மத நல்லிணக்கம் வலுப்படும் என நம்புகிறேன்.

  • @sundaripondychirytangendar7248
    @sundaripondychirytangendar7248 3 ปีที่แล้ว +13

    வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 2 ปีที่แล้ว +10

    இறைவா எங்கள் நாடு மும்மதம் சிவன் அல்லா ஜீசஸ் மூவரும் ஒற்றுமையை கொடுங்கள் இந்த அற்புத மனிதனை பாராட்ட வார்த்தை இல்லை வணங்கிறைன்‌🙏

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 3 ปีที่แล้ว +49

    இதேநல்லினக்கமும் உறவும் சத்தியமாக நீடிக்கும் ஓம் நமசிவாய!

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 3 ปีที่แล้ว +71

    அய்யா உங்களது பேச்சும் ஒவ்வொரு உச்சாிப்பும்
    அந்த சிங்க கா்ஜனை குரலும்
    கேட்கும் போதல்லாம் என்கண்களில்
    தானாக கண்ணீர் வருகிறது
    இந்த கலியுகத்தில்
    அவதரித்த மாமுனிவா் போல் தோன்றுகிறது
    அய்யா என்மணதில்
    நீண்டகாலமாக
    உள்ள ஒரு விஷயத்தை சொல்கிறேன்
    தவறுயிருந்தால் மன்னியுங்கள்
    அய்யா இந்து மதத்தில் சிலைவழிபாடு உண்டு என்பதை எல்லோரும் அறிந்ததே
    ஆனால்
    தில்லை சிதம்பர நடராஜர் கோவிலில் மட்டும்
    இந்த உலகத்தின் உண்மை உள்ளது
    அதுதான் சிதம்பர ரகசியம்
    ஒருமுறை நான் அதை பாா்த்தாக வேண்டுமென்றே சென்றேன்
    அப்போது அங்கிருந்த அய்யிாிடம் சிதம்பர ரகசியம் என்கிறாா்களே
    அது இங்கு எங்கு உள்ளது என்று கேட்டேன்
    அவரும் சிாித்துக்கொண்டே
    திரையை விலக்கிக்காட்டினாா்
    ஒரு இரண்டு நிமிடமாவது பாா்த்திருப்பேன்
    ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை
    திரும்பி அய்யிரை பார்த்தேன் அவா்சிாித்தாா்
    அய்யா ஒன்றுமே தெரியவில்லை என்றேன்
    அதற்கு அவர் கடவுளை பார்க்க முடியாது உணரத்தான் முடியும் என்றாா்
    அவர் கடவுள் அறுவரூபா காட்சியளிக்கிறார் என்றாா்
    கோயிலை விட்டு வரும் போது அப்போது தான்
    ஒரு விஷயம் என்மணதிற்குள்
    உதித்தது
    முஸ்லீம்களும் உருவ வழிபாடு செய்வதில்லையே
    அப்போது அவர்கள்
    அண்டத்தையும்
    கடவுள் உலகம் முழுவது நீக்கமற நிறைந்திருக்கிறாா்
    என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது
    அன்று முதல் இன்று வரை நான் நான் விரும்பும் சிவனையும் சித்தா்களையும் வானத்தை நோக்கியே அதிகம் வழிபாடு செய்ய ஆரம்பித்தேன்
    ஒரு குறையும் இல்லை
    இருதரப்பிலும்
    ஒரே ஒரு உண்மையை தான் சொல்கிறார்கள்
    மனிதனாயிரு என்று
    நன்றி
    தவறுயிருந்தால் மன்னிக்கவும்

    • @marzuq4537
      @marzuq4537 2 ปีที่แล้ว +1

      You are is correct bro same thing God is not have selay gadi have your heart

    • @abduljabbarabduljabbar66
      @abduljabbarabduljabbar66 2 ปีที่แล้ว

      💯👍👍👍

    • @sellauraivkalathoor3522
      @sellauraivkalathoor3522 2 ปีที่แล้ว

      😭

    • @srivariprintcare8483
      @srivariprintcare8483 2 ปีที่แล้ว +1

      ஒரே கடவுள் அவருக்கு அல்லாஹ் என்றும் சிவன் என்றும் பெயர்

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 ปีที่แล้ว

      @@srivariprintcare8483 அல்லாஹ் சிவம் பிரம்மம்

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 ปีที่แล้ว +8

    இவரை போன்ற நல்ல மனிதர்களும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @venkatasubramaniyan7469
    @venkatasubramaniyan7469 2 ปีที่แล้ว +3

    ஐய்யா, தங்களின் உரையால் மனம் மகிழ்ச்சி அடைகிறது,,,

  • @devantefcas2745
    @devantefcas2745 2 ปีที่แล้ว

    ஹா ஹா புத்துயிர் தந்த மாபெரும் பேச்சாக நான் கருதுகிறேன். வாழ்க நீர் டாக்டர் பைரோஸ் அஹமது. சந்தோஷம்

  • @rrajendran5883
    @rrajendran5883 3 ปีที่แล้ว +13

    Shri Birose Ahmed is a symbol of communal harmony. We need more number of Birose ahamed. Hats off to him.

    • @rayarsuba5368
      @rayarsuba5368 2 ปีที่แล้ว +1

      ஐயா உங்களை வணங்குகிறேன்

  • @princec0256
    @princec0256 2 ปีที่แล้ว +8

    எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivarajsivaraj1976
    @sivarajsivaraj1976 2 ปีที่แล้ว

    பைரோஸ் அகமது ஐயா உங்கள் பாதம் பணிந்து கேட்கிறேன் தமிழகத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் இந்து சகோதர சகோதரிகளும் ஒற்றுமையுடன் மதநல்லிணக்க த்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நீங்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றுங்கள் உங்கள் பேச்சு அருமை அற்புதம் இந்த மாதிரி சொற்பொழிவை நான் கேட்டதே இல்லை எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளால் நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனமார வாழ்த்துகிறேன்

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr 2 ปีที่แล้ว +20

    கடவுள் ஒருவரே எனக் கூறும் உங்கள் பாதம் பணிகிறேன்.

  • @parameshwaran1101
    @parameshwaran1101 3 ปีที่แล้ว +14

    நீங்கள் உண்மையான மனிதன்!!!💐💐💐💐💐💐

  • @ushasundaram9729
    @ushasundaram9729 3 ปีที่แล้ว +38

    மிக அருமை. 🙏 எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அற்புதமானவை உண்மை நீங்கள் பல்லான்டுகாலம் வாழ்க நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 3 ปีที่แล้ว +105

    இவரின் முன்னோர்களில் எவரேனும் சிறந்த சிவனடியாராய் இருந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 ปีที่แล้ว +4

      ஆமாம் சார், எனக்கும் அப்படித்தான் தோன்றியது!
      நமசிவாய வாழ்க!

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว

      Not necessary! M.m.smail hon' JUDGE is a well versed in kambaramayanam! It us only interest to learn about literature in other religions! Do not gave a narrow mind to label!!

    • @trytryagain1173
      @trytryagain1173 2 ปีที่แล้ว

      @@gayathrikashi7806 enakum thanma

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 ปีที่แล้ว

      மறுபிறவி. என்ன இனமோ மதமோ மொழியோ யார் அறிவார்

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 2 ปีที่แล้ว +8

    மனதால் மனிதனாக வாழு குணத்தால் மகானாக வாழு ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஓம் நம சாம்பசிவாய போற்றி போற்றி போற்றி உமாபதி சிவாச்சாரியார்

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 ปีที่แล้ว +45

    மத ஒற்றுமைக்கு ஒவ்வொரு இந்தியனும் பாடுபட வேண்டும்!
    இதனால் தான் இந்தியா வல்லரசு ஆக முடியும் 👍

    • @adippadal6250
      @adippadal6250 2 ปีที่แล้ว

      வல்லரசு என்றால் என்ன?

    • @turbo8390
      @turbo8390 2 ปีที่แล้ว

      வல்லரசு... கிழிச்சீங்க

    • @kathiravankathiravan9934
      @kathiravankathiravan9934 2 ปีที่แล้ว

      முதல்ல நல்லரசா ஆகட்டும்.......

  • @ramamoorthyp3203
    @ramamoorthyp3203 2 ปีที่แล้ว +1

    உங்களின் சகோதரத்துவ ஆன்மீகப்பணிதொடர இறைவனைவேண்டுகிறேன்

  • @subrmaniana2529
    @subrmaniana2529 2 ปีที่แล้ว +21

    முஸ்லிம் அன்பருக்கு இந்துக்களின் வணக்கங்கள்... அருமையான சொற்பொழிவு...

  • @SureshKumar-fo9bb
    @SureshKumar-fo9bb 2 ปีที่แล้ว +11

    👍👍மாஷா அல்லாஹ் 👍👍👍

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 ปีที่แล้ว +40

    இந்து மதத்தைப் பற்றி இந்துக்களே வியக்கும் வண்ணம் பல்வேறு அறியாத விஷயங்களை கூறுகிறார். முஸ்லிம் மக்கள் அவரை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்துக்கள் அனைவரும் அவரது இந்து மதம் பற்றி தெளிவான சிந்தனையை போற்றி புகழ வேண்டும். இவரைப் போல இன்னும் பல ஆன்மீக சிந்தனையாளர்கள்,இஸ்லாம் சமயத்தில் இருந்து வந்தால்தான், இந்து மதத்தைப் பற்றி இழிவாக பேசும் இந்துக்களுக்கு அறிவு வரும். அப்போது தான் அவர்கள் இந்து மதத்தைப் பற்றியும், கோவில்கள் பற்றியும் நிச்சயம் யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +4

      பேசும் அன்பருக்கு இஸ்லாமிய சில விஷமிகளால் ஆபத்து வராது அல்லா காக்கட்டும்

    • @sviswanathan2925
      @sviswanathan2925 3 ปีที่แล้ว +5

      முதலில் ஹிந்து என்பது ஒரு மதமா என்பதற்கான விளக்கத்தை தேடுங்கள் நண்பரே. சும்மா ஹிந்து ஹிந்து என்று கூவிக்கொண்டிருந்தால் அது உயர்ந்த மதமாக இருக்காது. 1801-ல் இருந்து தமிழரின் வரலாற்றை படித்தால் தங்களுக்குப் புரியும். சைவமும் வைணவமும், குலவழிபாட்டு முறையும் மட்டுமே தமிழர்களின் மதம். ஹிந்து என்பது நிலப்பரப்பின் மக்களைக் குறிக்கும் சொல்லே தவிர மக்கள் பின்பற்றும் மதமல்ல.

    • @dvasukidharmaraj4307
      @dvasukidharmaraj4307 10 วันที่ผ่านมา

      ஐ​@@mangalakumar3127ஷல

  • @gurumoorthyd196
    @gurumoorthyd196 3 ปีที่แล้ว +1

    உண்மையான மத நல்லிணக்க மாமனிதர் ஐயா தாங்கள் பல்லாண்டு வாழ எம் பெருமான் ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்...

  • @kumarsiva815
    @kumarsiva815 2 ปีที่แล้ว +3

    மதத்தின் பெயரால் நாம் பிரியகூடாது...அனைவரும் நம் சகோதரர்கள்.. ஜெய் ஹிந்த்

  • @ramakrishnan3141
    @ramakrishnan3141 2 ปีที่แล้ว +5

    ஒன்றே குளம் ஒருவனே தேவன்
    நன்றி ஐயா

  • @chamyraju1897
    @chamyraju1897 3 ปีที่แล้ว +5

    தேச பக்தன் பைரோஸ் அகமது அவர்களுக்கு நன்றி அருமை

  • @engrlbmanickam4849
    @engrlbmanickam4849 2 ปีที่แล้ว +34

    இவர் இறைவனின் சிறந்த படைப்பு!

    • @sunderanton2906
      @sunderanton2906 2 ปีที่แล้ว

      அருமையான பேச்சு ஐயா..

  • @mohankumarm5482
    @mohankumarm5482 3 ปีที่แล้ว +6

    You are simply great,as you rightly said there is no threat for muslims in India.Politicians are protesting for their political gains.

  • @balasubbiramanin1744
    @balasubbiramanin1744 3 ปีที่แล้ว +4

    மனித நேயம் அழியவில்லை சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உன் முன் அடி பணிகிறேன

  • @ganyk13
    @ganyk13 2 ปีที่แล้ว +4

    Great Mr . Firoz Ahmed . Humanity survives because of Great souls like you . I salute you for your approach to bring people of two religions together.

  • @vicknavinayagan800
    @vicknavinayagan800 ปีที่แล้ว

    ஐயா தங்களுக்கும் தங்களை இந்த உலகுக்கு தந்த தாய் தந்தையருக்கும் அறநெறியில் வளர்த்த இஸ்லாமுக்கும் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள் உங்களைப் போன்ற உத்தமர்கள் உலகில் வாழும் வரை பிரிவினைக்கு இடமே இல்லை தாங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்

  • @panneerselvamat8813
    @panneerselvamat8813 ปีที่แล้ว

    மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழும் அய்யா பைரோஸ் அஹமத் அவர்கள் நீடூழி வாழ்க

  • @viswanathan795
    @viswanathan795 3 ปีที่แล้ว +5

    அன்பை விதைக்கிறீர்கள். வாழ்க.

  • @Max47340
    @Max47340 2 ปีที่แล้ว +3

    World needs more Muslims like this gentleman! He truly understands god! Thank you sir, god bless you!

  • @balajissambathg6667
    @balajissambathg6667 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்களின் பேச்சைகேட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @palanivelpalani6694
    @palanivelpalani6694 ปีที่แล้ว

    மத நல்லிணக்கம்மனித நேயம்மத ஒற்றுமைஇந்துமுஸ்லிம்கிறிஸ்தவர்எல்லோரும்தமிழர்கள் இந்தியர்கள் இவ ர்கள எந்த சக்தியாலு பிரிக்க முடியாது தங்களுடைய பேச்சு மிகமிக அற்புதம் எனது மிகவும் கவர்ந்தது வணக்கம்

  • @jayabalvijayakumar1001
    @jayabalvijayakumar1001 2 ปีที่แล้ว +5

    The original Muslims person... Allah bless you always our Muslims generation
    Congratulations for your golden speeches

    • @baluc1281
      @baluc1281 2 ปีที่แล้ว

      ஐயா,
      அல்லாவின் ஆழ்ந்த கருத்து
      அகமதுவின் அன்புக் கருத்து
      எல்லோரும் இன்பம் தழைக்க
      ஏற்றம் மிகுக் கருத்தைச் சொன்னீர்
      மக்களி்ல் நீங்கள் மாண்புடையவர்
      வணங்குகிறேன்

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว +4

    அனைவரும் இறைவனுடைய பிள்ளைகள் என்று நல்ல தகவல் தந்ததற்கு நன்றி வணக்கம் டி ரமேஷ்

  • @govindhansr4716
    @govindhansr4716 2 ปีที่แล้ว

    மத நல்லிணக்கத்திற்க்கு மிக அற்புதமான எடுத்து காட்டு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @rbalamurugan2607
    @rbalamurugan2607 2 ปีที่แล้ว +1

    வாழ்நாளில் மறக்க முடியாத மனிதர் உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @madhukrishna5217
    @madhukrishna5217 2 ปีที่แล้ว +8

    Beautiful words .worth watching this video ..I really love the way he treating everyone equal

  • @sanam770
    @sanam770 2 ปีที่แล้ว +19

    Masha allah .i accepted. No Muslims will accept your speech until they know what is the meaning of religion

  • @paandianraavanan6964
    @paandianraavanan6964 2 ปีที่แล้ว

    தங்களின் திறமைக்கு பாராட்டுக்கள்.எல்லோரும் அமைதியாக வாழவேண்டும்.அதில் மாற்றுக்கருத்தில்லை நன்று.அதேசமயம்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிசிவன் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி சுமார் ஆயிரம் ஆண்டுகளில் பாரத தேசத்தில் கால் பதித்த இஸ்லாமிய மதத்தோடு இறைவன் சிவபெருமான் இணக்கமாக இருந்ததாக (கதை) அதுவும் வரலாறாக உருவாக்கி வைத்துக்கொண்டு அனைவரையும் பைத்தியக்காரர்கள் போல் தலையாட்டச் செய்துவிட்டதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.வாழ்த்துக்கள் அன்பரே

  • @jawaharlalmurugaian1048
    @jawaharlalmurugaian1048 2 ปีที่แล้ว

    ஐயா.மதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அனைத்து கயவர்களுக்கும் தங்களின் மேன்மை தாங்கிய உரையின் மூலம் செருப்படி கொடுத்தது போல் இருக்கிறது.ஒவ்வொரு மதத்திலும் தங்களைப் போல் ஒரு சிலர் இருந்தாலே இந்த இந்தியத் திருநாடு வல்லரசாக மாறும் என்பதில் ஐயமில்லை.நீங்கள் தங்கள் உயிருள்ளவரை சந்தோஷமாக வாழ இந்தியனாக வாழ்த்துகிறேன்.

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 3 ปีที่แล้ว +58

    ஐயா வாழ்த்த வயதில்லை வனங்குறேன்

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว +3

    மெய்சிலிர்கிறது 🙏🏻அருமை

  • @raginiragini9779
    @raginiragini9779 2 ปีที่แล้ว +1

    மதநல்லிணக்கத்தின் மாமனிதர் ஐயா பைரோஸ் அஹமது வாழ்க.

  • @sathyamurthimuniappan3198
    @sathyamurthimuniappan3198 2 ปีที่แล้ว

    இவருக்கு எல்லாம்வல்ல இறைவன் நீண்ட ஆயுள் நல்க வேண்டும் இறைவா அருள்புரிவாய்

  • @durairajpennagaramvijayara1004
    @durairajpennagaramvijayara1004 3 ปีที่แล้ว +18

    மனிதனின் இரத்தத்தில் இனம் பார்க்க முடியுமே தவிர இந்து முஸ்லிம் கிரஸ்டின என்பதை நாமே பிரிவுகள் செய்து அடித்து
    கொள்கிரோமே இது தேவை யான
    கையெடுத்து கும்பிட்டு கேட்டு
    கொள் கிறேன் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

  • @thamizhenthamizhen8659
    @thamizhenthamizhen8659 3 ปีที่แล้ว +13

    Excellent command in Tamil language and spreading communal harmony!after listening to him due think there will be mistrust among Hindus and Muslims????

  • @sajinsajin4440
    @sajinsajin4440 2 ปีที่แล้ว

    அருமை ஐயா . பேச்சை கேட்க மெய்சிலிர்க்கின்றது. ஒற்றுமை ஓங்கட்டும்.

  • @THANGARAJA689
    @THANGARAJA689 2 ปีที่แล้ว +1

    இவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.வாழ்க நண்பா

  • @shanmugamsundaram6287
    @shanmugamsundaram6287 ปีที่แล้ว

    மெய் சிலிர்த்தது ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு. ❤❤❤

  • @AbdulRahman-qt6yu
    @AbdulRahman-qt6yu 3 ปีที่แล้ว +4

    தமிழ் இனம் யாரையும் வணங்குவது அல்ல .அனைவரையும் வாழ்த்து தான் பழக்கம்.இறைவனை போற்றி தான் பழக்கம்.நம் தாத்தா திரு வள்ளுவன் தன் குறளின் முதல் அத்தியாயம் கடவுள் வாழ்த்து என்று தான். 10 குறள்கள் எழுதினான்.கடவுள் வணக்கம் என்று எழுதவில்லை.அதை போல் நீராரும் கடலுடுத்த என்னும் தமிழ் தாய் வாழ்த்து வாழ்த்துதுமே என்று தான் முடியும்.. முதல் அத்தியாயத்தில் அனைத்து பாடல்களும் இரவினின் தனி தன்மைகளை பறை சாற்றுகிறது. அதில் 3 வது பாடல் இஸ்லாமிய இறை கொள்கையான அவன் . இணையற்ற வன் என்று கூறுகிரது .

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 ปีที่แล้ว +67

    முஸ்லிம்கள் நம் சகோதரர்கள்.. அரசியல் அரசியல் லாபத்துக்காக மதங்களை வைத்து இந்த நாசமாய்ப்போன அரசியல்வாதிகள் துண்டாடுகிறார்கள்...நான் ஒரு ஹிந்து ஆர்எஸ்எஸ் இல்லை.நான் தமிழன் .தமிழ் கடவுளர் 🌳🍀☘️🌿🌱🌼🌼✔️🙏

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்.திருபைரோஸ்கான்அகமதுஅய்யாஅவர்கள்...

  • @sriramramaswamy9507
    @sriramramaswamy9507 2 ปีที่แล้ว

    ஐயா..உங்களின் அறிவின் ஆழத்தை கண்டு மெய்சிலிர்கிறேன்..நமக்கு நாமே எதிரி இல்லை என்று சிவபெருமானையும் உமையவலையும் சுட்டிக்காட்டி சொன்ன த்த்துவம் மிக்க நன்று..ஆம் நமது நம்பிக்கை தனிப்பட்ட விஷயம்..ஆனால் நமது நாடு அனைவருக்கும் பொது..🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 ปีที่แล้ว +8

    பா.பைரோஸ்.அகமது.ஐயா.அவர்களே.எங்கள்.இந்துமத.சொற்பொழிவாளர்கள்.கூட..உங்களை.மாதிரி.விளக்கம்.சொல்லியதில்லை..
    உடம்பு.சிலிர்க்கின்றது.
    இதை.பார்க்கும்.இந்து.முஸ்லிம்.சகோதரர்கள்.அனைவரும்.ஒற்றுமையாக.இருக்க.வேண்டும்.

  • @ramachandransubramanian4338
    @ramachandransubramanian4338 2 ปีที่แล้ว +4

    Beautiful speech, you are the real indian. Salute for you.

  • @mohomadmax7995
    @mohomadmax7995 ปีที่แล้ว +1

    அய்யா நானும் முஸ்லீம் தான் எனக்கு சிவன் ரொம்ப புடிக்கும்

  • @om-od1ii
    @om-od1ii 2 ปีที่แล้ว +2

    அல்லாஹ் தனது திருமறையில்.கூறிஇருப்பவை.தெய்வீகமானது. 🙏🙏🙏

  • @baskaranp1119
    @baskaranp1119 3 ปีที่แล้ว +31

    அய்யாவின்பாதம்பணிகிறேன்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 ปีที่แล้ว +1

      நம்பாதீர்கள்

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK 2 ปีที่แล้ว

      @@boopathirajag5343 ஆமாம் நம்பக்கூடாது.
      நாம் எல்லாம் ஆர்எஸ்எஸ் பிஜேபி காரர்கள் 😎 இஸ்லாமியரகளை நமக்கு பிடிக்காது.
      நம்ம நாட்டுல நம்மளை போல இந்து வெறியர்கள் தான் நிம்மதியா வாலனும்.
      இசுலாமியரகளை கண்டால் கல்லால் அடிச்சி வேரட்டனும்😍😍😍 அப்பதான் நம்ம மனசு சந்தோசமா இருக்கும் நம்ம குடும்பம் மகிழ்ச்சியா இருக்கும்..
      வாழ்க ஆர்எஸ்எஸ்

  • @rajrajesh211
    @rajrajesh211 3 ปีที่แล้ว +22

    👏👏👏🙏👌
    ஓம் நமச்சிவாய : கடவுள்
    அல்லாஹு அக்பர் : கடவுள்
    ஜீசஸ் : இறை தூதுவர்

    • @GrAviiTY77
      @GrAviiTY77 3 ปีที่แล้ว +2

      True God YEHOWAH..

    • @GrAviiTY77
      @GrAviiTY77 3 ปีที่แล้ว +3

      Jesus Son Of God...

    • @rajrajesh211
      @rajrajesh211 3 ปีที่แล้ว +4

      @@GrAviiTY77 கடவுளின் பிள்ளை எதற்காக இறந்தார்.
      கடவுளை மனிதனால் கொள்ள இயலுமா?
      கடவுளுக்கு பாவம் புண்ணியம் உள்ளதா?
      3நாள் கழித்து வந்தவர் பிறகு எங்கே சென்றார்?

    • @GrAviiTY77
      @GrAviiTY77 3 ปีที่แล้ว

      @@rajrajesh211 கடவுளுக்கு Etharkaga இறை Thuthar. Etharkaga மரணம் Varuthu.. EtharkaGa Pavam புண்ணியம் Ellam Irukku... Kadavul EtharkaGa இந்த Oollagatha Padaikanum... .

    • @GrAviiTY77
      @GrAviiTY77 3 ปีที่แล้ว

      @@rajrajesh211 கடவுளின் Pillai. NammakaNa pavathukkaGa இறந்தார்
      Kadavul Nenaithaal MudiYathathu Onnum illai
      Marithu 3am நாள் paralogam Sentaar..

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 2 ปีที่แล้ว

    Aiya arumaiyaba oechu .Suvab adiyaraga paarkkurean Sivan banam potri.Om Nama shivaya

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว +1

    அழகு அய்யா!!!
    அருமை!!!
    மத நேயத்தை விட
    மனிதநேயம் முக்கியம்.
    நன்றி அய்யா.

  • @priyasuresh2077
    @priyasuresh2077 3 ปีที่แล้ว +31

    இந்துப் பெரியவர்கள் பேச வந்தால் இராமாயாணம் மகாபாரதம் பற்றியே அதிகம் பேசுவார்கள்.இராமா கிருஸ்ணா என்று பேசிக் கொல்வார்கள்.63 நாயன்மார்கள் பற்றி பேசுவது குறைவு.இவரிடம் கற்றுக் கொள்ளுங்கள்

  • @shanthikrishan5594
    @shanthikrishan5594 4 ปีที่แล้ว +47

    நம் ஒற்றுமை ஓங்கும்

  • @kalinganraju8802
    @kalinganraju8802 ปีที่แล้ว +2

    🇮🇳💐ஓம் இன்ஷா அல்லா 🕋🛕⛪☮️💯💯👌🙏

  • @gnanamurthi6480
    @gnanamurthi6480 2 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் இறைவனுக்கே