இன்றைய நாளில் தெளிவான, உண்மையான சிறப்பான பதிவுகள், தமிழகத்தில் பல உண்மைகளை நடு நிலமையோடு சொல்லக்கூடிய திறமை, துணிவு, நக்கீரனுக்கு மட்டுமே வெளியில் கொண்டு வர முடியும், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரரே👍
வேலுமணியோட கனெக்ஷன் இப்பதான் நக்கீரன் மூலமாக தெரியவருகிறது. ஆனா கொடநாடு வழக்கில் இருவரையும் வேலுமணி பேரை சொல்லலை. நக்கீரன் உண்மையை தைரியமாக வெளிக்கொண்டு வந்தது. பாராட்டுக்கள்.
மக்களால் நான் மக்களுக்காகவே நான்.. என்ற வசனங்களையெல்லாம் நினைத்துப்பார்த்தல் சிரிப்பாகவருக்கிறது😊 அடித்துப்பிடுங்கிய எஸ்டேட் அவர் போட்ட ஒரு விதையில் எத்தனை குற்றங்கள்
அய்யா தாமோதரன் பிரகாஷ் அவர்களே உண்மையை நிலைநாட்ட மற்றும் உண்மையை வெளிக்கொண்டுவர உங்களின் பங்களிப்பு இந்த விவகாரத்தில் மிக முக்கியமாக அமையும்.இந்த வழக்கு விவகாரத்தில் அரசு தரபுக்கு உதவ நீங்களே முன்வரவேண்டும். நன்றி.
உண்மையிலே முதன்மை ஆசிரியர் தாமோதர் பிரகாஷ் கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிகழ்வினை தொகுத்து வழங்கும் பதிவு மிக மிக அருமை. மேலும் எல்லோருக்கும் புரியும் வகையில் சந்தேகங்களையும் அதற்குண்டான விளக்கமும் தருவதில் அவருக்கு நிகர் அவர் தான் சூப்பர். சரிங்க இந்த நிகழ்வில் நடந்த அனைத்திற்கும் காரணமாக இருந்த சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் தான் .அவர் யாரென்று மக்களுக்கு தெரியாத நிலையில் ஒரு தலைவரின் பெயரை தாங்கள் சொல்வது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.நீதி மன்றம்எல்லாவற்றையும் விசாரித்து இவர் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இவர் பெயரை நாட்டிற்கே பறைசாற்றலாம்.சரி தானே ஐயா.கண்டிப்பாக எல்லா சந்தேகங்களுக்கும் விடைகிடைக்கும் காத்திருக்கலாம்.
இந்த பேட்டி அளித்த மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கொடநாடு எஸ்டேட் மர்மம் குறித்து விலாவாரியாக விபரம் தெரிவித்த மைக்கு நன்றி🙏💕. இந்த வழக்கில் பல மர்மங்கள் உள்ளன. சத்தியம் வெல்லும் என்பது உண்மை என்றால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டனை பெறுவார்கள் என்பது மட்டும் உண்மை. இந்த பேட்டி ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி🙏💕
First tge case has to be taken in the right course so that the involved politicians and the real accused should get punished! Then departmental enquiry may be conducted on the police personnel!!
வேதம் : 'வட்டி வாங்குவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததாலும் - தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துக்களை விழுங்கிக் கொண்டிருந்ததாலும்; எனவே அவர்களில் நிராகரித்தோருக்கு நோவினைசெய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்'
கொடநாடு கொலை கொள்ளை மரணம் மர்மம் வெளியே வந்தால் கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா மரணம் மர்மம் வெளிவரும் இரண்டிற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் உணர்கிறேன்
👍🏻👌🏻👏🏻 Always sensible critique and genuine reporting 👍🏻 👌🏻 👏🏻 kudos Nakkeeran team👍🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻... Can't wait to see the unfolding of truth in this case and the judgement 🙂
A very hard job to bring out the truthful to light and make the common man in TAMILNAD .... PALANISAMY IS FEARING ....... HIS FEAR ALONE BETRAYS HIS GUILTINESS...... ANY HOW TRUTH SHOULD COME OUT .. LET US SEE HOW TRUTH IS STRONG TO COME OUT.
IAM NOT DMK SUPPORTER AND I HATE BUT IF YOU SEE THE DEVELOPMENTS DONE BY THEM ARE BETTER THAN THE THINGS DONE IN OTHER STATES WHICH ARE CONTROLLED BY BJP IF THEY FORM GOVERNMENT IN TN UNEMPLOYMENT WILL RISE EVEN THOUGH DMK HAS STOLE MONEY ,THEY HAVE MADE TN BETTER IN THEIR RULING TIME.
இன்றைய நாளில் தெளிவான, உண்மையான சிறப்பான பதிவுகள், தமிழகத்தில் பல உண்மைகளை நடு நிலமையோடு சொல்லக்கூடிய திறமை, துணிவு, நக்கீரனுக்கு மட்டுமே வெளியில் கொண்டு வர முடியும், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரரே👍
Wow
இதே மாதிரி மற்ற கட்சியில் உள்ள ஊரறிந்த கொலை மற்றும் ஊழலைப் பற்றி பேசுறதுக்கு திராணி இருக்கா
Suthula Thangam kadathrawan patti pesuda
Nothing
P"
வேலுமணியோட கனெக்ஷன் இப்பதான் நக்கீரன் மூலமாக தெரியவருகிறது. ஆனா கொடநாடு வழக்கில் இருவரையும் வேலுமணி பேரை சொல்லலை. நக்கீரன் உண்மையை தைரியமாக வெளிக்கொண்டு வந்தது. பாராட்டுக்கள்.
EPS kodanad press meet troll th-cam.com/video/HtbOm__i27w/w-d-xo.html
Wow 👌👌👌👌👌
6 gdynia
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி பிரகாஷ். யாரும் இது போல் full narration பண்ணமுடியாது. Very intresting.....
00PPa
0q
மக்களால் நான் மக்களுக்காகவே நான்.. என்ற வசனங்களையெல்லாம் நினைத்துப்பார்த்தல் சிரிப்பாகவருக்கிறது😊 அடித்துப்பிடுங்கிய எஸ்டேட்
அவர் போட்ட ஒரு விதையில் எத்தனை குற்றங்கள்
தாமோதரன் சார் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன் வந்து விட்டது..
கொடநாடு வழக்கின் மர்மங்களை விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்து கொள்ள செய்த மரியாதைக்குரிய மூத்த பத்திரிகையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏼 நன்றி 🙏🏻
Mlllll
@@sugunam7370
C
L
Wow
@@sugunam7370 you FC vs is ek is Xx see
ஐயா உங்கள் மகத்துவமான பணி அடுத்த தலைமுறை காணும்படி இறைவன் அருள் புரியட்டும்.
வாழ்க உங்கள் பணி
அய்யா தாமோதரன் பிரகாஷ் அவர்களே உண்மையை நிலைநாட்ட மற்றும் உண்மையை வெளிக்கொண்டுவர உங்களின் பங்களிப்பு இந்த விவகாரத்தில் மிக முக்கியமாக அமையும்.இந்த வழக்கு விவகாரத்தில் அரசு தரபுக்கு உதவ நீங்களே முன்வரவேண்டும். நன்றி.
நக்கீரன் பிரகாஷ் என்றாலே புதிய அதிரடி செய்திகள் நமக்கு கிடைக்கும். அருமையான பேட்டி
ஏப்பா பிரகாஷ் அப்படியே த.கிருட்டிணன் கொலையப்பற்றியும் கொஞ்சம் சொல்லு நாயே...
10 varusam admk aatchiyila irunthappa oombittaa irunthadhu.
La
@@malligamalliga6896 ctg
@@santhoshkumar-fi7uh
On mn
இந்த பேட்டியை கேட்டு முடிக்கும் போது ஒரு கிரைம் நாவல் படித்து முடித்தது போல் இருக்கிறது.
Devidia malhangalai arrest seiyavum
Wow
@@panjanathan7528 👍👍 I will come ur plan on doing it in ❤️
EPS kodanad press meet troll th-cam.com/video/HtbOm__i27w/w-d-xo.html
@@sivakumareaswaran8045 ¹‰~~
உண்மையிலே முதன்மை ஆசிரியர் தாமோதர் பிரகாஷ் கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிகழ்வினை தொகுத்து வழங்கும் பதிவு மிக மிக அருமை. மேலும் எல்லோருக்கும் புரியும் வகையில் சந்தேகங்களையும் அதற்குண்டான விளக்கமும் தருவதில் அவருக்கு நிகர் அவர் தான் சூப்பர். சரிங்க இந்த நிகழ்வில் நடந்த அனைத்திற்கும் காரணமாக இருந்த சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் தான் .அவர் யாரென்று மக்களுக்கு தெரியாத நிலையில் ஒரு தலைவரின் பெயரை தாங்கள் சொல்வது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.நீதி மன்றம்எல்லாவற்றையும் விசாரித்து இவர் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இவர் பெயரை நாட்டிற்கே பறைசாற்றலாம்.சரி தானே ஐயா.கண்டிப்பாக எல்லா சந்தேகங்களுக்கும் விடைகிடைக்கும் காத்திருக்கலாம்.
,
..
.
துணிச்சலுக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் பிரகாஷ்தான். நக்கீரன் வாழ்க வளர்க. நன்றி
ஏன் கோபாலும் தான் இன்னும் துணிச்சல்
@@began8305 by
Wow 👌👌👌👌👌
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் படம் பார்த்த மாதிரி இருந்தது.
Mudhalla kodanadu estate govt propertya maathunga cm stalin sir.
Makkal various paathukaren vellakaranai adichu pudunguna sottha aras u udaya Iyasami.pulliampatti maathunga sir.
அருமையான பதிவு . பிரமாண்டமான சினிமா கதை போல உள்ளது .
Yes confirm 👌👌👌👌👌
7b
மக்களுக்கு தெரியாத புரியாத கொடநாடு மர்ம முடிச்சி அவிழ்க்கப்பட்டுள்ளது.தாமோதரம் ஐயா மிக்க நன்றிகள் .......உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் .
O
9
இந்த பேட்டி அளித்த மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கொடநாடு எஸ்டேட் மர்மம் குறித்து விலாவாரியாக விபரம் தெரிவித்த மைக்கு நன்றி🙏💕. இந்த வழக்கில் பல மர்மங்கள் உள்ளன. சத்தியம் வெல்லும் என்பது உண்மை என்றால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டனை பெறுவார்கள் என்பது மட்டும் உண்மை. இந்த பேட்டி ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி🙏💕
Òoioò
கேட்க கேட்க பிரமிப்பாக இருந்தது, அனைத்தும் வெகுஜன மக்களின் வரிப்பணம், பாவம் மக்கள்.
உண்மை
Who is obstructing this. program.What is benefit to him.Let the program may be allowed to continue..
Wow
Avalavu achiryama irukum
@@giveme06 o
நன்றி பிரகாஷ் சார், நல்ல தரவுகள்
ஒரு மர்மப்படத்தை பார்த்த
அனுபவம் ஏற்பட்டது
இந்த சம்பவத்தை படமாக
எடுத்தால் சூப்பர் ஹிட்
படமாக இருக்கும்
அ கார்முகில்
ஓசூர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா - இதுக்கு பொருத்தமான ஆள் சிலுவம்பாளையம் பழனிச்சாமி
Omg
எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போக வேண்டும் இது தான் விதி
அந்த இனிய நாளை எதிர்பார்கிறேன்.
Yes
ஒட்டுமொத்த டயர் நக்கீங்களும் ஊதுபத்தி உருட்டுவது உறுதி 😂👍🏻
Yes
@@padmar4883 poo 💩 lppl
கேட்கவே அதிர்ச்சியா இருக்கே 😮
I pray this video should come in Trending 🙏🏼🙏🏼 Royal salute to Nakkheran team ❤️❤️🔥
நேர்காணல் காணும் திரு.இராஜவேலு அவர்கள் உன்னிப்பாக கவனிப்பதும் , கவனிக்கப்பட வேண்டிய நிகழ்வுகளை இடையிடையே பட்டியலிட்டு சொல்வதும் , அருமை ஐயா, நன்றி.
கொடநாடு..கொங்குநாட்டின்
சுவீஸ்பேங்கா இருக்குமோ..
யெப்பா..துப்பறியும் நாவல் ஒன்றை படித்தது போலிருந்தது..செம்ம திரில்
Yes true
எனக்கும் அப்படிதான் தோணிச்சி
Wow
Ama
அம்மா ரூ.1 சம்பளத்தில் (1991-96) கட்டமைத்த அரண்மனை தான் கொடநாடு. அயராத ஊழல், கொலை, கொள்ளை, நில அபகரிப்பு. வாழ்க A1
Ulaga Maha thirudigal jayavum sasikalavum.
Most of the higher castes are either cunning or white collar criminals!
@@sundararajulupanneerchelva5457 very very very true. Brahminism is no.1.
பேராசைக்காரி.
@@munawarebrahim2076 what about 2G..
நக்கீரன் பிரகாஷ் எப்போதும் சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்ல கூடியவர்
இவன்ஒருபுலுகுமூட்டைஇவன்செருப்புஅடிவாங்குவான்
கொடநாடு குறித்த அருமையான விளக்கமான உரை.. வாழ்த்துக்கள்..
ஒரு முதல்அமைச்சர் இப்படி இருந்தால் மற்றவர்களை எப்படி கண்டிக்க முடியும்
Yes true
Real
As usual, Nakeeran rocks 👍
தூய அரசியலுக்கு உதாரணமாக முன்னாள் முதல்வர்கள் கக்கனையும் காமராஜரையும் சும்மாவா சொல்றாங்க. தெய்வம்யா அவங்க 🙏
😂🎉
Real
சீனிவாசன் வனத்துறை பணி நியமன த்தில் மெக ஊழல்.
கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாளில் சிறைவசம் செல்வார்கள்
இத சரியா விசாரிக்க தவறிய அன்றைய காவல் மேலதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டாமா?
First tge case has to be taken in the right course so that the involved politicians and the real accused should get punished! Then departmental enquiry may be conducted on the police personnel!!
Omg
அன்றைய காலத்தில்,கொடநாட்டில் கவுன்சிலர் யார்? மாவட்டசேயலாளர்,MLA,அப்போதைய தோகுதி மந்திரி தாளில் தான்,கலக்டர்,கொடநாடுபோலிஸ் இன்ஸ்பெக்டர்,மாவட்டகாவல்ஆணையர்,ஐ.ஜி.இத்தனை பேருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை,எல்லோரும் பணத்தால் கவணிக்ப்பட்டிருப்பார்கள்
Real
@@thilagamleela1730on ok I'm in KH ok la us of of❤❤
சாதரணவன் அனைத்தையும் இழக்கும் போது அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
எடப்பாடி நிம்மதி இழந்து தவிக்கிறார்.
....
Real
Next thriller movie story ready...............great prakash sir giving a clear picture
ஏவாரம் அதான் பதறுகிறது....
சினிமா மாதிரி இருக்குப்பா!!!
இவங்கள சும்மா விட கூடாது...
மலைக்க வைக்கிறது. நிறைய பேர் கூண்டோடவா? இப்பவே கண்ணகட்டுது. போகப் போக நினைக்கவே பிரமிப்பு ஆக இருக்கு.
இவர்களுக்கு சப்போர்ட்டாக மோடி இருக்கிறார். மறக்க வேண்டாம்.
விராலிமலை சர்க்கரை நோயளி ஊழலின் ஊற்றுக்கண்.
இந்த தொகுதியில் கீழ்க்காணும் தொகுதியில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் சகோதரிகள் சகோதரர்
Kodanad should be attached to govt. Assets
No it should be given back to its former owner
SZ@@lakshmiram2935
நேபாளம் போன பகதூர் என்ன ஆனார் என்பது பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம்
Real
Is he alive first up?
கொடநாடு எஸ்டேட் டை பறிமுதல் செய்தால் தமிழ் நாட்டு கடனை பைசல் செய்யலாமா?
குழப்பம் இல்லாத தெளிவான விளக்கம். இருவருக்குமே (நக்கீரன்) பாராட்டுக்கள்.நன்றிங்க! சார்களே!வாழ்த்துக்கள்.❤❤
அப்ப அந்த பணம் என்னாச்சு
அது எங்கு இருக்கிறது என்று கண்டு பிடிக்கமுடியாதா
Medium plan visaranai theavai
EXPERIENCED REPORTER AND EXPERT INFORMATION, AMAZING AND SHOCKING INFORMATION, OMG.
Omg
இதுதான் உண்மையான விஷயம் சூப்பர் அண்ணா நீங்கள் தான் உண்மை பேசுகிறார் 🙏🏾🙏🏾🙏🏾
Excellent message Mr. Nakkeeran.
இந்த காலத்தில் இப்படியே போனால் எல்லோரும் ஒரு நாள்
சாகத்தான் போறோம்...மண்ணிப்பு கிடையாது..?
வேதம் :
'வட்டி வாங்குவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததாலும் - தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துக்களை விழுங்கிக் கொண்டிருந்ததாலும்; எனவே அவர்களில் நிராகரித்தோருக்கு நோவினைசெய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்'
Unmai anna 👍👍👍
யப்ப்பா... எவ்வளவு விசயங்கள் நடந்து இருக்கு?????? Salute to @NakkheeranTv. From Malaysia
நம்ம செல்லூர் ராஜூ ரேசன் கடைகளுக்கு வரும் அரிசி (சாக்கு) கோணிப்பையில் மட்டும் 90 கோடி ரூபாய் ஊழல்.
Wow
Ada pavi
இவர்களை விடவேகூடாது இவ்வளவு செய்த இவர்கள் அமைச்சர்கள் ஒருசினிமா பார்க்கிறமாதிரி இருக்கு.
Yes confirm 👌👌👌👌👌👌 real
@@BabuBabu-og4pz ìò
was waiting for prakash sir voice.
Very interesting
The EB foreman who switched off power in Kodanadu on that particular day should be critically interrogated.
According to Sauk Shankar's investigation the electricity supply to Kodanad estate was disrupted from inside the estate.
Yes confirm 👌👌👌👌👌
@@wahidsaifudeen1651 by by
காணாமல் போன மற்றொரு நேபாளி காவலாளியின் தற்போதைய நிலை என்ன?
😢
ராஜவேல் ஒரு சின்ன பையன் பெட் டைம் ஸ்டோரி கேட்கிற மாதிரி ஸ்டோரி கேட்டுக்கொண்டு இருக்கிறார். பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு
Thank you for explaining it so well. Keep up the good work.
Evalo neram pesuniyae adhula mega periya highlights andha uncle breathing sounds dha really u great anchor uncle
ஓ... அதனால் தான் வேலுமணி கொள்ளையை எடப்பாடி கண்டு கொள்ளாதது?!
மகா கும்பல்..!
Yes confirm 👌👌 👌👌👌
@@BabuBabu-og4pz l
@@BabuBabu-og4pz 000
கொடநாடு கொலை கொள்ளை மரணம் மர்மம் வெளியே வந்தால் கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா மரணம் மர்மம் வெளிவரும் இரண்டிற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் உணர்கிறேன்
Yes confirm real👌👌👌👌
Very good explanation sir... Super
இந்த வழக்கை திரைப்படமாக தயாரித்தால் நிச்சயம் வெற்றி படமாக அமையும்.
You are so daring sir. Very good interview. 👍
👍🏻👌🏻👏🏻 Always sensible critique and genuine reporting 👍🏻 👌🏻 👏🏻 kudos Nakkeeran team👍🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻... Can't wait to see the unfolding of truth in this case and the judgement 🙂
A very hard job to bring out the truthful to light and make the common man in TAMILNAD .... PALANISAMY IS FEARING ....... HIS FEAR ALONE BETRAYS HIS GUILTINESS...... ANY HOW TRUTH SHOULD COME OUT .. LET US SEE HOW TRUTH IS STRONG TO COME OUT.
Prakash sir presentation is like a novel reading... Unbelievable about EPS and company involvements
Yes is it democracy
Wow
@@sarah1572
No
No.
No
நினைக்க நினைக்க விடியோ போட்டுவிட்டீர்கள்
ஆமா சட்டசபையை2நாள் முடக்கினால் சுதந்திர போராட்டமா சூப்பர் நெத்தியடி
சார்😊😊🙏🙏🙏🙏
supper
கும்பகோணம் நகரில் இருந்து சுமார் இரண்டு கிலோ லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோடியே மிகவும் பிரபலமான ஹோட்டல் நேபால் ஹோட்டல்
Now iam a big fan of prakash Sir.felt like iam reading a novel .
சினிமா நடிகனின் கட்சி,சினிமா பாணியில் அழிகிறது 😄😄😄😄
ஒரு கொலையில் ஆரம்பித்தவனின் அரசியல் வாழ்க்கை, பல கொலையில் முடிகிறது.
@@jothimurugesan6178 sxxx
3malauaualuce
@@jothimurugesan6178 once a murderer always a murderer
Fact
Mega serial/ web series kathai ready கண்டிப்பா சூப்பர் ஹிட் தான்
அம்மாடியோவ்! இவ்வளவு ரகசியங்களை கொண்டதா##### கொடநாடு?😮 Thank you for your kind information Prakash Sir🎉
அவங்களை வீட்டில் வைத்து வெளுத்த இவங்களை எல்லாருமா கொண்ணுடாங்க
முதல்ல, கொடநாடு எஸ்டேட்டை அரசு கையகப்படுத்தி அதை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்!
()
ALL OK ACCEPTED but one thief is locking another thief that is SAD
True.... Well said sir
அரசியல் மற்றும் அதிகாரங்களினால் புதைக்கப்படும் உண்மைகளையும் ஊடக ஒளி பாய்ச்சி உலகத்திற்களிக்கும் உன்னத பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்....
I was waiting for prakash sir interview..thanks nakheeran
தெளிவான விளக்கம் உண்மை தன்மை, வாழ்த்துக்கள்,
Accused no. 1 should be arrested and sent to Jail, whoever it may be. This is the request of everybody in Tamil Nadu
😂
😂
😂
P
இத்தனை அருவருக்கத்தக்க அரசியல் வாதிகளை நிற்க வைத்து சுட வேண்டும்
திரும்பவும் ஓட்டு போட்ட கொங்கு மக்களை நினைத்தால்...இப்படி ஓர் முட்டாள் மக்களா தமிழகத்தில்...
மக்கள் காசு எப்படி எல்லாம் போகுது.. தமிழ் நாடு சுபிசம் அகிடும்
கொள்ளையடித்த பணத்தை, கொள்ளைகூட்டதலைவியிடம் ஒப்படைத்த பணத்தை கொள்ளையர்களுக்கு பிரித்துகொடுக்க ஏற்பாடே " கொடனாடு " சம்பவம் என அறியமுடிகிறது.
Now, we are able to know the full details of the episode. Thanks Dhamodaran sir
Maatikittaar............ அமைச்சர் 🤭😄
Eppa Athuku Enna Dmk Simbu Nakki Payalea
Nakkeeran Prakash Reporting is excellent. I Like Nakkeeran Magazine from 1992 Iam reeding the Magazine. It is a super Magazine tamil.
Fantastic investigation by Mr. Mathew Samuel.
கொடநாடு சம்பவத்தின் உண்மைத் தன்மையை முழுவதும் வெளிக்கொணர வேண்டும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்
I felt like reading a crime novel ..... when i was listening to his narrative
கொடநாட்டில் என்னஇருந்து என்பதை சசிகலாவுக்குதான் தெரியும் காவல்துரை ஏன் இதுவரை சசிகலாவை விசாரணைசெய்யவில்லை...
சசிகலாமௌனம்சாதிப்பது ஏன்.
வைத்திருந்ததெல்லாம் ஊழல் பணம், ஊழல் சொத்துக்கள் எப்படி வாயை திறப்பாள்.
Real
Superrrr.congetulations.veryverythanks
IF BJP wants to shine in Tamil Nadu,......it should distance itself from ADMK....period
IAM NOT DMK SUPPORTER AND I HATE BUT IF YOU SEE THE DEVELOPMENTS DONE BY THEM ARE BETTER THAN THE THINGS DONE IN OTHER STATES WHICH ARE CONTROLLED BY BJP IF THEY FORM GOVERNMENT IN TN UNEMPLOYMENT WILL RISE EVEN THOUGH DMK HAS STOLE MONEY ,THEY HAVE MADE TN BETTER IN THEIR RULING TIME.
Yes true
Podah Punde
தமிழ் சினிமாவுக்கு கதை ரெடி திரை கதை வசனம் : கொக்கு
Anna vanga na vanga na unga speech ku than waiting 🔥🔥🔥🔥🔥
கொடைநாடு,மர்மத்தை
கண்டுபிடிக்க,தலைவரின்
ரகசியபோலீஸ்படம்,
பார்த்தது போல,இருக்கு,
மக்களுக்கும்,உண்மை
தெரியவேண்டும்,,,நக்கீரன்
,மூத்தஆசிரியருக்கு
1000கோடி நன்றி🙏
நக்கீரன் தாமோதரன் அவர்களின் அதிரடி பேட்டி...அடி வயிற்றை கலக்கியிருக்கும்....சிங்கம் லே!!!