Exclusive: கொடநாடு கொலைவழக்கு மர்மங்களை உடைக்கும் கனகராஜின் மனைவி மற்றும் சகோதரர்கள் | Dhanapaul
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #NakkheeranTV #Kodanaadu #Kanagaraj #Dhanapaul
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
தம்பி செத்தது இரண்டு பேருக்கும் ஒரு கவலையும் இல்லை எங்களுக்கு உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என்று இவணங்க வாயில் வரவே இல்லை பிரகாஷ் சார் சூப்பர் பேட்டி உங்களுக்கு வாழ்த்துக்கள்.💞💞🎉🎉👌👌👌
ithu konjam ready panna interview
பணத்துக்காக பேசுறானுங்க
கனகராஜ் இவர்களிடம் எந்த விசயமும் கூறி இருக்க மாட்டார்
சொந்தகாரனுங்க வந்து ஒட்டிவானுங்க பணம் பேசுது
கனகராஜ் மனைவி பேசனும் அவர் உண்மையை கூறுவார்
@@sriramramamoorthy1589 பிரகாஷ் சொல்லி கொடுத்திருப்பார்
Corect sir ur guess is very correct
கனகராஜ் மனைவி கலைவாணியிடம் இதே மாதிரி கேள்விகள் கேட்டு பிரகாஷ் சார் பேட்டி எடுத்து செய்தால்..மிகச் சிறப்பாக இருக்கும்.
செய்வார்
விரைவில் 👍
கனகராஜ் மனைவி இவர்கள் இருவரும் பொய் சொல்வதாக சொல்லியிருக்கிறார்,
கனக ராஜ் போனை ஒளித்து வைக்க சொல்லிருக்கிறார்கள் காவல் அதிகாரிகள், மற்றும் பெட்டி வழங்கிருக்கிறார்கள் இலஞ்சமாக
பணம் என்றால் மாமன் மச்சான் தோழான் துருத்தியான் எல்லாம். வருவானுங்க
கனகராஜ் மனைவிக்கு ஏதாவது இவர்கள் உதவி செய்திருப்பார்களா??? கேள்விக்குறியே ,,,பாவம் அந்த பெண்
@@poongavanamrave7055 உண்மை
@@subramanianchenniappan4059 o9ooooo9999o9po
பிரகாஷ் சார்.. எப்பவும் போல கலக்கறீங்க சார். வித்தியாசமான பேட்டி. எந்த ஊடகங்களும் தராத தரமுடியாத பேட்டி. அதுதான் நக்கீரன். இந்த வார நக்கீரன் பத்திரிகை படிச்சேன். பிரகாஷ் சார் ஆர்ட்டிகல் அருமை.
They
.
R4t5TV
3e3
79
Maj
பிரகாஷ் சார் நீங்க விசாரிக்கிற விதம் சூப்பர் மேலும் ரொம்ப intresting ஆக enquiry ய கொண்டு போரிங்க....குரல் ஏற்றத்தாழ்வுடன் இதமாக பேசும் விதம் டாப். Excellent enquiry sir. Continue till the truth comes out. All the best. வாழ்த்துகள். Be safe and also Keep distance
...
¹
aaaaaAaaaaa
Aaaaqaaa,,,,,,,aawa,aq,,a,,,,,,h@@ManiRajamaanikam-tj4yz
@@ManiRajamaanikam-tj4yz0pplĺĺf
Nakkeeran always great hats off sir
👌
@@BabuBabu-og4pz 0
’நக்கீரன்’மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் அவர்களின் அண்மைக்கால காணொளிகள் எனக்கு தமிழ்த் திரைப்படமொன்றின் துப்பறியும் நிபுணரைத்தான் நினைவூட்டுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்: ஜாவர் சீதாராமன்
படம்: அந்த நாள்
பிரகாஷ் sir போட்டு வாங்குறீங்களா? இல்ல உண்மையாங்கிற போட்டியில் உங்களின் இன்வெஸ்டிக்கேஷன் மட்டும் தெரிகிறது.வாழ்த்துக்கள் sir.
நன்றி பிரகாஷ் சார் 🙏
Wow
இரண்டு நாட்களாக எதிர் பார்த்த பேட்டி.மிக சிறப்பு
Wow
Well Cleared, these two guys hide so much of things.... Need to interrogate them throroughly... Prakash sir, you just rocks.....
U
K u so so sat at
@@anasuyamoorthy7311 )llll
@@anasuyamoorthy7311😊
சகோதரர் பிரகாஷ் அவர்கள் நீதி தேவதையின் மைந்தனாகவே கருதுகிறோம் தமிழ் மக்களாகிய நாங்கள்.
Great Nakkeeran.
நெற்றிக்கண்ணை மூடிக்கொண்டு விசாரணை செய்கிறார். Bracket நாலு பக்கமும் போட்டு நழுவாத படி
கிடுக்கிப்பிடி போடுகிறார். Well Done !
Sabash!!! Nakkeeran team!!!
இந்த ஆட்கள் ரொம்ப தடுமாறுகிறார்கள். இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம்.
பிரகாஷ் சார் இவங்க ரெண்டு பேரும் கடப்பாரை முழிங்கிவிட்டு சுக்குகாபி குடிக்கரவங்க போல தெரியுது 🤔
😀😁😂🤣😃😄
Superaa soneergal sago 😁😂🤣😃😉
கடப்பாரை + சுக்கு காபி எல்லாம் மற்றவர்கள். சேலத்து கவுண்டன்கள் ஜேசிபி ய முழுங்கிட்டு, 2 லிட்டர் லிம்காவ
குடிச்சிட்டு, மிக்ஸர் ஒரு கை பார்ப்பானுங்க 😄😀🤣
@@myjesusnmyself 😀😁😂🤣😃😄😅😆😉
Good Job...Nakkheeran Team 👏👏👏👏👏👏👏👏
Wow
உண்மை அவசியம் தேவை
அண்ணன் தம்பி இருவரும் உண்மையை மறைக்கின்றனர் என்பது தெளிவாகிறது
TH-cam is best used by Nakkheeran alone. THE BEST USAGE.
Correct
Excellent Investigation, U Bold and Intelligent Prahash Sir.
உண்மை 100%வெளிவரவேண்டும்.
Yes confirm 👌👌👌👌👌
தம்பியின் கேபேசி எங்க போச்சுனு இவருக்கு தெரியாதா 🤣🤣🤣🤣🤣
கனகராஜ் மனைவி சொல்லிருக்காங்க இவனுங்க போலிஸ்காரங்க பேச்சை கேட்டு ஒளித்து வைத்திருக்கிறார்களாம்
பணம் வாங்கிட்டானுங்க
எங்க?
கை இங்க இருக்கு, "பேசி" எங்க ? இதுதான் "பேசி" ன்னா
அப்ப கை எங்க ?
ஏங்க தனபால் ரோட்ல ரத்தமே இல்லேங்கரீங்க. செவப்பு பெயிண்ட் கிடைக்கல.....
சீக்கிரம் டெட்பாடிய புடிச்சு உள்ள போடுங்க
பிரகாஷ் சார் அருமை..சிபிஐல நீங்க இருந்தா சிறப்பா இருந்திருக்கும்....கனகராஜ் மொத்த குடும்பமும் எடப்பாடிகிட்ட பணம் வாங்கீருக்கானுக...தனபாலுக்கு பணம் பத்தல ...பழனிசாமி எவ்வளவு கொடூரன் என்கிறது இப்போ புரியுது
3 அண்ணன் தம்பிகளும் ஒரு சேர அடிக்கடி சொல்லும் வார்த்தை....."எனக்கு அன்னைக்கு மனநிலை சரியில்லை" ....நடந்தது தெரியாது.
கடைசியா பேசன ஆளு சொன்னது....தான் உண்டு வேலை உண்டுனு இருக்கிறவுரு கட்சி கூட்டம்னு வந்தா மட்டும் கொடி பிடிக்க போவாறாம்...எங்கயோ இடிக்குதே....! அந்த ஆளு எப்ப பர்சனல் லோன் போட்டாருனு ஒரு இன்வஸ்டிகேஷன் போடுங்க....Evidence காக போட்ட மாறி இருக்கலாம்.
உண்மை இவன் பேச்சில் ஏதோ மறைக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது
குடும்பமே உளறி கொட்டுது
ஐயா ,நக்கீரன் பத்திரிக்கை என்பதைவிட நக்கீரன் டிடெக்டிவ் சென்டர் என்பது மிக பொருத்தமாக இருக்கும். வாழ்த்துக்கள்!!
காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் பாதி வேலையை குறைத்து விட்டீர்கள் !சபாஷ்!!
🎀🎀👌👍
காவல்துறையே குற்றவாளியாக இருக்குது.
அருமையான பேட்டி.
It's a raw interview 🔥
Investigative journalism meaning is well understood now
In
பிரகாஷ் சார் எப்போ எடப்பாடியிடம் பேட்டி கேக்கபோரிங்க
அடி உதஉர மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
இது திறந்த நீதிமன்றம்!...நக்கீரன் வழக்காடு மன்றம்!?... மக்கள் மன்றம்!... "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"...மொத்தமாக அணைவருமே குற்றம் செய்திருக்கின்றனர்!?... நன்றி:நக்கீரன் விசாரணைக்குழு!...
NJ
Wow.real
GOOD EFFOR IN THIS CASE FOR NAKKHEERAN
எடப்பாடி பெரிய கொள்ளை கொலைகார பலே கில்லாடியா
இருப்பானாட்டக்குதுதே ? இவனை எல்லாம் பார்த்தால் அசிங்கமாக கேக்க தோனுது
Yes confirm 👌👌👌👌👌👌
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ... ஐயோ ஐயோ...
Wow.real
பிரகாஷு, பெரிய பெரிய சிஐடி, சிபிஐ கூட வேணாம் நீங்களே எடப்பாடியை பேட்டி எடுத்தாலே உண்மையை உளறீடுவாரு.
😄😄😄
Ethu eppadiyo,edupidi edapadi devadiya mavanukku selam jailil drowser thachi kittu irukkaanga, throki payal
@@solomonduraisamy6406
Solomon சார், கட்டம் போட்ட டிசைன் தானே, தோட்ட வேலைக்கு கூட appointment order தயாராகுது.
😂😂😂
Yes confirm 👌👌👌👌
நக்கீரன் பேட்டி சிறப்பு. பழனிவேல் கனகராஜ் பாசம் பேசவில்லை சாமி பணம் பேசுதடா. நன்றிகெட்ட சகோதரன்.
"நன்றாக புாிந்துகொண்டீா்கள்"
இதே போல் மக்கள் இனியாவது ஜெயலலிதா வையும் அவா்வழி ஆட்சி நடத்திய கொத்தடிமைகளைவிட கேவலமாக தன் காலில் டயாில்
மேலேபறக்கும்போது படுகாடையாக கீழேவிழுந்து கும்பிடும் தன்னைத்தானே கடவுளாக தன்அமைச்சு அதிகாரிகளையே காலில் விழ வைத்து ரசிக்கும் நவீனதீண்டாமையை கடைபிடித்தவள், நீதியை பட்டபகலில் படுகொலைசெய்து
18,20 வருடங்களாக ஒரு வழக்கை
வாய்தா வாங்கியே கின்னஸ் சாதனை படைத்தவளை எப்படி அம்மா கக்கூஸ் தவிர எங்கும் எதிலும் அம்மா ஒரு உப்பைகூட விட்டு வைக்கவில்லை பெயா்வைத்தே சட்டசபையை தன்னை கடவுளாக துதிபாட அவ்வளவு அபிசேகம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி
எதிர்கட்சியான விஜயகாந்தை குடிகாரன் என்றும் ஒரு முன்னாள் முதல்வரை பலபிரதமா், ஜனாதிபதியை உருவாக்கிய மூத்ததலைவரை தள்ளுவண்டி என்றும் அவாின் கால்தூசுக்குகூட
யோக்கியதை அற்ற துக்ளக் கோமாளிகளை பேசவிட்டு குலுங்கி குலுங்கி சிாித்தவள் மறுநாள் அந்த கோமாளிகளுக்கு அமைச்சர் பதவி (குட்கா விஜயபாஸ்கா் சுகாதாரமந்திாி
தமிழகத்தின் பாதி சொத்தை தனதுபெயாிலும் பினாமிகள் பெயாிலும் பத்திரபதிவு செய்தவளை மீண்டும் மீண்டும் கொள்ளைகாாி குற்றவாளிக்கே ஒட்டு போட்ட வரலாற்று
மக்கள் செய்த தவறு தமிழகத்தில்மட்டுமே பாா்க்ககூடிய
கேவளத்திற்கு மக்கள் மன்றமும் நீதிமன்றமும் தராத மரணதண்டனை நீதியை பட்டபகலில் படுகொலைசெய்து பல்லாங்குழி ஆடியவளின் ஆட்டத்தை அடக்கிய நீதிதேவதையின் மன்னிக்கமுடியா
பாவத்தை பலவந்தமாக கொடநாட்டுபங்களாவை ஜோன்ஸ்
பையனூா்பங்களா கங்கைஅமரனின் வயிறொிய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கண்ணில்பட்ட சொத்துகளை எல்லாம் வாங்கி குவித்த பாவத்தின் சம்பளம் காலில்லாமல்
செத்த A1, no1குற்றவாளி
@@rajamani7596 அருமை, அருமை, அருமை, ஜெயாவின் 24 மணிநேர சிந்தனையும் கலைஞர் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்பதில் தான் இருந்தது. நன்றி.
👌👌👌👌👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
பிரகாஷ் சார் இந்த வழக்கில் சரியான முறையில் இன்னும் மேலும் நிறைய பேரிடம் புலனாய்வு செய்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்
வாழ்த்துக்கள் சார்
Wow.real
உண்மையைகண்டறிந்த நக்கீரன் குழு வுக்கு நன்றி
Wow
அண்ணன் தம்பி இருவருமே பக்கா பிராடு
Chances are other brother who spoke Prakash was paid off. Because he speaks literally a police version of what happened. Yet there was no toxicology done or blood alcohol content done. This brother I think is honest. I really appreciate the courage of Damodharsn Prakash.
Hu ni BB
Welcome sir
Thank you very much for the COMMING FOR THE PEOPLE ENCOURAGE
Weldon!Weldon! Thank U prakash anna!!🗣️🆗💯
கனகராஜ் அவர்களின் அண்ணன், தம்பிகளை காவல்துறை நன்கு கவனித்துமுறையாக விசாரணைசெய்தால் முழுஉண்மை வெளிவரும். கனகராஜ் சகோதரர் அரசு பேருந்து நடத்துனரின் உளறல் பேச்சு நன்கு புரிகிறது.
கனகராஜ் மனைவியை காவல்துறை தன் கண்காணிப்பில் "விசாரணை "செய்தால் கனகராஜ் கொலை, கோடானாடு கொலை, கொள்ளை முடிச்சு, கனகராஜ் சகோதரர்கள் பித்தலாட்டம் முடிச்சு அவிலும்!
th-cam.com/video/myH8tDagBC0/w-d-xo.html
The Korean queen Sembavalam is from here Government must build a memorial here
The union government has diverted it to Ayodya
@@krishnamoorthyb8644 ¹
Both Dhanabal and Ramesh arrested now.
முல்லை & கோதண்டம் காமெடி போல இருக்கிறது ஒருகிரைம் நாவல்படிப்பதுபோலவேஉள்ளது
Prakash sir u must be in CBI dept. Super enquiry. Palanivel is scared. & he became emotional. No smoke without fire.prakash sir pls arrange an interview with kalaivani. It must be very interesting. The public will give the justice in this case with the help of all ur enquiry. 👌👌👌🙏🙏🙏. From Bangalore.
Super
Money only decides all....Money is a best servant n bad master...No man's castle shall never be safe on another man's Grave.....Truth delayed not denuded..
தனபால் அவர்களை முழுமையாக காவல்துறை விசாரிக்க வேண்டும்.
Checked shirt guy is making laugh
Nakkheeran 👍
Nakkran sir each and takim to severiyer custadi all fact is comig out sir
முல்லை கோதண்டம் பேசற மாதிரி இருக்கு...🤣🤣🤣🤣🤣🤣
😂😂
Miga theylivaga pesugirargal .
Yedarku yeduthalum .
Sammanthamilla pechi pesuvathu santhegam varugirathu .
Eppadium Annan Margal erupargala .
Kadasiyaga .
Kuralai osathi vittar.
Kadaule kadaule unmaigal veli vara vendum.
Nakkheeran ningal migaum kasta pattu thaan unmaigalai.
Makklidam yeduthu selgirirgal .
Yenbathai .
In tha ner kaanal moolama therinthu kondom 🙏❤️❤️🙏🙏🙏🙏
ஒரு உயிர் அவர்களுக்கு சாதரணம்
உண்மை கண்டிப்பா வெளியே கொண்டு வர வேண்டும்
ஆம், அன்னன் தம்பி இருவரும் உன்மையை மறைக்கின்றனர்.
இந்த இரண்டு பேர்கள் மீதும் சந்தேகம் வருகிறது.
Yes confirmed
யாரு 2 பேர்
@@subramanianchenniappan4059
கனகராஜின் சகோதரர்கள் மீது
தெய்வமே கொள்ளை அடித்தவள் தான்.. A1....
காசு,பணம்,பதவி, பகட்டு இதுக்காகவே மனுஷ இனம் வாழுது. அதுக்காக எப்படியும் வாழலாம்குற போக்குக்கு போறாங்க.
Wow 👌👌 👌
கலைவாணிய பேட்டி எடுங்க சார்.
பிரகாஷ் சார்..
கேள்வி கேட்கிற பாணியில்
கில்லாடிங்க நீங்க..
You are correct.
கலை வாணியும் விசாரணை செய்யவேண்டும். சிபிஐ.
Waw...
தயவு செய்து இந்த இரண்டுபெரையும் அம்மா என்று சொல்லவேண்டாம்.அம்மா என்றது கடவுளுக்கு சமன்
Ramkumar swathy murder issue pathi pesunga nakkeeran prakash sir
STALIN SIR IS A MAN OF DELIVERER.FOR THE PEOPLE OF TAMIL NADU
Prakash sir vera level……😷
one month after this interview, today police had arrested this guys!!!!!!!!!!!!!!!!!!!!!!
சார் பிரகாஷ் நீங்க கேக்குற கேள்விக்கு எல்லாமே ரசிக்கும்படி இல்லை ஏனென்றால் நீங்கள் எங்கே போகிறீர்கள் யாருடன் பழக்கமாக இருக்கிறீர்கள் யாருடன் சேர்ந்து என்ன செய்வீர்கள் என்பதையெல்லாம் உன்னுடைய அண்ணன் தம்பி மற்றும் அப்பா அம்மா எல்லோரிடமும் சொல்லி விட்டா தினம் தினம் செல்வீர்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை நம் அண்ணன் தம்பி கிட்ட தினம் சொல்லிக் கொண்டுதான் போகிறோமா?
Super sir 🙏
Strong suspecion on the then Police Inspector of Edapadi,he would have acted on EPS instructions,murder suspecion becoming strong at this background
Good investigation. Find out how sadik basha died! Can you do this?
பிரகாஷ் சார்..
நீங்க 2 களவாணிப்பயலுகள் கிட்ட இன்டெர்வியூ பண்ணி இருக்கீங்க ..
பாவம் நீங்க ..timethaan waste..
Kavunda kayavali pâsanga Nantri ketta sathi
Sirappu
Yesterday Danapal and Ramesh were arrested by Police..
Prakash Sir, your interrogation was excellent and clearly brought out the suspicious & controductry statement of the brothers...will definitely help to bring out the culprits..
7u
Super sir better both are ???? Veraleva
இவ்வளவு எதார்த்தமான மனிதர்கள் எவ்வளவு வெல்லந்தியாக இருக்காங்க பாவப்பட்ட மனிதர்களை நம் தமிழ் அரசு காப்பாத்தட்டும் பழைய ஆட்சிகளே ஊழல் கொலை கொள்ளை இதைத்தவிர என்னத் தெரியும் இந்தப் பாவம் எத்தனை ஜென்மம் ஆனாலும் போகாது இதற்கு விரைவில் விடைக் கொடுக்கும்
வீட்டுக்கு அடங்காதவன் எப்படியும் குடும்பத்தில் ஒருத்தன் இருப்பான்!அதற்கு கூட பிறந்தவர்கள் என்ன செய்ய முடியும்????
STALIN SIR IS A MAN OF MAN SHIP FOR ALL.
Welcome sir.
Sir you are coming Here as a
HERO of Madurai For MADURAI
PEOPLE.
It is also possible all the brothers are paid off. Everyone is playing a game to make it all go away
STALIN SIR IS A GIFTS OF TAMIL NADU AND HIS PEOPLE.
Wow.real
They have been bought for good sum.
ஏதோ செட்டில் மெண்ட் டீல் முடிஞ்ச மாதிரியும்தெறியுது...
100% உண்மை
👌
பதற்றம் பழனிச்சாமி, பதற்றம் பழனிச்சாமி
எதுக்கு கொள்ளை அடிக்கனும் அதை மறைக்க கொலை செய்யனும்?
கண்ணைக் கட்டுதப்பா.. ரெண்டு பேரும் என்னமா நடிக்குறானுங்க...
Can you also tell why your boss went to meet Veerappan and why he went
Can you do this investing journalism and show us what happened with srilankan mass killing and who is the reason behind and who did fasting in Marina beach on that time
சகோதரர்கள் ஏதோ உண்மையை மறைக்கிரார்கள் என்பது மட்டும் புரிகிறது...
Sir..couldn't understand anything from this interview..they are hiding...this man s not true
All the BLACK CHANGING IN TO SUN LIGHT BY THE PERIOD OF STALIN SIR
STALIN SIR IS A MAN OF FAITHFUL COURAGE JUSTES AND LOVE.
Edupudi Mind Voice.(Prakash Sir) Ivan Vera Enna Romba Torture Panranda
Nobody can hide the truth even after so many years somebody will come to speak the truth it is a Call from GOD to speak the truth so my request for everyone is that Speak Truth and God will save you from all difficulties.
வணக்கம் பிரகாஷ் அண்ணா இத்தனைநாள் ஏன் தாமதித்தீர்கள் மக்கள் பார்வையில் இதற்கு ஒரு முடிவு வேண்டாமn. ஜெயலலிதா அம்மா இறந்ததது மர்ம மரணம் இன்றும் தெளிவில்லாத விஷயமாக இருக்கிறது நல்ல குடும்பத்தோட வாழ்க்கையே தொலைச்சிட்டிங்க எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு அராஜக செயலை செய்த பாவிகள் மக்களை ஆண்டு வந்துருக்காங்க இது நீடிக்கவே கூடாது pls மக்களுக்கு நலன் என்ற பொருள் தெரியும் அப்பாவி மக்கள் மிகக்கொடுமை
Ok
பதில் பேச்சு தடுமாறுது,
மடியில கனம் இருக்கு!
ஆமா
நக்கீரன் கோபால் சார் நீங்க உண்மையான தமிழன்
Mm🔥. ம்ம். 🔥நடக்கட்டும் 🔥