இனி தப்பிக்க முடியாது... எப்படி சிக்குகிறார் எடப்பாடி! | தாமோதரன் பிரகாஷ் | Palanisamy | Kodanaadu |
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- இனி தப்பிக்க முடியாது... எப்படி சிக்குகிறார் எடப்பாடி! | தாமோதரன் பிரகாஷ் | Palanisamy | Kodanaadu |
#NakkheeranTV #EPS #Kodanaadu #KodanadEstate #KodanadCase #KodanadMurder
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
இரண்டு நாட்களாக பயந்து இருந்தேன் . பேட்டி வரவில்லை என்று. ஐயா நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.ஏனென்றால்குற்றவாளி முன்னாள் முதல் அமைச்சர்
6
சார்..சூப்பரான இன்வேஷ்டிகேசன்..க்ளு தெளிவாக தெரிகிறது..
நக்கீரன் தரும் தகவல்களை முதலமைச்சரும் காவல்துறையும் கவனத்தில்கொண்டு வழக்கைச் சரியான பாதையில் கொண்டு செல்லவேண்டும்
Is is sir
Yes realconfrom
@@BabuBabu-og4pzĺ¹
Vaipu illa raja...money will make 10 things
குழந்தை மாரி சிரிச்சி ஏமாத்துன கொலகார பாவி இவன் தப்பிக்கவே கூடாது
அருமை, தொடரட்டும் தங்கள் பணி.
இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட்டால் பிரகாஷ் Sirன் பங்கு இன்றியமையாததாக இருக்கும் வாழ்த்துகள் Sir
Yes confirm
திரு. பிரகாஷ் சார் சூப்பர். கொடநாடு கொலைவழக்கில் எடப்பாடி உறுதியாக முதல் குற்றவாளியாக வருவார். முறையாக விசாரித்து வாழ்க்கையின் இறுதிவரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். நீதி வெல்லும். நக்கீரனுக்கு நன்றிகள்.
Yes confirm 👌👌 👌👌👌 real
Avalaikaivaruval
எடப்பாடியை உள்ளே தள்ளி விசாரிக்கும் விதத்தில் விசாரிக்க வேண்டும்.. அப்போது எல்லா உண்மைகளும் வெளியே வரும்..
Yes confirm real👌👌👌👌👌
திரு.தாமோதரன் பிரகாஷ் அவர்கள், உண்மையை உரக்கச் சொல்கிறார் 👍👍👌
888iu
Unmai 👌👌👌
Q
Realconfrom
நீங்க இப்படி பேசிக்கொண்டிருந்து என்ன பிரயோசனம் . கொலைகாரங்களும் , லஞ்சம் , கொள்ளைக்காரங்களும் இன்னமும் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு பதவி பந்தோபஸ்துடன் உலாவருகிறார்களே.
லேட்டஸ்ட் வீடியோ! மகிழ்ச்சி! இவ்வழக்கு அதிகாரத்தின் கைகளில் அகப்பட்ட உரிக்க; உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயாத்தோலானாலும்; நீதிமன்றத்தால் நிரூபிக்கமுடியாமல் போனாலும்; இன்றே உண்மையை மெனக்கெட்டு தோலுரித்து எங்களுக்கு காட்டிய நக்கீரனுக்கு மிக்க நன்றி!
M|
நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் டீமுக்கு நன்றி
All are creminals
Sir. Kamedhi. Peshe. Jaikumar. Eadapadi. Palanisamy. Kodadu. Thodarbhu
பிரகாஷ் சார் நீங்கள் விளக்கமாக தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நமது மதிப்பிற்குரிய நமது திராவிட தமிழக முதலமைச்சர் நிச்சயமாக தகுந்த நடடிக்கை எடுப்பார் என்று மக்கள் அனைவரும் நம்புகிறோம். 🙏🙏🙏
Nalla. Manithan. T n. Cm. Aghivittal. Kuttravaligal. Thappa. Mudiyathu. Avan. Vara vendum.
Pls stop. Your. Talking. Now a days. At my. This all are. No. One. Criminals. Kuttravaliga. Tatum. Tjandikka. Mudiyathu. Plus. Avoid. This.
@@muniyappan3326 by
பத்திரிகை உலகின் மகுடம் நக்கீரன்!!
உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!!
@Cini Trends opp
`
பிரகாஷ் சார் உங்களுக்கு எதுவும் மிரட்டல்கள் வரவில்லையா .
Wow 👌👌👌
நல்ல பதிவு வாழ்த்துக்கள் sir 🙏 எல்லா இடங்களிலும் எடப்பாடி வர்றாரு.. கோர்ட்டுக்கு வருவாரா?
நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்
இந்த வழக்கில் இன்னும் யார் மீது சந்தேகம் இருந்தாலும் உங்களின் சிறப்பு புலனாய்வு பணியை செய்து உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அய்யா
கொடநாடு மானேஜர் அவர்களை காவல்துறை "நன்கு விசாரணை " செய்தால் உண்மை வெளிவர வாய்ப்பு உண்டு.
Look
Yes confirm 👌👌 👌 👌👌👌
செல்வக்குமார் சஜீவன் கொடநாடு மேலாளர் ஆகிய மூன்று பேரை நன்றாக விசாரனை நடத்தினால் உண்மை வெளிவரும்
Yes confirm 👌👌
பிரகாஷ் சார்.... மன்றாடி கேட்கிறேன்.... விட்டு விடாதீர்கள்....
சூப்பர் செல்வம். நன்றி.
வெள்ளாந்தி போல் சிரிக்கும் எடப்பாடி..சிரிப்புக்கு பின்னால் இவ்ளோ கொடூரமா....சீ
Prakash Sir
நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களையும் போட்டு தள்ளவும் தயாரக இருப்பார். EPS.பாவி.
மக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் முதல்வர் பதவியும் அதிகாரமும் உள்ளது ஆனால் லட்ச கணக்கான கோடி களும் தமிழ் நாட்டயே நினைந்தால் வாங்கிவிடமுடியும் என்ற நிலையில் eps எது வெல்லும்?
Yes confirm 👌👌👌👌👌👌 resl
நீங்கள் இந்த வழக்கிற்காக பட்ட கஷ்டங்கள், போடும் முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல? குற்றவாளிகள் தண்டனை அடைய நக்கீரனும் , உங்களை போன்றவர்களும் இறுதிவரை பின்வாங்காமல் இருங்கள் நிச்சயம் உங்களை உலகம் கொண்டாடும்!! வெற்றி வாழ்த்துக்கள் !!
எடப்பாடி கனவில் தினமும் தொடர்ந்து தரிசனம் தருவார்,
பிரகாஷ் , மிக பிரகாசமாக.
இறந்த உயிர்கள் ஆத்மா இவர்களை மன்னிக்காது உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்கவேண்டும்
Continue ur smart investigations
நன்றி சார் தங்கள் பணி தொடற வாழ்த்துக்கள்
ஒருத்தன் பத்திரிக்கை யாளர்களை பிரஸ்டிக்யூட் என்று திமிராக சொன்னானே அதில் உங்கள் நிலையை வழக்கு போட்டு பத்திரிக்கை நண்பர்கள் சிறந்தவர்கள் என்று நிரூபித்து நக்கீரன் மணிமகுடத்தில் ஒரு வைரம் பதியுங்களேன் செய்தால் சாமானிய மக்கள் உங்களை முழுமையாக புரிந்து கொள்வார்கள்
Meet cm n give all the details to mr stalin
பிரகாஷ் நக்கீரன் நாளிதழின் நெற்றிக்கண்
நக்கீரன் பார்வையில் தப்புவது கடினமே குற்றவாளிகள் உண்மை வெளிவரும்பொழுது குற்றம் புரிந்தவர் வாழ்க்கை நிம்மதி என்பது ஏது என பாட வேண்டியது தான்
👌👌👌👌👌
இந்த வழக்கைப் பற்றி ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதை ஒவ்வொரு பெட்டியிலும் மிக அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி ஐயா
0u
@@SakthiVel-iv6uw l
இதுக்கு மேல் எடப்பாடியை யாராலும் தோல் உரித்தது காட்ட முடியாது. மிகவும் அருமை பிரகாஷ்சார், ராஜவேல் சார். எடப்பாடி மூணு வழிதான் இருக்கு ஒன்னு எடப்பாடி உண்மையை ஒத்துகணும்.2இல்லனா கூவத்தல குதிக்கணும் .3நேபளுக்கு தப்பிச்சி போகணும் 😄😜
மூன்றாவது வழி கொஞ்சம் சுலபமான ஒன்றாக தோன்றுகிறது.எடப்பாடி இந்த வழியை தேர்ந்தெடுப்பாரா?
தமிழ்நாட்டில் பணம் இருக்கிறவன் தப்பிச்சுக்குவான்
முதல் குற்றவாளி ஜெயலலிதா தப்பிக்கவில்லையே
பிரகாஷ் ஐயா!அவர்களுக்கு,மிக்க சல்யுட்.என் தனிபட்ட சந்தேகங்களை புட்டு புட்டு நேர்மையான உண்மையான பதிவுகளை,வெளிபடுத்தியுள்ளார்,என் போன்ற லட்சகணக்கான உண்மையான அதிமுக தொண்டர்களுக்கும் இந்த சந்தேகங்கள,தீர்த்து வைக்கனும்,ஐயா இத்தொட காவல் துறை அதிகாரி,விஷனுபிரியா,கொளை வழக்கையும் விசாரித்து உண்மையான குற்றவாளிகள கண்டு பிடிக்கனும்.
Very good explain real news 👍
உங்கள் முயற்சி திருவினையாக்கும். கடைசிவரை மனம் தளர வேண்டாம். எடப்பாடியை விடாதீங்க!
மிக அருமை சார் ...
U r great mr.prakash hats off
Www to
சார், இந்த உண்மை கண்டறியும் சோதனை செய்தால் விரைவாக குற்றவாளிகளை கண்டுபுடிக்கலாம்ல!!!
இத்தனை கொலை நடந்த பின்னாடியும் செய்யலானால் அதல்லாம் எத்தருக்கு???
Yes confirm 👌👌 👌👌👌 real
ஐயா உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏻.
இது போல அதிகாரம் ஜாதி பிண்ணனி எல்லாம் இருந்தால் நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எல்லோரையும் நினைக்க தோன்றும் ஒரு பத்திரிகை இவ்வளவு விடைகளை கண்டு பிடிக்க முடியுது அரசாங்கம் லேட் பண்ணுது
ஜெ .ஜெ உள்ள போண அப்பறம் எடப்பாடீ என்ன தியாகியா
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
ஐயா கோடநாடு கொலை கொள்ளை பற்றி படம் எடுத்தால் கதை மர்ம கதை .
எடப்பாடி நீ டெட் பாடி பொறுத்திருந்து பார்.
மல்லிகா நல்லுசாமியைப் பற்றி நீங்க சொன்ன காணொளி நீக்கப்பட்ட தான் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?
Who is that malika bro?
@@anands7632 கனகராஜ் மோதியதாக சொல்லப்படும் காரில் வந்தவர்கள்
@@palraj6461 ok thanks
Nice
தைரியமான மனிதர் பிரகாஷ்
👍👍👍
நக்கீரன் சூப்பர் 🔥
நக்கீரன் வெல்லும்.
இவ்வளவும் வீடியோவா பார்க்க நல்லா இருக்கும் ஆனால் சட்டம் தன் கடமையை செய்யுதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சட்டமும் நீதியும் இந்தியாவில் செத்து 75 ஆண்டுகளாகிவிட்டன.
உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான்.
Good message.
Unga dairiyam yarukum varathu
Awaiting for your interview sir, best journalist 👏 👍 Prakash sir
Arrest edupudi quickly, whole tamilnadu knows he is the culprit
Wow 👌👌👌👌👌👌 confrom
கனகராஜ் அதூர் வரை அவர் சொந்த காரில் சென்றதாகவும் ..அங்கு ரமேஷ் என்ற உறவினர் வீட்டில் தனது காரை விட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று இருக்கிறார் என்று ஒரு செய்தி ..அந்த ரமேஷ் தான் விபத்தில் சாட்சியாக இருக்கிறார் .. இதில் ஏதோ சதி இருக்கிறது கொஞ்சம் பாருங்கள் சார் ...
பணம் பாய்ந்துவிட்டது பாதாளம்வரை. இதைக்கூட பண்ணமுடியவில்லையென்றால் அந்தப் பணத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?
வாழ்த்துக்கள் Prakash sir
சீக்கிரமா
Very good news
Really appreciate Mr Prakash, and Nakkeeran Team for their digging and exposing the hidden truth
அருமை
Waiting..thanku
Super Thalaiva 👍👌👏
நக்கீரன் உண்மையின் தோழன்
உங்கள எடப்பாடி மிரட்ட வில்லையா
ரெகார்ட் பண்ணிருவங்கல..
Super speech nakkeran Ramesh
Super sir 👍
Every day I keep you in my daily preyer prakash Sir
பிரகாஷ் சார் eps ஒட்டுமொத்த நக்கீரனையே வாங்கிவிட்டால் உங்கள் நிலை?
தப்பிக்கவே முடியாது.
..........பிரகாஷ் .
.. நீ தான் நீதி தேவன்......
Valthukal sir
இது போன்றுதான் ஜெயலலிதா மரணத்தில்,ஓபிஸ தீர விசாரிக்கனும்.
இதோ வந்திடங்க
நெற்றி கண் திறப்பினும்
குற்றம் குற்றமே.
வாழ்க வளமுடன்
Nakkheeran Always Ultimate ❤️
தனித்தன்மையான தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்.
Super NAKKEERAN SUPER EXCELLENT
Nan regularaa unga interview parkiren super...
விசாரணை மட்டுமே செய்ய க்கூடாது தீர்வு வேண்டும்
நக்கீரன் வாழ்க வழர்க வாழ்த்துக்கள்
தயவுசெய்து சின்ன அம்மா சசிக்க்கலா தற்போது அவர் மனநிலையில் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று நினைக்கலாம் அவர் முன்வந்து செல்லலாம் எப்படியோ ஊழல் பணம் மக்களுக்கு வந்து சேரட்டும் தமிழ் நாடுக்கடன் தீர்ந்துவிடும்
Very informative
புட்டு புட்டு வைக்கிறீர்கள் ஐயா
திரு பிரகாஷ் சார் நீங்கள் சொல்லும் விஷயங்கள் சுவாரசியமாக இருந்தாலும் அதை கேட்டுக்கொண்டு இருக்கும் திரு ராஜவேல் சார் ஏன் மிகவும் சோர்ந்து ஏதோ கேட்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பது போல் தோன்றுகிறதே!
தளபதியிடம் எடப்பாடியின் சித்து விளையாட்டு செல்லுபடியாகுமா?
I was waiting for this
லாக்கர் அவ்வளவு எளிதில் திறக்க முடியுமா? ஜெ அவர்களின் பயோமெட்ரிக் முறையில் திறக்கும் படி வைத்து இருந்து இருந்தால்? அதை எப்படி உடைத்து இருப்பார்கள்.
அதை எடப்பாடியிடம்தான் கேட்க வேண்டும்
நக்கீரனின் ஆழ்ந்த invesyTion அரசுக்கு ம் பொதுமக்களுக்கு ம் மிகவும் நல்ல உதவி நன்றி
நெற்றிகண் திறப்பீனும் குற்றம் குற்றமே நக்கீரனா.
பயந்துபோய் வீடியோவ தூக்குனது 😪
Sir.. God Bless..amen ..may god bless all of us
Sir antha cctv operator avungala pathi oru interview kudunga sir
ஒரு த்ரில்லர் + சஸ்பென்ஸ் + அரசியல் படம் பார்ப்பது போல இருக்கிறது....
நக்கீன் டீம்அற்புதம் 100% தப்பிக்கக்கூடாது
தப்பிக்க முடியாது ராஜா, வாய்ப்பே இல்ல ராஜா
Buhhhhhhaaaha
புஹாஹா ஹாஹாஹா 😄😀😁🤣
போலீஸ் விசாரணையில் திட்டமிட்டு கவனிக்கப்படாமல் விடப்பட்ட சாட்சி/ஆதாரங்களையெல்லாம் வெளிக்கொண்டுவர சிறப்பான புலனாய்வுகளை தாமோதரன்பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார் / மேற்கொன்டும்வருகிறார்.
Wonderful narration! Seriously.
உங்கள் பணி சிறக்கட்டும்.