கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தமிழர்கள்-1 | History of Karikala Cholan | SangathamizhanTV
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தமிழர்கள்-1 | History of Karikala Cholan | SangathamizhanTV
கரிகால சோழனின் உண்மை வரலாறு: • கரிகால சோழனின் உண்மை வ...
கல்லணையை கட்டியது கரிகாலனா?: • கல்லணையை கட்டியது கரிக...
இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன்: • இமயம்வரை வென்ற தமிழ்மன...
வீரத்தமிழர் என்ற இந்த தொடரில் தமிழ் மன்னர்களின் வீரதீர வரலாற்றையும், அவர்களின் அறநெறி வாழ்வாயும் பற்றி விரிவாக பார்க்க போகிறோம். வீரத்தமிழர் தொடரின் முதல் பதிவில் ஆரிய மன்னர்களை வெற்றி பெற்று, இமயத்தில் புலிச்சின்னத்தை பொறித்த வீரமகன் கரிகால சோழனின் வீர வரலாற்றை பார்க்க போகிறோம்.
முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென்இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னி மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.
கரிகால சோழன் பற்றி சங்க இலக்கியங்கலில் நிறைய இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதாக வரக்கூடிய பொருநர் ஆற்றுப்படை சோழ மன்னர் கரிகால் வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பொருநர் ஆற்றுப்படையை இயற்றினார். பொருநர் ஆற்றுப்படை தவிர பட்டினப்பாலை, அகநானுறு மற்றும் புறநானுறு ஆகிய நூல்களிலும் கரிகால சோழன் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார்.
கரிகால சோழன் சோழ அறியாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.
சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வென்றிடலாம் என்று எண்ணி போர் தொடுத்து வந்த அத்துனை பேரையும் அவர்கள் பெரும் படையையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை சுடினார். இப்போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார்.
சிலப்பதிகாரம் நூலின் மூலமாக கரிகால சோழனின் வடநாட்டுப் படையெடுப்புப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இமயம் வரை சென்ற கரிகால சோழன் வச்சிரம், மகதம், அவந்தி போன்ற நாடுகளை வென்றோ, அல்லது அந்த நாடுகளோடு உடன்பாடோ செய்து கொண்டதாத் தெரியவருகிறது. இது தவிர இலங்கையை வெற்றி கொண்ட சில மன்னர்களில் கரிகால சோழனும் ஒருவர்.
உதவிய நூல்கள்/இணையதளங்கள்:
1. வீரத்தமிழர் மா.இராசமாணிக்கனார்:
www.ulakaththam...
2.சோழன் கரிகாற் பெருவளத்தான், L. உலகநாதப்பிள்ளை: www.tamilvu.org....
3. கரிகால் வளவன் கி.வா.ஜகந்நாதன்: www.tamilvu.org...
#SangathamizhanTV #Karikalan #KarikalaCholan #KarikalanHistory #Veerathamilar #TamilHistory #TamilPride #HistoryOfKarikalaCholan #கரிகாலசோழன் #பெருஞ்சேரலாதன் #வடக்கிருத்தல் #வெண்ணிப்பறந்தலை #இமயப்படையெடுப்பு #புலிச்சின்னம் #கரிகால்பெருவளத்தான் #சோழநாடு #மூவேந்தர் #சோழநாடுசோறுடைத்தநாடு
***************************************************************************************
Join this channel to get access to perks:
/ @sangathamizhantv
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: sangathamizhantv@gmail.com
Follow me on Telegram: t.me/sangathami...
Follow me on Facebook Page: / changatamizhan - บันเทิง
இமயமலையில் புலிச்சின்னம் கேட்கும் போதே புல்லரித்தது 😍😍😍
"கேட்கும் போதோ புல்லரிக்கிறது தமிழர்களின் வீரம்" அருமை சகோ சங்கத்தமிழன் ஆனந்த்...👌🏼💪🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼...
தமிழனை வீழ்தமுடியாது தனனம்பிக்கையுடன் ௭ளுவோம்
முதல்ல ழ பற்றி தெரிஞ்சுக்கோ
மாமன்னன் வேள்பாரி பற்றியும் பாடப்புத்தகத்தில் இல்லாதது மிகவும் வருந்தக் கூடிய ஒன்று 🥺😢😢😢😭
உண்மை எனக்கு கடையேழு வள்ளல்களின் ஒருவரான மாமன்னர் வேள்பாரி எனக்கு மிகவும் பிடிக்கும்😍😍😍😍😍
இப்போதுதான் தமிழ்சிந்தனையாளர் பேரவை விழியத்தை பார்த்துவிட்டு வந்தேன்.அருமை நண்பா
நானும் இப்போ தான் பாத்துட்டு வர்றேன்
Me too
Nanba tamil cintanai peravai link anupunggal..nandri
நானும் தான்
@@javanpannadi Nandri nanba.
என் பாட்டனை பற்றி அறிந்தது கொண்டேன் தெரிவித்ததிற்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி..இதுபோன்ற காணொளிக்காக காத்திருந்தேன்..!! தொடரட்டும் உங்கள் பணி...தெரியட்டும் தமிழர் வரலாறு!!!
உண்மை என்றும் மறையாது மறைந்தாலும் தற்காலிகமாக இருக்கும்
What about KALAPIRARS?!
@@mohanramasamy-so4lv தேடிப் படிவங்கள் நண்பா
கரிகால சோழனை பற்றி கேட்கும் பொழுதே ஆச்சரியமாக இருக்கிறது. நம் மூவேந்தர்களின் ஒற்றுமையினால் வடக்கில் இருந்து எவராலும் தமிழகத்தை நோக்கி வரமுடியவில்லை. தமிழர் ஆட்சி வரவேண்டும் என்றால் ஒற்றுமை மிக முக்கியமானது. கரிகாலன் சோழனை பற்றி மேலும் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி 🙏👌👌👌👌
இதை போன்ற உண்மை நிகழ்வுகளை கொண்டு திரை படங்கள் எடுக்க வேண்டும்.
ஆமாம் பாகுபலிக்கு படம் எடுக்குறங்க.. தமிழ் மன்னர்களுக்கு நிச்சயம் படம் எடுக்க வேண்டும்
கீழடி யை படமாக எடுக்க வேண்டும்
தமிழ் தேசியம் வெல்லும் 💪
அண்ணா மௌரியர்களை வென்றது சோழன் மற்றுமல்ல மூவேந்தர்களும் சேர்ந்து தான் அந்த போரில் சோழன் மற்ற இருபெரும் வேந்தர்களிடம் பேசி தமிழர்கள் ஒன்றாக இணைந்து தான் மௌரியர்களை வென்றனர் சோழன் தலைமையிலான படை துளுநாடுவரை சென்று விரட்டியடித்ததால் மற்ற இருவரைவிட சோழர்கள் பெருமாபுகழடைந்தனர்
சாண்டில்யன் அவர்கள் எழுதிய யவன ராணி புத்தகத்தில் கரிகால சோழர் வரலாறும் வெண்ணிப்போரும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது
நான் படித்து உள்ளேன்
வெண்ணிப் போர்
@@kittykidstv ஆம் நண்பரே.
திரைப்படமாக எடுத்தால் சிறப்பாக இருக்கும்
எவனும் எடுக்க மாட்டான், எடுக்கவும் விடமாட்டானுங்க
@@SangathamizhanTV நான் திரைதுறையில் உள்ளவன்
உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
சாதி கடந்து நாம எப்போ சேர்ந்து நிகிறமோ அப்போ...
@@ranamamba sangathamizhantv@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பா
@@SangathamizhanTV விரைவில் உங்களுக்கு இமெயில் அனுப்புகிறேன்
FIRST WOMAN FREEDOM FIGHTER RANI VELUNACHIYAR.
BUT HISTORY SAYS JAANSI RANI
சான்சி இராணி பற்றி பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன பல நெடுந்தொடர்கள் (Serial) எடுக்கப்பட்டிருக்கின்றன ஆனால் வேலுநாச்சியாரைப் பற்றி ஒரு குறும்படம் கூட எடுக்கப்படவில்லை நாம் தான் அவரை இவ்வுலகிற்கு காட்ட வேண்டும்
She is not a narth indean ,
No she is not at all Indian . they are Aryans out of India
@@sentamilnadan6437 south indiala film makers illaiya south Indians pathi film eduka
India also forgets Rani Mangamamma who held Shivaji at her sword point. Shivaji begged to be released. If Shivaji can be considered great Rani Mangamma should be considered greater than Shivaji. Men who write history hide the very fact that Indian women were also valorous.
காரிகாலனின் மிகப்பெரிய ரசிகன் நான்🔥🔥🔥
என்ன ஒரு வீரர்🔥
இந்த காலகட்டத்தில் தமிழர்களின் உண்மை வெளிவருவதை பொறுக்கமால் ,அதற்கு கலங்கம் செய்வதே இந்த ஆரிய,திராவிட வடுகன்கள் வேலை
ஆரியம் இருக்குறான் ,வடுகு இருங்குறான் ஆனா நீங்க சொன்ன திராவிடர் யாரும் இல்லையாம் , தமிழ் இலக்கியத்துலையே இல்லனுடாங்க 😂🤣
அண்ணா இப்பொழுது தஞ்சாவூர் பெரிய கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க நீர்வழிபாதை பற்றி பதிவிடுங்கள் அண்ணா......
பரவால்ல சூப்பரா பேசி இருக்கீங்க கல்லணை எப்படி கட்டினார் என்று கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்
இந்த காணொலியை யாருப்பா dislike பண்ணது.? கேட்கும் போதே திமிராகவும், பெருமையாகவும் இருக்கு.
நண்பரே மிகவும் அருமையான வீர தமிழர் செய்திகள் மகிழ்ச்சியும் ஆனந்தமும் தருகிறது. கரிகால சோழன் இமயம் வரை சென்று புலி கொடி நட்டிய புகழ் மன்னனுக்கு வாழ்த்துக்கள். தமிழர் வீரம் குழந்தை முருகனை போல் மறைக்கப்பட்டுள்ளதே. இதை செய்தவனை இனம் கண்டு வெற்றி பெற வேண்டும்.
அறத்திற்கும் வீரத்திற்கும் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நமது தமிழர்களின் பண்டைய வரலாற்றை கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது
தமிழர் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள வலைதளம், தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் நண்பா,......
திரைப்படங்கள் இப்போது சமூகத்தின் பெரும் பிரச்சனைகளை மறைக்க நடிகர்கள் கருத்துக்கள் மக்களது போராட்டத்தை மட்டு படுத்தி திசை திருப்ப, ஆதிக்க வாதிகளுக்கு பெரும் துணைநிற்கிறது,......
விஜய் சேதுபதி இப்போது சிங்கள விளையாட்டு வீரர் தோற்றத்தில் நடிக்க இருப்பது, 2 இரண்டாம் குத்து போன்ற திரைப்படங்கள் தற்போது பேசும் பொருளாக உள்ளது,.....
அவர்கள் அவர்களின் இனத்திற்கு உன்மையா இருக்காங்க,
ஆனால் தமிழர்கள் தான் அவன் ஒரு படத்தில் நல்ல நடித்து விட்டால் போதும் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் அப்புறம் அவர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள்,
தமிழ் தேசியம் பேசும் நபர்கள் இப்போது வந்த க/பெ . ரணசிங்கம் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளுகிறார்கள் அதில் அப்படி அவர்கள் என்ன தான் செய்து விட்டார்கள், அவர்களால் ராமநாதபுரம் மக்கள் வாழ்க்கை உயர்ந்து விட்டதா இல்லை எதாவது சின்ன மாற்றம் தான் நடந்து விட்டதா?????
இன்று உங்களுக்கு ஆதரவாக ஒரு திரைப்படம் நாலைக்கு எதிராக ஒரு திரைப்படம் நடிப்பார்கள் அது அவனின் தொழில், அதில் அவர்கள் சிறந்தவர்களாக காட்டிக்கொள்ள எப்படி வேண்டும் என்றாலும் நடிப்பார்கள், இதை எல்லாம் மக்களுக்கு எடுத்து சொல்லாமல் அவர்களை புகழ்ந்து தள்ளிய தமிழ் தேசியவாதிகள என்ன சொல்லுவது, அவர்களுக்கு இவர்கள் தான் விளம்பரம் தேடி தருகிறார்கள்,
நடிகரை காலில் உள்ள செருப்பாக பார்க்காமல் அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் அதன் தகுதி உயர்ந்து விடுமா,.......
சினிமாவால் நடிகர்களால் மக்களின் வாழ்க்கை சீர்குலைத்து போகுமே தவிர,..... ஒருநாளும் நல்ல மாற்றம் ஏற்படாது அவர்கள் அதை பணத்திற்காக தான் செய்கிறார்கள்,...... அது எப்படி உங்களுக்கு நல்லதை கற்பிக்கும் ஒன்று நல்லதாக இருந்தால் நூறு கெட்டது வரும் அதில் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளவற்றை தான் ஏற்பார்கள் அது தான் ஆபத்து,.......
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் மற்றவர்களின் பேச்சில் மதி மயங்கி உண்மைகளை தேடாமல் அடுத்தவருக்கு (இனத்திற்கு) அடிமையாக பின்தங்கிய நிலையில் உள்ளதற்கு மிகப்பெரிய பங்கு திரைப்படங்கள் மூலமாக மக்களுக் புகுத்தப்பட்ட உளவியல் எண்ணம் தான் காரணம்,.....
இது மேலும் தொடராமல் பாதுகாப்பது! பார்த்துக் கொள்வதும் நாம் நமது இனத்திற்கு செய்யும் பெரும் சீர்திருத்தம்,......
உங்களது இந்த பணி சிறப்பு அண்ணா.ஏனெனில்,தமிழர்களிடம் ஏற்பட்ட முரண்கள் மட்டுமே பேசப்படுகிறது.அவர்களிடம் இருந்த ஒற்றுமையை பெரும்பாலும் பேசப்படவில்லை.
தற்போது தருமபுரி என்று அழைக்கப்படுகிற தகடூரில் சுங்கச்சாவடி அமைத்து தமிழகத்திற்குள் வரும் வடக்கத்திய வணிகர்களிடம் சுங்கம் வசூலித்தாரம் நமது மாமன்னர் கரிகால் பெருவளத்தான் . பெருஞ்சேரலாதனின் மார்பை துளைத்து முதுகில் காயம்பட வைத்தது கரிகாலன் விட்ட அம்பு அல்ல வேல் என்று பள்ளி பாடத்திட்டத்தில் படித்திருக்கிறேன் . இரும்பிடர்தலையார் 159 ஆண்டுகள் வாழ்ந்தும் அவரது உடல் இயக்கம் நின்றாலும் உயிர் பிரியாமல் இருந்ததால் முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்தார்களாம் சங்கதமிழன் ஆனந்த் தம்பி அவர்களே. தங்களது ஒவ்வொரு பதிவேற்றமும் ஒவ்வொரு வரலாறு வாழ்த்துக்களுடன் நன்றிகள் 💟🙏.
ஆதாரம் எங்கே இருக்கிறது?
தமிழன் புகழ் சூரியனை மறைத்த பனிபோன்றது வாழ்த்துக்கள் நண்பா அடுத்தபதிவை விரைவில் எதிர்பார்கிறேன்
அண்ணா மறைக்கப்பட்ட தமிழர்கள் பதிவில் வேலு நாச்சி அம்மையாரின் வீரச்செயல் மறைக்கப்பட்டதனைப் பற்றியும் பரிதிமாற்கலைஞர் ஐயாவைப் பற்றியும் காணொளி போடும் அண்ணா
தமிழகத்தில் தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை
தமிழகத்தில் தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும்.
1000 வரிடத்திருகு முன்னரே தமிழகத்திற்கு பிறமாநிலத்தவர் வந்திருத்தாலும் இங்கு தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும்.
பிறமாநிலத்தில் உள்ள தமிழ் இனத்தவர்கள் தபால் மூலமாக ஓட்டு போடலாம்.
இங்கு உள்ள பிற மாநிலத்தவர்கள் தங்கள் தங்கள் மாநிலத்தில் மட்டும் தான் ஓட்டு போடும் உரிமை வழங்கவேண்டும்.
அதனாலதான் மோடி புண்டை ரேஷன் கார் டு பிராடு வேலைய
நமது வரலாறு பார்த்து மனம் மகிழ்ச்சியாகிறது...நன்றி அண்ணா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
என் தமிழ் என்னுயிர் என் தமிழ் உறவுகள் என் தமிழ் மன்னர்கள் என் தமிழ் நாடு இறைவனின் மிகப்பெரிய கொடை சிறப்பாக சங்க தமிழ் மகன் இறைவா இவை அனைத்தையும் எனக்கு தந்ததற்கு எனது நன்றி எந்நாளும் இதை நீ நிறைவாக காத்திட வேண்டுகிறேன் என் தமிழ் ழுக்கான வேண்டுதலை நிறைவேற்றி தருவாயாக ஆமீன்
கரிகால மாமன்னனின் வரலாற்றை திரைப்படமாக வடிவமைத்து அனைத்து மொழிகளிலிலும் வெளியிட்டு தமிழ் மாமன்னனின் வீர வரலாற்றை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். கற்பனைக்கதையான பாகுபலியை விட இதை மிகச்சிறப்பானதாக இயக்க தமிழ் இயக்குனர்கள் முன் வர வேண்டும். ஆனால் கோலிவுட் என்று அழைக்கப்படும் தமிழ் திரையுலகில் தமிழர்களைவிட வேற்று மொழிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதை நினக்கும் போது தான் மிகவும் வருத்தமாக உள்ளது.
சகோ மிகவும் அருமையான காணொளி. முழுவதுமாக ரசித்தேன்.
பெரும்பான்மையான தமிழர்களுக்கு பாண்டியர்களின் வரலாறு பற்றி தெரிவதில்லை.
சோழர்கள் மட்டும் தான் தமிழ் மன்னர்கள் என்று நினைக்கின்றனர். எனவே நீங்கள் பாண்டியர்களின் வரலாற்றையும் ஆராய்ந்து காணொளியாக விடவேண்டும்.
முக்கியமாக கலப்பிரர்களை விரட்டியடித்து இடைக்கால பாண்டிய வம்சத்தை தோற்றுவித்த கடுங்கோன் பாண்டியன் பற்றி பேசுங்கள். மிகவும் சிறப்பான வரலாறு அவருடையது.
Nanba pandiya, chera, chola muvarum tamil nadu muzhuvathum rule panniruka inga inga muttal separaiest, communicest party kerala for chera, thanjavore for chola, madurai for pandiyanu thapa solli solli namaku ippadi thonuthu pandiya for ever agricultural without pandiyas there is no chola and chera because pandi means agricultural bro don't worry i am vasanth from kangai konda chozha puram 🥰
@@vasanthkumar-xu1hy correct but ivaragalil perum pangu chola per arasukku mattume
அருமையான தமிழர் வரலாறு நிறைந்த கரிகால மன்னனின் பொக்கிசங்களும் வீர தீர சாகசங்கலும் நிறைந்த
கருத்துக்களையும் உலக தமிழர்களுக்கு சரியான வரலாறு தெரியாத மக்களுக்கு தெரிவித்தற்கு சங்க தமிழன்
சகோதருக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்,மீண்டும் உங்கள்
பணி தொடர வாழ்த்துக்கள்.👍❤🙏
தமிழ் இனம் வெல்ல வேண்டும் !
பெயர் வைப்பது முக்கியம் இல்லை. கரிகாலன் போல் செயல் படனும். வடுக்க கூட்டத்திர்க்க் அடிமைய இருக்க கூடாது.
மிக சிறப்பு நன்றி அண்ணா உண்மையான கருத்து நம் மக்கள் புறிந்து கொல்ல வேண்டும் வாழ்க தாய் தமிழ் மொழி சிறக்கட்டம் மகிழ்ச்சி
இன்று
பிற மாநிலம்த்தவர் நம் தமிழ்யகத்து வந்து நம்மை அடிமை படுத்த
ஆஹா அற்புதம். தமிழினத்தின் முக்கிய கதாநாயகன் கரிகாலன். அவன் கல்லணை மட்டும் கட்டவில்லை களம் பலவும் கண்டவன் எனும் வரலாறு அருமை.
வீரத்தமிழர்கள்
、indha series vera level la irukum pola ........
அப்ப அடுத்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியபாண்டியன் பற்றி பேசுங்க🛡😋
அடையாளத்த சிறப்பா விட்டுட்டு போற
@@Deathtonewworldorder யாரு விட்டுட்டு போறா ?
Ippo romba mukkiyam,
சான்ஸ்க்ரிட் விடுத்து வரும்கால சங்கதிகளுக்கு..
நம் மாமன்னர்கள் பெயர் வைத்து மகிழ்வோம் 🙏
பழங்கால தமிழ் மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடந்த பல அற்புதமான வெற்றிகள் ! வீரப்போர்கள் நினைத்தால் இப்போதும் வீரம் பிறக்கும்! கரிகால் சோழனின் வீரம் போற்றுதலுக்குரியது இந்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் ! சங்கத் தமிழன் தொலைக்காட்சி யின் பணி போற்றுதலுக்குரியது நன்றி!
இதையெல்லாம் படமாக எடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.
Also Karikala Cholan lead successful expedition in Eelam land, expecting in part 2.
நான் படித்த பள்ளிகளில் கூட மூவேந்தர்களை பற்றி அதுவும் முக்கியமான சோழர்களை பற்றி நீங்கள் இவ்வளவு தெளிவாக நாங்கள் பாடப்புத்தகங்களில் கூட இவ்வளவு தெளிவாக படிக்கவில்லை இன்னும் அடுத்த காணொளி ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்
அண்ணா இந்த உள்ளடக்கத்தை நீங்கள் எங்கே எடுத்தீர்கள் , அருமை.....
புத்தகங்கள் பெயர்கள் காணொளி விளக்கப் பெட்டியில் உள்ளது நண்பா
@@SangathamizhanTV சகோ... நெஞ்சில் அம்பு பாய்ந்து இருந்தால் குறைந்த பட்சம் lung puncture ஆகியிருக்கும்.
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ அது tubeless tyre மாதிரி.. பஞ்சர் ஆனாலும் ஓட்டலாம்
தமிழர்களின் வெறித்தனமான வீரம்.அற்புதம்
நேர்மையும் உண்மையும் கொண்ட அருமையான காணொலி தரும் இந்த அலைவரிசைக்கு நன்றி தம்பிக்கும் நன்றி.
அருமை ணா வாழ்த்துக்கள்.....💐💐
நண்பா நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு ,பல TH-camrs தமிழரின் வீர வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் கள் ஆனால் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக வும் ,கோர்வையற்றதுமாக இருந்தது , ஆனால் உங்களின் பதிவு கோர்வையாக முழுமையாக இருக்கும் என நம்புகிறேன்.ஏன் என்றால் உங்கள் மற்ற தொடர்கள் எல்லாம் கோர்வையாக ஆவணப்படுத்தியிறுந்தீர்கள் . மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா..
அருமை அண்ணா நான் சங்க அரசர்கள் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளேன்😊 இன்னும் நிறைய தமிழ் அரசர் பற்றி போடுங்க
நன்றி
நானும் தமிழ் மாணவன் என்பதில் பெருமை படுகிறேன்
உங்களுடைய பணி தமிழர்களுக்கு மற்றும் தமிழுக்கும் பெரியப்பங்கு! நிங்கள் செய்யும் பணி மேன்மேலும் தொடரவாழ்த்துக்கள்!
Every Tamilan MUST know this history.
வரலாற்று ஆய்வு தேடலில் எனக்கும் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்கள் பதிவுகள் தனித்துவமாக இருக்கிறது உங்களிடம் இன்னும் பல விடயங்கள் குறித்து நேரில் பேச விரும்புகிறேன் தாங்கள் தொடர்பு எண் கிடைக்குமா நண்பரே
மிகவும் அருமையான பதிவு இதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும் தொடர்ந்து பதிவிடுங்கள் உண்மை வெளிவரும் காலம் இது
சிறப்பான காணொளி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
அருமையான பதிவு எடு இந்த மாதிரி பதிவிட நான் ரொம்ப எதிர்பார்த்தேன் மிக்க நன்றி நன்றி நன்றி
Keep doing it , man! All the best.
உங்களின் இந்த விழியத்தை பள்ளி மாணவர்கள் பார்த்து அரிந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
கரிகாலன் வீரம் தமிழரின் எழுச்சி.
Sir ivan video vai ellam paarunga
Ore oravanjanaiya erukku.
Ariyan and naikar mattume kuri vaikiran.
Appo matthavanga ellam
Puddhanungala
Beautiful ❤️❤️❤️❤️❤️ Thank you Br. please continue
இந்த உள்ளடக்கம் மற்றவர்களின் உள்ளடக்கங்களிலிருந்து வேறுபட்டது
அருமையான பதிவு நன்றி ஐயா
fantastic information nanbaa..thanks
யாரையும் விட மாட்டாரு எங்கள் சங்கத்தமிழன்
Karikalan constructed the oldest dam which is still in function called Kallanai in Trichy. This is an other feather to his cap.
செம தூள் தலைவா, இதே மாதிரி நம்மளோட அரசர்களைப் பற்றி நிறைய வீடியோஸ் போடுங்க, கொஞ்சம் கொஞ்சமா உங்களோட மிகப்பெரியவெறியனா மாத்திட்டீங்க
தொடரட்டும் உங்கள் பணி...தெரியட்டும் தமிழர் வரலாறு.தமிழனை வீழ்தமுடியாது தனனம்பிக்கையுடன் ௭ளுவோம்.
அருமை . இதை கேட்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது
அருமை அண்ணா இந்த கதை வானவல்லி நூலில் கரிகாலன் பற்றி வரலாறு மிகவும் தெரிவாக உள்ளது கொஞ்சம் புனைவுடன் மற்றபடி அருமை 🤞👌👌👌👌
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை..........
What a lovely information.....makes us feel really very proud about
Excellent
Tanq
கரிகாலன் எம் பாட்டன் அல்லவா, அவன் தமிழ் இனத்தின் அடையாளம்
Thanks for this valuable update
அனைத்து பதிவுகளும் மிகச் சிறப்பு நிறைய வரலாறுகளை உங்கள் பதிவுகளின் ஊடகவே அறிந்தோம் நன்றி உங்கள் முயற்சி தொடரவும் 👏🏾👏🏾👍🏾👍🏾
இரும்பிடைதலையர் வளர்த்த முதல் இரும்பு மனிதன் கரிகாலன் புகழ் வாழிய வாழியவே....
அண்ணா நான்காம் தமிழ்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த "வள்ளல் பாண்டித்துரை தேவர்" அவர்களை பற்றி ஒரு காணொளி பதிவிடவும்..ஏன் என்றால் நான்காம் தமிழ்சங்கம் பற்றி பலருக்கு தெரியவில்லை..
அவரைப்பற்றி மறைக்கப்பட்ட தமிழர்கள் தொடரில் பேசவேண்டும் என்று நேற்றுதான் நினைத்தேன், கண்டிப்பாக பேசலாம்😍😍
🙄நான்காம் தமிழ் சங்கம் இருந்து தா ?அண்ணா ,😟எனக்கு தெரியாதே😟😟
@@SangathamizhanTV நன்றி அண்ணா
@19-241 Santhosh s ஐந்தாம் தமிழ் சங்கமே ஒருத்தன் ஆரம்பிச்சுட்டான்.. போவியா..
@19-241 Santhosh s thamil chinthanaiyaalar peravai 5m thamil sankam aarampithullaar. Thamil chinthanayaalar peravai paarukal.
அருமை சகோதரரே. தங்களின் தமிழ் பணி தொடர எனது நல்வாழ்த்துக்கள்
சிறப்பு,சகோதரா.....
வாழ்க தமிழ் வீரம்
இந்த பதிவு நேற்று பார்த்தும் கூட கருத்து பதிவிட முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்து விட்டது
நம் மன்னர்களின் வீரத்தை நினைத்தா அல்லது இன்றைய நமது அவல நிலையை நினைத்தா.......
தமிழ் நாட்டில் மீண்டும் புலி கொடி பறக்கும்🐆
திருடன் கட்டபொம்மன் வடுகன் வரலாறு வடநாட்டு சிவாஜியின் வரலாறு நம் பிள்ளைகள் குறிக்கின்றன நம் வரலாறு எப்போது பாடப் புத்தகமாக மாறும்
அருமை நம் முன்னோர்கள் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள இப்பதிவு உதவும்
நன்றி.....
பெருஞ்சேரலாதன் - சிறப்பு.
தொடர்ந்து வெளியிட வாழ்த்துக்கள் 55
சிறப்பு....
பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாறு போலவே உள்ளது....
பாண்டியனின் தலையாலங்கானத்து செரு வென்ற போர் என்றே பெரும்பானாற்று படை விவரிக்கிறது...
பாண்டியன் நெடுஞ்செழியன் ன் வரலாற்றையும் ஆய்வு செய்து ஒரு காணொளி வெளியிடுங்கள்....
கண்டிப்பாக
அருமையான பதிவு நன்றி🙂🥳🙏
seruppazhi erindha ilamchetchenni pathi video podunga nanba(first king to resist mauryas)
கண்டிப்பா
நன்றி சகோ....கரிகால வீரம் நெஞ்சை நிமிர்த்துகிறது
நன்றி தம்பி.. மிக அழகாகவும் சிரப்பாகவும் வரழாற்றை எடுத்துக்கூரினீர்கள்...
😍😍😍wow !.....please keeping posting this types of videos anna! 🙏......bgm was awesome
தமிழர்களின் மதம் இயற்கை, ஆசிவகம், சமணம், பௌத்தம், சைவம் இவையே பரிணாம வளர்ச்சி தமிழர்களின் வழிபாடு.
நாம் தமிழர்
அருமை சகோ
👌👌🙏🏼
சந்திர என்பதும் சந்திர குலம் பற்றியும் மௌரியர் அசோகரின் வரலாறு ...மனைவி தேவி பற்றியும் ஆராய்ந்தால் தமிழ் தொடர்புகள் வெளிப் படும்
உங்கள் பதிவுகள் மிக மிக அத்தியாவசியமானது. தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே..
இந்த கரிகாலச் சோழனின் வரலாற்றை படமாக எடுத்தால் அற்புதமாக இருக்கும்.
எடுக்கவும் மாட்டார்கள் எடுக்கவும் விட மாட்டார்கள்.
தமிழன் மீது கொண்ட காழ்ப்புணர்வால் மற்றும் தங்களின் இனத்தின் மீது உள்ள சுயநலத்தால்
வடுக தெலுங்கர்களும் மற்றும் ஆரிய பிராமண யூதர்களும்.
தமிழே உலக மொழி
தமிழர்களே உலகில் நிறைந்த மக்கள்.
தமிழர்களே அனைத்தும் ஆதாரமானவர்கள் மற்றும் தமிழர்களே வீர மன்னர்கள்.
இத்தனை பெருமை நாம் இக்காலத்தில் இப்படி இருப்பது நமது அறியாமை தான்.
அதை விலக்கி நம் முன்னோர்கள் போல் தமிழை நாம் மீண்டும் உயர செய்வோம்
@@prabhakaranprabu8901 அதுவும் உண்மைதான் தோழரே ஹெச் ராஜா அர்ஜுன் சம்பத் போன்ற தமிழின விரோதிகள் ஆரிய கைக்கூலிகள் இருக்கும் வரை இந்த முயற்சியினை மேற்கொள்ள விடமாட்டார்கள்இவர்களை தமிழகத்தில் இருந்து ஒழித்துக் கட்டினால் தான் நாம் தமிழர்களையும் தமிழையும் தமிழர்களையும் உயர்த்த முடியும்
6:13
Goosebumps 😲💯💯💯.
பேசாம நீங்க தமிழர் போர்கல் என்று series start பண்ணலாம்...
supera irukum .
போர்கள்....என்று எழுதுங்கள்
கண்டிப்பா பண்ணலாம், நிறைய இருக்கு இது தமிழர் வீரத்தை மட்டுமே பேசும் தொடர்.
@@annaamalaiswaminathan1637
nanum mathi ezhudhanum ninaichan ,
but edit panna heart poirum! adhan😅
@@blackpearl5834 i do not understand what you are coming to say? தவறு இருந்தாலும் தமிழில் பதிவிட்டது மகிழ்ச்சி
Sangatamizhan Tv Real True Excellent Correct Speech👏Karikalan Cholanukku🙏Veera Vanakkam💪🙏Tamilar all Is 🍀Evergreen🍀Save For Tamilar all Historycals Sangatamizhan Tv Good Information👌👏Naam Tamilar💪💪💪💪💪💪💪
Super bro... தொடர்ந்து பல காணொளிகள் வெளியிடுங்கள். நன்றி.
நன்று அண்ணா
முதல் விருப்பம்