ஆணின் நிர்வாணம் கடவுள் ஆகிறது! | பெண்ணின் நிர்வாணம் காட்சி ஆகிறது! | Subavee latest speech
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
- @Dravidam100 #subavee #subaveerapandian
Dravidam 100 - An official TH-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
TH-cam
/ @dravidam100
Instagram
dravidam100 - บันเทิง
அறிவுப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான விமர்சனம்.
ஆழமான கருத்து
அருமையான பேச்சு
அருமை சுப வீரபாண்டியன் அவர்களே. அந்த காலத்து தி மு க காரன் வேறு, இன்றைய தி மு க காரன் வேறு. தேநீர் கடை, முடி திருத்தும் நிலையங்களில் தான் தி மு க வளர்ந்தது. இன்று திமுககாரன்களில் எத்தனை பேர் இது போன்ற பேச்சாளர் களின் கருத்துக்களை கேட்பது மிக குறைவே. இளைஞர் களின் ஆர்வம் இந்த பக்கம் திரும்ப வேண்டும்.
அருமையான உரை . ஆழமான சிந்தனை.
அருமையான கருத்துகள். நன்றி அய்யா.
சிறப்பு ஐயா🎉🎉🎉
தொலைவில் இருந்தாலும்
அன்பு தொலைவை
தொலையச் செய்யும்.
அருமை சப் வீ
Nice good
Super 👌👌 super 🙏
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
Super Iyaa
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
4.1
நிகழ்கால பெரியார் அய்யா நீங்கள். 🎉🎉🎉🎉🎉🎉
அய்யா கலி பூங்குன்றன் அவர்கள் தமிழ் சமூகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு கருத்து கருவூலம்.
வாழ்க வளர்க.
சிந்தனை ஊற்று சுபவீ அவர்கள் உரையை கேட்டால் சிந்தனை சிலிர்க்கிறது. ஞானிகள் எவ்வளவு எளிமையானவர்கள். மேன்மையானவர்கள்.
வணக்கம் ஐயா.
நான் இர.மணிமாறன்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை, மாவட்ட அமைப்பாளர், நாகப்பட்டினம்
நட்பு?
Appo both nirvaanam theivigamaakirathu
ஆன்மீக அறிவு உங்களுக்கு அறவே இல்லை.
" திருநாமம் ஐந்தெழுத்தும் செப்பாராகில் தீ வண்ணர் திற மொருகால் பேசாராகில் ஒருக்காலும் திருகோவில் சூழாராகில் உண்பதன் முன் ம லர்பறித்திட்டுண்ணாராகில்
அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னில். பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.". திருநாவுக்கரசர் பாடியது நவுக்கரசரே!
Kamath earkalin khuteam Tee kae aeakireathu shubea vee
உடம்பில் உயிர் உண்டு.அது சடமல்ல .அது அழிவில்லாத து. நித்தியமான து. அது முத்தி அடைய வேண்டும்.முத்தி என்பது பிறப்பு இறப்பற்று இறைவனைச் சென்றடைதல்.அல்லது சுவர்க்கம் புகுதல்.அல்லது தான் யார் என உணர்தல்.இதுதான் சமயங்களின் முடிந்த முடிவு.மற்ற தெல்லாம் வாழ்க்கை முறைகள் .வழிபாட்டு முறைகள்.இதில் அறிவாளிகள் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் ஏன் குழப்ப வேண்டும்
சுவர்க்கம் எங்க இருக்கு
@@KrishNan-yd8kf நான் காணவில்லை.நாம் வணங்கும் தெய்வங்கள் இருக்குமிடம் சுவர்க்கம்.
உடம்பு மறைக்க துணி வேலை செய்தா பணம் ஆம்பாள இருக்கு பெண் இரண்டும் செர்தா பிள்ளை
அமெரிக்க பிள்ளைகள் எங்கு செல்வார்கள்?
5:30 இல்லை! இல்லை!
தமிழக தொலைக்காட்சி சேனல்களில், தினமும் காலையில் , பெண்ணுறுப்பின் மேல் நிற்கும் ஆணுறுப்பு , இரண்டும் சேர்ந்து கடவுளாக காட்டப்படுகிறது. Genital worship , an worldwide primitive, phenomena!
வித்தியாசமான விளக்கம் பெண் ஏன் அடிமையானாள் என்பதன் விளக்கம்
பெரியார் ஜெர்மனியில் நிர்வானமான செய்தி உண்மையா?
காசியில் அப்படி இருந்ததாக தகவல்
அப்புறம் ஏன்டா கட்டுமரம் மூணு கட்டி விபச்சாரிக்கு காசு கொடுக்காமல் ஓடிப்போனான்😂😂😂😂
உங்காத்தா சொல்லிச்சா😅
@@KrishNan-yd8kf😂😂😂😂😂😂😂😂
ஹிட்லருக்கு ஒரு கோயபல்ஸ்.ஸ்டாலினுக்கு ஒரு சுப.வீரபாண்டியன்.படித்தவர்கள் தவறு செய்தால் ஐயோ என்று போவான்.
முத்தம் கேட்டா இல்லை என்பானா இவெரா பெரிய வெங்காயம் பின்னே முத்தம்
யார் கொடுப்பது Love இல்லை
சொல்லிட்டுபோரவேச்கே எப்படி Love இருக்கு இல்லாத
Love கொடுக்குரம் இவெரா பெரிய வெங்காயம் கொடுப்பே சொன்னா இவேங்கே எப்படி இருக்குனு
கொடுக்குரது
Kaalam..maari.poochungno....onga..pappu..veagathu
பானுமதி வீட்டில் நுழைந்து அண்ணா அரை குறை ஆடையுடன் ஓடி வந்து பானுமதி படி தாண்ட பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்று
சொன்னர??
காவேரி கரையில் பெரியார் விவை மாதர்களிடம் நிர்வானமாக
இருந்தாரே.தன் மனைவியை சமையல் செய்து எடுத்து வர சொன்னாரே?