கூகலூர் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயம் திருமணத்தடை நீங்க ( விசேஷ பூஜை) குழந்தை பேறு, கணவன் மனைவி ஒற்றுமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகளும் குறைகளும் ஏதாவது இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக நாம் சும்மா இருந்து விடுவதில்லை. அந்தப் பிரச்சனைகளையும் குறைகளையும் தீர்ப்பதற்காக பரிகாரம் தேடி அதற்கான கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து அந்த பிரச்சனைகளில் இருந்தும் குறைகளில் இருந்தும் நிவர்த்தி அடைகிறோம். அந்த வகையில் திருமணத்தடை, கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் குழந்தை பேறு இது போன்ற பிரச்சனைகளுக்கு கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள கோயில்களுக்கு சென்று வருகிறோம். ஆனால் நமது கொங்கு மாவட்டத்திலேயே இது போன்ற பரிகாரங்களுக்கு சிறந்த கோயில்கள் பல இருக்கின்றன. அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கூகலூரில் உள்ள சக்தி வாய்ந்த சிறப்புமிக்க ஸ்ரீ ராதாகிருஷ்ணன் ஆலயத்தை பற்றி இந்த பதிவில் விளக்கமாக போட்டிருக்கிறோம் இந்த கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் உங்களுடைய பிரார்த்தனை அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும் .ஒருமுறையாவது இந்த திருத்தலத்துக்கு சென்று வாருங்கள்.
    #அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
    #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை
    #குழந்தை பேறு #கூகலூர் #கோபி #ஸ்ரீ ராதா கிருஷ்ணர்
    #திருமணத்தடை #கணவன் #மனைவி #ஒற்றுமை
    #parikaram #parikarasthalankal #koilkal #Temples #gobi #kugalur
    #sri radha krishnar

ความคิดเห็น •