ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
சுவாமி எனது சித்தியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது தாங்கள் தான் அடியேன் குரலுக்கு செவிசாய்த்து கேட்க வேண்டும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் சுவாமிகளின் பெயரைச் சொல்லி ஆசீர்வதிக்க வேண்டும் சுவாமி கருணை புரியுங்கள் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் சுவாமிகள் நமோ நமஹ 🙏🏻🙏🏻🪷🕉️🪷🙏🏻🙏🏻
@@ashoka4016 வணக்கம் அய்யா நான் கேளக்கிய சித்தர் நமோ நமஹ என்று 2 நாள் அதிகாலையில் கூறி வந்தேன் 2 நாளுமே மஞ்சள் கருப்பு கோடு பொட்ட வண்டு வந்நது அதை நான் பார்க்கும் முன்பு என் வீட்டில் உள்ளவர்கள் அடித்து விட்டார்கள் இதற்கு அர்த்தம் என்ன அய்யா
ஜீ ரொம்ப நன்றி.. உங்களுக்கு மட்டும்.. வைத்து கொள்ளாமல் எங்களுக்கு இப்படி ஒரு அதிசயம் நடக்க உதவியதற்கு கோடான கோடி நன்றி.. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ..
2 நாட்களாக கூறி வருகிறேன்-- எதுவும் நிகழவில்லை -- சரி நமக்கு கொடுப்பினை இல்லை என நினைத்திருந்தேன்-- இன்று மதியம் திடீரென ஒரு குளவி (பிரௌன் கலர்) எனது தோள் பட்டையை உரசிவிட்டு பறந்து விட்டது. ஓம் கேளக்கியர் சித்தம் நமோ நமஹ!
ஐயா எனக்கு என் புருஷனுக்கு அடிக்கடி சண்டை வருதய்யா நான் வியாழக்கிழமை இருந்து கேட்டுட்டு வரேன் ஐயா தினமும் கபடி காத்தால நாலு தடவை 4:45 மணிக்கு எனக்கு ஐயாகிட்ட பிரார்த்தனை பண்ணுங்க நானே என் புருஷன் ஒற்றுமையா சித்தர் ஐயா தான் வழி புரியும் ஐயா எனக்கு ஐந்து நாலாம் மந்திரத்தை கூறிக் கொண்டே வருகிறேன் ஐயா எனக்கு என் புருஷன் என் கூட சேர்ந்து வாழனும் ஐயா
ஓம் சரவண பவ.... ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ... எனது சகோதரனின் சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.. இன்று முதன் முறையாக அதிகாலை நான் 108 முறை அந்த நாமத்தை ஜெபித்தேன் இன்று மாலையில் நல்ல படியாக எனது சகோதரரின் பெயருக்கு அந்த சொத்து எழுதப்பட்டு சகோதரனின் கைக்கு பத்திரம் ரிஜிஸ்டர் ஆகி வந்தது ஓம் கேளக்கிய சித்தரே நமோ நமஹ ஓம் சரவணபவ ... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ... ஓம் நமசிவாய...
அண்ணா ஒரு வருடமாக நானும் எனது கணவரும் பிரிந்து இருந்தோம் எனது எங்கு இருக்கிறார் என்று கூட எனக்கு தெரியாது அய்யாவின் நாமம் சொன்ன பிறகு எனது கணவர் என்னை தேடி வந்து விட்டார் அண்ணா மிகவும் நன்றி..
நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் நாளை காலை முயற்சி செய்கிறேன் நம்பிக்கையுடன் என் கடன் பிரச்சனை மிகவும் மன உளைச்சலில் உள்ள ஒரு பிரச்சனை கேளக்கிய சித்தர் மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாளை காலையில் முயற்சி செய்யப் போகிறேன்
நேரம் காலம் பாக்காம இப்போவே 108 முறை ஜபம் பண்ணேன் பின் பக்கமாக இருந்த என் முகத்தை யாரோ பார்த்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹா
ஓம் ஸ்ரீ கேனக்கியர் சித்தர் நமோ நமக- 108 முறை சொன்னேன்என்காதில் மணி சத்தம் கேட்டது. டிங்டிங் என்று. என் உடம்பில் இருந்து மேல் இருந்து கீழ்நோக்கி என் உடமபு அதிர்ந்தது. அதிலிருந்து என் உடல்நிலை நன்றாக உள்ளது. நன்றி பிரபஞ்சம் நன்றி
இருபது வருடங்கள் மூக்கு ஒவ்வாமையால் மிகவும் அவதிப்பட்டேன். இதற்கு தான் இன்று காலை மந்திரம் பாராயணம் செய்தேன். ஆச்சரியம் மூக்கு அடைப்பு அரிப்பு தும்மல் மூக்கு ஒழுகல் கண்ணீர் வழிதல் தலைவலி எதுவும் இல்லை. ஒரேநாளில் பெரிய ஆரோக்கியம். ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
பிரபஞ்சத்திற்கும், ஐயாவுக்கு ம் கோடி நன்றிகள் 31.08.24 சித்தர் ஐயாவை மனதில் வேண்டினேன், எனக்கு மறுநாளே உதவி கிடைத்தது, மிகவும் மகிழ்ச்சி,ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ,அய்யாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
ரொம்ப மனவேதனை... இருந்தேன்...எதிர் பாராமல் உங்கள் வீடியோ பார்க்கும் நிலை இன்று கிடைத்து விட்டது.. இன்றிலிருந்து சித்தரை வழிபடுவேன் 🙏🏽 என் பிரச்சனைகளுக்கு நல்ல sollution கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது 🙏🏽🎉 ஓம் ஸ்ரீ கேளாக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏽🙏🏽🙏🏽...
Inayoda 8 days aachu sir aana en venduthal nadakala. Aana daily avara kumpidama iruka mudiyala. Enoda venduthal nadakalena kooda parava illa nu manasu amaithiya poguthu sir. Daily kumpidalama sir
நான் எந்த வீடியோ பார்த்தாலும் அது மேல நம்பிக்கை இருக்காது ஆனால் அய்யா நீங்கள் சொன்னதும் என் மனசுக்குள்ள சொல்லும் தோணுச்சி ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤ முன்று நாட்களில் உணரமுடிந்தது ❤
சுவாமி அடியேன் மனதில் அதீத குழப்பம் உள்ளது தாங்கள் தான் தெளிவு கூற வேண்டும் இந்த மந்திரத்தை குளித்த பிறகு பூஜை அறையில் சொல்ல வேண்டுமா அல்லது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தவுடன் சொல்ல வேண்டுமா அடியேனுக்கு விளக்கம் தாருங்கள் சுவாமி ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ சுவாமிகள் திருவடிகள் அடியேன் சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🪷🕉️🪷🙏🏻🙏🏻
உங்கள் பதிவை நேற்று இரவிதான் பார்த்தேன் இன்று 5 .25 ஓம் ஶ்ரீ கேலகியர் சித்தர் நமோ நமக என்று 108 முறை சொன்னேன் சொல்லும்போது எந்த அறிகுறியும் எனக்கு தெரியவில்லை க்காலையில் எழுந்து கோலம் போடும்போது என்னை சுற்றி கரு வண்டு பறந்தது எனக்கு நம்பிக்கை வந்து விட்டது என் கடன் பிரச்சினை தீர்த்து விட்டால் கண்டிப்பாக கோயில் கட்ட நேரில் வந்து உங்களை பார்த்து என்னால் முடிந்ததை செய்வேன் ஐய்யா இந்த பதிவை கொடுத்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு ம் கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் ஐயா இந்த மாதிரி ஒரு அற்புதமான ஒரு சித்தரை எங்களுக்கு காமிச்சது கோடான கோடி நன்றி ஐயா அதனால இந்த மாதிரி சித்தரை நான் கேள்விப்பட்டதே இல்லையா என் புருஷன் வந்து என் கூட சேர்ந்து வாழ்ந்துட்டேன் நான் நானும் கோவில் கட்டுவதற்கு என்னால முடிஞ்ச உதவி பண்றாங்க பண்றங்க ஐயா நீங்க பேசறது கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு கையை சித்தர் பேசுற மாதிரியா இருக்கு ஏன் எங்களுக்கு நான் தினமும் எழுந்து 108 முறை மந்திரத்தை சொல்றேன் ஐயா
அய்யா நூறு சதவீதம் உண்மை. மிக பெரிய ஆபரேஷன் செய்துவிட்டு ரெஸ்டில் இருந்து வருகிறேன். 01.09.2024 அன்று கடுமையான வலி, செத்தே போயிவிடுவேன் என்று முடிவு பண்ணினேன். வலியோடு அழுது கொண்டு பிள்ளைகள் மற்றும் கணவரிடம் கோவத்தை காட்டிவிட்டு இரவு தூங்கமுடியாமல் வலியில் தவித்து கொண்டு இருந்தேன். தங்களின் வீடியோ பார்த்து, இரவு எதுவுமே இல்லாமல் ( விளக்கு, தண்ணீர் ) கேளக்கர் சித்தர் மந்திரதை 12 முறை (108 முறை என்னால் சொல்ல முடியவில்லை )நம்பிக்கையுடன் மனதார கண்ணீருடன் வேண்டினேன். எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. காலை யில் வலி இன்றி கண் விழித்தேன். ஓம் ஸ்ரீ கேளக்கர் சித்தர் நமோ நமக.
ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹ 108முறை கூற வேண்டும், நெய் தீபம் ஏற்றி ஒரு சிறு டம்ளரில் நீர் நிரப்பி வைத்திடுங்கள், உங்களுடைய கடன் சுமை குறைவதற்கு ஒரு வெள்ளை காகிதத்தில் எனது கடன்களை நிவர்த்தி செய்யுங்கள் ஐயா என்று எழுதி தீபத்தின் முன் வைத்திடுங்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இதை சொல்ல வேண்டும் இரண்டு நாட்களில் ஒரு முன்னேற்றம் தெரியும். என் வாழ்வில் நடந்த உண்மை இது, முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் கடன்கள் குறையும் நன்றிகள் ஐயா.
கேலக்கிய சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏 இன்று காலை 4:00 மணிக்கு நான் கேலக்கிய சித்தர் நமோ நமக என்று 108 முறை சொல்லிக் கொண்டிருந்தேன் அப்போது என்ன அது இதுக்கு முன்னால நான் அந்த வாசனை இதுக்கு முன்னால நான் சுவாசது இல்ல ஆனால் ஒரு நல்ல வைப்ரேஷன் நான் அவருக்கு ஒரு டெஸ்ட் வெச்சேன் அவர் வந்து நீங்க என்கிட்ட இருந்தீங்கன்னா என்ன பார்த்தீங்கன்னு சொன்னா எனக்கு ஒரு தூக்கத்தை கொடுத்து அதில் ஒரு நல்ல கனவு கொடுங்கள் என்று சொல்லி வேண்டிக்கிட்டு நான் படுத்தேன் அப்போ என் வீட்டில் இருந்து ஒரு பெரிய நாகம் வேகமா வெளியே போற மாதிரி பார்த்தேன் அப்போ ஒரு புத்தகம் கனவுல பார்த்தேன் இதுக்கு முன்னால வீடியோல தான் அசோக் சார் சொல்லி இருந்தாரு இருந்தாரு பாம்பு அது பாட்டுக்கு போற மாதிரி இருந்தா உங்களுக்கு நல்லது தான் அப்படின்னு சொல்லி சொல்லி இருந்தாங்க நான் சித்தர மனப்பூர்வமா நம்புறேன் கேலக்கிய சித்தர் நமோ நமக
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. அசோகா அண்ணா naan மூன்று நாட்களாக சித்தர் தரிசனம் குடுத்தத்தை நினைத்து ஆனந்தத்தில் திளைத்து கொண்டு இருக்கேன். நான் கடந்த 23 நாட்களாக கேளக்கியர் சித்தர் மந்திரம் காலை 4.45-5 மணிக்கு சொல்லி கொண்டு இருக்கேன். நீண்ட நாட்கள் மந்திரம் சொல்லியும் எனக்கு கேளக்கியர் தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தும் அவர்மெல் நான் கொண்ட நம்பிக்கையின் பேரில் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தேன். கடந்த வியாழன் அன்று உங்களுடைய 1 மணி நேர மந்திரம் மாலை 2.30-3.30 உங்கள் ஆடியோ வோட சேர்த்து சொல்லி கொண்டே இருந்தேன். மந்திரம் சொல்ல ஆரம்பித்த 20 நிமிடம் கழித்து ஆரம்பித்த வாசனை முதலில் சுருட்டு வாசனை அதன் பிறகு மல்லிகைப்பூ வாசம் அதனை தொடர்ந்து சந்தனம் வாசனை மூக்கை தொலைத்து கொண்டு வீட்டு ஹால் முழுதும் ஒரே சுத்தமான சந்தன வாசனை அதனை தொடர்ந்து விபூதி வாசனை என்று தொடர்ந்து நான் மந்திரம் சொல்லி முடிக்கும் வரை ரூமே ஒரே வாசனை. எனக்கு மட்டற்ற makilchi. தரிசனமே கொடுக்காமல் இருந்தவர் தொடர்ந்து 45 நிமிடங்கள் வாசனை மூலம் வீடு முழுவதும் நிறைந்து இருந்தது. எனக்கு ஒரே சந்தோசம் ஆச்சர்யம். இந்த மந்திரம் சொல்லும்போது எனது பக்கத்தில் எனது தங்கை மகள் 10 வயது பக்கத்துல இருந்து அவளும் மந்திரம் சொன்னா. நான் சொல்லி கொண்டு இருக்கும்போதே பெரியம்மா சந்தனம் வாசனை வருது வாசனைல எனக்கு மூக்கே அடைச்சுகிருச்சு னு சொல்ற நான் தொடர்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டே இருக்கேன். ஒரு 5 mts கழிச்சு பெரியம்மா விபூதி வாசம் வருதுன்னு சொல்றா. கேளக்கியர் சித்தர் எங்கள் வீட்டுக்கு பரிபூரணமா வந்து விட்டார். அண்ணா உங்களுக்கும் மஹா இறை பிரபஞ்சதிற்கும் கோடான கோடி நன்றிகள். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏. இன்று 28.9.24 காலை 4.45-5 மணி வரை 108 தடவை மந்திரம் சொல்லிவிட்டு இன்னும் கேளக்கியர் அய்யா கண்ணுக்கு தரிசம் குடுக்கவே இல்லையே னு feel பண்ணிக்கொண்டு இருக்கும்போது கண்ணனுக்கு எதிரே குழந்தை வெள்ளை வண்ணதுபூச்சியாக romba நேரம் காட்சி குடுத்து விட்டார். கேளக்கியர் சித்தர் ku கோடான கோடி நன்றிகள். என்னுடைய கோரிக்கை romba பெரிய கோரிக்கை கண்டிப்பா 100% என்னுடைய கோரிக்கையை வெகு விரைவில் நிறைவேற்றி விடுவார் என்ற நம்பிக்கை 100% மனதில் வந்து விட்டது. இப்படி நாம் மனம் உருகி அழைக்கும் அணைத்து மக்களுக்கும் இவ்ளோ சிம்பிள் ஆஹ் காட்சி குடுத்து அனைவருடைய பிரார்த்தனைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி வரும் கேளக்கியர் சித்தர் அய்யா ஒரு கலியுக மிக சக்தி வாந்த அவதாரம் என்பதில் சிறிதளவு கூட அய்யம் இல்லை. எனது மனம் ஆனந்தத்தில் மிதந்து கொண்டு இருக்கு. அசோகா அண்ணனுக்கும் பிரபஞ்ச திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. இதோடு கேளக்கியர் சித்தர் அய்யா குழந்தை வண்ணதுபூச்சியாக காட்சி அளித்த வீடியோ யும் அனுப்புகிறேன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏
அய்யாவணக்கம்நான் கேளக்கியர் சித்தர் நாமே நமக ஒரு நாள் அதிகாலை 4 யமனிக்கு சொன்னேன் அப்புரம் விட்டுவிட்டேன் 5 நாள் கழித்து உங்கள் வீடேவை பார்த்தபிருகு நம்பிக்கை வந்தது எனக்கு மருபிடயூம் இதை பார்க்க புன்னியம் இருக்குனும் நன்றி அய்யா
நான் ஒரே ஒரு நாள் மட்டும் 4:00 AM கூறினேன் எனது நிறுவனத்தில்தினமும் காலை 9:00 மணி அளவில் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஜெபித்து கொண்டிருக்கிறேன் எனது வியாபாரம் நல்ல வளர்ச்சியில் உள்ளது❤
பெரிய அதிசயம் செய்தார் எனக்கு வேலை இல்லாமல் இருக்கும் எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது காலையில் 4 மணிக்கு சொல்லி ஆரம்பித்து 20 வது நாளில் எனக்கு நண்மை நடந்தது. ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக ❤
அப்பா கேளக்கியர் சித்தர் நமோ நம.ஹ என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அப்பா கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஐயா உங்களது யுடியூப் வீடியோ பார்த்தேன் அதே போல் பிரம்ம முகூர்த்த வேளையில் 108 தடவை ஓம் ஸ்ரீ கேளக்கர் சித்தரநமோ நமஹ என்று 108 முறை சொல்ல ஆரம்பித்து இன்று காலையுடன் 7 நாள் முடிந்துவிட்டது 8ம் நாள் கடன் முழுவது அடைந்துவிடும் என்று சொன்னார் அதன்படி செய்துவிட்டேன் அவர் நினைத்தா ல் கடன் எல்லாமே இல்லாமல் போய்விடும் அவர் மீது உள்ள முழு நம்பிக்கையில், செயல்பட்டேன் வெற்றி வெற்றி வெற்றி ஐயாவின் திரு வடியில என் சிரசை வைதது நமஸகாரம் செய்கிறேன் அடியேன் அப்புசாமி
🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏நான் இனிமேல் தான் கும்பிடப்போகிறேன் என் வாழ்விலும் அற்புதங்கள் நிகழத்துவார் என நம்புகிறேன் இந்த செய்தியை எனக்கு கண் முன் காட்டிய பிரபஞ்சதுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
கோரக்கர் என்றால் கோரியதை ஆக்கம் செய்வார் என்பதால் கோரக்கர் என்றும், கேளக்கியர் என்றால் நம் கேள்விகளை ஆக்கம் செய்து இயக்கமும் செய்வார் என்பதால் கேளக்கியர் என்றும் பொருள்படும் என நான் கருதுகிறேன். நன்றி ஐயா
அய்யா உண்மையாக இன்று எனக்கு சித்திரயுடைய அருள் கிடைத்து நான் என் மகளுக்காக உடல்நலத்துக்காக வேண்டினேன் ஐந்து நாளில் 50% குணமடைந்து உள்ளால் விடியர்காலை 4 to5 மணிக்குள் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமஹ , நாமத்தை சொன்னேன் 108 முறை , எனக்கு சித்தர் அய்யா இன்று காலை வீட்டு வாசலில் எனக்கு காட்சி தந்தார் ,ஆரஞ்சி பட்டர்பிளை, கருங்குழவி என்னை சுற்றி வந்தது ஓம் சேளக்கியா அய்யா நமோ நமஹ ,உண்மையாக நடந்தது
It is really true...I've tried it already few weeks back and immediately i got the smell suruttu and to my surprise all the windows and doors were closed as it was late night still i felt the smell...and from then...there are 2 small black bugs that comes and goes around me every morning...which i just now came to know that it's because of shri kelakiyar sithar....he's very powerful sithar...shri kelakiyar sithar namo namha🙏
@@ashoka4016 yes as I'm an neet aspirant studying 12th currently to become a doctor I'm worshipping shri kelakiyar sithar everyday...i know he will take care 🙂 🙏 shri kelakiyar sithar namo namaha🙏
நேற்று உங்கள் பதிவை பார்த்துவிட்டு வண்டி ஓட்டும் போது சொல்லிக் கொண்டே ஓட்டினேன். புது விளக்கு வாங்க இயலாததால் வெள்ளி அன்று வாங்கி மறுநாள் ஆரம்பம் செய்ய இருந்தேன் . வெள்ளி காலையிலேயே பெரிய கருவண்டு என் அலுவலகத்தில் என்னை இரண்டு முறை சுற்றி வந்தது. பயமும் ஆச்சிரியமும் கலந்து அதனை பார்த்தேன். தங்களுக்கு நன்றி அய்யா. கோவில் பணியில் எங்களுக்கும் சிறு பங்கு கொள்ள அனுமதி வேண்டும்
கண்ணீரோடு உட்கார்ந்து இருந்தேன். வாழ்க்கையில்் என்ன அடுத்து செய்வது என்று தெரியாமல் இருந்தேன். நம்பிக்கை துரோகம் மிகவும் கொன்றது என்னை . இந்த மந்திரம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நம்பிக்கையுடன் சொல்வேன் சித்தரின் அருளால் வாழ்க்கையில் வெல்வேன். நாளை தொடங்குவேன்.
நன்றி, உங்கள் தகவலுக்கு, இன்னும் சித்தர் வழிபாட்டு முறை, எப்படி வழிபாடு செய்வது மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு முறையை கூறுங்கள். நான் சென்னையில் இருக்கிறேன் நிறைய ஜீவசமாதி கோவில் சென்று வழிபடுவேன். அதற்கு தான் இதை கேட்கிறான். நான் சென்ற ஜீவசமாதி கோவில்கள்... பாம்பன் சுவாமிகள் சர்க்கரை அம்மாள் பட்டினத்தார் - திருவெற்றியூரில் 6 ஜீவ சமாதி கோவில். மகான் சாங்கு சித்தர் மற்றும் கிண்டியில் 3 ஜீவசமாதி மூவர் ஜீவ சமாதி தாதா ஜீவ சமாதி அருள் வெளி சித்தர், கண்ணப்பர் ஜீவசமாதி திருவண்ணாமலை - 3 ஜீவ சமாதி இன்னும் நிறைய இருக்கு. நான் செல்ல வேண்டிய கோவிலும் நிறைய இருக்கு. திருபோரூரில் - 12 ஜீவ சமாதி & 5 ஜீவ சமாதி ஒரே இடத்தில் உள்ளது. அதனால் தான் சித்தர், ஜீவ சமாதி வழிபாட்டு முறையை சொல்லலுங்கல்.
ஈரோடு மாவட்டம் எங்கள் ஊர்..இந்த பதிவு என் கண்ணில் பல முறைபட்டது. ஆனால் நான் அதை பார்க்க வில்லை..திரும்ப திரும்ப என் கண்ணில் பட்டது... இதை பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது.. ஈரோடு எனது ஊர் அங்கே கோவில் கட்டுவதாக சொன்னீர்கள்..மிகவும் ஆனந்தமாக உள்ளது... நானும் தங்களுக்கு கோவில் பணிக்கு உதவ உள்ளேன்...
Ji, First Day First Time I prayed deeply, I got positive results and response. Thanks for giving such a divine concept. Really It's God's Grace. Thank you Universe
ஐயா வணக்கம் தங்களின் பேட்டி முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சி என்னை அறியாமல் நான் இப்பொழுது சித்தர்களை தான் வணங்கி வருகிறேன் என்னுடைய கடவுள் முருகர் அவரை வழிபட தொடங்கும் போதே சித்தரின் அருளாசி கிடைக்கும் என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. கேலக்கியர் சித்தரை பற்றி தாங்கள் கூறியிருந்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி நானும் முயற்சி செய்து பார்த்து விட்டு கட்டாயம் கமெண்ட் செய்கிறேன் மேலும் ஒரு எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தாங்கள் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் கோவில் கட்டுவதாக கூறினீர்கள் நான் பவானி வட்டத்தில்தான் இருக்கிறேன. இதுவே கேளக்கியர சித்தர் எனக்குத் தரும் அருளாசியாக நான் கருதுகிறேன். மிகவும் நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தரே நமோ நமக🙏🙏🙏
நான் உணர்ந்த தருணம், என் கடன் பிரச்சினை தீர்ந்தது, என் நகை அனைத்தும் அடமானத்தில் இருந்தது இப்போது எப்படி என் கையில் எல்லாம் நகை வந்து உள்ளது என்று தெரியவில்லை எல்லாம் சித்தர் மகிமை என்று உணர்கிறேன் நன்றி ஐயா
சார் உங்க பதிவு பார்த்து மந்திரம் சொல்லி கொண்டே இருக்கேன் என் பெயர் சொல்லி கூப்பிட்டது போல் இருந்தது மந்திரம் சொன்ன பிறகு தான் வெள்ளை நிற பட்டாம்பூச்சி பார்த்தேன் சுருட்டு வாசம் வந்தது சார் எல்லாம் ஏதோவொரு சக்தி இருக்கிறது நான் நினைத்து காரியம் நடக்கும் நம்பிக்கை இருக்கிறது சார் ❤❤🎉
ஐயா, நான் உங்கள் வீடியோவை பலமுறை பார்த்தேன், மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ நமக்கு கிடைத்து விடும் போல் ஒரு மனநிறைவும் தோன்றி இருக்கிறது. இன்று நான் சும்மா இருக்கும் நேரத்தில் என் மனதிற்குள்ளேயே கேளக்கியர் சித்தர் நமோ நமோ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தாங்கள் தயவுசெய்து இன்னும் மேலும் மேலும் வீடியோக்கள் பதிவு செய்து இந்த சித்தரை பற்றி நம் உலக மக்களுக்கு பகிர்ந்திட உங்களிடம் பணிவாக வேண்டுகிறேன்.
ஐயா நான் நேற்று பலமுறை நான் நீங்கள் சொன்ன மந்திரம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். பொழுது சாயும் நேரத்தில் நான் ஒரு கருப்பு வண்ணம் பட்டாம்பூச்சி கண்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நீங்கள் வெள்ளை வண்ணத்துப்பூச்சி என்று சொன்னீர்கள் ஆனால் நான் கருப்பு வண்ணத்துப்பூச்சி பார்த்தேன் எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது ஏனென்றால் நான் வண்ணத்துப்பூச்சி பார்த்தே பல மாதங்கள் ஆகின்றது அதனால் எனக்கு இது ஒரு நம்பிக்கையாக உள்ளது.
நான் உனர்ந்தேன் 23.08.2024 அன்று ஒரு மிகபெரிய பிரச்சினை காரனமாக என்னை சார்ந்தோரும் எதிர் தரப்பினரும் காவல் நிலையம் செல்ல வேண்டியதாயிற்று என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன் அப்போதுதான் அங்கு அருகில் பூங்கா ஒன்று இருந்தது அங்கு சென்று தனியாக அமர்ந்து கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்ற மந்திரத்தை தொடந்து உச்சரித்தேன் என்னை சுற்றி ஒரு நறுமனம் வீசத்தொடங்கியது வீபூதி வாசனையா அல்லது சுருட்டு வாசனையா எனக்கே ஆச்சரியம் அப்படி ஒரு மனம் சுற்றி பார்க்கும் பொழுது ஒருவரும் இல்லை பின்பு காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்த விசாரனையை பற்றி போனில் கேட்டறிந்தேன் எதிர் தரப்பினர் காவல் நிலையத்தை விட்டே அவர்கள் வந்த காரை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்களாம் அதிசயமாக இருந்தது நான் அதிகமாக கனக்கன்பட்டி மூட்டைசுவாமி சித்தரை வனங்குவதுன்டு ஆனால் தற்போது கேளக்கியர் சித்தர் அய்யாவையும் வனங்கதொடங்கிவிட்டேன் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.....
@@ashoka4016 sir enaku 21st February 2024 marriage aachu.. enoda husband ena vitutu pirinji poitaru.. vera oru ponnu kuda thodarpula irukaru.. enoda husband anda ponnukum next week marriage nadaka pogudhu sept 5th Kumbakonam la marriage ku plan panirkaru.. 😢😢 enoda husband kuda senthu vaazhanum.. enakku en husband kuda senthu vazhara vazhi kedaikanum.. en husband anda ponnu pirinji poganum.. enoda husband, father in law and mother in law ellarum ena avanga marumagal ah accept panikanum.. enakagavum konjam pray pannunga plsssssssss 😢😢
ஒரு நாள் ஏதோச்சையாக எனக்கு பரிசு வேண்டும் என்று விளையாட்டாக மந்திரம் சொன்னேன் அன்றைய இரவு ஒரு சிறிய பரிசு பணம் கிடைத்தது இது முற்றிலும் உண்மை கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
அசோக் அண்ணா வீடியோ பார்த்துட்டு என் தங்கச்சி தான் எனக்கு சொன்னா நானும் ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக மந்திரம் சொல்லிக்கிட்டு இருக்கேன் எங்களுக்கும் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் அசோக் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி எங்களுக்கு வரவேண்டிய பணம் வர வேண்டும் ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஸ்ரீ கேலக்யர் சித்தர் நமோ நமக 🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲🐝🐝🐝
அக்கா மலேசியா இருந்த அழைக்கிறேன் 🙏 அக்கா செய்யும் முறை எப்படி, விளக்கு சாமி மேடையில் வைக்கலாமா இல்லை தரையில் வைக்கவெண்டும்ம... கிழக்கு பார்த்தது படி வைக்க வேண்டுமா? நான் இன்றை யொட இரண்டு நலகுது. நான் கிலை அமறந்து கிழக்கு பார்த்து படி ஒக்கருவென் விளக்கும் கிழக்கு பார்த்த படி எரிம் ஒரு டம்ளர் தண்ணீர் வைபென்...108 முறை சொன்னேன்...சரிய சொல்லுங்க அக்கா... ???😅😅
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. நான் முதலில் ஏழு நாட்கள் மந்திரம் சொன்னேன். அதன் பின்பு ஒரு இரண்டு வாரம் இடைவெளி விட்டு இப்போ மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன். முதல் ஏழு நாட்கள் எனது வேண்டுதல் பலனாக ஒரு போன்கால் வந்தது தொழில் தொடங்குவதற்கு நிமித்தமாக.அதற்கு அப்புறம் சிறுது தாமதம், ஏன் என்றால் எனது வேண்டுதல் கொஞ்சம் பெரியது. நான் திரும்பவும் மனம் தளராமல் தினமும் வேண்டிக்கொள்கிறேன். இந்த வாரம் சரியாக நான் மந்திரம் சொல்லு ஆரம்பிக்கும் பொழுது பல்லி கத்த தொடங்கும் அதற்கு அப்புறம் நல்ல திருநீர் வாசனை வருகின்றது. வேண்டிக்கொண்டே இருப்பேன் எனது வேண்டுதல் நிறைவேறும் வரை. இந்த மந்திரத்தை எங்களுக்கு அருளிய சித்தர் பெருமானிர்க்கும், அண்ணன் அசோக் அவர்களிர்க்கும், இந்த பிரபஞ்ச சக்திக்கும் கோடான கோடி நமஸ்கரங்கள், நன்றிகள்.ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏
கேளக்கியர் சித்தர் வருவது சுருட்டு, கருவண்டு வருவது கண்டு அறியலாம் என்று சொல்கிறார். இவை இரண்டும் பிடிக்காத விஷயங்கள்.கருவண்டு வருவது வாஸ்து குறை, negative என சிலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்.மற்றவை அருமை.விபூதி,குங்குமம் வாசனை போன்றவை அருமை .
Om Shri Kelakkiyar Siddhar Namo Namaha. As I was listening to this video, I had severe back pain, so I started chanting this mantra and prayed for relief from this pain, not even 5 minutes, I was totally free from back pain. I am so grateful to you and the Universe, bcos I now feel I am at the right place, at right time to get know of Kelakkiyar Siddhar. Thank you 🙏
சித்தர் ஐயா போற்றி இந்த பதிவை இப்ப தான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை காரணம் என் கணவர் குடி விட்டு தகராறு செய்கிறார் நிம்மதி இல்லை என் மகனுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் இதே போல் பல பிரச்சினை இருக்கிறது ஓம் ஶ்ரீ கேளக்க சித்தரே நமோ நமஹ
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று நான் சொல்லும் போதெல்லாம் நான் வெள்ளை பட்டாம்ப்பூச்சி பார்க்கிறேன். நாளுக்கு நாள் எனது நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்டிப்பாக எனது வாழ்க்கையில் சிறந்த மாற்றம் வரும். நான் கேளக்கியர் சித்தருக்கு கோவில் கட்டுவதற்கு என்னால் முடிந்த உதவி செய்வேன்.
அலுவலகத்தில் உயர் அதிகாரி வருகை புரிய இருந்தார் மிகவும் கண்டிப்பானவர்.... அவர் கூறிய பணிகளை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருந்தது....கேளக்கிய சித்தர் நமோ நமக என்ற மந்திரத்தை மனத்தில் சொல்லிக்கொண்டே இருந்தேன்.. அன்று நானும் என்னுடன் பணியாற்றி மற்றோரு பணியாளரும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம் என்ற பாராட்டுக்கள் பெற்றோம்.....நினனத்து கூட பார்க்கவில்லை....கேளக்கியர் சித்தர் நமோ நமக
அய்யா இன்று நான் நீங்கள் சொன்னது போல் ப்ரஹ்ம முகுர்த்தத்தில் 108 முறை "கேளகிய சித்தர் நமோ நம" என்று சொன்னேன் 100 ஆவது நெருங்குவதற்குள் எனது உடல் புல் அரிக்க ஆரம்பித்து விட்டது! 108 முறை நெருங்கும் போது சந்தன வாசம் வீச ஆரம்பித்து விட்டது! பிறகு எனது கோரிக்கைகளை வேண்டிக்கொண்டேன்! மெய் சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா! 'சிவ சிவ' சர்வம் 'சிவ' மயம்!
It s a miracle. When i started to listen to the video today afternoon, i am able to smell the fragrance of thiruneer that too such a divine fragrance. Ohm Sri kelakkiyare namo namaha
என்னுடைய அத்தனை சவால்களிலும் ஜெயித்து என்னுடைய பிஸினசிலும் அளப்பரிய வருமானத்துடன் வரவேண்டும் இதற்கு சித்தர் ஐயா எனக்கு நல்ல வழிகாட்ட வேண்டும். பிரபஞ்ச த்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல!!!
ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக என் நகைகள் திருடு போனது திரும்ப கிடைக்கனும் 28. சவரன் நகைகள் சீக்கிரமாக திருடன் போலீஸ்யிடம் மாட்டிக்கணும் அவனை காட்டிக் கொடுங்கே அய்யா உங்களை நான் மனமார வேண்டி கேட்கிறேன் அய்யா அருள்புரிக அய்யா நான் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் கஷ்ட பட்டு சேர்த்தே என் நகைகள் திரும்ப கையில் கிடைக்கும் மாறு அருள்புரிகவே அய்யா😭😭😭😭😭😭😭😭😌😌😌😌😌😌😌😌
எவ்வளவோ துன்பங்களில் இருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு.....உங்கள் மூலம் கேலக்கியர் சித்தரை பற்றி தெரிந்து கொண்டேன் சகோதரரே இந்தப் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤
எழுந்து உட்கார்ந்து அதிகாலை விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய உடம்பில் சக்தி கேட்டேன். இன்றுடன் 3வது நாள் 4மணிக்கு எழுந்து விளக்கு ஏற்றி சித்தரை வழிபடுகிறேன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக.
Ashok ayya today 5 day i saw 2,whits butter fly one was gave round to me really meracle next im waiting to my wish get positive ❤ kelakiyar sidhar namo namah.ashok guruve saranam
வணக்கம் ஐயா 0:10 நேற்று அதாவது ஐந்து செப்டம்பர் இரவு ஒரு 10:00 மணிக்கு இந்த வீடியோவை பார்த்தேன் நாமும் மந்திரம் சொல்லிப் பார்க்கலாம் என்று இன்று காலை ஆறாம் தேதி செப்டம்பர் காலை ஒரு 4:30 மணிக்கு 108 முறை ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று மந்திரத்தை உச்சரித்து விட்டு உறங்கி விட்டேன் காலையில் ஒரு பள்ளி கூடத்தின் வாசலில் நின்றிருந்தேன் அப்பொழுது எங்கிருந்தோ ஒரு வெள்ளை நிற பட்டாம்பூச்சி என்மேல் உரசிக் கொண்டு சென்றது அங்கு பட்டாம்பூச்சி வருவதற்கு வாய்ப்பே இல்லாத இடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக போய்விட்டது எனக்கு நம்பிக்கையும் வந்துவிட்டது சித்தர் நமக்கு தொடர்பு கொள்கிறார் இனி மீண்டும் மீண்டும் மந்திரத்தை சொல்லி அவரோடு இணைவது என்று முடிவு செய்துவிட்டேன் இதை எங்களுக்கு உரைத்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா
இரண்டு நாட்கள் "ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ" மந்திரம் அதிகாலை 4 மணிக்கு சொன்னேன். விளக்கு வைக்க வில்லை. ஒரு புது டம்பளரில் தண்ணீர் மட்டும் வைத்தேன். இரண்டாவது நாள் இன்று காலை 12 மணிக்கு ஐயா எனக்கு வெள்ளை பட்டாம்பூச்சி வடிவில் காட்சி அளித்தார். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் என் பக்கத்திலேயே இருந்தார். வேண்டுதல் எதையும் நான் வைக்கவில்லை. ஆசிர்வதித்து உடன் இருங்கள் என்று மட்டும் வேண்டிக்கொண்டேன் - ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
இந்த வீடியோவை பார்ப்பதற்கு நான் பெரும் புண்ணியம் செய்து உள்ளேன் கோடி நன்றிஐயா நன்றி
Thank u
❤
சுவாமி எனது சித்தியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது தாங்கள் தான் அடியேன் குரலுக்கு செவிசாய்த்து கேட்க வேண்டும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் சுவாமிகளின் பெயரைச் சொல்லி ஆசீர்வதிக்க வேண்டும் சுவாமி கருணை புரியுங்கள் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் சுவாமிகள் நமோ நமஹ 🙏🏻🙏🏻🪷🕉️🪷🙏🏻🙏🏻
ஐயா....காலை குளித்து விட்டு வணங்க வேண்டுமா
இன்று கேளக்கிய சித்தரை பற்றி அறிய கூடிய வாய்ப்பை வழங்கிய பிரபஞ்சத்திற்க்கு மிக்க நன்றி
Epadi pronounce panurathu nu theryalanu scroll panikum irunthen
@@saravanakumar-hr3pl kelakkiyar siddhar namo namaha
@@ashoka4016 வணக்கம் அய்யா நான் கேளக்கிய சித்தர் நமோ நமஹ என்று 2 நாள் அதிகாலையில் கூறி வந்தேன் 2 நாளுமே மஞ்சள் கருப்பு கோடு பொட்ட வண்டு வந்நது அதை நான் பார்க்கும் முன்பு என் வீட்டில் உள்ளவர்கள் அடித்து விட்டார்கள் இதற்கு அர்த்தம் என்ன அய்யா
🎉Thampi health normal Aaganum.... Sep6.... 2024
🙏🙏🙏
இந்த வீடியோவை பார்ப்பதற்கு நான் பெருமை புண்ணியம் செய்து உள்ளேன் கோடி நன்றி ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏
இன்று மதியம் இந்த வீடியோவை பார்த்தேன் நான் நினைத்துப் பார்க்காத செயல் ஒன்று நடந்தது. நன்றி
What a miracle thank you...❤
என்ன ஐயா நடந்தது...?
ஜீ ரொம்ப நன்றி.. உங்களுக்கு மட்டும்.. வைத்து கொள்ளாமல் எங்களுக்கு இப்படி ஒரு அதிசயம் நடக்க உதவியதற்கு கோடான கோடி நன்றி.. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ..
Thank you so much
Om kelakir chitar namo namaha@@ashoka4016
It's very true
2 நாட்களாக கூறி வருகிறேன்-- எதுவும் நிகழவில்லை -- சரி நமக்கு கொடுப்பினை இல்லை என நினைத்திருந்தேன்-- இன்று மதியம் திடீரென ஒரு குளவி (பிரௌன் கலர்) எனது தோள் பட்டையை உரசிவிட்டு பறந்து விட்டது. ஓம் கேளக்கியர் சித்தம் நமோ நமஹ!
தினமும் கூறி வரவும்....2நாள் மந்திரம் சொல்லி விட்டு நடக்க வில்லை என்றால்.... தினமும் கூறி வரவும்
@@NarayanaMoorthy-h7e நன்றி-- உங்களுக்கு அனுபவம் கிடைத்ததா
நல்லது நடக்கும்
@@ashoka4016வெள்ளை பட்டாம்பூச்சி மற்றும் கருங்குளவி வடிவில் சித்தர் எனக்கு தினமும் காட்சியளிக்கிறார் .
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஐயா எனக்கு என் புருஷனுக்கு அடிக்கடி சண்டை வருதய்யா நான் வியாழக்கிழமை இருந்து கேட்டுட்டு வரேன் ஐயா தினமும் கபடி காத்தால நாலு தடவை 4:45 மணிக்கு எனக்கு ஐயாகிட்ட பிரார்த்தனை பண்ணுங்க நானே என் புருஷன் ஒற்றுமையா சித்தர் ஐயா தான் வழி புரியும் ஐயா எனக்கு ஐந்து நாலாம் மந்திரத்தை கூறிக் கொண்டே வருகிறேன் ஐயா எனக்கு என் புருஷன் என் கூட சேர்ந்து வாழனும் ஐயா
ஓம் சரவண பவ.... ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ... எனது சகோதரனின் சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.. இன்று முதன் முறையாக அதிகாலை நான் 108 முறை அந்த நாமத்தை ஜெபித்தேன் இன்று மாலையில் நல்ல படியாக எனது சகோதரரின் பெயருக்கு அந்த சொத்து எழுதப்பட்டு சகோதரனின் கைக்கு பத்திரம் ரிஜிஸ்டர் ஆகி வந்தது ஓம் கேளக்கிய சித்தரே நமோ நமஹ ஓம் சரவணபவ ... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ... ஓம் நமசிவாய...
அண்ணா ஒரு வருடமாக நானும் எனது கணவரும் பிரிந்து இருந்தோம் எனது எங்கு இருக்கிறார் என்று கூட எனக்கு தெரியாது அய்யாவின் நாமம் சொன்ன பிறகு எனது கணவர் என்னை தேடி வந்து விட்டார் அண்ணா மிகவும் நன்றி..
Great experience great video
நம்ப முடியவில்லை யே அம்மா
Yevlo days soneenga
உண்மையவா...😮 இது
N5560@@nithyak938
நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் நாளை காலை முயற்சி செய்கிறேன் நம்பிக்கையுடன் என் கடன் பிரச்சனை மிகவும் மன உளைச்சலில் உள்ள ஒரு பிரச்சனை கேளக்கிய சித்தர் மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாளை காலையில் முயற்சி செய்யப் போகிறேன்
Try panningala sir
நேரம் காலம் பாக்காம இப்போவே 108 முறை ஜபம் பண்ணேன் பின் பக்கமாக இருந்த என் முகத்தை யாரோ பார்த்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹா
Ultimate action
@@ashoka4016 th-cam.com/users/shortsi8_01E1_GPE?si=pH-8rd9OF4lOcmeD
Remix use panniten indha சித்தரை patri siru sevai seiyanum ellarum payan adaiyanumnu vdo potu iruken 🙏
ஓம் ஸ்ரீ கேனக்கியர் சித்தர் நமோ நமக- 108 முறை சொன்னேன்என்காதில் மணி சத்தம் கேட்டது. டிங்டிங் என்று. என் உடம்பில் இருந்து மேல் இருந்து கீழ்நோக்கி என் உடமபு அதிர்ந்தது. அதிலிருந்து என் உடல்நிலை நன்றாக உள்ளது. நன்றி பிரபஞ்சம் நன்றி
@@jayanthivp8159 சூப்பர் மா சூப்பர் 🙏
என் மகள் கயல்சிவன்யா விரைவில் பேசவேண்டும் 🙏🏻கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sure ra pesuva
மிக்க நன்றி 🙏🏻🙏🏻
Bro ear ah check panunga
வணக்கம் கவலைப்படாதீங்கம்மா பாப்பா சீக்கிரமாக பேசுவாங்க
What's her age@@rubasatheesh7411
இருபது வருடங்கள் மூக்கு ஒவ்வாமையால் மிகவும் அவதிப்பட்டேன். இதற்கு தான் இன்று காலை மந்திரம் பாராயணம் செய்தேன். ஆச்சரியம் மூக்கு அடைப்பு அரிப்பு தும்மல் மூக்கு ஒழுகல் கண்ணீர் வழிதல் தலைவலி எதுவும் இல்லை. ஒரேநாளில் பெரிய ஆரோக்கியம். ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
What a miracle ❤❤❤
Yes.
உண்மையா
Enakum
Bro indha 108 manthiram daily namma endha time la venalum sollalama satharnama sollalama illa mrng 4.00 maniku deepam ethituthan solanuma bro
20days before I saw your video then next day itself I prayed in the early morning within 3days I got result.its very powerful
Power full kelakkiyar siddhar
Group like Sir
Yes his mantra very powerful
பிரபஞ்சத்திற்கும், ஐயாவுக்கு ம் கோடி நன்றிகள் 31.08.24 சித்தர் ஐயாவை மனதில் வேண்டினேன், எனக்கு மறுநாளே உதவி கிடைத்தது, மிகவும் மகிழ்ச்சி,ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ,அய்யாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
@@otakutunes47478 woww amazing feedback
ஐயா சித்தர் மனசுக்குள்ளேயே வேண்டாமா மனசுக்குள்ளேயே வேண்டாமா
ரொம்ப மனவேதனை... இருந்தேன்...எதிர் பாராமல் உங்கள் வீடியோ பார்க்கும் நிலை இன்று கிடைத்து விட்டது..
இன்றிலிருந்து சித்தரை வழிபடுவேன் 🙏🏽
என் பிரச்சனைகளுக்கு நல்ல sollution கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது 🙏🏽🎉
ஓம் ஸ்ரீ கேளாக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏽🙏🏽🙏🏽...
எனக்கும் தான் 🙏
,
@@jayadhithya8021
மூன்று நாள் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ சொன்னேன்.. என்னுடைய சிறிய கடன் பிரச்சனை தீர்ந்தது... 🙏🙏🙏
Video upload pannai 16 hrs aagi iruku
Neanga 3 days solita soldringa
அவருடைய - இன்டாகிராம் - எப்பையோ - விடியோ-போட்டுவிட்டார்
Could these be fake comments??.
Video posted a day ago and how you chanted 3 days!
1 month munnadi i did i wrote this mantram for 2 days I got next level position in job and salary increment
@@anarkali5647 super bro super bro
Avar sonna mandhiram theriyum
Aana ethana naal eazhudhanum ethana thadava eazhudhanumnu sollunga la bro
Nanum job try pandra aana set aagala degree mudikalanu
நான் இன்று தான் இந்த வீடியோ பார்கிறேன். மிகவும் நன்றி நானும் இதை முயற்சி செய்கிறேன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
Sure
Sir nenga periya karuvandu varum nu sonnegala sir. Aana honey bee than varuthu. Apram today kuttiya chinna karuppuvandu vanthathu sir
Inayoda 8 days aachu sir aana en venduthal nadakala. Aana daily avara kumpidama iruka mudiyala. Enoda venduthal nadakalena kooda parava illa nu manasu amaithiya poguthu sir. Daily kumpidalama sir
Enakku nambikkai illai
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏🙏🙏
நான் எந்த வீடியோ பார்த்தாலும் அது மேல நம்பிக்கை இருக்காது ஆனால் அய்யா நீங்கள் சொன்னதும் என் மனசுக்குள்ள சொல்லும் தோணுச்சி ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤ முன்று நாட்களில் உணரமுடிந்தது ❤
ஓம்கேளக்கியர்சித்தர்நமோநமஹ
Thank you ❤
சுவாமி அடியேன் மனதில் அதீத குழப்பம் உள்ளது தாங்கள் தான் தெளிவு கூற வேண்டும் இந்த மந்திரத்தை குளித்த பிறகு பூஜை அறையில் சொல்ல வேண்டுமா அல்லது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தவுடன் சொல்ல வேண்டுமா அடியேனுக்கு விளக்கம் தாருங்கள் சுவாமி ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ சுவாமிகள் திருவடிகள் அடியேன் சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🪷🕉️🪷🙏🏻🙏🏻
இது100% உண்மை என்பது நீங்கள் பேசும் பேச்சில் தெளிவாக தெரிகிறது...கோடான கோடி நன்றிகள்....
இந்த பதிவை பார்ப்பது ஒரு வரம் தான்
நமசிவாய. .
❤
❤❤❤
உங்கள் பதிவை நேற்று இரவிதான் பார்த்தேன் இன்று 5 .25 ஓம் ஶ்ரீ கேலகியர் சித்தர் நமோ நமக என்று 108 முறை சொன்னேன் சொல்லும்போது எந்த அறிகுறியும் எனக்கு தெரியவில்லை க்காலையில் எழுந்து கோலம் போடும்போது என்னை சுற்றி கரு வண்டு பறந்தது எனக்கு நம்பிக்கை வந்து விட்டது என் கடன் பிரச்சினை தீர்த்து விட்டால் கண்டிப்பாக கோயில் கட்ட நேரில் வந்து உங்களை பார்த்து என்னால் முடிந்ததை செய்வேன் ஐய்யா இந்த பதிவை கொடுத்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு ம் கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
🙏🙇😭😭😭😭😭
ஓம் ஸ்ரீகேளக்கியர் சித்தர் என்று எழுதுங்கள்
எனக்கு நடந்தால் நான் செய்கிறேன் என்று எப்போதுமே சொல்லாதீர்கள்
ஐயா வணக்கம் ஐயா இந்த மாதிரி ஒரு அற்புதமான ஒரு சித்தரை எங்களுக்கு காமிச்சது கோடான கோடி நன்றி ஐயா அதனால இந்த மாதிரி சித்தரை நான் கேள்விப்பட்டதே இல்லையா என் புருஷன் வந்து என் கூட சேர்ந்து வாழ்ந்துட்டேன் நான் நானும் கோவில் கட்டுவதற்கு என்னால முடிஞ்ச உதவி பண்றாங்க பண்றங்க ஐயா நீங்க பேசறது கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு கையை சித்தர் பேசுற மாதிரியா இருக்கு ஏன் எங்களுக்கு நான் தினமும் எழுந்து 108 முறை மந்திரத்தை சொல்றேன் ஐயா
Kamalswary by@@senthilkumar.favouritevide8091
என் 2 வயது குழந்தைக்கு காது கேக்க வில்லை என்று கூறு கின்றனர் என் குழந்தைக்கு சரி ஆக வேண்டும் என்று அனைவரும் கடவுளை வேண்டி கொள்ளுங்கள்
Kandippa vendikurom...cure soon
Thank you
என் குழந்தைக்கு காது நல்ல முறையாக கேட்கின்றது.. கேளக்கியர் சித்தர் நமோ நமஹ இந்த மந்திரத்தை 1008 முறை சொல்லுங்கள்
@@ashoka4016
18:02
@@ashoka4016 ok sir
கேளக்கியர் சித்தர் மந்திரம் எனது இரண்டு வேண்டுதலை 2 நாட்களில் நிறைவேற்றியது... ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
Bro oru help bro indha manthiratha normala sonna pothuma bro illa mrng 4.45 to 5.00 maniku velaku thanni vachithan sollanuma bro.pls solunga bro na romba kadan prachanaila iruken pls bro reply panunga bro.
@@robertkennady3417 bro na normal ah than sonnen
Bro @@dhineshselvam9686ningha morning 4.45am to 5am sonningla?
ஓம் ஸ்ரீ கேலக்ய சித்தர் இந்த மந்திரத்தை 108 முறை சொன்ன பின் என் வாழ்வில் நடந்த அனைத்து அற்புதங்களுக்கும் நன்றி நன்றி
Extraordinary feedback thank you❤
Om sri kelakiyar siththar nomo namaga🙏🙏🙏
அய்யா நூறு சதவீதம் உண்மை. மிக பெரிய ஆபரேஷன் செய்துவிட்டு ரெஸ்டில் இருந்து வருகிறேன். 01.09.2024 அன்று கடுமையான வலி, செத்தே போயிவிடுவேன் என்று முடிவு பண்ணினேன். வலியோடு அழுது கொண்டு பிள்ளைகள் மற்றும் கணவரிடம் கோவத்தை காட்டிவிட்டு இரவு தூங்கமுடியாமல் வலியில் தவித்து கொண்டு இருந்தேன். தங்களின் வீடியோ பார்த்து, இரவு எதுவுமே இல்லாமல் ( விளக்கு, தண்ணீர் ) கேளக்கர் சித்தர் மந்திரதை 12 முறை (108 முறை என்னால் சொல்ல முடியவில்லை )நம்பிக்கையுடன் மனதார கண்ணீருடன் வேண்டினேன். எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. காலை யில் வலி இன்றி கண் விழித்தேன்.
ஓம் ஸ்ரீ கேளக்கர் சித்தர் நமோ நமக.
Thank you I'm the ashoka astrologer
@@ashoka4016 🙏🙏🙏
அய்யா தொடர்ந்து 3 நாட்கள் விளக்கு ஏற்றி வேண்டுகிறேன். சித்தர் என் வேண்டுதலை நிறைவேற்றி தரவேண்டும். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக.@@ashoka4016
நான் இன்று விளக்கு ஏற்றி வழிபடும் போது என் முன்னே ஒளி தோன்றுவது போலவும் திருநீறு வாசனையும் வந்தது..
ஓம் ஸ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙇🙏
அவர்தான் சித்தர்
Sir. Nan morning elunthu mandiram solrgiren. Siddar vanthar. Periods time LA siddar ku vilakku ettri vazhipadu seiyalama.
@@ashoka4016 can i do this from my pooja room?
@@ashoka4016sir naanu ennoda husband pirinju irukkam sir please onnu seranum help pannunga
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் நடந்த அதிசயம் என் கடன் சுமை குறைந்தது நிம்மதியான வாழ்வு ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹ❤❤❤❤
❤❤❤
Eppati sonnenga naanum kadan rompa kasta pantren
ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹ 108முறை கூற வேண்டும், நெய் தீபம் ஏற்றி ஒரு சிறு டம்ளரில் நீர் நிரப்பி வைத்திடுங்கள்,
உங்களுடைய கடன் சுமை குறைவதற்கு ஒரு வெள்ளை காகிதத்தில் எனது கடன்களை நிவர்த்தி செய்யுங்கள் ஐயா என்று எழுதி தீபத்தின் முன் வைத்திடுங்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இதை சொல்ல வேண்டும் இரண்டு நாட்களில் ஒரு முன்னேற்றம் தெரியும். என் வாழ்வில் நடந்த உண்மை இது, முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் கடன்கள் குறையும் நன்றிகள் ஐயா.
@@beautifulnature5299 thanks bro
கேலக்கிய சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏 இன்று காலை 4:00 மணிக்கு நான் கேலக்கிய சித்தர் நமோ நமக என்று 108 முறை சொல்லிக் கொண்டிருந்தேன் அப்போது என்ன அது இதுக்கு முன்னால நான் அந்த வாசனை இதுக்கு முன்னால நான் சுவாசது இல்ல ஆனால் ஒரு நல்ல வைப்ரேஷன் நான் அவருக்கு ஒரு டெஸ்ட் வெச்சேன் அவர் வந்து நீங்க என்கிட்ட இருந்தீங்கன்னா என்ன பார்த்தீங்கன்னு சொன்னா எனக்கு ஒரு தூக்கத்தை கொடுத்து அதில் ஒரு நல்ல கனவு கொடுங்கள் என்று சொல்லி வேண்டிக்கிட்டு நான் படுத்தேன் அப்போ என் வீட்டில் இருந்து ஒரு பெரிய நாகம் வேகமா வெளியே போற மாதிரி பார்த்தேன் அப்போ ஒரு புத்தகம் கனவுல பார்த்தேன் இதுக்கு முன்னால வீடியோல தான் அசோக் சார் சொல்லி இருந்தாரு இருந்தாரு பாம்பு அது பாட்டுக்கு போற மாதிரி இருந்தா உங்களுக்கு நல்லது தான் அப்படின்னு சொல்லி சொல்லி இருந்தாங்க நான் சித்தர மனப்பூர்வமா நம்புறேன் கேலக்கிய சித்தர் நமோ நமக
Woww miracle is amazing
Kelakeersiddar nammo nnamaha❤
நான் மூன்று நாட்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் இன்று அதிகாலை சுருட்டு வாசம் வீசியதை நன்றாக உணர்ந்தேன் மெய் சிலிர்த்து விட்டே ன்
உண்மைய அம்மா
Om kelakkiya siddharth namo nama
Om kelakkeyar sitthar namo nama
ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்.🎉 ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
Woww amazing ❤
ஆமாம் ஐயா என்னுடைய சிறிய கடனும் சொல்லிய மரு நாளே அடைந்தது. மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@@poornimapasupathy991 woww amazing feedback
குளிச்சிட்டு சொல்லனுமா விளக்கேற்றி வைத்து சொல்லனுமா
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. அசோகா அண்ணா naan மூன்று நாட்களாக சித்தர் தரிசனம் குடுத்தத்தை நினைத்து ஆனந்தத்தில் திளைத்து கொண்டு இருக்கேன். நான் கடந்த 23 நாட்களாக கேளக்கியர் சித்தர் மந்திரம் காலை 4.45-5 மணிக்கு சொல்லி கொண்டு இருக்கேன். நீண்ட நாட்கள் மந்திரம் சொல்லியும் எனக்கு கேளக்கியர் தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தும் அவர்மெல் நான் கொண்ட நம்பிக்கையின் பேரில் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தேன். கடந்த வியாழன் அன்று உங்களுடைய 1 மணி நேர மந்திரம் மாலை 2.30-3.30 உங்கள் ஆடியோ வோட சேர்த்து சொல்லி கொண்டே இருந்தேன். மந்திரம் சொல்ல ஆரம்பித்த 20 நிமிடம் கழித்து ஆரம்பித்த வாசனை முதலில் சுருட்டு வாசனை அதன் பிறகு மல்லிகைப்பூ வாசம் அதனை தொடர்ந்து சந்தனம் வாசனை மூக்கை தொலைத்து கொண்டு வீட்டு ஹால் முழுதும் ஒரே சுத்தமான சந்தன வாசனை அதனை தொடர்ந்து விபூதி வாசனை என்று தொடர்ந்து நான் மந்திரம் சொல்லி முடிக்கும் வரை ரூமே ஒரே வாசனை. எனக்கு மட்டற்ற makilchi. தரிசனமே கொடுக்காமல் இருந்தவர் தொடர்ந்து 45 நிமிடங்கள் வாசனை மூலம் வீடு முழுவதும் நிறைந்து இருந்தது. எனக்கு ஒரே சந்தோசம் ஆச்சர்யம். இந்த மந்திரம் சொல்லும்போது எனது பக்கத்தில் எனது தங்கை மகள் 10 வயது பக்கத்துல இருந்து அவளும் மந்திரம் சொன்னா. நான் சொல்லி கொண்டு இருக்கும்போதே பெரியம்மா சந்தனம் வாசனை வருது வாசனைல எனக்கு மூக்கே அடைச்சுகிருச்சு னு சொல்ற நான் தொடர்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டே இருக்கேன். ஒரு 5 mts கழிச்சு பெரியம்மா விபூதி வாசம் வருதுன்னு சொல்றா. கேளக்கியர் சித்தர் எங்கள் வீட்டுக்கு பரிபூரணமா வந்து விட்டார். அண்ணா உங்களுக்கும் மஹா இறை பிரபஞ்சதிற்கும் கோடான கோடி நன்றிகள். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏. இன்று 28.9.24 காலை 4.45-5 மணி வரை 108 தடவை மந்திரம் சொல்லிவிட்டு இன்னும் கேளக்கியர் அய்யா கண்ணுக்கு தரிசம் குடுக்கவே இல்லையே னு feel பண்ணிக்கொண்டு இருக்கும்போது கண்ணனுக்கு எதிரே குழந்தை வெள்ளை வண்ணதுபூச்சியாக romba நேரம் காட்சி குடுத்து விட்டார். கேளக்கியர் சித்தர் ku கோடான கோடி நன்றிகள். என்னுடைய கோரிக்கை romba பெரிய கோரிக்கை கண்டிப்பா 100% என்னுடைய கோரிக்கையை வெகு விரைவில் நிறைவேற்றி விடுவார் என்ற நம்பிக்கை 100% மனதில் வந்து விட்டது. இப்படி நாம் மனம் உருகி அழைக்கும் அணைத்து மக்களுக்கும் இவ்ளோ சிம்பிள் ஆஹ் காட்சி குடுத்து அனைவருடைய பிரார்த்தனைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி வரும் கேளக்கியர் சித்தர் அய்யா ஒரு கலியுக மிக சக்தி வாந்த அவதாரம் என்பதில் சிறிதளவு கூட அய்யம் இல்லை. எனது மனம் ஆனந்தத்தில் மிதந்து கொண்டு இருக்கு. அசோகா அண்ணனுக்கும் பிரபஞ்ச திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. இதோடு கேளக்கியர் சித்தர் அய்யா குழந்தை வண்ணதுபூச்சியாக காட்சி அளித்த வீடியோ யும் அனுப்புகிறேன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏
அய்யாவணக்கம்நான் கேளக்கியர் சித்தர் நாமே நமக ஒரு நாள் அதிகாலை 4 யமனிக்கு சொன்னேன் அப்புரம் விட்டுவிட்டேன் 5 நாள் கழித்து உங்கள் வீடேவை பார்த்தபிருகு நம்பிக்கை வந்தது எனக்கு மருபிடயூம் இதை பார்க்க புன்னியம் இருக்குனும் நன்றி அய்யா
Sri kelakiya sithar namo namaha
கேளிக்கிய சித்தர் நமோ நமக
கேளிக்கிய சித்தர் நமோ நமக
கேளிக்கிய சித்தர் நமோ நம்க 🙏🙏 ஐயா என்னுடைய வேண்டுதல் நிறைவேற்றுங்கள் 🙏🙏
நான் ஒரே ஒரு நாள் மட்டும் 4:00 AM கூறினேன்
எனது நிறுவனத்தில்தினமும் காலை 9:00 மணி அளவில் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஜெபித்து கொண்டிருக்கிறேன்
எனது வியாபாரம் நல்ல வளர்ச்சியில் உள்ளது❤
Woww❤
Unmayaatan solringgala
உங்களுடைய பேச்சு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
பெரிய அதிசயம் செய்தார் எனக்கு
வேலை இல்லாமல் இருக்கும் எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது
காலையில் 4 மணிக்கு சொல்லி ஆரம்பித்து 20 வது நாளில் எனக்கு நண்மை நடந்தது.
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக
❤
இந்த பதிவை கேட்கும்போது மனதில் ஒரு சந்தோசம், நம்பிக்கை உண்டாகுது. ஓம் ஶ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹா.
Unmaiyava ean kanavarum vera pillaiyai katirukkar varuvaaraa ean veetukku
அப்பா கேளக்கியர் சித்தர் நமோ நம.ஹ என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அப்பா கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Kandipa nadakum nambikaiyodu Prathanai seiyungal
Sariya aagum kandipa..Treatment yadukringala sir??...
பரி பூரணமாக குணமாகும்
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
நீங்கள் விரைவில் நலம் பெருவிர்கள்
ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தர் நமோ நமக இந்த மந்திரத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் சொன்ன பின் என் கடன் பிரச்சினை அனைத்தும் தீர்ந்தது நன்றி
எனக்கு 12 லட்சம் வீட்டு கடன் இருக்கு என் கடன் சீக்கிரம் அடையணும் .ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏எனக்காகவும் வேண்டி கோங்க 🌹
Unmaiyagava pls help me reply me
😢
ஐயா உங்களது யுடியூப் வீடியோ பார்த்தேன் அதே போல் பிரம்ம முகூர்த்த வேளையில் 108 தடவை ஓம் ஸ்ரீ கேளக்கர் சித்தரநமோ நமஹ என்று 108 முறை சொல்ல ஆரம்பித்து இன்று காலையுடன் 7 நாள் முடிந்துவிட்டது 8ம் நாள் கடன் முழுவது அடைந்துவிடும் என்று சொன்னார் அதன்படி செய்துவிட்டேன் அவர் நினைத்தா ல் கடன் எல்லாமே இல்லாமல் போய்விடும் அவர் மீது உள்ள முழு நம்பிக்கையில், செயல்பட்டேன் வெற்றி வெற்றி வெற்றி ஐயாவின் திரு வடியில என் சிரசை வைதது நமஸகாரம் செய்கிறேன் அடியேன் அப்புசாமி
🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏நான் இனிமேல் தான் கும்பிடப்போகிறேன் என் வாழ்விலும் அற்புதங்கள் நிகழத்துவார் என நம்புகிறேன் இந்த செய்தியை எனக்கு கண் முன் காட்டிய பிரபஞ்சதுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
இந்த பதிவை காட்டியமைக்கு கோடானகோடி நன்றி. ஓம் Sri கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
18:02
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🌹
Enakku nalla time thudangi vittathu... Athanal thaan intha video shasti thinathil murugan parkka vaithar kodana kodi nantri murugaa en appane.... OM SREEM KELAKKIYAR SIDDAR NAMO NAMAHA🙏🙏🙏🙏🙏🙏
Hey...I got his name as thought s...even I searched for his name in Google.....today saw this video.
கோரக்கர் என்றால் கோரியதை ஆக்கம் செய்வார் என்பதால் கோரக்கர் என்றும், கேளக்கியர் என்றால் நம் கேள்விகளை ஆக்கம் செய்து இயக்கமும் செய்வார் என்பதால் கேளக்கியர் என்றும் பொருள்படும் என நான் கருதுகிறேன். நன்றி ஐயா
அய்யா உண்மையாக இன்று எனக்கு சித்திரயுடைய அருள் கிடைத்து நான் என் மகளுக்காக உடல்நலத்துக்காக வேண்டினேன் ஐந்து நாளில் 50% குணமடைந்து உள்ளால் விடியர்காலை 4 to5 மணிக்குள் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமஹ , நாமத்தை சொன்னேன் 108 முறை , எனக்கு சித்தர் அய்யா இன்று காலை வீட்டு வாசலில் எனக்கு காட்சி தந்தார் ,ஆரஞ்சி பட்டர்பிளை, கருங்குழவி என்னை சுற்றி வந்தது ஓம் சேளக்கியா அய்யா நமோ நமஹ ,உண்மையாக நடந்தது
ஒரு நாள் இந்த மந்திரத்தை சொன்னேன் அன்றே எனக்கு நல்லது நடந்து விட்டத கேளக்கிய சித்தர் நமோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻 thank anna
Woww
Akka kalila eazundhu sonningala
ஐய்யா எனக்கு கடன் தீர்ந்து நல் வாழ்க்கை அமைந்தால் உங்கள் கோவிலுக்கு நானும் உதவுகிறேன் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏
Thank you
Mee too❤❤❤
Sir please contact number
Mee too
நானும்
It is really true...I've tried it already few weeks back and immediately i got the smell suruttu and to my surprise all the windows and doors were closed as it was late night still i felt the smell...and from then...there are 2 small black bugs that comes and goes around me every morning...which i just now came to know that it's because of shri kelakiyar sithar....he's very powerful sithar...shri kelakiyar sithar namo namha🙏
What a miracles
@@ashoka4016 yes as I'm an neet aspirant studying 12th currently to become a doctor I'm worshipping shri kelakiyar sithar everyday...i know he will take care 🙂 🙏 shri kelakiyar sithar namo namaha🙏
Great @@MysteriousAnonymous-xv6qd
Bro please give ur number@@MysteriousAnonymous-xv6qd
நேற்று உங்கள் பதிவை பார்த்துவிட்டு வண்டி ஓட்டும் போது சொல்லிக் கொண்டே ஓட்டினேன். புது விளக்கு வாங்க இயலாததால் வெள்ளி அன்று வாங்கி மறுநாள் ஆரம்பம் செய்ய இருந்தேன் . வெள்ளி காலையிலேயே பெரிய கருவண்டு என் அலுவலகத்தில் என்னை இரண்டு முறை சுற்றி வந்தது. பயமும் ஆச்சிரியமும் கலந்து அதனை பார்த்தேன். தங்களுக்கு நன்றி அய்யா. கோவில் பணியில் எங்களுக்கும் சிறு பங்கு கொள்ள அனுமதி வேண்டும்
பூர்வ ஜென்ம புண்ணியம் செய்ததால் தான் கிடைத்தது. வாழ்க வளமுடன். ஓம் அகத்தீசாய நம
Unmai😊
My favarite agathiyar.......sithar
கண்ணீரோடு உட்கார்ந்து இருந்தேன். வாழ்க்கையில்் என்ன அடுத்து செய்வது என்று தெரியாமல் இருந்தேன். நம்பிக்கை துரோகம் மிகவும் கொன்றது என்னை . இந்த மந்திரம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நம்பிக்கையுடன் சொல்வேன் சித்தரின் அருளால் வாழ்க்கையில் வெல்வேன். நாளை தொடங்குவேன்.
சித்தா பெ.ருமான்களின் ஆசிர்வாதத்தால் அனைவருக்கும் அனைத்து வேண்டுதல்களும் கண்டிப்பாக நிறைவேறும். நன்றி!.
காலையில மட்டும் தான் மந்திரம் சொல்ல வேண்டும்மா இல்ல எப்ப வேண்டும் நாலும் மந்திரம் சொல்லலாம் சார்
நன்றி சார்
நன்றி, உங்கள் தகவலுக்கு, இன்னும் சித்தர் வழிபாட்டு முறை, எப்படி வழிபாடு செய்வது மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு முறையை கூறுங்கள்.
நான் சென்னையில் இருக்கிறேன் நிறைய ஜீவசமாதி கோவில் சென்று வழிபடுவேன். அதற்கு தான் இதை கேட்கிறான். நான் சென்ற ஜீவசமாதி கோவில்கள்...
பாம்பன் சுவாமிகள்
சர்க்கரை அம்மாள்
பட்டினத்தார் - திருவெற்றியூரில் 6 ஜீவ சமாதி கோவில்.
மகான் சாங்கு சித்தர் மற்றும் கிண்டியில் 3 ஜீவசமாதி
மூவர் ஜீவ சமாதி
தாதா ஜீவ சமாதி
அருள் வெளி சித்தர்,
கண்ணப்பர் ஜீவசமாதி
திருவண்ணாமலை - 3 ஜீவ சமாதி இன்னும் நிறைய இருக்கு. நான் செல்ல வேண்டிய கோவிலும் நிறைய இருக்கு.
திருபோரூரில் - 12 ஜீவ சமாதி & 5 ஜீவ சமாதி ஒரே இடத்தில் உள்ளது.
அதனால் தான் சித்தர், ஜீவ சமாதி வழிபாட்டு முறையை சொல்லலுங்கல்.
ஓம் கேளக்கியசித்தர் நமோ நமக
ஐயா இன்று தான் இந்த விடீயோவை பார்த்தேன் நானும் இதை முயன்று பார்க்கிறேன் மிக்க நன்றி ஐயா ஓம் கேளகேயர் சித்தர் நமோ நமஹ
ஈரோடு மாவட்டம் எங்கள் ஊர்..இந்த பதிவு என் கண்ணில் பல முறைபட்டது. ஆனால் நான் அதை பார்க்க வில்லை..திரும்ப திரும்ப என் கண்ணில் பட்டது... இதை பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது.. ஈரோடு எனது ஊர் அங்கே கோவில் கட்டுவதாக சொன்னீர்கள்..மிகவும் ஆனந்தமாக உள்ளது... நானும் தங்களுக்கு கோவில் பணிக்கு உதவ உள்ளேன்...
நாங்களும் பவானிக்கு மிக அருகில் உள்ளோம், உதவுவோம், பிரபஞ்சதுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் நிறைய தடவை வீடியோ வந்தது... ஆனால் பார்க்க வில்லை... இப்போது தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியது...
Ayya numner
Enga iruku am bhavani@@vin_vijay_vlogs
நாங்களும் பவானி தான்.எங்கே உள்ளது.
இந்த வீடியோ என் குலதெய்வத்திற்க்கும் என் முருகனுக்கும் நன்றி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Thank you so much
Sir unks number ah
பூர்வ புண்ணிய பலனாக கேளக்கியர் சித்தர் பற்றி அறிந்தமைக்கு நன்றி.
இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
Thank you
@@ashoka4016 🙏
@@ashoka4016ungakita pesanum sir ...pls
Ji, First Day First Time I prayed deeply, I got positive results and response. Thanks for giving such a divine concept. Really It's God's Grace. Thank you Universe
இந்த காணொளியை பார்த்து கொண்டு இப்போதே எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
ஐயா வணக்கம் தங்களின் பேட்டி முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சி என்னை அறியாமல் நான் இப்பொழுது சித்தர்களை தான் வணங்கி வருகிறேன் என்னுடைய கடவுள் முருகர் அவரை வழிபட தொடங்கும் போதே சித்தரின் அருளாசி கிடைக்கும் என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. கேலக்கியர் சித்தரை பற்றி தாங்கள் கூறியிருந்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி நானும் முயற்சி செய்து பார்த்து விட்டு கட்டாயம் கமெண்ட் செய்கிறேன் மேலும் ஒரு எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தாங்கள் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் கோவில் கட்டுவதாக கூறினீர்கள் நான் பவானி வட்டத்தில்தான் இருக்கிறேன. இதுவே கேளக்கியர சித்தர் எனக்குத் தரும் அருளாசியாக நான் கருதுகிறேன். மிகவும் நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தரே நமோ நமக🙏🙏🙏
Thank you, sure
நான் உணர்ந்த தருணம், என் கடன் பிரச்சினை தீர்ந்தது, என் நகை அனைத்தும் அடமானத்தில் இருந்தது இப்போது எப்படி என் கையில் எல்லாம் நகை வந்து உள்ளது என்று தெரியவில்லை எல்லாம் சித்தர் மகிமை என்று உணர்கிறேன் நன்றி ஐயா
Omg great video
Nangalum kadanil irkom ugalai pola ealla nagaiyum adamanathil ullathu athu matum ilamal daily kadan vankunavangaluku pathil solitu irkom epa than entha video pakuran eanakum kelakkiyar siththar arul puriya vendum
இந்த பதிவு பார்க்கும் போது கண்கள் தண்ணீர் விட்டு விட்டது சுருட்டு வாசனை தெரிகிறது
ஐயோ... பாவம்.!!!!
இந்த பதிவு பாக்கும் போதே சுருட்டு வாசனை தெரிகிறதா?🤔 அப்போ அவர் சொன்ன மாதிரி brahma muhurthathula விளக்கு yethi வழி பாடாமலே சித்தர் வந்தாரா
சார் உங்க பதிவு பார்த்து மந்திரம் சொல்லி கொண்டே இருக்கேன் என் பெயர் சொல்லி கூப்பிட்டது போல் இருந்தது மந்திரம் சொன்ன பிறகு தான் வெள்ளை நிற பட்டாம்பூச்சி பார்த்தேன் சுருட்டு வாசம் வந்தது சார் எல்லாம் ஏதோவொரு சக்தி இருக்கிறது நான் நினைத்து காரியம் நடக்கும் நம்பிக்கை இருக்கிறது சார் ❤❤🎉
ஓம் ஸ்ரீ கேலைகீய் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏 அய்யா இன்னைக்கு தான் முதல் முறையாக பார்க்கிறேன் மிக்க நன்றி அய்யா 👃👃👃
ஐயா, நான் உங்கள் வீடியோவை பலமுறை பார்த்தேன், மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ நமக்கு கிடைத்து விடும் போல் ஒரு மனநிறைவும் தோன்றி இருக்கிறது. இன்று நான் சும்மா இருக்கும் நேரத்தில் என் மனதிற்குள்ளேயே கேளக்கியர் சித்தர் நமோ நமோ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தாங்கள் தயவுசெய்து இன்னும் மேலும் மேலும் வீடியோக்கள் பதிவு செய்து இந்த சித்தரை பற்றி நம் உலக மக்களுக்கு பகிர்ந்திட உங்களிடம் பணிவாக வேண்டுகிறேன்.
Sure you will get
ஐயா நான் நேற்று பலமுறை நான் நீங்கள் சொன்ன மந்திரம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். பொழுது சாயும் நேரத்தில் நான் ஒரு கருப்பு வண்ணம் பட்டாம்பூச்சி கண்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நீங்கள் வெள்ளை வண்ணத்துப்பூச்சி என்று சொன்னீர்கள் ஆனால் நான் கருப்பு வண்ணத்துப்பூச்சி பார்த்தேன் எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது ஏனென்றால் நான் வண்ணத்துப்பூச்சி பார்த்தே பல மாதங்கள் ஆகின்றது அதனால் எனக்கு இது ஒரு நம்பிக்கையாக உள்ளது.
@@ashoka4016நன்றி ஐயா
நான் உனர்ந்தேன் 23.08.2024 அன்று ஒரு மிகபெரிய பிரச்சினை காரனமாக என்னை சார்ந்தோரும் எதிர் தரப்பினரும் காவல் நிலையம் செல்ல வேண்டியதாயிற்று என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன் அப்போதுதான் அங்கு அருகில் பூங்கா ஒன்று இருந்தது அங்கு சென்று தனியாக அமர்ந்து கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்ற மந்திரத்தை தொடந்து உச்சரித்தேன் என்னை சுற்றி ஒரு நறுமனம் வீசத்தொடங்கியது வீபூதி வாசனையா அல்லது சுருட்டு வாசனையா எனக்கே ஆச்சரியம் அப்படி ஒரு மனம் சுற்றி பார்க்கும் பொழுது ஒருவரும் இல்லை பின்பு காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்த விசாரனையை பற்றி போனில் கேட்டறிந்தேன் எதிர் தரப்பினர் காவல் நிலையத்தை விட்டே அவர்கள் வந்த காரை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்களாம் அதிசயமாக இருந்தது நான் அதிகமாக கனக்கன்பட்டி மூட்டைசுவாமி சித்தரை வனங்குவதுன்டு ஆனால் தற்போது கேளக்கியர் சித்தர் அய்யாவையும் வனங்கதொடங்கிவிட்டேன்
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.....
Ultimate feedback thank you so much ❤
ஐயா உங்க செல் நெம்பர் அனுப்புக
@@ashoka4016 sir enaku 21st February 2024 marriage aachu.. enoda husband ena vitutu pirinji poitaru.. vera oru ponnu kuda thodarpula irukaru.. enoda husband anda ponnukum next week marriage nadaka pogudhu sept 5th Kumbakonam la marriage ku plan panirkaru.. 😢😢 enoda husband kuda senthu vaazhanum.. enakku en husband kuda senthu vazhara vazhi kedaikanum.. en husband anda ponnu pirinji poganum.. enoda husband, father in law and mother in law ellarum ena avanga marumagal ah accept panikanum.. enakagavum konjam pray pannunga plsssssssss 😢😢
@@ashoka4016
ட்ரை பன்றேன்ங்க
i also prayed this mantra and got a result. My request was relating to an email confirmation. Kelakkayar Siddhar Namo Namaha :)
❤❤❤
ஒரு நாள் ஏதோச்சையாக எனக்கு பரிசு வேண்டும் என்று விளையாட்டாக மந்திரம் சொன்னேன்
அன்றைய இரவு ஒரு சிறிய பரிசு பணம் கிடைத்தது
இது முற்றிலும் உண்மை
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
Ultimate
Unga cell
@@ashoka4016sir should we bath and tell manthiram.
கேளக்கியர் சித்தர் மகிமையால் என் மன உளைச்சல் சரி ஆகி இப்போது புத்துணர்வுடன் இருக்கிறேன் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏
Solla,varthai,illai, super
இவர் சொல்வது உண்மை நானும் பயன் பெற்றேன். ஓஹம் கெலகியர் சித்தர் நம்மோ நமஹா....
அசோக் அண்ணா வீடியோ பார்த்துட்டு என் தங்கச்சி தான் எனக்கு சொன்னா நானும் ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக மந்திரம் சொல்லிக்கிட்டு இருக்கேன் எங்களுக்கும் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் அசோக் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி எங்களுக்கு வரவேண்டிய பணம் வர வேண்டும் ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஸ்ரீ கேலக்யர் சித்தர் நமோ நமக 🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲🐝🐝🐝
முயற்சி செய்து நான் வெற்றி பெற்று இருக்கிறேன் . கேளக்கியர் சித்தருக்கு நமோ நமஹ கேளக்கியர் சித்தருக்கு கோடான கோடி நன்றி.
அக்கா மலேசியா இருந்த அழைக்கிறேன் 🙏 அக்கா செய்யும் முறை எப்படி, விளக்கு சாமி மேடையில் வைக்கலாமா இல்லை தரையில் வைக்கவெண்டும்ம... கிழக்கு பார்த்தது படி வைக்க வேண்டுமா? நான் இன்றை யொட இரண்டு நலகுது. நான் கிலை அமறந்து கிழக்கு பார்த்து படி ஒக்கருவென் விளக்கும் கிழக்கு பார்த்த படி எரிம் ஒரு டம்ளர் தண்ணீர் வைபென்...108 முறை சொன்னேன்...சரிய சொல்லுங்க அக்கா... ???😅😅
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. நான் முதலில் ஏழு நாட்கள் மந்திரம் சொன்னேன். அதன் பின்பு ஒரு இரண்டு வாரம் இடைவெளி விட்டு இப்போ மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன். முதல் ஏழு நாட்கள் எனது வேண்டுதல் பலனாக ஒரு போன்கால் வந்தது தொழில் தொடங்குவதற்கு நிமித்தமாக.அதற்கு அப்புறம் சிறுது தாமதம், ஏன் என்றால் எனது வேண்டுதல் கொஞ்சம் பெரியது. நான் திரும்பவும் மனம் தளராமல் தினமும் வேண்டிக்கொள்கிறேன். இந்த வாரம் சரியாக நான் மந்திரம் சொல்லு ஆரம்பிக்கும் பொழுது பல்லி கத்த தொடங்கும் அதற்கு அப்புறம் நல்ல திருநீர் வாசனை வருகின்றது. வேண்டிக்கொண்டே இருப்பேன் எனது வேண்டுதல் நிறைவேறும் வரை. இந்த மந்திரத்தை எங்களுக்கு அருளிய சித்தர் பெருமானிர்க்கும், அண்ணன் அசோக் அவர்களிர்க்கும், இந்த பிரபஞ்ச சக்திக்கும் கோடான கோடி நமஸ்கரங்கள், நன்றிகள்.ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏
பிராடு...
பிராடு...பிராடு....!!
CBI_ Please, look your eyes to this fellow....!!!!
கேளக்கியர் சித்தர் வருவது சுருட்டு, கருவண்டு வருவது கண்டு அறியலாம் என்று சொல்கிறார். இவை இரண்டும் பிடிக்காத விஷயங்கள்.கருவண்டு வருவது வாஸ்து குறை, negative என சிலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்.மற்றவை அருமை.விபூதி,குங்குமம் வாசனை போன்றவை அருமை .
Ss கருவண்டு வரக்கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா இவர் brown colour னு சொன்னாரு.
' கேள்' ஆக்கி சித்தர் :::
நீ "கேள்" நான்
"செயல்" "ஆக்கி" தருகிறேன்.
அவர்தான் ஸ்ரீ கேரளாக்கி சித்தர்.
"" ஓம் கேளாக்கி சித்தர் நமோ நம"
Oh my God, I also got the same answer.
என் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்க அருள வேண்டும் கேளக்க சித்தர் ஓம் நமோ நமஹ........
நிச்சயம் உங்கள் பிரச்சனை தீரும்
கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏🙏🙏
100
💯 உண்மை........ முதல் முறையாக மந்திரம் சொன்னேன்.... பல நாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது......🙏🙏🙏
Super
Nejama sister?
Morning kulichitu pray pannanuma or kulikama pray pannalamaa please sollunga@@ashoka4016
Unmaiyava ethana days la palichathu
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக ஐயாவை மனதார நினைத்து வேண்டிணேன் அது ஒரே நாளில் நடந்தது ஐயாவை மனதார வேண்டுங்கள் ஐயா உங்களுக்கு நல்லது செய்வார்
Om Shri Kelakkiyar Siddhar Namo Namaha. As I was listening to this video, I had severe back pain, so I started chanting this mantra and prayed for relief from this pain, not even 5 minutes, I was totally free from back pain. I am so grateful to you and the Universe, bcos I now feel I am at the right place, at right time to get know of Kelakkiyar Siddhar. Thank you 🙏
சித்தர் ஐயா போற்றி இந்த பதிவை இப்ப தான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை காரணம் என் கணவர் குடி விட்டு தகராறு செய்கிறார் நிம்மதி இல்லை என் மகனுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் இதே போல் பல பிரச்சினை இருக்கிறது ஓம் ஶ்ரீ கேளக்க சித்தரே நமோ நமஹ
ஐயா என் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஐயா ஒம்சீம்கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்னால் முடியவில்லை என்னகாப்பத்துங்கை ஐயா
நல்லதே நடக்கும் அம்மா முருகா சரணம் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று நான் சொல்லும் போதெல்லாம் நான் வெள்ளை பட்டாம்ப்பூச்சி பார்க்கிறேன். நாளுக்கு நாள் எனது நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்டிப்பாக எனது வாழ்க்கையில் சிறந்த மாற்றம் வரும். நான் கேளக்கியர் சித்தருக்கு கோவில் கட்டுவதற்கு என்னால் முடிந்த உதவி செய்வேன்.
Thank you
@@ashoka4016ஜி சித்தர் கோவில் கட்ட என்னுடைய சிறு பங்களிப்பு பணமாக அனுப்புவது எப்படி
Mee too🎉🎉🎉
Mee too
நானும்
அலுவலகத்தில் உயர் அதிகாரி வருகை புரிய இருந்தார் மிகவும் கண்டிப்பானவர்.... அவர் கூறிய பணிகளை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருந்தது....கேளக்கிய சித்தர் நமோ நமக என்ற மந்திரத்தை மனத்தில் சொல்லிக்கொண்டே இருந்தேன்..
அன்று நானும் என்னுடன் பணியாற்றி மற்றோரு பணியாளரும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம் என்ற பாராட்டுக்கள் பெற்றோம்.....நினனத்து கூட பார்க்கவில்லை....கேளக்கியர் சித்தர் நமோ நமக
Great video
அய்யா இன்று நான் நீங்கள் சொன்னது போல் ப்ரஹ்ம முகுர்த்தத்தில் 108 முறை "கேளகிய சித்தர் நமோ நம" என்று சொன்னேன் 100 ஆவது நெருங்குவதற்குள் எனது உடல் புல் அரிக்க ஆரம்பித்து விட்டது! 108 முறை நெருங்கும் போது சந்தன வாசம் வீச ஆரம்பித்து விட்டது! பிறகு எனது கோரிக்கைகளை வேண்டிக்கொண்டேன்! மெய் சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா! 'சிவ சிவ' சர்வம் 'சிவ' மயம்!
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ என்னோட அனைத்து பிரச்சனையும் சரியாக்க வேண்டும்
நிச்சயம் சரியாகும் மந்திரத்தை சொல்லுங்கள்
Om sri kelakkeya sithar namo namaga ennoda ratchagan ennoda pesanum
It s a miracle. When i started to listen to the video today afternoon, i am able to smell the fragrance of thiruneer that too such a divine fragrance. Ohm Sri kelakkiyare namo namaha
Ultimate feedback thank you
@@ashoka4016must take shower or not at 4am..coz im not well to take shower early morning pls reply
உண்மை உண்மை, நான் கேளக்கியர் சித்தரிடம் கேட்டது ஒரே நாளில் நடந்தது. நன்றி நன்றி 🙏🏽🙏🏽
இந்த வீடியோ பதிவை என் கண்ணில் காண்பித்த பிரஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றி...
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக...
❤❤❤
கேளக்கியர் சித்தரால் நான் அடைந்த நன்மைகள் பல... நிஜமாகவே உயிருள்ள கடவுள் கேளக்கியர்🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
என்னுடைய அத்தனை சவால்களிலும் ஜெயித்து என்னுடைய பிஸினசிலும் அளப்பரிய வருமானத்துடன் வரவேண்டும் இதற்கு சித்தர் ஐயா எனக்கு நல்ல வழிகாட்ட வேண்டும். பிரபஞ்ச த்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல!!!
ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக என் நகைகள் திருடு போனது திரும்ப கிடைக்கனும் 28. சவரன் நகைகள் சீக்கிரமாக திருடன் போலீஸ்யிடம் மாட்டிக்கணும் அவனை காட்டிக் கொடுங்கே அய்யா உங்களை நான் மனமார வேண்டி கேட்கிறேன் அய்யா அருள்புரிக அய்யா நான் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் கஷ்ட பட்டு சேர்த்தே என் நகைகள் திரும்ப கையில் கிடைக்கும் மாறு அருள்புரிகவே அய்யா😭😭😭😭😭😭😭😭😌😌😌😌😌😌😌😌
Iam chanting this mantra for the last 11days. So far Siddhar Ayya has not blessed me. Still Iam going to continue chanting of the mantra.
I'm going to start this today now, I'm hoping to share a good miracle very soon❤
Kelakkiyar siddhar Namo Namaha
Any miracle
Not yet,but definitely will share having that hop 😊
I was not keep water velaku simply I pronounce 108 time l feel chill feel on my body.thanks.
எவ்வளவோ துன்பங்களில் இருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு.....உங்கள் மூலம் கேலக்கியர் சித்தரை பற்றி தெரிந்து கொண்டேன் சகோதரரே இந்தப் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤
Good
எழுந்து உட்கார்ந்து அதிகாலை விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய உடம்பில் சக்தி கேட்டேன். இன்றுடன் 3வது நாள் 4மணிக்கு எழுந்து விளக்கு ஏற்றி சித்தரை வழிபடுகிறேன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக.
ப்ரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
Ashok ayya today 5 day i saw 2,whits butter fly one was gave round to me really meracle next im waiting to my wish get positive ❤ kelakiyar sidhar namo namah.ashok guruve saranam
❤❤❤
வணக்கம் ஐயா 0:10
நேற்று அதாவது
ஐந்து செப்டம்பர்
இரவு ஒரு 10:00 மணிக்கு இந்த வீடியோவை பார்த்தேன்
நாமும் மந்திரம் சொல்லிப் பார்க்கலாம்
என்று இன்று காலை ஆறாம் தேதி செப்டம்பர் காலை ஒரு 4:30 மணிக்கு
108 முறை ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
என்று மந்திரத்தை உச்சரித்து விட்டு உறங்கி விட்டேன்
காலையில்
ஒரு பள்ளி கூடத்தின் வாசலில்
நின்றிருந்தேன் அப்பொழுது எங்கிருந்தோ ஒரு வெள்ளை நிற பட்டாம்பூச்சி என்மேல் உரசிக் கொண்டு சென்றது
அங்கு பட்டாம்பூச்சி வருவதற்கு வாய்ப்பே இல்லாத இடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக போய்விட்டது
எனக்கு நம்பிக்கையும் வந்துவிட்டது
சித்தர் நமக்கு தொடர்பு கொள்கிறார்
இனி மீண்டும் மீண்டும் மந்திரத்தை சொல்லி அவரோடு இணைவது என்று முடிவு செய்துவிட்டேன்
இதை எங்களுக்கு உரைத்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா
Nei deepan vilaku eatri 108 murai sonnengala bro.
Rompa nantri ayya naan ungal video paarthu 2weeks aachu neeNga sonna manthirathai 108murai sonnen ippo ennoda vazhkail chinnachinna miracles nadakuthu om Sri kelakkiyar siddhar namo namaha
Practically I experienced ❤
Thank you for revealing the truth ❤❤
ஐயா மிக்க நன்றி. உங்களுக்கு இறைவன் அருள் என்றும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
இரண்டு நாட்கள் "ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ" மந்திரம் அதிகாலை 4 மணிக்கு சொன்னேன். விளக்கு வைக்க வில்லை. ஒரு புது டம்பளரில் தண்ணீர் மட்டும் வைத்தேன். இரண்டாவது நாள் இன்று காலை 12 மணிக்கு ஐயா எனக்கு வெள்ளை பட்டாம்பூச்சி வடிவில் காட்சி அளித்தார். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் என் பக்கத்திலேயே இருந்தார். வேண்டுதல் எதையும் நான் வைக்கவில்லை. ஆசிர்வதித்து உடன் இருங்கள் என்று மட்டும் வேண்டிக்கொண்டேன் - ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Wowo wow awesome experience, சித்தர் உங்கள் அருகிலேயே இருக்கிறார்.. இவர் காட்சி கொடுப்பதெல்லாம் பெரிய விஷயம்
Om sri kelakya siddharaya namaha❤ Intha universe namaku etha eppo kudukanumoo atha apoo tha kudukum. Enaku ippo intha slogan ippo tha kuduruku. Thank you universe ❤️❤️❤️❤️❤️❤️