Ayarpadi Maaligayil Lyrical Song | Krishna Songs with Lyrics
ฝัง
- เผยแพร่เมื่อ 16 พ.ค. 2020
- Listen to this krishna song Ayarpadi Maaligayil with lyrics
Label: Saregama India Ltd
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: TH-cam: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth - เพลง
▶th-cam.com/video/tPGHoOMKkuI/w-d-xo.html
Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥
தினமும் இந்த பாடலை கேட்போர் சங்கம்...😂🥳🤩🤩
நான் S P B தீவிர ரசிகை. என் பேத்திக்கு பிறந்த 10 நாளில் இருந்து இந்தப் பாடலை தான் தாலாட்டுப் பாடலாகப் போட்டுத் தூங்க வைக்கிறேன். இந்த பாடலை போட்டவுடன் அழாமல் அமைதியாக கேட்டுக் கொண்டே தூங்கி விடுவாள். அவள் முதல்முதலில் கேட்டு ரசித்த பாடல் SPb Sir பாடல்தான். அவள் 19.3.2022 அன்றுதான் பிறந்தாள். Spb யின் இந்தப் பாடல் இன்னும் பல கோடி குழந்தையின் தாலாட்டுப் பாடலாக
இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இ
என்னுடைய பேத்திகள் இந்த பாடலை கேட்டு அமைதியாக உறங்குவார்கள்.
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை❤
4v
நான் நாத்திகனாக இருந்தாலும்,இந்த பாடலை கேட்கும்போது என்னுள் ஏதோ ஒரு புதுவிதமான தாலாட்டும் உணர்வை ஏற்படுத்துகிறது. திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் இன்னும் நம் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
எத்தனை முறை கேட்டாலும் சொக்கிப்போகச்செய்யும் பாடல்
நான் தினம் தினம் இரவு ஸ்ரீ பரஞ்ஜோதி அம்மா பகவான் தூங்க பாட்டுபோட்டு தூங்க வைப்பேன். மிக அற்புதமான பாடல் நன்றிகள் ❤
Supper song krishnaa saranam ❤😊
மந்திர குரலும் மயக்கும் வரிகளும் அனைவரையும் உறங்க வைக்கின்றது
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை பார்ப்பதற்கு போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ… ✌🏻😄
இசையமைத்த இசைக்குயிலுக்கும் பாடிய பைங்கிளிக்கும் கோடான கோடி நன்றி
Spb ஐயா உங்களளின் மாய குறளை வணங்குகிரேன் கிருஷ்ணா கிருஷ்ணா
இசைக்கு மதமேது?💪💪
அருமை அருமை அற்புதம் 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக
கிருஷ்ணரை மே நேரிலே கொண்டு வந்து விட்டார்
ഭഗവാനോടുള്ള ഭക്തി കൊണ്ടോ, spb sir ന്റെ മാസ്മരിക ശബ്ദം കൊണ്ടോ, വരികളുടെ സൗന്ദര്യം കൊണ്ടോ സംഗീതത്തിന്റെ ശുദ്ധി കൊണ്ടോ എന്നറിയില്ല എല്ലാം മറന്ന് കെട്ടിരുന്നപ്പോൾ കണ്ണ് നിറഞ്ഞു പോയി. എന്റെ കൃഷ്ണാ. 🙏🙏
എത്രയോ വര്ഷങ്ങള്ക്കു മുൻപ് കേട്ടതാണ്. വീണ്ടും കേൾക്കാൻ കഴിഞ്ഞതിൽ വളരെ സന്തോഷം. പണ്ട് ആകാശവാണിയിൽ കേട്ടതാണ്
கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது... SPB SIR.. MISS U😢
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல இருக்கும் ❤️ இனிமையான குரல்
Ama amma
Koooooolookkoòòo 11th 334inches ip0ppp9jijk9kookiooo
0op
4:16 4:20 4:22
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you all of you
எத்தனை முறை கேட்டாலும் சொக்கிப்போகச்செய்யும் பாடல்
S.p.b.குரல் சூப்பர்
Correct 😭😭😭
Oh god...Google translation🤦@kuppuraj said that "a song which will make you mesmerized every time when you hear this song" such a beautiful composition and the legend SPB voice...👌👌
JAI SRI KRISHNA APPA THUNAI 🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼💜❤️💜❤️❤️❤️💜💙🧡💙🧡💚💛💚💛💛💛
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு இல்லை மற்ற எந்த பாடகர் பாடினாலும் இத்தனை இனிமை இருக்குமா..? என்பது சந்தேகம் தான் 🤗
சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள்,
வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைவு, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏
Exactly
Unmai dhan
காலையில் எழுந்தவுடன் கேட்கும் முதல் குரல் SPB ஐயாவின்இனிமையான மனதை மயக்கும் குரல் தான்❤❤❤
இவருடைய பாடலுக்கு நாங்கள் என்றும் அடிமை ...
ஆயிர பாடகர்கள் வந்தாலும் இப் பாடல்ளுக்கு நாம் ஒரே மாய கண்ணன் கோபியர் SPB sir தான்
Naanum thoonga poren nimathiyayaay thanx for this song
எத்தனை முறை கேட்டாலும் இப் பாடல் சலிப்பு வராது எஸ் பி பி பாடிய பாடல் ❤❤❤
Yaar Avanai thoonga vittar thaalelo😭😭
Thuyil ezhuppa vaariro😭😭
We miss you SPB sir😭😭😭
Yes same
By bHUAJFghJ aims avians aoa. $%62#+$9$+38#+#8$+$+hdnsjssjwnejwnwjsuznsjzhzbsusn56# shsbzisb#-2ydbidnxudnx
எனது சிறு வயதில் இருந்து இந்த பாடலை நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என் மனம் கவர்ந்த பாடல் ❤
கிருஷ்ணரே நேரில் வந்து விட்டார்
கணண்ணா
செல்லக் குட்டி 🕉️🕉️🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😀😀😀😘😘😘😘😘😘😘😘😘😘😊😊🇮🇳🌷🇮🇳🌷🌷
Hare Krishna
Super ganam
I'm christian but yenakku romba rombo putichaa indhu song ithu and i love kirusnar
அனைவரையும்கிரங்கவைக்கும்பாடல்
மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான பாடல்.
We from Malaysia .SPB sir miss you so much🧡🧡🧡❤❤❤❤❤
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் இருந்தபோதிலும் மதிப்புக்குரிய எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் தினமும் என் செல்ல பேத்திக்கு தாலாட்டு பாடுகிறார் இந்த பாடலின் மூலம் அவர் புகழ் வாழ்க
Kadavulae ennoda love success agiranum✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோணார் வீட்டு மகள் யாதவர்🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மார்கழியில் அதிகாலையில்
இந்த பாடலை கேட்டு
துயில் நீங்கி திருக்கோயிலில்
திருப்பாவை பாசுரம்
பாடிய மறக்க முடியாத நாட்கள்
Ama ama athelam ini varathu nattkal
Nan thinamum kettukittutha thoonguven ❤️❤️
Hare Rama hare Krishna ❤
I'm Christian.. but intha song romba romba pudikkum.. Hindu songsla most favorite song ithu thaan.... then Kutti Krishnarah romba pudikkum 😍
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
🙏
Breed
இந்த பாடலை எனக்கு மிகவும்
Nanum cristian tha but cristian nu onum kadaiyathy elam forein karan thinichathy saivam vainavam only i love god krishna😇😊
excellent 😢this song is only suitable for spb sir voice we miss you spb sir 😢 😢 😢
இன்னொரு முறை வர மாட்டீங்களா spb sir... இனி இப்படி ஒரு குரலை எங்கே போய் தேடுவோம்
Sree Krishnam Vande Jagat Gurum
Hat's off for this song and SPB Sir.Amazing song 👌
உங்கள் குரல் மண்ணுலகில் மட்டுமில்லாமல் விண்ணுலகமும் கேட்க தொடங்கி விட்டது i mis u appa
Née b von
v
கடவுள் தந்த வரம் SPB அவர்களின் சாரீரம்....மனதை மயக்கும் நம் நெஞ்சை வருடும் இனிய காந்த குரல்....உலகம் உள்ளவரை இசைபேழையில் வாழும் சாகாவரம் பெற்ற மாயக் கண்ணன் அவரே.....
Super
super sir🙏🥰
Very nice👏
Vidya Cochin.....
Engal குழந்தை இதை 10 தடவை கேட்டால்தான் தூங்குவான்
ஒரு நாளைக்கு 40 முறை ஒலிக்கிறது நன்றி ........
எனக்கு மிக மிக பிடிக்கும் இந்த பாடல்
மாயக்கண்ணன் கண் சிமிட்டும் அழகே அழகு சூப்பர் 👌👌🌹🌹
🥰
🥰🥰🥰🥰
Lol ll lol ll l
என் பேத்தி இந்த பாட்டு கேட்டுதான் தூளியிலே தூங்குவாள்.
எங்கள் வீட்டுக் குழந்தைகளைத் தூங்க வைக்கும் தாலாட்டாக அன்றிலிருந்து இன்று வரை உள்ளது.
Super
Yes my grandson like this song
10 times repeated hear this song
@@nirmalasuppuraj8835 oh sweet mem
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
🌹🌹👌🏽🇹🇼🇹🇼🛀🍯😠😍👌🏽👌🏽😠😂👌👌💐💐😅👌🏽👵🏽👵🏽🍯🎂😠🇹🇼😍😂😂
நான் கிறிஸ்தவன் ஆனால் இந்த பாடல் பாலசுப்ரமணியம் ஐயா விற்காகவும் கண்ணனுக்காகவும் மிகவும் பிடிக்கும் very amazing composition
Rca.c.si.va
Same here I am also Christian I like this song from my childhood what a music , and our balu sirs voice ,hats off👌👍
Same i also christian i like this song
P1ppAaa
@@agnesluprakash6054 arambichuteengala🤣🤣 western religion taana neenga aprom enda overa pesureenga
Beautiful❤❤❤ song🎵🎵🎵 🙏🙏🙏krishna krishnaa
Hhh
Nan china vayathil irunthu ketkiren,enka orula navaneetha krishnan irukar
Jai shree Krishna 🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥🕉️🕉️🕉️
Jai shree krishna 🙏
❤️Hare Krishna ❤️
The Legend of SPB Sir... 🤗 Kannanin Azhagirkku Mayangadhavar Evarum Illai 🥰😘
The gold standard for generations to come. Will soothe any heart. This is what a lullaby should be
Great singer in beautiful song 🥰🥰🥰🥰🥰
நான் கிறிஸ்டின் ஆனால் இது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்... என்ன ஒரு அமைதி... மனது அமைதி வேண்டும் வேளையில் இந்த பாடலை கேட்பேன்....
Super
❤
Vada nattu karanga maari pesaadhinga isaikku jaadhi madham mozhi yendru yedhuvum kidaiyaadhu bro isai yella oyirkum iyarkai kodutha varam.
yen naan sainawam aana yenakku maandu padathil varum maisa Alla maisa Alla song yennaku romba pidikum bro adhu pola thaan ongalukku indha song pidichu irukku bro enjoy.
Aahaa... HARE KRISHNA HARE KRISHNA
Enaku romba pidicha song....❤️
ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏
Three legends kannadasan, msv and spb have done their job at ultimate level.தமிழும் இசையும் வாழ்க
Pp am
அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Power of RadhaKrishna...❤
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட
ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை காண்பதர்க்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
❤️❤️❤️👍🏻
❤️
👍👍👍
❤
❤
Spb sir voice will always be remembered as well as this sweet song of lord Krishna.
கண்ணதாசன் எனும் தெய்வம் கொடுத்த விலைமதிக்க முடியாத செல்வம்
This song is very peaceful ❤️😍
Hi
சிறு வயதில் இருந்தே விரும்பும் பாடல்கள் மாய கண்ணன் பாடல்கள்
♥️
2005/06 il suriyan fm 93.5 covai ketta niyabaganal
Enakku mathacharpu kidaiyathu. Intha pattai nan rompa virumpukintren.
இந்தபாடலை கேட்டுக்கொண்டேயிருக்கலாம் மனதை வருடும் பாடல்.
What a voice,no one can replace you sir.u r really great
S.P.B sir 🙏 lengend of voice.. we are always thank you for such a beautiful song.. not one so many songs... U r always living with us by ur songs sir 🙏
❤
Nicesong
Wonderful song sung by SPB.
Kannadasanin muthirai pathitha iniya padal!
Vazhga!
S.Ganapathy
இந்த பாடலை கேட்கும் போது என் சிறு வயது நாபகம் வருகிறது.
அருமை அருமை
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்த நாள் அன்று அன்றைய இலங்கை வானொலியில் அதிக முறை ஒலித்துக் கொண்டிருந்த பாடல், பாடலின் ஒவ்வொரு வரிகளும் கவிஞருக்கு மட்டுமே பொருந்தும்,
ஹரே கிருஷ்ணா🌹🌹🌹
இனிமையான பாடல்
Semma song🎧🎧🎧
ருமையான பாடல்
Krishna Krishna hare hare
Rest in peace SPB Sir........ Such a beautiful Singer......... Feeling so sad......
*Yaaravane thoonga vittar araaaro*
True...yaaravanai thonnga vittaar...
@@vimalash true
Yes it's true
Super song my favourite song in konar vamsam
சூப்பர்தலைவா
உண்மையான தாலாட்டு. SBB Great legend
I love mayakanna... always....
Wow what a beautiful perform we miss you
Spb sir forever ❤️.. chinna vayasula irunthen intha pattu kekuren
En pethi thungurathuku unga intha Pattuthan daily podanum SPB sir My family missing you Soooooooo much sir. Ungala Yenakku Avvalavu pudikkum
மறக்க முடியாத spb ஐயா வின் மாய கண்ணனின் மகரந்த குரல் பாடல் இந்த உலகம் உள்ளவரை பாடி கொண்டு இருக்கும் 😭❤️❤️❤️❤️👍
L
என்னது லனுடை ய அர்த்தம் 🤔
@@sugunachakravarthy443 vv
What a soul touching composition by the great MSV and wonderful rendering by SPB !!!!!!!
S சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள்,
வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைவு, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏
Written by Kannadasan
எஸ்பிபி சார் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இன்னமும் வாழ்வார் அவருக்கு மரணமில்லை
மிகவும் அருமையான பாடல்❤️❤️❤️
2.2k dislikes ahh🙄🙄 Unmailaye manishanga thaana pannathu athu!!!!
Oru oru line um pullarikudhu , eyes full of tears
Adan 🤭
இந்த பாட்ட டிஷ் லைக் பன்னவர்கள செவிட்டு. முன்டங்கள் இசைஞானம் இல்லாத வர்கள் இவர்களை நாம் சட்டை பன்னககூடாது
Bro dislikes are from amen kootam🤭😂
@@devarajadevapragathi9734
Mv
Super endral sila varthai mutindhu vidum
Maayakannan azhga azhagu🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமையான பாடல்.மெய்சிலிர்க்க வைக்கும். இதமான குரலும், இசையும் அற்புதம்.
இப்போது நீங்கள் இந்த பாடலை பாடி இறைவன் அருகில் சென்றுவிட்டீர்கள் உங்கள் நினைவக நாங்கள்......