கடவுளிடம் கட்டாயம் இதை வேண்டத் தவறாதீர்கள் | Don't miss to pray this to God | Desa Mangaiyarkarasi
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ต.ค. 2020
- கடவுளிடம் நாம் எதை எதையோ கேட்கிறோம். உண்மையிலேயே கடவுளிடம் நாம் வேண்ட வேண்டியது இதைத்தான். இந்த ஒரு வரம் கிடைத்தால்/இருந்தால் போதும் உலகமே வீடும், நாடும் ஏன் இந்த உலகமே நன்றாக இருக்கும்.
- ஆத்ம ஞான மையம்
தவறும் வழியில் நான் செல்லும்போது என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும் இறைவா🙏🙏🙏♥️♥️♥️ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏♥️
உமையவளை தரிசனம் செய்ய போகும் முன்பே நெறய கேட்கனும்னு யோசித்து வைத்திருப்பேன். ஆனால் அம்மனின் கருவறையை நெருங்க நெருங்க அம்மனின் முகத்தை காண காண எதை கேட்கவந்தேனோ அதை மறந்து மெய்மறந்து போய்விடுவேன்.
அவ்வளவு அழகான முகத்தைக் கொண்டவள் சமயபுரத்தாள்.🥰🙏
நன்றி அம்மா என் வாழ்க்கையில் நீங்க கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியம் அம்மா
😅😂
இறைவா நான் தவறும் வழியில் செல்லும்போது என்னை தடுத்து ஆட்கொண்டு அருள வேண்டும்! 😍
தவறும் வழியில் யான் செல்லும் போது என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும் இறைவா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
True
I'm namasivaya sollunga manasu thadumarathu
ràaa52fùywà000000
@@ladhaladha6808 👌👌 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🌿🌹🙏🙏🙏❤️🙏🙏🙏🌺
அம்மா வணக்கம் . நீங்கள் நம்முடைய சைவத்திற்கு இறைவன் கொடுத்த வரம், சுந்தரை இறைவன் பூமிக்கு அனுப்பியது போல, எங்களைப் போன்ற கீழ் நிலையில் உள்ள ஆத்மா க்களை உயர்ந்த நிலையை அழைத்து செல்ல,நீங்களும் பூமிக்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் தான், என மனப்பூர்வமாக நம்புகிறேன்.வாழ்க உங்கள் தொண்டு, வளர்க உங்கள் நெறி, மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம், ஹரி ஓம் மகாக் காளி, ஹிரி ஓம் நாராயணாய, ஹிரி ஓம் நமசிவாய,,,,,,,,,
நல்ல என்னங்க லையும் நல்ல செயல்களையும் நலல ஒழுக்கத்தை யும் நாடி நடக்க வேண்டும் இறைவா அருள் புரியும் 🙏🙏🙏
என் சிறந்த வாழ்க்கைக்கு எது சிறந்ததோ..... அதை அருளிஎன் வாழ்க்கையை சீா்படுத்து இறைவா.......
000qq
அம்மா கோடான கோடி நன்றி! அறியாமை நீக்கி தெளிவு பெற அந்த இறைவனே தந்த வரம் நீங்கள்... அம்மா நீடுடி வாழ்க செழிக்கட்டும் உங்கள் ஆன்மீக தொண்டு, நன்றி
தவறான வழியிலும் எண்ணத்திலும் நான் இருப்பேனானால் என்னைத் தடுத்தாட்கொண்டு அருளல் வேண்டும் இறைவா.. 🙏🙏🙏
புள்ளாய், புழுவாய், பூன்டாய்
பிறக்கினும் புண்ணியேன,
எம்பெருமானே, ஈசேன,
உனது திருவடிகள் பணிந்து,
உனது திரு நாமம் போற்றும்
நற்பேற்றைத் தந்தருள்விராக!
வணக்கம் தாயே 🙏 சுந்தரமூர்த்தி நாயனார் வரம் பற்றி சொன்னதற்கு நன்றி...(இனி நாங்கலும் இறைவனிடம் இந்த வரத்தையும் சேர்த்து கேட்கிறோம் )
🕉️ஓம் சிவாய நம 🕉️
நல்லநல்ல கருத்துக்களை கூறி எங்களைஆற்றுபடுத்தவே பிறந்த தெய்வ பிறவி அம்மா நீங்கள். வாழ்க வளமுடன்,நலமுடன் பல்லாண்டு.
999999
9999998feet
0
.
நீங்கள் பேசுவது எனக்கும் நம்பிக்கை வரும் அம்மா
அம்மா மிக்க மிக்க நன்றி
உங்களது யூடியூப் சேனலில் போடும் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கின்றது அம்மா
உப்பு தீபம் ஏற்றி உடைதால் ஆபசகுனமா அன்புள்ள சகோதரி பதிளளிக்கவும்
நன்றி சகோதரி 🙏🙏🙏இந்த வருடம் கந்தசஷ்டி விரத முறை பற்றி தங்கள் குரலால் கேட்க காத்திருக்கிறேன், 🙏🙏வாழ்க வளமுடன்🙏
Me too
கண்களில் நீர் கசிகிறது அம்மா.இறைவன் நம் அனைவரையும் தவறுகளிலிருந்து தடுத்தாற்கொள்ள வேண்டும்.🙏
உங்கள் குரல் கேட்கவே இனிமையாக இருக்குத அம்மா
👌
யாருக்கு என்ன கொடுப்பது என்று ஈசன் செயல் 🙏🙏🙏👌நன்றி
என் மனதில் உள்ள கெட்ட என்னைத் அழித்து நல்ல என்னை மாற்றி தாருங்கள் கடவுளே
Thanks. Yes after hearing this, I get reminded of Arul vaaku paati with whom i had interaction many years ago.
She taught how to pray God.
We should always ask God that "Give me a life where I follow the path of Dharma and save us in all janmas completely away from Pitru Saapa, Saapas , Sins, doshas, enemity, black magic, dhrogam".
Only these causes sufferings to any human being and their families. So remove away from these negative people and negative energies around me.
You are blessed ..
அம்மா நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டே, ஒருத்தர ரொம்ப நம்புனே அவரும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான் அம்மா,என்னா இருந்தாலும் எனக்கு என்ன நடந்தாலும் நா வீட்டுல சொல்லிருவே இந்த விஷயத்தையும் வீட்டுல சொல்லி எல்லா சரி ஆகிருச்சி அம்மா, ஆனால் அவர் வீட்டுல விருப்பம் இல்லை, இருந்தாலும் பரவாயில்லை போக போக சரியாகிடும்னு எனக்கு நம்பிக்கை குடுத்துட்டு இப்போ அவர் என்ன வேனாம்னு சொல்லிட்டு போய்ட்டாரு அம்மா.ஆனால் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டே இருந்தாலும் பரவாயில்லை அப்போல இருந்து எல்லா விரதமும் எடுக்குறே கடவுள நம்புரே எனக்காக மறுபடியும் அவர் வருவார்னு நம்புறே அம்மா.
🙏தவறான வழியில் யான் செல்லும்போது என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும் இறைவா 🙏
Karthikai deepathrkku enna presatham vithi poojari pannuvathu
சுந்தரரை ஆட்கொன்ட திருவென்னைநல்லூரில் வசிக்கிறேன் மிக்க மகிழ்ச்சி
இந்த குறள் கேட்டு மனம் நிம்மதி கிடைத்தது மா
தமிழ் தாய் பெற்றெடுத்த தவ புதல்வி நீங்கள்.ஆத்ம சகோதரிக்கு நன்றி. வீரவேல் வெற்றி வேல்.
Amen 🙏
தவறு செய்யும் பொழுது இறைவா என்னை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்.
நானும் எப்பவும் இப்படித்தான் கேட்பேன் அம்மா ❤
அருமையான பதிவு 🙏வாரியார் பெயரை பெருமை படுத்தும் மாணவி
அருமையான பதிவு 🙏🕉️
அறியாமை இருள் நீங்க உங்களின் அனைத்து பதிவும் எங்களுக்கு கிடைத்த வரம் நன்றி அம்மா
இறைவா நான் தவறான வழியில் செல்லும்போது என்னை தடுத்துகாக்கவேண்டும்.
அம்மா...... எனக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்தது அந்த கனவில் எங்க ஊர் அம்மன் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்கள்....நானும் எங்க வீட்டில் உள்ள அனைவரும் ஒரு ஒரு வரம் கேட்டேன்........இவை அனைத்தும் கனவில் நடந்து அம்மா 🙏🏾🙏🏾🕉️🙏🏾🙏🏾🕉️🙏🏾🙏🏾
தவறும் வழிக்கு நான் செல்லும் போது இறைவா என்னை தடுத்தாட்கொளல் வேண்டும். திருச்சிற்றம்பலம்.
இன்று இருந்த என் மணநிலைக்கு ஏற்ற அற்புதமான பதிவு
நண்றி நண்றி
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! குருவே நமக !🌹🌹🌹🙏
அருமை அம்மா... உங்கள் நல்ல மனதுக்கு ... கோடான கோடி நன்றிகள்
தாயே மிக அருமையான பதிவு நன்றி 🙏🙏
Romba azhaha sonneengama. Evvalavu unmaiyana pechu. Arumaita pesreengamma. Kettal manam irhamakirathu. Ungal sorpozhivai kettale manam Mari vidalam Pola irukku ungal pechu. Romba nandri amma. 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏😘😘😘😘😘😘😘
இந்தம்மா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .
பாரத பாரம்பரியத்தின் மகத்துவம் .அருமை
நன்றி அம்மா, நன்றாக தெளிவு படுத்தினீர்கள். நல்ல குருவாக இருக்கிறீர்கள்.
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🙏🌹❤🌹🙏
வணக்கம் அக்கா... அருமை அக்கா...என் பெயர் வினோதினி. பிறந்தது தஞ்சாவூர்.. நான் மகேஸ்வரி அக்கா கரூர் சாரதா கல்லூரி விடுதியில் உடன் இருந்தவள். அப்பொழுது நான் 12 ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போதே நீங்களாற்றிய சொற்பொழிவில் எது நினைவில் உள்ளதோ இல்லையோ நீங்கள் கூறிய எச்சில் புனிதம், வாந்தி புனிதம், இறந்தவர்களின் ஆடை புனிதம் இன்னும் என் நினைவில் உள்ளது. அதை இதுவரை 100 பேரிடமாவது கூறியிருப்பேன். அப்பொழுது நீங்களும் சிறு பெண்ணாக பாவாடை தாவணியில் இருந்தீர்கள்.. பிறகு பல வருடம் கழித்து டிவியில் உங்களை பார்த்ததும் சந்தோசம்... உங்கள் தங்கை தமிழ் பல்கலை கழகத்தில் படிக்கும் பொழுது தஞ்சையில் எதேச்சையாக சந்தித்த பொழுதும் உங்களை விசாரித்தேன். அவ்வளவு ஆர்வம் உங்கள் பேச்சில். கொஞ்சம் நாள் முன்னாடி தான் உங்கள் காணொலி முகநூலில் பார்த்தேன். அனைத்தும் பார்க்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை கொஞ்சம் கொஞ்சமாக இனி தான் கேட்க வேண்டும்... இப்போது கூட உங்களிடமிருந்து பதில் வருமா நம்பிக்கையில் அனுப்புகிறேன்.. நான் சிறுவயதில் , பக்தி என்றால் ஏதாவது விஷேசம், பண்டிகை நாளில் மட்டுமே சாமி கும்பிட்ட குடும்பம் எங்களுடையது. நான் சாரதா கல்லூரி வந்து பக்தி வந்தது, கொஞ்சம் ஞானம் வந்தது..அதன் பிறகே அனைத்து பூஜை விரதம் எல்லாம் ஆரம்பித்தேன். அப்பொழுது இருந்து சிவபக்தை... வெகுநாள் ஆசை ருத்ராட்சம் அணிய.. இப்போது 3 வயது மகன் இருப்பதால் சரியாக சாமி கூட கும்பிட முடியவில்லை வேலை சரியாக உள்ளது..எனக்கும் என் மகனுக்கும் ருத்ராட்சம் அணிய என்ன செய்ய , அணியலாமா? முடிந்தால் பதிலளிக்கவும் அக்கா.. என் கைபேசி எண் 9962527939..தனிப்பட்ட முறையில் பதில் அளித்தாலும் சந்தோசம்.. மகேஸ்வரி அக்காவிடம் விசாரித்ததாக கூறவும். என்னை நினைவில் இருக்குமா தெரியவில்லை..
இந்த காணொலி அருமை .. நானும் இதை தான் வேண்டுவேன்.. கூட... நான் உன்னை சூழ்நிலையால் மறந்தாலும் விலகி இருந்தாலும் நீ என்னை விட்டுவிட கூடாதுன்னும் வேண்டுவேன்.
Avanga reply Panna udanae unga comments aa delete pannidunga ma and fb la contact Panna try pannunga... comments la phone number irukkuradhu Nala solluren
Akka kandippa avargal ungalai orunal azhaippargal nambikkayoto irungal
th-cam.com/video/Agq0ZBZgykk/w-d-xo.html
@@abinayarajasekaran5828 நன்றி
@@kmskms1423 நன்றி.. போடலாமா வேணடாமான்னு யோசனையோடு தான் போட்டேன்..fb la நிறைய பேர் comments பார்ப்பாங்க. இது கம்மின்னு நினைத்தேன்
இறைவனை வேண்டுதல் அழகான தெளிவான விளக்கம் நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
தெளிவான விளக்கம்
இத்தனை அருமையான தகவல் உடனே ஷேர் செய்தல் சிறப்பு.....
என்றென்றும் உங்கள் பேச்சுக்கு நன்றி சகோதரி ❤️🙏
🙏அருமையான ஆன்மீக தகவலுக்கு நன்றி 👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉👍👍👍👍
Nandri... Nandri... Nandri... Arumaiyana padhivu
மிகவும் நன்றி அம்மா 🙏🔱
அம்மா முதல் வணக்கம்உங்கள் சொர்பொழிகு அருமை
Young agela evala periya matters solli erukeenga.Thanks. vazhthukal.❤️❤️❤️
அம்மா.உங்களுடைய.இந்த.பதிவு.எனக்கு.மிகவும்.பயனுள்ளதாக.உள்ளது.மிக்க.நன்றி
ஐந்தாம், ஆறாம் படை வீடுகளுக்கு உரிய கந்த சஷ்டி கவசம் வெளியிடுங்கள் சகோதரி🙏 கார்த்திகை சஷ்டி வருகிறது, ஆவலுடன் காத்திருக்கிறோம்
அருமை மிகவும் பயனுள்ள தகவல்
Mikka nandri Amma......arumaiyana vilakam.....🙏🙏🙏🙏
மிக்க நன்றி தாயே 🙏🏻🙏🏻🙏🏻
என் திருமணம் தடுக்க பட்டு இருக்கலாம். ஆனால் நடந்ததே ஈசன் முன். ஆனால் இன்று ஏமாந்து விட்டேன். 😭 ஆனால் எல்லாம் என் நன்மைக்கே என்று நம்புகிறேன் ஈசனை 🙏 ஓம் நம சிவாய 🙏
தைரியமா இரு எல்லாம் நன்மையாக அமைய வேண்டுகிறேன்
Durka davi kee villaku eattravum... coconut oil vaithuu
@@velmurugan1795 OK brother. Thank you 🙏
@@s.s.abinesh4946 நன்றி 🙏
உண்மை அம்மா ஆலயம் சென்றவுடன் அம்பாளை பார்த்தவுடன் என்ன கேட்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறேன்
Arumaiyana thagaval nantri amma
நன்றி பயனுள்ளது
என்னே ஒரு அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
Nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn
God கொடுத்த gift அம்மா நீங்ககள் நன்றி நன்றி நன்றி பல கோடிகள் அம்மா
²😗😚
Thank you amma ,arumaiyana pathivu
அம்மா நான் இன்று மிகவும் மனக்கவலையிடன் இருந்தேன் எனக்கு நல்ல பதிவு கூறியதற்கு நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் நமசிவாய நமக
மனசு ரொம்ப நல்லா இருக்கு அம்மா சுப்பர் 🙏🙏🙏
எங்கள் வாழ்க்கைக்கு துணையாகயிருந்து வழிநடத்தி அருளவேண்டும் கந்தசாமித்தெய்வமே.........
So very happy useful thagaval Amma nandrikal pala valga valamudan
Arumaiyana pathiu nantri amma🙏
அருமையான விளக்கம் சகோதரி.
நன்றி அம்மா.🙏
Emmai padaiththa iraivanukku therium namakku Enna vendum endru .... great Amma🙏❤️❤️❤️
நன்றிகள் பல அம்மா🙏
மிக அருமை அம்மா
நன்றி அம்மா🇱🇰🇱🇰🇱🇰
அம்மா நீங்கள் சொன்ன இந்த பதிவு பதிவு என்னை மெய்சிலிர்க
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🌹🙏🙏🙏🕉️ஓம் நமசிவாயம் எல்லாம் அப்பன் செயல் 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
உண்மையானவழி
நன்றி அம்மா
இந்த பதிவுக்கு நன்றி அம்மா
நன்றி அம்மா, சுந்தர மூர்த்தி நாயனாரின் வரலாற்றை தங்கள் திருவாயால் கேட்க மிகுந்த ஆசையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் அம்மா!
நன்றி அம்மா😍😍😍
Very excellent and inspiration speech🙏🙏🙏🙏
Arumaiyana pathivu.🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி ma'am
அருமை அம்மா 🙏
Super Amma🙏🙏🙏
Thanks ma ennoda mind free ayidichchi current situation...... neengal correct ah guide panninga 🙏🙏🙏
மிகவும் நன்றி அன்பு சகோதரி.
அருமை
கோஸ்ரீதரன்
தஞ்சாவூர்
Thank u so much Amma ❤️🙏
Arumaiyana kathai... 🙏🙏🙏
Super Amma nandraga sonnirgal
நன்றி அம்மா
அருமையான பதிவுமா. வாழ்க வளமுடன்மா 🙏. நன்றிகள் பல உரித்தாகுக. 🌹
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் ஆன்மிக சொற்பொழிவு உலகத்தை நல்வலிகு கொண்டுசெல்லும் உறுதி அம்மா மிக்க நன்றி
இறைவனை துதித்து பாடும் திருப்பதிகங்கள் பற்றி சில பதிவுகளை தாருங்கள் அம்மா....இப்பதிவும் அருமையான பதிவு ...
Arumai.. romba romba unmai..
Amma vanakam thanks today Your message motivated me to pass hard times 05 November 2020
Never forget in my life OM Namashivaya OM OM Shivaya Namah 🌹👏❤❤🌷⚘🌺🙏🙏🙏
Whenever I'm confused and I need a spiritual guidance....I watch ur videos mam...actually I faced a problem and I got a solution from this video for all my confusion .....thanks u