ஓசி கடலை கேட்டு மிரட்டிய SI.. திருச்சியில் தீயாய் பரவிய வீடியோ..10 ரூபாயால் வேலைக்கு விழுந்த வேட்டு
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
- ஓசி கடலை கேட்டு மிரட்டிய SI.. திருச்சியில் தீயாய் பரவிய வீடியோ.. 10 ரூபாயால் வேலைக்கு விழுந்த வேட்டு..
#Trichy | #ViralVIdeo | #ThanthiTV
Uploaded On 02.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
இவனுங்க எல்லாம் கொரோனாவால் சாவாமல் போனது துரதிருஸ்டமே😅😅😅😅😅😅😅
😆
அடுத்வனை சுரண்டியே வாழ நினைக்கும் மல புழுக்கள்
Corana virus fearing to attack kaki uniform.becase the virus don't know the different between corporation and....??
ஆம் .இல்லையேல் விபத்தில் சிக்கி அகால மரணம் அடைவார்கள்.
👌👌👌👃👌
இதற்கு நாலு கடையில் பிச்சை எடுக்கலாம்😂😂😂....
ipavum adha than da panran😂
oru kadaila picha eduthathukke maatikkittan..
velaiya resign panna thaan ini 2nd kadaikkae
poga mudiyum..😂😂😂😂😂😂😂😂😂😂
10 ரூபாக்கு அதைத்தான் கேட்டார்?
இந்த கடைதான் முதல்கடை😅😅😅
Rs10/- is a starting point.suspension is not sufficient.Notfor Rs10/-but for his action saying நான் யார் தெரியுமா?போலீஸ் உங்க ஸ்டேஷன் என்பதற்கு.
பாவம் அந்த கடைக்காரர்,, இனிமேல் தான் ஜாக்கிரதை யா இருக்கணும்
ஆற்றில் வெல்லம் அலை மோதிப்போனாலும் நாய் நக்கித்தான் தண்ணீர் குடிக்கும்
இதே தகுதிதான் மாட்டிக்கொண்ட காவலறுக்கும்
முதலில் இந்த பழமொழியே தப்பானது. ஆற்று நிறைய வெள்ளம்போனாலும் நாய் மட்டுமல்ல சிங்கம்கூட நக்கித்தான் தண்ணி குடிக்கும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இதே பிரச்சனைதான் சாத்தான் குளத்தில் நடந்தது மரக்கமுடியமா😮தந்தை மகன் இருவரும் இன்று இல்லை 🥺🥺🥺
Tha naigal ella dismiss pannanum
@@user-gc7vq9de6udismiss ah thookkula podanum bro paavam antha appavum paiyanum
Antha case ke inum nyayam kedaikala.. Inum kuda avanga post mortem video va marakka mudiyala yentha thappum pannatha rendu pera sedhachi vechi irukanunga naainga.. Ratham kothikithu atha nenachale
அய்யோ பாவமே 10th ருபா
Same thought when I saw the video 😢
லஞ்சம் வாங்கினால் சஸ்பெண்டு செய்யாமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.சரி என்றால் உங்கள் கருத்துக்களை தந்தி டிவி செய்திகளில் பகிருங்கள்
அது தான் இதற்கு சரியான தீர்வு.
Yes டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
Then Entire government will be get dismissed
this is because the higher ups would have been part of the crime and they will get exposed if they dismiss the lower level officials
நிறைய இளைஞர்கள் வேலை இல்லாம இருக்காங்க...இவரை சஸ்பெண்ட் பண்ணக்கூடாது...அதற்கு மாறாக டிஸ்மிஸ் பண்ணிட்டு..அந்த வேலையை இளைஞர்களுக்கு கொடுக்கலாம்...
பணியிடை நீக்கம் செய்யக்கூடாது பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்
பணியிடை நீக்கத்தினால் அவர் சாப்பாட்டுக்கு கூட கஷ்ட படுமளவுக்கு மிக பெரும் பாதிப்புக்குள்ளாகி விடுவார்.
என்ன சார் உங்க தண்டனை?
எவ்வளவு கேவலம் த்தூ த்தூ
அந்த கடைக்கு இனி எந்நேரமும் ரெட் அலர்ட் தான்
Red Alert vitta Enna Shop Owners Ethai Vida Ennum Alert Aha Eruppargal
Unmai
@@Balakrishnan-di5gc
பயப்படவே கூடாது மக்களை காக்க வேண்டிய போலீஸா இல்ல ரவுடியா அவரு எந்த தப்பும் பண்ணலையே லஞ்சமாக என்ன கொடுக்கனும்
Kallar Kottai Trichy. No one can do anything
Ipdi paythiyagaran ah iruka nala thaan easy ah emathranga, kallar kottai thana intha aniyayam nadakama thaduthurukalam la😅@@soundarapandian8374
வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் அரசு மக்களின் வரிப்பணத்தில் இந்த காவல்காரனுக்கு சம்பளம் வழங்குகிறது... பின்பு ஏன் இப்படி அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்ன பார்க்கிறான்...இவனை நிரந்தர பணிநீக்கம் செய்யுமா அரசு...
செய்ய மாட்டார்கள்.
Nadakura vishayatha pesunga velaya vittu thoogura alavuku nallavargal yaarum Inga illai .
அடுத்த இரண்டு வாரங்கள் ஓய்வெடுத்து விட்டு சமயபுரம் பகுதியில் உள்ள கடைகளில் போய் 20 ரூபாயிக்கு கேட்டு மிரட்டி வாங்கித் தின்னு என்று கூறி ஆய்யிவாளனாக பதவி உயர்வு வழங்கப்படும்
பத்து ரூபாய் பாட்டி லுக்கு கவர்மென்ட் அதிகார பிச்சை எடுக்கும் போது இது எல்லாம் பெரிய மேட்டர் இல்ல அரசன் எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி
Police Vela seiyama summa kasu vanguragala.ethayum theriyama pesa kudathu
இனி இவர்களுக்கும் கடைக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை....
Camera உள்ள இந்த காலத்திலே இப்படினா 😊 1950 to 2015 😂வரைக்கும் அதிகாரத்தில் இருந்தவர்கள் 😢😢😢
தலைமை சரியாக இருந்தால் எந்தவொரு போலீஸ்காரனும் இப்படி பிச்சை எடுக்கமாட்டான்கள்
தலைமை சரியாக இருப்பதால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
@@AbdulMalik-dm5tvgood comedy.... because of the video..they took action.... otherwise they will ask one more groundnut parcel..
அவன் வாங்கியது பத்து ரூபா கடலை என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே 10 லட்சம் என்றால் அதில் 8 லட்சம் எங்கு செல்லுமோ அங்கு சென்று இந்த கேஸை ரத்து செய்திருக்கும் அரசு தெரியுமா உனக்கு தலைமையும் சரியில்லை தலைமை அதிகாரியும் சரியில்லை@@AbdulMalik-dm5tv
Dai comedy da bummer
Next.ganja.case.for.u@@skarr7985
ஒரு நாள் 10 ரூபாய் ன்னு தான் தெரியும் ஆனால் ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் ஆகிவிடும்
இவன் எதற்கு போலிஸ்ச இருக்க வேண்டும் அதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்
இதே மாதிரி எல்லாரும் Complaint பண்ண முன்வந்தால் , , காவலர்களுக்கு பயம் வரும்...
வடிவேலு காமெடி நினைவிற்கு வருகிறது.
Enaku Goldmudi nayabagam varithu
Exactly 😂😂😂😂
just transfer ??? vote bank ??
இதெல்லாம் ஒரு தண்டனையா ? இந்த தண்டனையால் யாரும் திருந்தப்போவதில்லை !
இது ஒரு தொடர்கதை !🤣
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.
பட்டாணிக்கு அடியில் வைத்து கஞ்சா விற்றார் என்று உள்ள தூக்கிட்டு போய்டுவாங்க பத்து ரூபாய்க்கு பார்த்து உசிர கொசுரா கொடுத்தராத கடலைக் காரரே😂
அவர் வணிகர் சங்க தலைவர்
Etum.onmai 100100
எல்லா போலீஸ் நாயும் இப்படி தான் இருக்கானுங்க
அரசு ஊழியர் சம்பலமும் அதிகம் ஏழை கடலை வியாபாரியிடம் ஒசி கேட்பது கேவலம்
அவரு ஏழை எல்லாம் இல்ல ஆனா அந்த காவல் ஆய்வாளர் ஓசியில் கேட்பது தவறு
எனது நண்பனும் போலீஸாதான் இருக்கான் இதுவரைக்கும் ஒரு டீ குடித்தால் கூட மறக்காமல் காசு கொடுத்து தான் செல்வான் இந்த மாதிரி ஆட்கள் செய்யும் தவறுகளால் தான் ஒட்டு மொத்த காவல்துறைக்கே கலங்கம்
ஆயிரத்தில் ஒருவன்!!!
@@anandakannan4040 Ajmal Khan nu ennoda friend😊 police ah irukaapla idhu varaikkum oruthar kittayum ibdi lanjamo illa inaamo vaangunadhu illa... Oru silar rombavum nermayayaai irukkiraargal
100..
தந்தை...மகனுக்கு பின்னாடி லத்தியை விட்டு நொண்டி இருப்பான்கள் . நல்ல வேளை மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார் ..இல்லை என்றால் சாத்தான் குளம் சம்பவம் போல் தந்தை மகனுக்கு. ஆகியிருக்கும்.
Etumonmai100.100
என்யா கொஞ்சம் இத்தூனூண்டு கடல பிச்ச கேட்டது தப்பாய்யா 😂😂😂😂😂😂
கண்டிப்பாக தப்பு தான் .
தப்பெல்லாம் ஒன்னும் இல்ல அரசு ஊழியரா இருந்துட்டு கேக்க கூடாது பிச்சை எடுக்கணும்
@@Rrr-is6xz "கடல பிச்ச" 😂😂
ஒரு போலீஸ்காரர் கிட்ட 10 ரூபாய் இல்லையா? எதுக்கு இலவசமா தரணும்?
நல்ல நடவடிக்கை,
காவல் ஆனையருக்கு
நன்றி
பணியிடை நீக்கம்.சரி உடன் சம்பளமும்.வருமே.வேலையை விட்டு நீக்கி பாருங்கள் அடுத்தவர் தப்பே செய்யமாட்டார்கள்
சரியாகச் சொன்னீங்க நண்பரே
இனி நிம்மதியாக வியாபாரம் செய்ய விடமாட்டார்கள்
அண்ணாச்சி இப்படி பண்றீங்களே பிச்சைக்கார பசங்களுக்கு கொடுத்துடு அண்ணாச்சி
ஏன் கொடுக்கனும் காசு குடுத்து வாங்க வேண்டியது தானே வாங்கர சம்பளத்த என்னபணறான் இவர் பண்ணியது சரிதான்
🤣🤣🤣
இவன் நல்ல ரோசக்காரரா இருந்தா தூக்கம் மட்டும் சாவான்
😂 10 ரூபாய் கடலைக்காக வேலையை
தியாகம் செய்த இவரை இனி "கடலை"என்று எல்லோரும் அன்பாக அழைக்க வேண்டும் 🙏🙏
இதுக்கு பதிலா பிச்சை எடுத்து சாப்பிடலாம்
ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீரங்கம் போக்குவரத்து காவலர்கள் உதவி ஆய்வாளர்கள் பெரும்பாலனவர்கள் இப்படீ தான்...பொதுமக்கள் வரிப்பணத்தில் மாதம் தோறும் வாங்கும் சம்பளத்தை இவர்களெல்லாம் என்ன செய்கிறார்கள்...மத்திய அரசு ஜீலை -1-ந்தேதி கொண்டுவந்த சட்டத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்வது தான் சரியாக இருக்கும்...
காவலர்கள் மட்டுமல்ல மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்களும் இப்படித்தான் தெருவில் பிச்சை எடுக்கிறார்கள்...
இனி அவர்களால் அங்கு நிம்மதியாக கடை நடத்த முடியாது... ரௌடியிடமும் போலீஸிடமும் பகைத்து கொண்டால் வாழ முடியாது... இது இரண்டும் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்
சரியாக சொன்னீர்கள் தார்மிக அடிப்படையில் காவல் துறை செய்தது தவறு தான் அனால் அவர்களை பகைத்துக்கொன்று கடை நடத்த முடியாது, இப்ப ரௌடிகள் வந்து Rs 200 ஓசியில் கொடுங்கள் என்று கேட்பார்கள் இவர்கள் காவல் நிலையத்துக்கு போக முடியாது.
உண்மை
ஓ! இரண்டும் வெவ்வேறவோ?
தமிழ் நாட்டில் காவல் துறையினர் ரவுடி இரண்டும் ஒன்று தான் தேவிடியா மகன்கள்
Rendu perum nanpargal than
கடலை போட்டு பல வெலய முடிகரா இந்தக் காலத்துல கடலய கேட்டு வெளைய விட்ட கடலை ராதாகிருஷ்ணன்😢
கடைகாரரின் தைரியத்தை பாராட்டலாம்
நம்ம வடிவேல் ஒன்னும் சும்மா வின்னர் படத்தில் இதுபோன்ற காமெடி வைக்கவில்லை அவ்வளவும் உண்மை...
மருதமலை
அது மருதமலை அருண்..!
அப்பாடா !
நீதி சாகவில்லை;
அவசரப்பிரிவில் சிகிச்சையில் தான் உள்ளது.
மருத்துவருக்கு நன்றி
Onmai
ஒரு கிலோ நிலக்கடலை 150 ரூபாய் தானே எதுக்கு ஓசியில கேட்கணும்
தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் வேலைக்கு போக இந்த போலீஸ் வெரிபிகேசன் முறையை ரத்து செய்ய வேண்டும்😢😢😢😢
ஓசி கடலைக்காக ஒரு போலீஸ்காரருக்கு தண்டனை! ஆனால் உதவாக்கரை சுடலைக்காக தமிழக மக்கள் எல்லோருக்குமே தண்டனை! 😒😒😒
🤣🤣🤣
இது பாஜக ஆட்சி நடத்தும் உபி கிடையாது
தமிழ்நாடு திராவிட மாடல் நடத்தும் முதல்வர் மு க ஸ்டாலின்.....
Muttaa கூ @@rafeek82ae
Sudalaiyin kadalai model
@@rafeek82aesunni
இந்த காவல் துறை பிச்சை எடுப்பது புதிது இல்லை....... தமிழ் நாட்டு போலீஸ் பு....... புதிது அல்ல.....😅😅😅😂😂
🤔இனி ஐந்து தனிப்படை போட்டு கடலை வறுத்தவனையும் வீடியோ எடுத்தவனையும்
வறுப்பாங்களே😢😢😢😢😢😢
😂😂😂
கேவலமாயிருக்கு
எந்த காக்கியும் கடல பக்கமே போகாது 😆
எந்த கடை பக்கமே போகமாட்டார்கள்.
😂😂@@SureshKumar-dl3yq
எல்லா புகழும் ஒருவனுக்கே😂😂😂
இது போன்ற நிஜ வாழ்க்கை போலீஸ் ஸ்டோரியை படத்தில் நடித்து காட்டினார் வடிவேலு..
இவர்களை திருத்தவே முடியாதா.
கடலை மட்டுமல்ல தண்ணீர் கேன் கூட ரோட்டில் வரும் தண்ணீர் கேன் வாகனங்களை மறித்து வாங்குவதை சாலைகளில் பார்க்கலாம். இதையும் தமிழக அரசு கண்காணிக்குமா ?
உலகத்துக்கு தெரியாமல் எத்தனையோ பிரேம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழகத்தில்
கடவுள் கரக்ட்டா தான் கோவில் வாசலில் வேலை செய்ய வச்சிருக்கார்...
ராதா கிருஷ்ணன் அதர்ம வழியில் சென்றதால் ...தர்ம தேவனின் வாசலில் தன்னை யார் என்று உலகறிய வைத்துவிட்டான் இறைவன்....இவண் செய்த பாவத்திற்கு தண்டனை இவனது குடூம்பத்திற்கே அவமானம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
இவரை ஆயுதமே இல்லாத படைக்கு மாத்துங்க சார்...அரசு பெயரை கெடுக்கவே கொத்து கொத்தா அலையுறார்கள்.....😡
நீ என்ன கடவுளா?
Kadavula காசு கொடுத்து விட்டு தான் கடலை வாங்கணும்
Suspension? What is the use.?
தரமான சம்பவம் 👍 கடைக்காரர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அய்யா உங்களை மாதிரி ஆட்களுக்கு தான் சம்பளம் அதிகமாக தற்றாங்கள் , அப்பறம் எதற்கு ?
இந்த பத்து ரூபாய் எல்லாம் வெக்கமா பேசும் தமிழக மக்கள் ஆனால் முதல்வரை தேர்ந்தெடுக்கும் போது மட்டும் கோட்டை விடுவது ஏனோ நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் நல்லாட்சி நடக்கும்
எடப்பாடி ஆட்சியில் இது போல இல்லையா
Deai. Kalalamurthy. 10 rubaikkum. Arasukkum yennada. Sammandham. Arasu. Yenraal. Yendha adheegareeyum. 1 rubai. Kettu. Wanggee sappittal. Nadaththugira. Arasanggaththukkoo dhan. Mariyadhai. Kuraiyum. Mada deai loossukkundai. Pil comment. Seidu erukkirayeda kalalmurthy. T n india
இந்த மாதிரியான காவல்அதிகாரிகளை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.பத்துரூபாய்க்கு கடலைக்கு காக்கி உடையில் பிச்சைக்காரர்களாக இருப்பதுதான் தமிழக காவல்துறையின் தனிச்சிறப்பு.
They are beggars by birth , thats why they get thru the selection. Police here are cheap beggars from the top level to the low level constable. They all have the same begging mentality but each one begs on his level of value. Shameful fellows and they think they are proud to wear that uniform. That uniform and its power is given by the public. To these begging dogs. And how they address the public in stations, they try to talk to us as if we are dogs.
இதுபோன்ற ஜன்மங்களுக்கு பிச்சைபோடுதாக நினைத்து கொடுக்க வேண்டியது தான்.
ருசிகண்ட பூனை மாதிரி மறுபடி மறுபடி புடுங்க வருவானுங்க.
இவர் மட்டும் இல்லை காவலர்கள் நிறையா பேர் உள்ளனர்
பிச்சைக்காரனுக்கு வாழ்த்துக்கள்👍இனி தாராளமாக பண்ணிமேய்க்கலாம் சீக்கிரம் போ. நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரிக்கு நன்றி🙏
பத்து ரூபாய் கடலை தாண்டா கேட்டேன், பயபுள்ள என்ன கோவத்துல இருந்தானோ தெரியல படக்குனு வீடியோ எடுத்து கமிஷனர் கு அனுப்பிட்டான்!!!!
நாளைககு கடலை கடை காரனுக்கு சங்கு தான் 😱
( சாத்தான் குளம் சம்பவம் )
TN Police 🍌🍌🍌
KUTHI. OTA
எதற்கு இந்த பிழைப்பு இதற்கு அடுத்தவரின் பிறப்புறுப்பை சுவைத்து பிழைக்கலாமே.,
உங்கம்மால எடுத்துட்டு வந்து விடு
இவர், செய்யும் தொழிலை விட்டு
வேறு எங்காவது கடலை போட்டிருக்கலாம்!ஹூம்!
இந்த மாதிரி ஆக்சன் எடுக்கணும் அப்ப எல்லா போலீசுக்கும் பயம் வரும்
அனைத்து காவல் துறை ஒன்று தான்
10 ருபாய்க்கு கூட வக்கற்றவர்களாக வாழும் போலீஸ் துறையை நடத்தும் நமது முதல்வர்....தூதூ...
இது ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் அதுவும் இந்த ஆட்சியில் மட்டுமே நடப்பதாக சித்தரிப்பது தவறு. இந்தியா முழுவதும் உள்ள அவல நிலை தான் இது.
சென்ற வருடம் குஜராத்தில் பாலம் பராமரிப்பு வேலையை கடிகாரக் கம்பெனியிடம் கொடுத்து அதனால் ஏற்பட்ட விபத்தால் 150 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதற்கு யாரை தூ என்பது. இந்தியா முழுவதுமே ஊழல் அராஜகம். யாரும் விதி விலக்கு அல்ல.
போலீஸ் 75%இப்படிதான் 😂😂😂 ஓசிலயே தின்னுவானுக
பணியிடம் மாற்றம் வேண்டாம் 6 மாதம் அவர் கடாயில் சம்பளம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் இதற்கு நல்ல தண்டனை
பிச்சை எடுகுறவனுக்கு வாழ வழி இல்லை கையேந்துறான்...உங்களுக்கு என்ன seniors 😂😂😂
1 இலட்சம் மக்கள் வரி பணத்தில் சம்பளம் ஆனா எல்லாம் ஓசி ல வேற........... வேண்டும்
சரியாகச் சொன்னீங்க
He is a beggar and he will teach his son and daughter to beg also. Their standards will be like that.
அட இருங்க ஏட்டையா எடுக்குறது பிச்சை இதல அவசரம் வேற😂
பிச்சை எடுத்தாவது படி
படித்து முடித்தவுடன் பிச்சை எடுக்காதே
இதற்கு பிச்சை எடுப்பவன் உங்களை விட மேலானவர்கள்
நிரந்தர நீக்கம் செய்ய வேண்டும்..
இனி இவர் SI. கடலை வியாபாரம் பண்ண வேண்டியதுதான். நல்ல தொழில்
அன்பாய் கேட்டால் அள்ளிக் கொடுக்கும் வணிக சொந்தங்களை மிரட்டினால் இதுதான் தண்டனை, தரமான சம்பவம்.
பணி நீக்கம் செய்யவேண்டும்
மக்களைக் காக்கும் பணியில் இந்தமாதிரி பிச்சைக்காரர்களை அனுமதித்தது யார் தவறு. இவனைப்போன்றவர்களால் துறை க்கே அவமானம்.
These kind of beggars only do worse things when offered little more money. Like taking simple complaints/warrants and beating up people by saying warrant warrant and people will get scared and then try to extort money under that excuse. Even the asst commr of police in chennai in a said station is a polished beggar that i saw, who took a bribe and did severe illegal things like this but on a higher scale instead of peanuts. His superiors and even the DC refused to take the complaint, which itself is a crime. That means he is also in on it. They are a band of thieves.
இவனோட சொந்தம்
பந்தங்கள் பெண் கொடுக்கவும் எடுக்கவும் கூடாது.
இது சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. வெளிநாட்டில் இருந்து சில நண்பர்கள் இந்தியாவிற்கு வருகை தந்திருந்ததால் நாங்கள் காரில் சென்றோம். வழியில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரால் நாங்கள் நிறுத்தப்பட்டோம், அது தேவையற்ற நிறுத்தமாகத் தெரிகிறது. எங்களை தொடர அனுமதிக்க அவர் பணம் கேட்டார், நேரத்தை வீணாக்காதபடி நாங்கள் அவருக்குக் கொடுத்தோம். வீட்டிற்குத் திரும்பியதும், பார்வையாளர்களில் ஒருவர் நகரம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று கூறினார். பிச்சை எடுப்பவர்கள் கூட சீருடை அணிந்திருப்பதைக் கவர்ந்ததாக அவர் மேலும் கூறினார்.
எல்லாவற்றிற்கும் வீடியோ வேண்டும் போல, பத்து ரூபாய் பஞ்சாயத்துக்கு, சஸ்பெண்ட் செய்த இந்த அரசு,ஊழல்வாதிகள் மீது இதேபோல் உடனடி நடவடிக்கை எடுக்குமா ?...'
தலீவரூ மாடல் ஆட்சியின் சிறப்பு
போலிஸும் ஓசியும் பிரிக்க முடியாதது
இந்த மாதிரியான ஆட்களுக்கு லதியசொருகனும்
இந்த சம்பவத்தை மூடி மறைக்காமல் உடன் நடவடிக்கை எடுத்த காவல் துறை தலைமைக்கு நன்றியும், வாழ்த்துக்கள்
யோவ் வாயில சோத்த வச்சிகிட்டு TH-cam பாத்துகிட்டு இருந்தேன், திடீர் nu இந்த video va பாத்தேன், வாயில இருந்த சொத்த சிரிப்பு அடக்க முடியாம துப்பிடேன் 🤣🤣
ஒரு அளவுதான்😂
கடலை திருடி உடலை வளர்க்கும் சுடலை!
இதுபோன்ற கிருமிகள்
இன்னும் உண்டு. அவர்கள் அடுத்தவன் வயிற்றில் அடித்து வாழ்கிறார்கள் உண்டு!
இப்படி லஞ்சம் வாங்கி பிள்ளை குட்டிகளை காப்பாத்துவதுக்கு பதிலா பிச்சை எடுக்கலாம்
போலீஸ்கார் நான் யார் என்று தெரியுமா அவர்களுக்கு எங்கே தெரியும் நீ ஒரு போலீஸ்காரர்கள் என்று நினைத்தார்கள் நீ பிச்சைக்காரன் என்று அவர் நினைக்கவில்லை அதுக்கு கூட கூட்டாளி வர கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய் உங்களுக்கெல்லாம் அரசாங்க வேலை தேவை இல்லை பிச்சை எடுப்பதையே மிக மிக்க நன்றி வாழ்த்துக்கள்
குற்றம் நடக்காமல் தடுப்பது தான் சிறந்த தலைமை குற்றம் நடந்த பின் நடவடிக்கை எடுப்பது தொடர்கதையாக தான் உள்ளது மீண்டும் இதுபோன்று சம்பவம் நடக்கும் மீண்டும் நடவடிக்கை எடுப்பார்கள் ஆனால் குற்றம் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் பணி இடைநீக்கம் போதுமா
விலை வாசி அதிகம் சலரி தனியார் கோவெர்மென்ட் உயர வில்லை அரசியல் வாதிகள் நல்ல இருக்காங்க...
பேதி எடுப்பான் சாவ மாட்டிக்கானுங்கள
அதிகாரப் பிச்சை! இனி இதே தொழில் தான்!! Dont Worry - Be Happy
Nallavelai Sathaankulam sambavampol nadakkavillai ! Thank God !
Super sir
super video...
Good 👍
இது சட்டத்திற்கு புறம்பானது. ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு வங்கிகள் வாடிக்கையாளர் பணத்தை 1200 ரூபாய் இருந்தும் 715 ரூபாய் பிடித்தம் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது .என்ன சரிதானே