அகோபில ஆச்சர்யம்!பெருமாளுக்கு ஆடு வெட்டும் வினோதம்.. இன்னும் பல ! Ahobilam Tour
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2022
- Andhra - Ahobilam tour | Goosebumps Place | Narasimha Avatar place | Goat sacrifice to Narsimha! why ? Different & Stunning scenes #vishnu #narasimhamantra #ahobilam #அஹோபிலம் #tirupati #thirupathi #balaji #vishnusahasranama #lakshmi #lakshmipuja #laxmi #laxmipuja #lakshmisongs #modi
@ArchivesofHindustan - บันเทิง
th-cam.com/video/GH5TEyzeeEs/w-d-xo.html
இமயமலை வைஷ்ணவி தேவி கோயில் ; நேரில் பார்த்து வியந்த காட்சிகள்
Qqqqqqqqqqqqqaq
எங்களைப் போன்ற நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு இது போன்ற பயணம் மிக மிக அரிது இருந்தாலும் எங்களால் நேரில் செல்ல முடியவில்லை என்றாலும் இது போன்ற வீடியோக்கள் மூலம் நரசிம்மரை பார்ப்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பாக்கியம் நீங்கள் நேரில் சென்று பார்த்த பயனை நாங்கள் வீடியோ மூலமே மனதார பெற்று விட்டோம் அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி அனைவரின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்
அதனால் என்ன ? . நம் தமிழகத்தில் விழுப்புரம் அருகே ஒரே நேர்க் கோட்டில் உள்ள 3 நரசிம்மர் கோவில்கள்
1) பூவரசங்குப்பம்
2) சிங்ககிரிகுடி
3) பரிக்கல்
மற்றும்
4) அந்திலி &
5) சிங்க பெருமாள் கோவில் ஒரே நாளில் தரிசனம் செய்யுங்கள். இவையும் சக்தி வாய்ந்த நரசிம்மர் கோவில்களே.
இன்னும்
நாமக்கல் நரசிம்மர்
சோளிங்கர் நரசிம்மர்
கோவில்களும் உள்ளன நம் தமிழகத்தில்.
அஹோபிலம் சென்று தரிசித்த பின்னர் உங்கள் வீடியோ பார்த்தேன். மிகவும் அருமை.
நமச்சிவாய.
*நாளை என்பதே நரசிம்மனுக்கு இல்லை என்பது ஆன்றோர் வாக்கு, கூப்பிட்ட உடன் அடுத்த நொடியே அருளும் தன்மை கொண்டவர் நரசிம்ம சுவாமி, 3 வயது உடைய பாலகனான பக்த பிரகலாதனின் சொல்லை மெய்ப்பிக்க தூணை பிளந்து தோன்றிய பெருமான், நமது கர்ம வினைகளை தகர்த்து எறிய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வோம், இந்த தொகுப்பை பதிவிட்ட தங்களுக்கு நன்றி.*
*நரசிம்ம பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி*
இயற்கையில் அமைந்த கோவிலகளை உருவாக்கிய வர்களின் மேன்மையை போற்றி வணங்குவோம் ஹே நரஸிமா
இந்த விடியோவை youtube இல் வெளியிட்ட அனைத்து சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கும் அடியேனுடைய கோடி கோடி நமஸ்காரங்கள். உங்கள் பக்தி சேவை மென் மேலும் வளரட்டும். जय श्री लक्ष्मी नृसिंह। जय श्रीमन नारायण।
அன்பே வடிவான கருணை கடலான எல்லாம் வல்ல ஏக இறைவன் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் , பிற உயிர்களை தனக்கு பலி இடுமாறு ஒருபோதும் கேட்க மாட்டார். இறைவன் அன்பு கடல், யாரையும் எந்த உயிரையும் துன்புறுத்துவதை விரும்பமாட்டார்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவளையம் எல்லாம் ஓங்குக . திருச்சிற்றம்பலம். ஓம் நமோ நாராயணா..!
இந்த விடியோ எடுத்து அனுப்பிய உங்களுக்கு நன்றி ஐயா அனைவருக்கும் ஓம் ஜெ நாரசிம்மா ஓம் ஜெ நாரசிம்மா லட்சுமி நவமி தேவி ஒம் ஜெ நாரசிம்மா
ஓம் ஸ்ரீ ஹரி லட்சுமி நரசிம்மாய நமக நமக நமக 🙏🙏🙏🌺🌼🌸🌺🌼🌸
சமீபத்தில்தான் சென்றோம்.அனைத்து விவரங்களும் அற்புதமான உண்மை.
ஓம் நமோ நாராயணாநமக
ஓம் வாசுதேவய நமக
ஓம் பக்தவத்சலா நமக
ஓம் மாதவா நமக
ஓம் கேசவா நமக
ஓம் கிருஷ்ணா நமக
ஓம் கண்ணா நமக
ஓம் கார்மேகவண்ணா நமக
ஓம் புல்லாங்குழலோனே நமக
ஓம் லஷ்மிநரசிம்மா நமக
ஓம் மச்ச அவதாரியே நமக
ஓம் பரசுராமனே நமக
ஓம் கூர்ம அவதாரியே நமக
ஓம் வாமன அவதாரியே நமக
ஓம் சீனிவாச பெருமாளே போற்றி போற்றி போற்றி.
ஓம் ஸ்ரீ லெக்ஷ்மிநரசிம்ஹாய நமஹ 🛕🪔🌺🌺🌺🌺🌺🙏
அருமையான காணொளி.ஶ்ரீ நரசிம்மர் பெருமானின் பெருமைகளை வெளிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது.🎉
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அதேபோல் நீங்கள் பக்தி என்ற பசியை அடக்க ஒவ்வொரு திரு ஆலயங்களுக்கு சென்று ஒளிபரப்பிய உங்களுக்கு கோடி நன்றி!அந்தவகையில் நரசிம்ளரின் அகோபில ஆலயம் மிக சிறப்பான ஓர் ஆலயம் காரணம் இறைவன் எந்த வடிவிலும் எந்த இடத்திலும் எந்த ரூபத்திலும் இருப்பார் என்பதே இதன் பொருள் ஓம்நமோ நாராயணாய!!
ஜெய் ஸ்ரீ நரசிம்மா அகோபிலம் நரசிம்மன் ஆலயங்களை தெளிவாக அழகாக கூறினீர்கள் நன்றிகள்,நல்ல பதிவு ஜெய் ஸ்ரீ நரசிம்மா
சென்று தரிசனம் செய்யவேண்டும் என நினைத்த போது காலை இழந்துவிட்டேன்
எனினும் தங்கள் வீடியோ மூலம் சாந்தி பெற்றேன்
சைவர்களுக்கு தெற்கே சதுரகிரி, வெள்ளிங்கிரி போல வைணவ நெறியர்களுக்கு அகோபிலம் சிறந்த ஆன்மீக பயணம்.
நல்லா இருக்கு தெளிவான பேச்சு நல்லா பயனுள்ள விடியோ.......
Uyir Bali thavirpom....arumaiyana vilakam
ஓம் நமோ நாராயணாய அருமை 👌👌🤝👏👌 நல்ல தகவல்கள் 🤝
Seeking narasimha Swamy's blessings
மிக அருமையான பதிவு நன்றி ஜி
பிச்சை என்ற சொல் யாசம் என்ற சொல்லின் திரிபு!
யாசகம்
பிக்ஷா சொல்லின் தற்சமமே பிச்சை. ஆயினும் கௌரவ ஹானியாகக் கருதப்படும் இச்சொல்லைத்தவிர்த்து யாசகர் என்றோ பிக்ஷார்த்திகள் என்றோ கூறலாம்
அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி. கதைகள் மற்றும் சினிமாவில் மட்டுமே பார்த்த எங்களுக்கு இப்படி ஒரு வீடியோ போட்டதற்கு தங்களுக்கு மனதார நன்றி சொல்லி கொள்கிறேன். மனதிற்குப் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.இன்னும் இது போன்ற அரிதான சிறப்பான வீடியோக்கள் தாங்கள் போட வேண்டும் அண்ணா.
Om sri lakshmi narasima namaha 🙏🙏🙏🙏 om sri lakshmi narasima govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha
அகோபிலா,கோவில்,kaanpiththamaikku,நன்றி,தம்பி,நரசிம்மர்,பக்த்த,பிரகளதனுக்கு,காட்சி,கொடுத்தார்,perumal,நைவருக்கும்,நண்மைபயக்கட்டும்,nantry,vanakkam
Om shre Mahavishnu namaha
அற்புதமான தலம். தனியாக நடப்பதே பெரும் சிரமம், இதில் மற்றொருவரை தூக்கிக் கொண்டு நடப்பது என்பது வருமானத்திற்காகத்தான் என்றாலும் நரசிம்மாரை பார்க்கச் செல்பவர்களை தூக்கிக் கொண்டு நடப்பது பெரும் பாக்கியம். அரிய பதிவு. அதிலும் உங்களுக்குத் தெரிந்த அந்தத் திருநாமம் ஆச்சரியமான ஒன்று. நரசிம்மர் உங்களை வாழ்த்தியிருக்கிறார் என்றே அர்த்தம் கொள்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி.
நன்றி அக்கா 🙏
ஓ்m,namo,narayana,mahalakshmi,potry,nantry, தம்பி நன்றி
Arpputham, கா ன் பித்தீர்கள்,அருமையாக,இருந்தது
சூப்பர், நர சிம்ம a,potry, போற்றி
கருட, அ
A place where miracles happen... Experienced and still look back in awe. Went 10 years back... Every year for 5 years... Along with my family.. just recalled..
தம்பி எங்கேயும் எப்போதும் யாரையும் பிச்சைக்கார் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். யாரும் பிச்சைக்காரராக பிறப்பதில்லை. அப்படி ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படவர்களாக இருக்கலாம். யாசிர் என்று கூறுங்கள். அற்புதமான இடம். நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். உங்களுக்கு மிகவும் நன்றி. Keep it up.
Pitchakara"na , Putchakaranu Sollama , Vera Bashaila Sollundriya....?
யாசகர் என்றும் சொல்லலாம்
பிச்சை எடுப்பவர்களை பிச்சைகாரர் என்றுதான் சொல்ல முடியும்..
சரியான இதமான அறிவுரை நன்றி.
நல்ல பதிவு நன்றி தம்பி
@@s.sridharsrisridhar3130 அவர் செல்லுவது சரிதானே யாசகர் செல்லு
Voice is too good Explain everything very deail so nice God bless you
யாசகம். பெறுபவர்கள். என்று சொல்லுங்கள். நன்றி.
ஓம் நமோ நாாயணாய
மிகவும் நன்றாக இருக்கிறது.மிகவும் நன்றி . Visalakshi Valliappan
May God bless this entire team for giving us this beautiful video
Good afternoon yesterday we had been to Ahobilam and by sri Lord Narasimhas grace we viited all the 9 temples
உபயோகமான தகவல்கள் கொண்ட பதிவு நன்றி. கேமரா ஒரு இடத்திலும் நிற்காமல் வேகமாக நகர்ந்துக்கொண்டே இருப்பது கண்களுக்கு சௌகரியமாக இல்லை. அதைமட்டும் கொஞ்சம் மாற்ற முயற்சியுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.
.....super place ... will plan a visit from delhi ... when is the after monsoon season there
ஜெய் ஸ்ரீ நரசிம்மா.
ஆஹோபிலம் வயதானவர் கள் எப்படி போவது போக முடியுமா.
Hi bro, super video, appreciate all your efforts, thank u, Ahobilam partha oru feel kedachirichi, innum neraya videos pannunga, arumai, godbless.
Arumai
Amazing, people like me, can't go anywhere, this video is Blessed one and it's an opportunity to have Darshan...🙏🙏🙏🙏🙏 Thank you dear 💓
இறைவனுக்கு முன்னால் பிராமணன் மற்றும் சத்ரியன் என்று யாரும் இல்லை.அனைவரும் சமமே.அப்படி இருக்கையில் ஏன் தனித்தனி அன்னதான சத்திரங்கள்.
அருமையான பதிவு
NARASHIMMAA. 🦁.
NARASHIMMAA. 🦁.
NARASHIMMAA.🙏🙏🙏
Good luck boy wonderful greatest happy
Super Weldon
Om shre Narasimga namaha
Om namah Narayana Lakshmi narasimha i liked very much wonderful temple aagobilum
Today Swathi. I am a devotee of Lakshmi Narasimha.Thank you so much
நல்ல காணொளி
Thank you Thambi for this very detailed tour . Lifetime experience.
So nice of you
Mei silirkirathu bro, iraivan arul puriyattum kanoli Migavum arputham ,🙏
In your video showing any sign boards show it proper view and few proper view seconds.
Super 🙏🙏🙏
அஹோபிலம், அஹாபலம்..
Thanks a lot for this superb.., beautiful.., detailed videography of the temple.
Azhagiya singar bhagvan kainkaryam 1600 years of religious contribution . This is the greatest shrine of Lord narasimha. Let the Azhagiya singar protect the world with the highest religious values
Super👌🌹🌹🙏🙏
It's true my father 78and mother going 64 akoblem thank you brother valzhga valamudan🙏🙏🙏🙏🙏🙏
Om.namo.narayana.om.lashmiye.potri
19.19 Namaskaram Swamiji
ஓம் நமோ நாராயணாய ❤
Om Namo Bhavedha _______Sri Narasimaya Namo Namaha Om, Om, Om.............🎉😢
Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha
Very Very super information thanks brother
அநுமையான இடம்,கோவில்.
God is great
ஓம் நமோ நாராயணாய
உண்மையும் நீதியும் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது அநியாயமும் அக்கிரமமும் குதுகுளத்தோடு கும்மாளம் போட்டுக்கொண்டு வாழ்கிறது உண்மையை நிலை நாட்டவும் நீதியை காக்கவும் எந்த நரசிம்மரும் அவதாரம் எடுக்கப் போவதில்லை நாமே தான் நம்மை காத்துக் கொள்ள வேண்டும் மனதிலே இறை நம்பிக்கையோடும் விழிப்புணர்வோடும் செயல்பட்டாலே போதும். வீணாக அலைய வேண்டாம் .
உங்களுடையது அவநம்பிக்கை.
அங்கு செல்பவர் இறை நம்பிக்கை உடையோர் ஆவர்.
" நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில். "'
வேண்டிய உடனே ப்ரஸன்னமாகி அபயம் தருவான்.
Sir Came across this video
This video is like a flashback to me
I recollected my memories back, visited ahobilam 12 narasimar temples🙏 11 years before it's awesome experience in my life , went in Jeep the road was not proper i would say that I don't fell like a regular road its open land( idk )11 years before with ups and downs full of mud dunes ,stones then treking with stick which was thrilling experience i will never forget ahobilam in my life
Those time youtube were not popular and people won't use it ,few don't know about it
thanks for showing this to wide range of audience 👌
Om namonarayanaya
ஓம் நமோ நாராயணா நன்றி வணக்கம்
Om namo Narayana namo namaga
சூத்திர அன்னதான மண்டபமும் உண்டா ஐயா ?
Jai narasimma
Yanakku marksheet vanthu apply pananu
ஓம்நமோநாராயணாயநமஹ
ஆதி வழி பாட்டில் அசைவம் படைப்பது வழக்கம் அதுதான் பாவனை லஷ்மி நரசிம்மர் பிறகு சைவர்களுக்கு தனியாக உருவாக்கப்பட்டது அனைவரும் இந்துக்கல்தான்
Jai Narashima namaha 🙇🏻🙇🏻🙇🏻🙏🙏
மிக அற்புதமான தரிசனம் நண்பரே இது எந்த இடத்தில் உள்ளது எந்த ஊர் என்பதை கொஞ்சம் விளக்கமாக கொடுங்கள் நானும் ஒருமுறை சென்று வருகிறேன்
Andhra
@@ArchivesofHindustan super full Andhra haaa ipadi than clear aa solanum
@@ArchivesofHindustan telungu letters pathe avaruku teriyum atha andhra nu sollanuma buthisaali
@@alsuresh5137 Ahobilam, nandiyal district, near kadappa , Andhra
Thanks for sharing 🙏
ஜெய் ஶ்ரீ நரசிம்மா
Entha month entha temple pogala... year ella days open irukuma...
om Namo narashima
Om sri narasimhapotriom
Thanks
இரணியன் ஒரு சிவ பக்தர் இரணியனை ராம அவதாரத்தில் இருந்து வந்த நரசிம்மன் என்ற மன்னன் சொன்னதால் கடவுள் அவதாரம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நரசிம்மன் என்ற ஒரு மன்னன் நரசிம்மன் என்றால் என்ன நர என்றால் கொடுமையான வன் நர மாமிசம் புசிப்பவர் மனிதர்களை தின்பவன் என்று பொருள் அதுவே நரசிம்மன் என்று சொல்லப்படுகிறது நரசிம்மன் என்றால் மனிதனைத் திங்கும் சிங்கம் என்று பொருள் நர மாமிசம் தின்பவன் என்று பொருள் நிறைய இடங்களில் சிவ பக்தர்களை அரக்கன் கொடூரன் என்று சொல்லிக்கொண்டே வருகின்றனர் யார் சொல்கிறார்கள் என்று கேட்டால் இந்த ராமன் வம்சாவளியைச் சேர்ந்த அவதாரம் என்று சொல்லக்கூடிய அரசர்கள் தான் சொல்கிறார்கள் இந்த மக்களும் அதை நம்பிக்கொண்டு இருக்கிறது சிவ பக்தர்களை கொன்று ஒலித்தது இவர்கள் தொடர்ந்து செய்த வேலை எல்லா இடங்களிலும் சிவ பக்தர்களை கொன்றுவிட்டு அரக்கன் என்று சொல்கிறான்
❤❤❤❤❤❤❤❤
intha kovil enga irukku
Om Namo Narayana ❤️🙏
Om namo Narasimha potri 🙏🙏🙏🙏🙏
Om sri Lakshmi narasimmer namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌺🍏🥭🍍🍇💐
❤❤
❤
உயர்ந்த எண்ணம்
Prakalaadan enru uchcharikka katrukkollavum
நன்றி
🙏
எங்கு உள்ளது 🙏🏾
Om narasimmaya nama
Seeking blessings from this Eternal Divine
அண்ணுடயக்,கண்கள்,புண்ணியம்,seitht,நன்று,வணக்கம்,தம்பி,வத்துக்கள்
Nantry,வாழ்த்துக்கள்