நம்மால் ஏன் கோவிலை நடத்த முடியவில்லை? -விளக்கிய இஸ்கான் ஸ்ரீராம தாசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #IBNews #ilayabharatham #iskcon #iskcontemple #SRIRAMADHASAN #tirupati
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON TH-cam:
    / @ilayabharatham

ความคิดเห็น • 88

  • @saenchai5071
    @saenchai5071 3 วันที่ผ่านมา +26

    கொடூர தீவிரவாதத்தை விட ஆன்மீகம் கெட்டது இல்லை, சனாதன தர்மம் , எந்த மத உணர்வுக்கும் தீங்கு செய்ய தூண்டி விடுவதோ மற்றும் பயங்கரவாதத்தை போதிப்பது கிடையாது.

    • @venkataramamuthuswami
      @venkataramamuthuswami 3 วันที่ผ่านมา

      Hindus are real enemies of Hindus. We have chosen a perfidious govt to govern us and we ourselves chosen to remain disunited causing self annihilation. Even the Lord cannot save us.

    • @Pendrop
      @Pendrop 2 วันที่ผ่านมา

      பயங்கரவாதம் வளர்வதே மதங்களாள்தான் அதூவும் உங்களை மாதிரி பொரம்போங்கு பசங்கள்தான் மூலகிரனம்

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 2 วันที่ผ่านมา

      உண்மை ❤️❤️❤️💯💯💯

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 2 วันที่ผ่านมา +13

    ஸ்வாமி ஜீ🙏🙏🙏 தங்கள் தேஜஸ்.... தங்களின் இறை பக்தியை பறைசாற்றுகிறது 🙏ஸர்வம் க்ருஷ்ணார்பணம்🙏🙏🙏

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 3 วันที่ผ่านมา +23

    இறைவனிடம் நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தால் நிச்சயமாக இறைவன் நமது தேவைகளை பூர்த்தி செய்வது உறுதி ✍️

  • @jaihind2825
    @jaihind2825 2 วันที่ผ่านมา +4

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதன தர்ம 🚩

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas 2 วันที่ผ่านมา +8

    பணத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையில் ஒரு மருத்துவன் தன் ஊரில் வசிக்கும் மக்களுக்கு நோய் வரட்டும் என்று தான் நினைப்பான் பஞ்சர் கடை வைத்திருப்பவன் எந்த வண்டியாவது பஞ்சர் ஆகாதா என்று தான் நினைப்பான் சவப்பெட்டி செய்பவன் யாராவது மரணிப்பார்கள என்றுதான் எதிர்பார்ப்பான் ஆனால் வேத கலாச்சார வாழ்க்கையில் அனைவருக்கும் வாழ்க்கையின் தேவை பூர்த்தி செய்யும் பொழுது அவரவர் தத்தமது வேலைகளில் விசுவாசமாகவும் இருந்து கொண்டு அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும் கடவுளிடம் வேண்டிக் கொள்வர்

  • @lnarayanank5072
    @lnarayanank5072 2 วันที่ผ่านมา +2

    Hare Krishna ❤

  • @Nallan380
    @Nallan380 2 วันที่ผ่านมา +2

    இந்த உரையாடலை ஏற்பாடு செய்த இந்த சேனலுக்கு மிகவும் நன்றி

  • @dinakaranayyothiya5403
    @dinakaranayyothiya5403 2 วันที่ผ่านมา +3

    Hara krishna
    Hara Rama

  • @Nallan380
    @Nallan380 2 วันที่ผ่านมา +3

    அய்யா உங்கள் கருத்துக்கள் மிகவும் உண்மை. உங்களை போல அனைத்து பிராம்னர்களும் வேத பாரயணம் காரியங்கள் மட்டுமே ஈடுபட்டால் நிச்சயமாக இந்த சமூக மாற்றம் ஏற்படும் நாடு உருப்படும்.

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 2 วันที่ผ่านมา +2

    Hare rama hare krishna 🙏🙏

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 2 วันที่ผ่านมา +1

    Arumai . 🙏🙏

  • @pmurugan8564
    @pmurugan8564 2 วันที่ผ่านมา +2

    ஹரே கிருஷ்ணா

  • @ananthasubramaniantg1998
    @ananthasubramaniantg1998 2 วันที่ผ่านมา +3

    Hare Kṛṣṇa Prabhu ❤👍

  • @ananthasubramaniantg1998
    @ananthasubramaniantg1998 2 วันที่ผ่านมา +3

    Śrī Rāma Dās Prabhu said is 100% true🙏👍❤

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 2 วันที่ผ่านมา +8

    சொரியானை தந்தை என்றும் கட்டுமர திருடனை தலைவர் என்றும் பாட புத்தகங்களில் வைத்தால் இளம் தலைமுறை எப்படி உருப்படும்😂

  • @gayathrir7771
    @gayathrir7771 3 วันที่ผ่านมา +7

    மிகவும் சரியாக சொன்னார் இவர்

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 2 วันที่ผ่านมา +1

    ❤The BEAUTY OF HINDUSIUM 🕉️❤️🙏... SURRENDER TO THE GOD 🙏

  • @Nallan380
    @Nallan380 2 วันที่ผ่านมา +2

    பாவம் அந்த அம்மா அவரை எப்படியாவது தூண்டி விட்டு அரசியல் பேச வைக்கலாம் என்று முயற்ச்சி செய்தார்கள், முடியவில்லை, ஏன் என்றால் அவர் உண்மையான கிருஷ்ண பக்திமான்.

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 3 วันที่ผ่านมา +3

    🙏👌🌺♥️🌹🙌🙇✌️

  • @srinivasanvkmoorthy4549
    @srinivasanvkmoorthy4549 2 วันที่ผ่านมา +1

    Hare Krishna Hare Rama

  • @raghavanvedantam6320
    @raghavanvedantam6320 2 วันที่ผ่านมา +1

    அனந்தாழ்வானை அந்த நபர் என்று கூறுகிறார். இவருக்கே புரிதல் இல்லை

  • @shyamalas9550
    @shyamalas9550 3 วันที่ผ่านมา +3

    Darshan ticket system shd go totally.... every one shd go to temple only through regular que...

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 3 วันที่ผ่านมา +3

    நன்றி ஐயா.குருவாழ்க
    குருவே துணை!!

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 วันที่ผ่านมา

    தன்னையறிந்து தனது ஆன்மாவினை உயர் நிலைக்கு எடுத்து செல்ல விரும்பும் ஆன்மீக அன்பர்கள் 23/9/2024 காலை 11-௦௦ மணிக்கு புதன் பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார்!கன்னி ராசியில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் நிலையை அடைகிறார்!இன்று பெருமாள் சன்னதிக்கு சென்று பெருமாளை வணங்கி புத பகவானின் பரிபூரண அருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

  • @Niranjanchattada
    @Niranjanchattada 3 วันที่ผ่านมา +7

    எனது அன்பு இந்துக்களே பிற மதத்தவர்கள் நம் தர்மத்தை விமர்சிக்கும்போழுது நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டும் அதை விடுத்து அவர்களிடம் முட்டால் தனமாக comment செய்யாதிங்க அவர்கள் அவர்களின் மத நூல்களை எடுத்துகாட்டுகிறாற்கள் நாமும் நம் புனித நூல்கள் படித்து அவர்களுக்கு பதிலடி கொடுப்போம். ஆகவே நாம் அனைவரும் பகவத் கீதை படிப்போம் பகவான் நாமத்தை ஆராதிப்போம் : ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே..........

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 23 ชั่วโมงที่ผ่านมา

      Is nanba❤👏👏🕉🕉🕉🕉🕉🕉🚩jai hind krishna

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 23 ชั่วโมงที่ผ่านมา

    🚩🚩🚩🚩🚩🚩jai hind vote BJP only

  • @shyamalas9550
    @shyamalas9550 3 วันที่ผ่านมา +1

    Openly they conducted Sanatana ozhipu Manadu...so we know what their Idea is

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 3 วันที่ผ่านมา +3

    ஹரே கிருஷ்ணா பிரபுஜி
    பஞ்சாங்க பிரணாம்ஸ்

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 วันที่ผ่านมา

    C his face. Very thejas

  • @devadevadas7225
    @devadevadas7225 3 วันที่ผ่านมา

    Super prabhu மொத்த உலகத்தையும் கப்பற்ற பகவத்கீதை பாகவதம் படித்து ஊன்மையாக கிருஷ்ணருக்கு சேவை சேய்யும் பக்தரும் பிரபுபாத புத்தகம் பிரபுபாத புத்தகம் பிரபுபாத புத்தகம் மட்டுமே உதவி செய்யும்

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 วันที่ผ่านมา +1

    லட்டு சாப்பிட்டதும் முற்பிறவி பயன்தானோ!

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 3 วันที่ผ่านมา +2

    இவர்கள் மட்டும் என்ன?
    பணம் கொடுத்தால் தான், பிரசாதமே தருகிறார்கள்.
    வேறு ஒருவர்நின்று கொண்டு பிரசாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார் எனக்கு தரவில்லை.ஏன் எனக்கில்லை? என்று கேட்டதற்கு, அவர் டொனேஷன் கொடுத்திருக்கிறார், என்று சொன்னார்கள்.

    • @TamilArjun4090
      @TamilArjun4090 2 วันที่ผ่านมา +1

      நிர்வாகம் செய்ய பணம் வேண்டும்.
      ஒரு காலத்தில் மக்கள் தனது வருமானத்தில் ஒரு பகுதி கோவிலுக்கு தானம் செய்தனர்.
      அதனால் கோவில்கள் கல்வி பாதுகாப்பு போன்ற சமுதாய தேவைகளை நிறைவேற்றியது.
      இப்போது இரண்டு இல்லை.

  • @msowmiya9292
    @msowmiya9292 2 วันที่ผ่านมา

    Even your temple also commercial

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 วันที่ผ่านมา +1

    இந்து மக்களே உணருங்கள் உனது கடவுளை நம்புங்கள் இல்லையென்றால் அந்நிய மதத்தில் மாறிவிட்டு செல்லுங்கள்

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 23 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂chrepto chrthuva naye🤣🤣

  • @classicaldancervijay
    @classicaldancervijay 2 วันที่ผ่านมา

    Iskcon doing business

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 วันที่ผ่านมา +3

    இது எல்லாம் பாவாடைக் கூட்டத்தின் கூத்து😮😮😮😮

  • @narayanannarayanan1538
    @narayanannarayanan1538 3 วันที่ผ่านมา +2

    கடவுலை நீ பாத்தியாட

    • @108playa
      @108playa 3 วันที่ผ่านมา

      Yes everyday this devotee sees and not like you fool! The Lord is in the deity form not some imaginary person in the sky that tortures people who done believe in him and sends to eternal hell like Islam and Christianity. Sanatana Dharma is the most scientific system that can help non believers and believers understand God. You can see God in this life provided you qualify yourself. Not sit in your stupid armchair and talk rubbish like you.

    • @MekaVarnan
      @MekaVarnan 3 วันที่ผ่านมา +10

      நான் கடவுளை பார்த்து இருக்கேன் உனக்கு காட்டணும் என்றால் நீ காற்றின் உருவத்தை எனக்கு காட்டினால் தான் 😅

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 3 วันที่ผ่านมา

      நீ மூடு உனக்கு என்ன இங்க வேலை?

    • @Pendrop
      @Pendrop 2 วันที่ผ่านมา

      அவரு சாமான பாத்தாம்பா

    • @prasannakannan4322
      @prasannakannan4322 2 วันที่ผ่านมา

      You will see on your death bed, for sure.

  • @narayanannarayanan1538
    @narayanannarayanan1538 3 วันที่ผ่านมา +4

    ஊர ஏமாத்தி சாப்பிடு

    • @108playa
      @108playa 3 วันที่ผ่านมา

      Nee mutalavae irunthu saavu.. ithunaal thaan tamilizhkal mutala irukanungae... spiritual life enna nu padikatha. mutal maari comments podu da @narayanannarayanan1538

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 3 วันที่ผ่านมา

      உன்ன மாதிரியா?

  • @narayanannarayanan1538
    @narayanannarayanan1538 3 วันที่ผ่านมา +2

    நாமத்த போட்டு நாமத்தா சாத்ரிங்க

    • @108playa
      @108playa 3 วันที่ผ่านมา +1

      Naamam is good.. u are a fool who is not qualified to wear naamam. Naamam is the Lord's lotus feet and only those who have done good karma can wear and not fools like you who dont know anything and talk rubbish @narayanannarayanan1538

    • @prasannakannan4322
      @prasannakannan4322 2 วันที่ผ่านมา

      if you don't like shut up.

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 2 วันที่ผ่านมา

      நாராயணன் என்ற பெயரில் உலாவி வரும் நாத்தம்😂😂😂😂

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 2 วันที่ผ่านมา

      நாற்றம் என்பதற்கு தமிழில் வாசனை என்ற பொருள் உண்டு.

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 3 วันที่ผ่านมา +3

    உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
    அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
    கேட்க முடியுமா??
    சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
    நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
    ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
    அவன் தூய்மையானவன்...
    அவன் உருவமற்றவன்....
    உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
    உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
    உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
    சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
    நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
    வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
    ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்... கடவுளை கண்டுகொள்வீர்கள்..
    கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
    ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை... அப்படி என்றால் உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... மனிதனாக... அறிவுடைய மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
    மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
    அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
    அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
    நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
    100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
    அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
    அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
    மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
    ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
    அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
    அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    ❤நன்மை செய்யுங்கள்!
    நன்மை செய்வோரை
    அல்லாஹ் விரும்புகிறான்.
    ✍ அல்குர்ஆன் 2:195
    ❤நன்மை செய்வோரை
    அல்லாஹ் நேசிக்கிறான்.
    ✍ அல்குர்ஆன் 3:134

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 วันที่ผ่านมา +9

      Sir , don't force your thoughts in us , we are not that stupid, , don't comment our beliefs,I can also tell many flaws in your worship,but I have common sense,I won't disrespect other beliefs,even I am against, diversify is everywhere please pray your god as you like , i will pray my god as I like, don't poke your noise in my belief.
      I

    • @MekaVarnan
      @MekaVarnan 3 วันที่ผ่านมา

      விருந்தாளிக்கு பிறந்தவனே 😅உனக்கு என்னடா தெரியும் எங்கள் மதத்தை பற்றி 🤬

    • @MekaVarnan
      @MekaVarnan 3 วันที่ผ่านมา +9

      பாலஸ்தீன மக்களை காப்பாற்ற உங்கள் அல்லாவை காணோம் 😅

    • @MekaVarnan
      @MekaVarnan 3 วันที่ผ่านมา +9

      அல்லாஹ் வானில் இருந்து பாலஸ்தீன மக்கள் மீது குண்டு மழை மூலம் வாழ்த்து சொல்கிறார் போல 😅

    • @HariHaran-yq9ig
      @HariHaran-yq9ig 3 วันที่ผ่านมา

      உனது உறுப்பு அறுந்து போனதையே உன்னால் தடுக்க முடியவில்லையே... இதுதான் விதி.... டூமு பொத்திக்கொண்டு போ

  • @Pendrop
    @Pendrop 2 วันที่ผ่านมา +2

    டேம் உங்கம்மாள கோவில் எங்க பாட்டனுங்க சொத்துடா

    • @prasannakannan4322
      @prasannakannan4322 2 วันที่ผ่านมา +1

      pathu pesu. un nakku azhinju poidum. un nakku mattum ella, un life azhunju podium

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 2 วันที่ผ่านมา +2

      Pendrop உன் பிறப்பு எப்படி என்று உன் கமெண்ட் சொல்கிறது....ஆம் எவனுக்கு பொறந்த😂😂😂😂😂

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi 2 วันที่ผ่านมา +1

      அப்பன் வழியா அம்மா வழியா? நீதிமன்ற நீதி கேட்டு செல்... சும்மா கம்பி கட்டுற கதையெல்லாம் விடுற

  • @brihaddas696
    @brihaddas696 2 วันที่ผ่านมา +3

    Hare Krishna!!!

  • @kasturibai8758
    @kasturibai8758 3 วันที่ผ่านมา +3

    Hare Krishna 🙏🏻🙏🏻🙏🏻