ஆரண்ய காண்டம் 26 இராவணன் சூழ்ச்சிப் படலம்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- மாய . மான் பலவாறு போக்கு காட்டியதால் அதைப் பின் தொடர்ந்து சென்று தாக்கும் அம்பினை இராமன் தொடுத்து மாரீசனை வீழ்த்தினான். கீழே விழும்போது வஞ்சக நோக்குடன் மாரீசன் இராமன் குரலில் .லட்சுமணா சீதா ..என்று மரண ஓலம் கொடுத்து குழப்பினான். இதைக் கேட்ட சீதை இராமனுக்கு ஏதோ ஆபத்து என்று கலங்கி மயக்கமுற்றாள். சீதையைக் காக்க சிலையாய் நிற்கும் இலக்குவனை சாடுகிறாள். இலக்குவன் உடனே சென்று இராமனைக் காப்பாற்றப் போகாவிட்டால் தன் உயிரை விடப் போவதாக சபதமிடுகிறாள்