Agathiyar waterfalls how to go
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பாபநாசம் எங்கிருக்கிறது என்றால் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 60km தொலைவில் தான் இருக்கின்றது இந்த பாபநாசத்திற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது அகத்தியர் அருவி இந்த அகத்தியர் அருவி மிகவும் அருமையானது அகத்திய முனிவர் அவர்கள் தவம் செய்த இடம் என்று தான் குறிப்பிடுகிறார்கள் அகத்திய முனிவர் பாவநாதருக்கும் பார்வதி அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இவர் இங்கு கூட்ட நெரிசலில் திருமணத்தை காண முடியாத போது இந்த அகத்தியர் அருவி வந்து தவம் செய்ததாக குறிப்பிடுகிறது இதனால் மூலிகை வளங்களும் பெற்று மூலிகை குளியலுக்கு மிக உறுதியானதும் நிலையானதுமான இடமாக காணப்படுகிறது
இங்கு செல்ல வேண்டும் என்றால் நம்முடைய youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து இந்த வீடியோவை பாருங்கள் பலதரப்பட்ட நோய்களும் இங்கு சென்று குணமடைந்துள்ளதாக வரலாறு பேசப்படுகிறது