'என் அன்பு உடன்பிறப்புகளே' கலைஞரை போன்று பேசி சிலர்ப்பூட்டிய மயில்சாமி | Karunanidhi | Mayilsamy
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ส.ค. 2018
- 'என் அன்பு உடன்பிறப்புகளே' கலைஞரை போன்று பேசி சிலர்ப்பூட்டிய மயில்சாமி | Karunanidhi | Mayilsamy
#Karunanidhi | #DMK | #TamilCinema
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)
எதிர் அணியினர் கலைஞர் அவர்களிடம் எந்த ஒரு கேள்வி கணையை தொடுத்தாலும் அதற்கு உடனடியாக பதில் தரும் ஆற்றல் அவரிடம் இருந்தது எந்த ஒரு கேள்விக்கும் பின்னர் சொல்கிறேன் என்ற பதில் அவரிடம் இருந்து வந்ததே இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது
என் அன்பு நண்பன் மயில்சாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
கருத்தாழமிக்க கவிதைகளையும் கட்டுரைகளையும் கதை வசனங்களையும் இந்த காவிய நாயகன் ஆகிய கலைஞர் தந்ததால் இன்று உலக அளவில் கலைஞர் அவர்கள் அனைவரது இதயத்திலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் அதற்கும் மேலாக 50 வருட அவரது அரசியல் வாழ்க்கையின் சாதனை போன்ற அந்த இடத்தை எவராலும் நிரப்பி விட முடியாது என்பது அவரது ரசிகர்களின் அறை கூவல் ஆனஒரே முடிவாகும்
என்றும் இளமையும் என்றும் புதுமையும் எப்போதும் சிரிப்புடன் பேசும் அண்ணன் மயில்சாமி அவர்களுக்கு மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனலில் கண்ணீர் அஞ்சலி வீடியோ போட்டு இருக்கிறேன், ஏனோ உறவுகள் பார்க்க மறுத்தார்கள், அண்ணனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை துவா செய்கிறேன்!
கலைஞர் ஐயா அவர்கள் தனது சொல் நயம் மிக்க சொற்களால் தனது முன் செய்தி சொன்னவர் வியக்கும் வகையில் ஒரு செய்தியை சொல்லி விளக்கம் தந்திடும் விதம் கலைஞர் ஒருவருக்கே உரித்தான செயலாகும். ஒருமுறை சென்னை கடற்கரையில் கலைஞர் தலைமையில் சாரல் விழா நடந்த போது மேகக் கூட்டங்கள் காணப்பட்டதால் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையின் முதல் பகுதி இது. நாம் இங்கு சாரல் விழா நடத்துவதால் இங்கு சாரல் விழா. விழா முடிந்த பின்னரே சாரல் விழும் இது போன்ற இவரது சொல் ஆற்றலை சொல்ல நினைத்தால் அது சொல்லி மாளாது !!
Miss you mayilesamy sir
அருமை
Very good speech
தொல்காப்பியம் உறை முதல் இளைஞரே எழுகவே 178நூல்கள்
சமுதாயம் சீர்திருத்த சார்ந்த நூல்கள் தான்
அவருக்கு வைக்காமல் வேறு எவனுக்கு வைக்க வேண்டும் எழுத்தாளர் நடிகர் திரைகதை வசனங்கள் கவிஞர் சமுக சிந்தனை சீர்திருத்த சிந்தணையாளர்
Miss you Mayilsamy sir 💯🤍✨
One of my favorite comedian....👌maiyilsamy💓
best comedian
super
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் கலைஞர்
Great Anne
என்னதான் இருந்தாலும் கலைஞர் சமாதியில் வேலு அண்ணன் தன் தம்பிகளுடன் நடத்திய பஜனை தான் சூப்பர்.
Nice
Mayilsami Annan super speech
Sivakumar sir unmaiyave nalla manithar anaithu nallathu kettathula muthal alova kanthukiraru
இலங்கை தமிழர்கள் யாரும் உங்களை ஒரு பொருட்டாக நினைக்வில்லை நீங்கள் தான் எங்கள் இனம் எங்கள் தனம் என்று சொல்லுகிறீர்கள்
0.29 durai sir mass ....
Sleeping 😂😂😂😂
@@tamilentertainment2139 0:29
⁴tþ
@tamil entertainment 1⅝ i
Maas
Mailsamy Anna valga
Nice video
Super
Ok.🙏👌.ok
Very good memikki voice
ramesh m
This guy is also a good comedian.
Hi hi hi
Sema ya
தனக்கிருந்த மக்கள் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தியவன் உலகத்திலேயே எம்ஜிஆர் ஒருவன்தான்.
MGR😊
என்ன சொல்லவரங்கே நீங்க என்ன சொல்றேங்க கருத்து சொல்லவரங்களா கருத்து பிறந்த குழந்தகூட சொல்லும்
கண்டிப்பாககிடையவேகிடையாதுங்க
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் எம்ஜிஆர் மட்டும்தான்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் எம்ஜிஆர்
MGR also promoted 2 goondas udayar and Jeppiar who later went on to build educational institutions and minted money, don't forget will you? 😡
Cinema nadippai unmai yendru nambum madaiyangazh erukkumvarai.
Kalaignar mattum than
Enga thala super
he had started steal from the age of 14
Pakka timing aka nadikarkal.
Avara pathi pesuriyae neenga ena ayyava pola kavinara Mr.karunanidhi avara pesa yarukum specify ila so indha pomma life Ku yaraiyum pommayakki enga kalaignar kavinara use lannadheenga mayilu Anna by muralisuri
0:50 as
தலைவர் கலைஞர்ஐயாவை போல்இனி ஒரு தமிழ் இனத்திற்கு யார்இருக்கா கடவுலே
Apdi oru fraud yaarum nala velai ila kadavule😂
@@selvaa2627யாரப்பா நீ நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டு வைத்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் இன்னல் விளைவித்து உருப்படாமல் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்ற பேராசையால் வலம் வந்தவர் எம் ஜி ஆர். அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறை சென்றார் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சூழ்ச்சி செய்து வெளியே வந்து ஆட்சி செய்து பிறகு ஆண்டவன் பரிசாக அளவுக்கு அதிகமாக அனுபவித்து போய் சேர்ந்தார்கள். திட்டங்கள் தீட்டி நிறைவேற்றி ஏழை எளிய மக்களுக்கு படிக்க படித்த பிறகு வேலை வாய்ப்பு பெற வசதிகள் தரமாகவும் நிம்மதியாக வாழ வழி வகுத்தது உமக்கு பிராடாக தெரிந்தால் நீர் எப்படி பட்டவர் என்று சொல்லவும் யார் உத்தமர் என சொல்லி எந்த வகையில் எப்படி ஏன சிறந்தவர் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.
@@selvaa2627😮 is ch VP VP VP NL no zo do so do so we
Mama
RIP
waste.....
Karunanidhi was a father of curroption
.
kasu aadichu vaichrutanter aathnalanathaan
Good comedy mayilsamy
திரை துறையினர் சால்றா மட்டும் 50 ஆண்டுகளாக மாற வில்லை
He is nice camelion
Sagikala don't see
stalin mass
Super jallra thuu
அடங் குடாமைல் சாமி ஜால்ரா போடதடா
உங்கள் மேல் பெரிய மதிப்பு வைத்திருக்கும் என் போன்ற எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உங்களது சமீபத்திய நடவடிக்கைகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. சந்தர்ப்பவாதி..
எல்லோரையும் மதியுங்கள் அய்யா
Nadegnyhaney
À
50 Varusathile Ulalal Seithu Ulakathile
Peryia Kodeesvaran Kudumbathil Ellorum Kodeesvarangal😎Makkalthan Muttalkal
அடபரதேசி முண்டம் எத்தனை படத்திற்கு கதைகள் கதைவசனம் எழுதி எத்தனை படங்கள் தயாரித்து வாழ்ந்த மனிதன் வெறும் video-tape கடை நடத்தி இன்று 10லட்சம் கோடி க்கு அதிபதியாக இருக்கும் சசிகலா தினகரன் இதைப்பற்றி விருந்தாலிக்கு பிறந்த நாய்கள் பேசுவது இல்லை ஏன் என்றால் விருந்தாலிக்கு பிறந்த நாய் தானே நீ
செம்ம ஜால்றாடா!
Avnabathientapesapora
Pakki saraju pottutu olaruthu
Mokkaya tha panra
வெட்டி பேச்சு பேசுபவர்கள்
ரொம்ப சொம்பு மயிலு சார். .
Thriutu.train.kattumaram
யோவ் உனக்கு பேசுறதுக்கு வேறு யாருமே கிடைக்கலையா அந்த திருடன் தான் கிடைச்சானா
அருமை
super