கருணாநிதியின் பராசக்தி பட வசனத்தை மூச்சு விடாமல் பேசி அசத்திய சிவகுமார்!
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ส.ค. 2018
- கருணாநிதியின் பராசக்தி பட வசனத்தை மூச்சு விடாமல் பேசி அசத்திய சிவகுமார்!
NEWS7 TAMIL
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
தலைவரின்வசனத்தைதடமாறாதுகம்பீரம்பொங்ககர்ஜனையாக இரண்டாம்சிவாஜி
மார்க்கண்டேயன் சிவகுமார் பேச்சு மிகவும் சிறப்பு இதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை நீண்ட காலம் சிவகுமார் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்
திரு சிவகுமார் அவர்களின் வியக்க வைக்கும் நினைவாற்றல் சொல்லாற்றல் அற்புதம்.. கலைஞரின்
அற்புத படைப்புகளை மீண்டும் ஒருமுறை கேட்டு மனம் மகிழ்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! வாழ்க தமிழ் வளர்க தமிழின ஒற்றுமை!
ஐயா சிவகுமார் அய்யாவின் பேச்சு புலமை தமிழ் இலக்கியம் அவரின் ஆற்றல் கேட்டு மெய் சிலிர்த்தேன்
Awsome Mr. SIVAKUMAR
GOD BLESS YOU
அற்புதமான பதிவு. நீங்கள் இன்று வரை நடித்திருக்கலாம். தமிழ் வசனங்களை உச்சம் தொட்ட நடிகர் சார் நீங்க. என் சிறுவயது கதாநாயகன், உங்களுக்காக வாங்கிய ராணி, குமுதம், சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகங்களில் உங்களை காண்பதற்காக. நீண்ட ஆயுளுடன் நிறைந்த வாழ்வடனும் வாழ்க வளமுடன் சார்.
Yen uire kalaigar vaalga
😊
ஆஹா என்ன ஒரு அருமை.. வாழ்த்துக்கள் ஐயா
திரு.சிவக்குமார் அவர்கள் திறமைசாலி,தமிழ் திரை உலகின் நல்ல நடிகர்.பேச்சாளர்.
ஐயா சிவக்குமார் நினைவாற்றல் போற்றத்தக்கது 🙏
இந்த வயதிலும் இப்படி யொரு ஞானம் வியக்க வைத்து விட்டது.வாழ்க வாழ்க வாழ்கவே!
சூப்பர் சூப்பர் நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி நன்றி வணக்கம் ஐயா வணக்கம்
ஞாபகசக்தி நாயகன் வாழ்க பல்லாண்டு.நன்றி.
அன்பு சிவக்குமார் அவர்கள் நூறாண்டு வாழ்ந்து தமிழ் மணம் பரப்ப வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன் நன்றி
ஐயா திரு சிவக்குமார் அவர்கள் வாழ்ந்தக் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்றப் பெருமை எனக்கும் உண்டு. வாழ்க ஆரோக்கியத்துடன்.
Sir appreciate your talent and your confidence in speech...pl keep it up... long live... take care of your health sir....your son mr Surya also great....😊😊👍
வாழ்க கலைஞர்
யப்பா யப்ப்பா என்னா நினைவாற்றல்...நல்ல நடிகர் மட்டுமல்ல நியாபகசக்தியின் ஊற்று...வாழ்க சிவகுமார் ஐயா
சிவகுமார் வெர்களின்
நினைவாற்றல் வியக்க வைக்கிறது. நடமாடும் தமிழ்க் கணினி
ஆமணி வண்ணன்.
15th 0])
Pp
0l00l 99
இதுபோன்ற வசனங்கள் இல்லா காரணத்தால் தான் இன்றைய தமிழ் சினிமா வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை...
மிகவும் அருமையான பேச்சு சிவகுமார் ஐயா! கலைஞரின் புலமையை அவரின் வசனங்களைப் பேசி எடுத்துரைத்தமைக்கு நன்றி! 😊👌👌👌
Njceeg.m.gx cvg
.
Is. M bnj and 6. Xzbbhin. Njj77n
அருமையான பதிவு
Sivakumar sir, salute to you. What a memory speech. Excellent 👍👍
You prolly dont care at all but does anybody know of a method to get back into an Instagram account..?
I was dumb lost the account password. I love any tricks you can offer me.
@Dean Jerome instablaster ;)
@Theo Kieran I really appreciate your reply. I got to the site through google and im waiting for the hacking stuff atm.
Takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
@Theo Kieran it worked and I now got access to my account again. I am so happy:D
Thanks so much you saved my account!
@Dean Jerome glad I could help xD
சிவக்குமார் ஒரு பொக்கிசம்🔥🔥🔥🔥🔥💯💯💯💯
வணக்கம் நல்ல செய்திகளை மக்களுக்குதரும்youtubக்குநன்றி
நிகரற்ற நினைவாற்றல்
மிகவுற்ற தமிழாக்கம்
வாழ்க வளமுடன்..
அருமை
அருமை ஜயா
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் என்றும் கலைஞ்ஜர்
கலைஞர் என்று போடலாம்
மெய் சிலிர்க்கிரது
Good man
இந்த வயதிலும் இப்படி ஒரு ஞாபக சக்தியை பெற்றிருக்கும் சிவக்குமார் அவர்களை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.
arumai..arumai
அருமை...!!
சமூக நீதிக்காக பாடுபட்ட மாமனிதர் நம் வீட்டு கலைஞர்.அவர் வழியில் ஆட்சி நடக்கிறது.வாழ்க வளர்க
சிவகுமார் அவர்கள் நீண்டநாள் வாழ வாழ்த்துக்கள்
என்ன.மனிதயரவர்இதையல்லாம்.கேட்கும்வாய்ப்புஎனக் குகிடைத்🎉
என்ன மனிதர்நினைத்தால்.பெருமைகொல்கிறேன்
சிவக்குமார் அவர்கள் என்றும் அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்
ிஇூூத்க்த்த்துத்த்க்கிூூூூூதத்தஉூிூூல
மிக மிக நன்று அய்யா
அருமை
Great speech sir...MrSivakkumar sir....👍👍👍🔥🔥
அற்புதமான உரை வாழ்த்துக்கள் சிவகுமார் ஐயா 🙏
Tq sivakumar sir
மிக மிக மிக அருமை
we are proud to say that you are a great tamilan. sivakumar sir long live...
My
அருமை அருமை
அருமையான பதிவு நன்றி சிவக்குமார்
கலைஞர் நாமம் வாழ்க
ஓகே
Thiru Maran
Syx
Syx
Sxs
excellent.sivakumar is always proving he is not just one step but many steps above all other tamil actors in memory power and dialogues
அரும்பெரும்நினைவாற்றல்ஆற்றலின்சீற்றமாக ஆபாரமாக
என்ன ஒரு ஞாபக சக்தி . Great
பொக்கிசமே புது தமிழ் கொண்ட அற்புதமே..தமிழ் உன்னை சுமந்தது போல்....தமிழ் சுமந்த உன் நாவிற்கு....தலைவணங்கும் தமிழர்க்கு.....வாழிய வாழிய உங்கள் ஆயுளும்...வாழிய .நினைவுகளூம்.....
Super sir thanks
EXTREMELY OUTSTANDING SIR. NO WORD TO EXPLAIN.
ஆஹா அருமை ஐயா!
அருமையான பதிவு
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம், வாழ்த்துக்கள், சி சூ கா,
Supper sivakumar sir
Great Siva Kumar sir
கலைஞர் உயிரோடு வாழ்ந்து கொண்டு உள்ளார்
Arumai speech.sivakumar sir.memore power
Arumai
சிவக்குமார்அய்யா❤
நிங்களும்நடிகர்சூப்பர்❤
நடிகர் திலகத்தின் அன்பிற்கு பாத்திரமான சீடர் அல்லவா , சிவகுமார் அவர்கள் ! 🥰
Jesus Christ Jesus God is with you Amen alleluia good day God bless you all the best time Amen
மாநில அளவில் 1936 தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் மக்களாக விடுதலைப் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் மாநில அரசின் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் கோரி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு. கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக வாழும் மக்கள் தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் கருதி மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள முடியும் கலைஞர் கருணாநிதி. 1954 கலைஞர் கருணாநிதி..கலைஞர் கருணாநிதி தமிழ் நாடு அரசியல் மாநில மக்களாக வாழும் மக்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் மாநில மக்களாக வாழும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 1960 அண்ணா .திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் .கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் இந்த தமிழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி. மாநில மக்களாக விடுதலைப் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க முடியும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் கருதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் தேசிய அளவிலான கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி 1984 தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலைஞர் கருணாநிதி ஒரு நாள் கண்கள் கலங்கின மாநிலத்தில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாடு மக்கள் மக்களாக இருந்தாலும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ...
பாரசக்தி❤❤❤❤❤கலைஞர்❤
Super speech arumai ayya🙏🙏
அருமையான பேச்சு 👌👌👌
I put like only for Sivakumar sir acknowledgement speech.
Kalinzer
Navalist
Social revelunist
Reservation for backward communities
Make tamil as semmozi
,
@@gunasekar5798 srojadevesongs
காலம் கொடுத்த ஓவியமே, காற்றோடு காலம்தாதேரோ, கனவெம்டும் அப்பா உங்கள் கலன் கரை விளக்காக நான், கலைத்தாயின் மடியில் தவழ்ந்து தவாழ்ந்தீர், காவியம் தீட்டிய ஓவியம் கலையூலாக தென்றலாம் உங்களது வசனம், எழுதியவர் நீரால்லவோ நீத்ரோட்டம் தேடுகிறது தென்றளோடு கலந்த செந்தாமரைமலர்வீர் appa
Dear Siva Kumar sir
Super
கலைஞரைப்போல் உழைக்கப் பிறந்தவர் ஒருவரும் இல்லை. உடன்பிறப்பே என விளித்து 7000 கடிதங்கள், 4168 பக்கங்களில் நெஞ்சுக்கு நீதியின் 6 பாகங்கள், 75 திரைப்படங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள். அவர் எழுதியதை அடுக்கி வைத்தால் அது அவரைவிட உயரமானதாக இருக்கும். கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் முதற்செய்தி: ‘உழைப்பு’.
கவிஞர் வைரமுத்து .
A
மக்கள் திலகம் எம் ஜீ ஆரை பற்றி நினைவு படுத்தியதற்கு மிகவும் நன்றி ஐயா சிவகுமார்
Paramasamy Rajaratnam
@@RajuRaj-vw8ow by by
Sir u and your family members are living happily ever and Live long life by the grace of God
திரு. சிவகுமார் ஐயா, வியக்க வைக்கும் நினைவாற்றல் உங்களுக்கு... மனம் திறந்த பாராட்டுக்கள்...
😊⁰j
Really great sir 🙏🙏
சூப்பர்..
Respect his memory power!
Fine
Sir,supar
Shri sivakumar has always proves his talent in public. All the younger generation should follow his ways.Tamilvanan Mayiladuthurai.
உங்கள் ஞாபக சக்திக்கு முன்பு நான் தூசு ஐயா
Yemgu. Iathiu. Ma nikamawalga. Pallandu
0
செம
Wtrutgfs
9
Excellent
கலைஞர் ஒரு சகாப்தம்.....
செம்ம.
மாத காலம் வரை இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும்.
Coimbatoure Tamilan oruva Neegall kalainar pathi romba purunchvar sir🙏🙏👍👍👌👌
அருமை ஐயா உங்களுடைய அற்புத தமிழ் பேச்சுக்கு நான் தலைவணங்குகிறேன்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க சிவக்குமார் தமிழ் வசனம் வாழ்க
Sema speechhhh
Sir u r really great talent and actor and good writer
Sivakumar sir your memory power very great sir
Inhuman effort 👌 what a great man sivakumar sir
Sema speech👌👌👌
great tribute to the legend. thanks sir
Great sir
நலமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
Super speaking super 💯❤❤
No notes in hand what a memory hat-off Sivakumar sir 😊
Very beutifull speech
Super sir
ம் திறமைதான்.
அரசியல் தமிழ் கலை இலக்கியம் இவற்றில் சிகரம் கலஞர் ஒருவரே.
🙏👆👌💰💰💰👏
Ppaaa yenna speech... sema..
Well