மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உள்ளதா..? -செத்து பிழைத்தவர்கள் சொல்லும் ரகசியங்கள்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Download ffreedom app and apply coupon “THANTHI” to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
    மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உள்ளதா..? -செத்து பிழைத்தவர்கள் சொல்லும் ரகசியங்கள்..
    #NEARDEATHEXPERIENCE | #AFTERLIFE |
    #Paradise | #NDE | #clinicaldeath | #Garudapuranam | #Brain |
    #Outofbodyexperience | #TunnelExperience |
    #Cardiacarrest | #CPR | #sciencevsspirituality |
    #ThanthiExclusive
    Uploaded On 23/Feb/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.3K

  • @pandianirula2130
    @pandianirula2130 ปีที่แล้ว +349

    அறிவியல் வளர்ச்சியால் மரணத்தை வெல்ல முடியாது....நம்மை தாண்டி ஒரு சக்தி உண்டு..... ஓம் நமசிவாய

    • @Thalapathygod
      @Thalapathygod ปีที่แล้ว

      Mutta punda

    • @mathavann3926
      @mathavann3926 ปีที่แล้ว +7

      Poda dai

    • @naveen36-ru1cd
      @naveen36-ru1cd ปีที่แล้ว

      @@mathavann3926 😂🤣

    • @mayakali5902
      @mayakali5902 ปีที่แล้ว +1

      S

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +3

      இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 .
      எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

  • @merlinefernando3234
    @merlinefernando3234 ปีที่แล้ว +596

    நாம் இறந்த பின்தான் நிரந்தரமாக
    வாழ்விற்க்கு போக முடியும்,அங்கு பசி, பிணி என்று எதுவும் கிடையாது, எந்த விஞ்ஞானியும் நிருபிக்க முடியாதது நிலை வாழ்வின் ரகசியம்

    • @godzdaughter970
      @godzdaughter970 ปีที่แล้ว +41

      Yes but who accept Christ's and follow his words they will entered the heaven

    • @godzdaughter970
      @godzdaughter970 ปีที่แล้ว +36

      Bible

    • @rajrobin1
      @rajrobin1 ปีที่แล้ว +13

      Copy cat ... Did you realise it .. pls .. stop preching...

    • @godscreation8757
      @godscreation8757 ปีที่แล้ว +13

      Amen

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN ปีที่แล้ว +4

      Hii nanpa I am பரதன்🤗

  • @gopalgopal8185
    @gopalgopal8185 ปีที่แล้ว +164

    அனைவரும் சிவனுக்குள் அடக்கம்.... ஓம் நமசிவாய 🙏

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +945

    யாரெல்லாம் இரவு தனியாக எழுந்து போய் தண்ணீர் குடிக்க அல்லது சிறுநீர் கழிக்க கூட பயப்புடுவீர்கள் 😅🙋‍♂️💯😱👻

    • @sakeenam
      @sakeenam ปีที่แล้ว +6

      Nanba nallavanaga vaalu 😊savai parthu bayam varthu 👉Irai vedhangalai padi 👉ithai patri details ah en Qur'an la solla pattu irukku 👉 Research panni therinjuko 😊

    • @vaidehiprabhakar9300
      @vaidehiprabhakar9300 ปีที่แล้ว +6

      In flat not much fear. Independent house, then slight fear arises.

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove ปีที่แล้ว +3

      Na ethukm payapadamate ..night 2clk kooda thaniya... Thunguven velila

    • @karthikraja4649
      @karthikraja4649 ปีที่แล้ว +2

      Nanla night 12maniku 2thadava sudukatuku poiruka.

    • @GoodDeeds200
      @GoodDeeds200 ปีที่แล้ว +1

      @@karthikraja4649 😂😂

  • @iamnotslave2732
    @iamnotslave2732 ปีที่แล้ว +564

    கடவுள் பயம் என்று ஒன்று இல்லை என்றால் மனிதனின் அட்டூழியம் இன்னும் அதிகமாக இருக்கும்

    • @jayasrilydia
      @jayasrilydia ปีที่แล้ว +13

      Correct 💯💯

    • @vignesh3597
      @vignesh3597 ปีที่แล้ว +8

      Periyarist🤣🤣

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      Poda Boomer 🤡.. Tiruttu religious Tayoli

    • @Thirumala-k5p
      @Thirumala-k5p ปีที่แล้ว +1

      It's true

    • @k2k695
      @k2k695 ปีที่แล้ว +14

      🤣 dai paithiyam....kadavula vachu thaan humans problem ai panran...and There is no GOD 😌💯

  • @mathewsatvisioncabletv195
    @mathewsatvisioncabletv195 ปีที่แล้ว +113

    25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
    யோவான் 11:25
    26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
    யோவான் 11:26

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய பூமியை அண்டத்தை மற்றும் மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது நிரந்தரமானது அது பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா....

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว

      ஒரு தமிழனுக்கு இந்த சந்தேகம் வரக்கூடாது -- அதாவது, இறந்த பின்பும் வாழ்க்கை உள்ளதா என்ற சந்தேகம். ஏனென்றால், பண்டைக் கால தமிழ்ப் புலவர்கள் பலர் "வாழ்க்கை உள்ளது" என்று கூறியிருக்கிறார்கள். இறப்பு என்பது தூங்குவது போலவும், பிறப்பு என்பது அன்றாடம் உறங்கியபின் விழித்தெழுவது போலவும் உள்ளன என்ற பொருளில் "உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு " (குறள் எண்.339) என்கிறார் திருவள்ளுவர். "பிறவிகள் தோறும் எனை நலியாதபடி" என்கிறார் அருணகிரிநாதர் தனது திருப்புகழில்.

    • @navaelijah6673
      @navaelijah6673 ปีที่แล้ว +2

      Amen

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว +2

      பிழைப்பது என்றால் என்ன--மீண்டும் உயிர் பெற்று வருவதா? மரித்தால் எப்படி பிழைப்பது? என்றைக்கும் மரிக்காமல் யாராலாவது இருக்க முடியுமா?

    • @nisanthsalim896
      @nisanthsalim896 ปีที่แล้ว +6

      ​@@malarvizhiut7469 மறித்தாலும் பிழைப்பான் என்றால் இறைவன் மேல் அதிக நம்பிக்கை கொண்டு நல்லவனாக வாழ்பவன் இறந்தாலும் சொர்கத்தில் பிறந்து சந்தோஷமாக வாழ்பான் என்று அர்த்தம்

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +36

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    நாம் ஒருத்தருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் நாம் பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமல் இருந்தாலே போதும் அதுவே நமக்கு கோடி புண்ணியம் உண்டாகும்
    நாம் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ற போல் நிச்சியம் மறுபிறவி உண்டு
    ஆகையால் நாம் நேர்மையாக வாழ கற்றுக் கொள்வதுதான் மிக மிக உயர்ந்த ஞானம் 🙏🔥🚩

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 ปีที่แล้ว +392

    உலக வாழ்க்கை பரீட்சை எழுதும் ஒரு தேர்வு மையம். மரணத்துக்கு பின் கண்டிப்பாக வாழ்க்கை உண்டு. அது தான் நிரந்தர வாழ்க்கை. பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் சொர்கத்திலும் தோல்வி அடைந்தவர்கள் நகரத்திலும் சென்று வார்கள்.

    • @suryaitf8127
      @suryaitf8127 ปีที่แล้ว +26

      புது உருட்டா iruku

    • @Varmakalai_fighting-fitness369
      @Varmakalai_fighting-fitness369 ปีที่แล้ว +22

      ​@@suryaitf8127 adei , sorkam naragam hinduslaiyum soli erukanga , apo athuvum oruta ??

    • @keziahjo2522
      @keziahjo2522 ปีที่แล้ว +3

      💯

    • @johnsonb5956
      @johnsonb5956 ปีที่แล้ว +18

      ஐயா ஒரு வாழ்க்கையே கஷ்டமா இருக்கு, இன்னொன்னா

    • @rafeequeahmed4878
      @rafeequeahmed4878 ปีที่แล้ว +23

      @@johnsonb5956 கண்டிப்பா நாம் வாழும் இந்த வாழ்க்கை நிறந்திரம் இல்லா வாழ்க்கை.

  • @preethir2231
    @preethir2231 ปีที่แล้ว +285

    இறப்பதற்கு முன்னதாக நாம செய்த பாவங்கள் தவறுகள் கண் முன் வந்து போகும்..பெரும்பாலான மனிதர்கள் அப்போது தான் மன்னிப்பும் கேட்பாங்க..மரண பயம் நாம வாழ்ந்த வாழ்க்கைய எல்லாத்தையும் கண் முன் காட்டி ஆன்மாவ அமைதி பெற செய்து உயிரோட்டத்தை நிறுத்தும்..👍❤🧡💛💚💙💜💜🤎🖤🤍

    • @prakaashj5485
      @prakaashj5485 ปีที่แล้ว +15

      தவறுகள் மட்டுமல்ல.. நம் மை பாதித்த ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் நடந்த நிகழ்வுகள் ஒரு படம் போல் வந்து செல்லும்.

    • @preethir2231
      @preethir2231 ปีที่แล้ว

      @@prakaashj5485 உண்மை

    • @mpandi2864
      @mpandi2864 ปีที่แล้ว

      Aaasma sister

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว +20

      மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உண்டு என்பதை எல்லா மார்க்கங்களும் போதிக்கின்றனர்.ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் அதற்கான தீர்வையும் சொல்கிறது அந்த தீர்வு மனிதனாய் அவதரித்து மனுமக்களின் பாவங்களுக்காக தன் சொந்த இரத்தத்தை பரிகாரமாக செலுத்தின இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கு பரிகாரியாக அவரை ஏற்று கொள்வது மட்டும்தான்.ஆகவே இந்த பூமியில் நீடித்த நாட்களாய் வாழ்ந்து மரணத்தை சந்திதிக்கும் நாள் வரும் போது பயப்படத்தேவையில்லை .உங்கள் பரிகாரி இயேசு உங்களை காப்பார்.நாம் எல்லாரும் இந்த உடலை விட்டு பிரிந்து மறு உலக வாழ்வுக்கு சென்றுதான் ஆக வேண்டும்.இந்த பூமியில் உள்ள போதே இயேசுவை உங்கள் பாவத்தின் பரிகாரியாக ஏற்றுக்கொண்டால் மரணத்தை தைரியமாக சந்திக்கலாம்.சொர்க்கம்,வைகுண்டம்,பரலோகம் என்று சொல்லக்கூடிய அந்த கடவுள் வாழும் இடத்திற்க்கு செல்லவேண்டும் என்றால் நீதிமானாக இருக்க வேண்டும் அந்த தகுதியை அவரை விசுவாசிப்பவர்களுக்கு இயேசு இலவசமாகக் கொடுக்கிறார்

    • @prakaashj5485
      @prakaashj5485 ปีที่แล้ว +1

      @@BVetriwin7308 எதற்காக இங்கு மதப்பிரச்சாம்? இந்து மதத்திலும் மரணத்திற்கு பிறகு ஆத்மாவின் பயணமும் மறுபிறப்பின் தத்துவமும் சொல்லப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு என்னும் தொடர் சங்கிலியில் இருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைவதே ஜீவாத்மாவின் உன்னதமான பொருள்.

  • @saranbabu5023
    @saranbabu5023 ปีที่แล้ว +33

    கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது.. ஆமென். அல்லேலூயா

  • @songsoftpm8971
    @songsoftpm8971 ปีที่แล้ว +274

    இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தின விசேஷம் 22:12

  • @sagittarius2815
    @sagittarius2815 ปีที่แล้ว +73

    சிவ சிவ ❤ ஓம் நமச்சிவாய ❤ சிவாய நம ❤ என்ற வார்த்தையும் திருநீரும் போதும்..எதும் நிரந்தரம் இல்லை..ஈசன் துணை அவன் இருக்க பயமேன்..❤

    • @gughanthas6192
      @gughanthas6192 9 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய

  • @melchizedekj8429
    @melchizedekj8429 ปีที่แล้ว +47

    பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
    ரோமர் 6.23

    • @Jesusgrace8894
      @Jesusgrace8894 ปีที่แล้ว +2

      Amen 🙏

    • @kavithasarathkumar
      @kavithasarathkumar ปีที่แล้ว

      Amen hallelujah

    • @samsudeen6283
      @samsudeen6283 ปีที่แล้ว

      பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் பாவம் செய்தவன் மட்டும்தானே மரணிக்க வேண்டும் நன்மைகள் செய்தவரும் மரணிக்கின்றன ஏன் இதற்கு பதில் சொல்லுங்களேன்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா...

    • @suyaraja2900
      @suyaraja2900 ปีที่แล้ว +1

      Those who follow the way of Lord MAHAVEER 👍 He can never go to Hell and for him no judgement
      He is always Peace full and perfect 👌 with Pleasure 💪🙏💖

  • @Elshaddai123
    @Elshaddai123 ปีที่แล้ว +9

    இயேசு கிறிஸ்து மாத்திரமே உண்மையான தெய்வம்.....இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டால் மட்டுமே பரலோகம் போக முடியும்..... இல்லை எனில் நரகம் தான்.....இயேசு கிறிஸ்து (நானே, வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்) JESUS CHRIST LOVES YOU

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว +1

      சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் கூறும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இமலாது ஆகவே பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.

    • @samgamaliel4749
      @samgamaliel4749 ปีที่แล้ว

      ​@@namashivayanamashivaya9191பரிசுத்த வேதாகமம் விஞ்ஞான ஆதாரங்களை விட மேலானது சகோ. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ✝️🙏🏻

    • @preepree5232
      @preepree5232 2 หลายเดือนก่อน

      Elame ore Shakthi than andha shakthiya veveru vazila vazipadrom avlavuthan Christian oru uruvamila oliya vazipadranga Muslim apdithan Hindus ore concentration focus kaga oru uravan vechu adha focus pray panranga aaga mortham Ela prayer um oru Shakthi ta than poguthu Jesus se mutti potu mela parthu pithave solli pray panranga indha na oru movie la pathen Elam kadavalum onuthan adhu oru shakthi

  • @samduari
    @samduari 6 หลายเดือนก่อน +16

    பைபிள் ல மட்டுமே இதற்கான பதில் உண்டு ❤❤

    • @user-rc3jz3cd2u
      @user-rc3jz3cd2u 2 หลายเดือนก่อน +1

      என்ன விடை இருக்கு?? சொல்லுப்பா

  • @gridleofgems9643
    @gridleofgems9643 ปีที่แล้ว +59

    I believe in jesus because I had near death experience and God gave me 2nd life I could hear Angel's talking about giving me second life and then I came back to conciousness at that moment my mother was crying loudly I didnt hear that sound but I heard 2 r 3 Angel's were talking and am hindu but I had even seen jesus but not his face but he appeared in front of me like a huge man he was glowing very brightly. So many things happened in my life

    • @Marcus-ni7fr
      @Marcus-ni7fr ปีที่แล้ว +1

      It was possible only if a part of your brain was in vibration. Otherwise you couldn't narrate what happened to your spirit or soul when you were declared medically dead. Sadhus say that upto three days after death something still happening around the body. That's why they are urging to burn the dead body.

    • @albatrossdiaries8012
      @albatrossdiaries8012 ปีที่แล้ว +2

      amen glory to god

    • @sowmeer7510
      @sowmeer7510 ปีที่แล้ว

      Amen ✝️

    • @Dragonpunk2498
      @Dragonpunk2498 ปีที่แล้ว

      Amen glory to god

    • @vinodkumar.pleedu4474
      @vinodkumar.pleedu4474 ปีที่แล้ว

      AMEN ALLELUIA PRAISE THE LORD

  • @curran2883
    @curran2883 ปีที่แล้ว +31

    Correct 💯 என் வாழ்விலும் இது போல நடந்தது மருத்துவமனையில்
    குறிப்பாக தம் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்கள் அனைத்தும் ஒரு High speed திரைப்படம் போல சென்றது....

  • @sadiq752
    @sadiq752 ปีที่แล้ว +5

    أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
    நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (அல்குர்ஆன் 4 : 78)

  • @kathirvel8298
    @kathirvel8298 ปีที่แล้ว +29

    மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உள்ளது என்று ...உண்மையை எங்கள் அன்பு ஆண்டவர் ஒருவருக்கு தான் தெரியும்

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining ปีที่แล้ว +16

    20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
    1 யோவான் 4:20

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா....

  • @magesanmagesan227
    @magesanmagesan227 ปีที่แล้ว +34

    அருமையான வித்தியாசமான செய்தி இதைப்போன்று அடிக்கடி தொடர்ந்து போடுங்கள்

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn ปีที่แล้ว +128

    இறந்தவர்கள் இந்த உலகிற்கு திரும்ப வர முடியாது. நல்லவராக இருந்தால் சொர்க்கம் கெட்டவராக இருந்தால் நரகம் இது தான் இறைவனின் தீர்ப்பு.

    • @uma29809
      @uma29809 ปีที่แล้ว +13

      நீங்க சொல்றதே பொய்யா உண்மையானு தெரில. அவர் அவர் இறந்தால் தான் தெரியும்.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      போடா துலுகா தேவடியாபசங்களா

    • @nmohammed1228
      @nmohammed1228 ปีที่แล้ว

      ​@Balamurugan Vel Tech, Chennai
      They will ask Allah for one more chance to go good deeds after death but almighty Allah will say it is too late
      I was given you a life but you wasted it completely
      You didn't obedient to my commandments and my messenger Mohammed Sallallahu alaihi wasallam in your complete life

    • @nmohammed1228
      @nmohammed1228 ปีที่แล้ว +1

      Then he will be punished by Allah for what he done in the world

    • @nmohammed1228
      @nmohammed1228 ปีที่แล้ว

      Or go through Dr. Zakir Naik lectures on you tube for more details
      You can listen in Tamil language also

  • @kumarjaya8193
    @kumarjaya8193 ปีที่แล้ว +41

    இது நம்ம பிறக்கும் முன் என்ன nilamaia அதான் இறக்கும் போதும்..அந்த அமைதி தான்.தாய் வயிற்றில் உள்ள அமைதி..

  • @malathys7171
    @malathys7171 ปีที่แล้ว +69

    இயேசுவை ஏற்றுக்கொண்டு, வேதத்தைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மோட்சம் செல்ல முடியும். மோட்சத்தை நாம் இழந்தால் நரகம் என்பது நிச்சயமே. நமக்காக நம் ரட்சிப்புக்காக தன்னுடைய உயிரைத் தந்தவர் இயேசு.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      Jesus eh oru Sildra Tayoli

    • @priyalovelycollection
      @priyalovelycollection ปีที่แล้ว +2

      Amen

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 ปีที่แล้ว

      இயேசு இஸ்ரவேலர்களுக்கா மட்டுமே உலகத்திற்கு வந்தார் நமக்காக அல்ல, முதலாம் நூற்றாண்டில், அவரை ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலர்களை பழைய உடன்படிக்கையில் இருந்து மீட்டு புதிய உடன்படிக்கையில் பிரவேசிக்க பண்ணுவதே கிறிஸ்துவின் நோக்கம், அதை நிறைவேற்றவே வெளிப்பட்டார், இறப்புக்குப் பிறகு நரகம் இருக்கிறது என்று வேதத்தில் எங்கும் இல்லை, வேதத்தில் சொல்லப்பட்ட நரகம் என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் பழைய உடன்படிக்கையின் படி வாழ்ந்து கொண்டிருந்த நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு நேரிடக் கூடிய அழிவு, (கிபி 70) ரோம ராணுவத்தால் எருசலேம் நகரமே அக்கினியால் சுட்டு எரிக்கப்பட்டது, அந்த அக்கினியில் அழியக்கூடிய யூதர்களுக்காகவே இயேசு நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார், நரகம் என்பதற்கு கிரேக்க மொழியில் (Gehenna) என்ற பெயர், Gehenna என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் குப்பை எரிக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஒரு இடம்.

    • @wellsaidrobo9859
      @wellsaidrobo9859 ปีที่แล้ว +2

      Amen

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய பூமியை அண்டத்தை மற்றும் மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது நிரந்தரமானது அது பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா....

  • @divyavisalakshin
    @divyavisalakshin ปีที่แล้ว +106

    என் வாழ்விலும் இது போல் நடந்தது..
    என் முதல் குழந்தை சீசேரின் .. மனதளவில் மிகவும் பாதித்தது இருந்தேன்..! தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவள்.

    • @Velsaran8064
      @Velsaran8064 ปีที่แล้ว +2

      Same to you 😊

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @ArunKumar-cm9qh
      @ArunKumar-cm9qh ปีที่แล้ว

      Mmmm

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 .
      எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

  • @ivinoth126
    @ivinoth126 ปีที่แล้ว +13

    தயவு செய்து இந்த freedom app add நிப்பாட்டுங்க அப்பா....

  • @pannisaipannampalam2626
    @pannisaipannampalam2626 ปีที่แล้ว +41

    மரணத்திற்குப் பின்பு வாழ்க்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்ளுங்கள் மரணத்திற்கு முன்பு தான் நம்மிடத்தில் வாழ்க்கை இருக்கிறது அதை வாழ கற்றுக்கொள்ளுங்கள்

  • @mydeenansari3922
    @mydeenansari3922 7 หลายเดือนก่อน +3

    كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ‏
    ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
    (அல்குர்ஆன் : 29:57)

  • @tamilbeatschannel2580
    @tamilbeatschannel2580 ปีที่แล้ว +80

    இவை அனைத்தும் உண்மையே, நான் 3 மாதத்திற்கு முன்‌ இந்த அனுபவத்தை அனுபவித்து இருக்கிறேன்., சிறு மணி துளிகள் மட்டுமே எனது நெருங்கிய உறவினர்கள் முகங்கள் வந்த போனது, கடன்கள் எனது கடமைகள் என‌ எண்ணிய போது அடுத்த மறுகணமே எனது மனம் அமைதி அடைந்து எங்கோ பயணிக்க தொடங்கி விட்டேன், எனது உடலே என் கண்ணேதிறே பார்த்த அனுபவம் 🥺 சிறிது நேரத்தில் மீண்டும் என் உடலில் திணிக்கப்பட்ட தருணம் 😓 ஒரு மாத காலம் எதோ ஒரு எண்ணத்தில் அமைதியாக வீட்டில் இருந்தேன், என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் அனுபவம் 🥺

    • @tamizhan678
      @tamizhan678 ปีที่แล้ว

      Helo

    • @suyaraja2900
      @suyaraja2900 ปีที่แล้ว +1

      UNMAI NANBARE TRUE 🙏👍

    • @tamizhan678
      @tamizhan678 ปีที่แล้ว +1

      @@suyaraja2900 ok

    • @rafiapple9997
      @rafiapple9997 ปีที่แล้ว

      Brother,
      I cannot tell whether you’re telling truth or false
      BUT
      Islam says how a human body will face death and soul will be destructed
      From the body, Read Al-Quran or Hadees (islamic guidances)
      Your incident perfectly matches to Quran ❤️
      If you experienced a part of death, it is chance to awake in your life, research ISLAM that one and only is truth
      Some verses for you❤
      No! When the soul has reached the collar bones
      And it is said, "Who will cure [him]?"
      And the dying one is certain that it is the [time of] separation
      And the leg is wound about the leg,
      To your Lord, that Day, will be the procession.
      [Al Qur'an 75:26-30]

    • @paramakalai
      @paramakalai ปีที่แล้ว

      Ethumaari enakum erundhuchu anaa kanavu

  • @Lifeline9912
    @Lifeline9912 ปีที่แล้ว +64

    எங்கள் ஐயா அவரது 38 வயதில் இறந்துவிட்டார். எல்லோரும் அழுதுகொண்டு இருக்கும் போது அவரது கால்கட்டைவிரல் ஆடி பின் உயிருடன் எழுந்து உள்ளார். பின் அவர் இன்னொரு நபரின் பெயரை சொல்லி அவரை கேட்டுள்ளார். அவரின் பெயரும் எங்கள் ஐயாவின் பெயரை ஒட்டியே இருக்கும். அவர் குளத்தில் எருமை மாடு குளிப்பாட்டும் போது மாடு இடித்து தண்ணீரில் மூழ்கிய இறந்து கிடந்தார். பின் எங்கள் ஐயா அவர் இறக்கப்போகும் தேதியை சொல்லியுள்ளார். சொன்னபடியே அவரது 85 வயதில் மார்கழி 1 ந்தேதி இறந்து சொர்க்கம் அடைந்தார்.நானே எங்கள் ஐயா அவரது இறப்புத்தேதியை சொல்லிக்கேட்டேன். இது சத்தியமான உண்மை. அவர் ஒரு மிகச்சிறந்த பக்திமான்.

    • @ungalrasigan8361
      @ungalrasigan8361 ปีที่แล้ว +1

      Idhu rajni padam mache?

    • @suyaraja2900
      @suyaraja2900 ปีที่แล้ว +1

      UNMAI NANBARE 👍🙏💖

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 ปีที่แล้ว +1

      உண்மை

    • @deepadeepu2082
      @deepadeepu2082 ปีที่แล้ว +1

      ​@@ungalrasigan8361 avanga yevlo serious aha sollitu iruknga... Comdy pannaringa.. Bro... Nijatthula nadakarathu thana... Movie yeadhuthu poduranga....

    • @gughanthas6192
      @gughanthas6192 9 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய எங்கள் ஊரில் ஒருவர் நாற்பது வயதில் இறந்து வீட்டார் என்று அவரை கிடத்தி பாடை எல்லாம் கட்டி அடக்கம்செய்ய ஆயத்தம் ஆனது அவர் தீடிர்என்று அவர் எழுந்து அமர்ந்தார் பின் அகத்தைகீறையை வாந்தியாக எடுத்தார் ஒரு இருன்ட காட்டின் வயியாக தான் பறந்ததாகவும் பின் அந்த பாதை தடை பட்டதாகவும் இரண்டு பேர் அவரை பிடித்து வந்து தன் உடல்மேல் தள்ளி வீட்டு சென்றதாகவும் அவர்கள் அவர்கள் கையில் கதை எனும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் நீன்ட முடியுடன் ஆபரனங்கள் அனிந்திருந்ததாகவும் குறினார் இது சத்தியம்
      அடுத்து ஒரு வயதான பாட்ட அவருக்கு தென்னுறு வயது இருக்கும் அவரின் மகள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார் அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் நடு ராத்திரியில் சலங்கை சத்தம் கேட்கிறது என் கால்ல சூடு வைக்கிராங்க என் கால்ல சுடாதிங்க சுடாதிங்க என்று கத்துவார் அவரின் சத்தம் கேட்டு னைட்டை போட்டு அனைவரும் போய் பார்த்தால் யாரும் இருக்க மாட்டர்கள் ஆனால் அந்த அம்மா கலில் கூடு வைத்த அடையாளம் இருக்கும் அதை பார்த்து விட்டு அந்த அம்மாவின் அம்மாவான 90 வயது பாட்டி எமன் வந்து விட்டான் எமன் வந்து விட்டான் அவ்வலவு தான் என்றார் அதன் படியோ அந்த அம்மா மூன்றான் நாள் இறந்து விட்டார் அந்த மூன்று நாளும் பக்கத்து வீட்டு பசு மாடு கத்தியபடியோ இருந்தது
      கன்டிப்பாக நம் இறப்புக்கு்பின் நாம் செய்த தவறுகளுக்கு தன்டனை உண்டு எம தூதர்கள் நம் பாவத்திற்கு ஏற்ப நம்மை தன்டிப்பார்கள்

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 11 หลายเดือนก่อน +7

    மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்று மரணத்தையும் பாதாளத்தையும் வெற்றி சிறந்து உயிர்த்தெழுந்தவர் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டுமே ❤❤❤🎉🎉🎉

  • @rajimani704
    @rajimani704 7 หลายเดือนก่อน +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
    பரிசுத்த வேதத்தை படித்துப்பாருங்கள் தெளிவாக புரியும் பூமியில் வாழ்வது கொஞ்சம் காலம்தான் மரணத்திற்கு பின் வாழ்வது தான் நித்திய வாழ்க்கை..

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +12

    மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உண்டு என்பதை எல்லா மார்க்கங்களும் போதிக்கின்றனர்.ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் அதற்கான தீர்வையும் சொல்கிறது அந்த தீர்வு மனிதனாய் அவதரித்து மனுமக்களின் பாவங்களுக்காக தன் சொந்த இரத்தத்தை பரிகாரமாக செலுத்தின இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கு பரிகாரியாக அவரை ஏற்று கொள்வது மட்டும்தான்.ஆகவே இந்த பூமியில் நீடித்த நாட்களாய் வாழ்ந்து மரணத்தை சந்திதிக்கும் நாள் வரும் போது பயப்படத்தேவையில்லை .உங்கள் பரிகாரி இயேசு உங்களை காப்பார்.நாம் எல்லாரும் இந்த உடலை விட்டு பிரிந்து மறு உலக வாழ்வுக்கு சென்றுதான் ஆக வேண்டும்.இந்த பூமியில் உள்ள போதே இயேசுவை உங்கள் பாவத்தின் பரிகாரியாக ஏற்றுக்கொண்டால் மரணத்தை தைரியமாக சந்திக்கலாம்.சொர்க்கம்,வைகுண்டம்,பரலோகம் என்று சொல்லக்கூடிய அந்த கடவுள் வாழும் இடத்திற்க்கு செல்லவேண்டும் என்றால் நீதிமானாக இருக்க வேண்டும் அந்த தகுதியை இயேசு நமக்கு இலவசமாகக் கொடுக்கிறார்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்...

  • @athabiyakitchen4360
    @athabiyakitchen4360 ปีที่แล้ว +60

    அறிவியலை தேடுபவருக்கு அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கத்தை கொடுக்கும்.
    இறைநம்பிக்கையாளருக்கு எந்த குழப்பமும் இல்லை.
    எல்லாப்புகழும் இறைவனுக்கே.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      Correct.. Religious people don't think
      They are just slaves fake godimagination

    • @sarkar8610
      @sarkar8610 ปีที่แล้ว +1

      💯 true

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 .
      எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

  • @prabakarcharles1750
    @prabakarcharles1750 ปีที่แล้ว +4

    ஒரு தரம் மரிபதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்ட படியே bible .
    அநியாயம் செய்கிறவர்கள் இன்னும் அநியாமம் செய்யட்டும் , அசுத்தமாய் இருக்கிறவன் இன்னும் அசுத்தமாய் இருக்கட்டும் ,நீதி உள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் பரிசுத்த உள்ளவன் இன்னும் பரிசுத் மாகட்டும் அவனவன் கிரியை களின் படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோட கூட வருகிறது Rev 22.11- 12
    அதனால் பரிசுத்தமாய் இரு

  • @balamurugan6144
    @balamurugan6144 ปีที่แล้ว +15

    மரணத்திற்கு பிறகு தான் உண்மையான வாழ்வே உள்ளது..அதுவே நிலையானதுமாகும்... அதனை அறிவியலால் நிரூபிக்க முடியாது..

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்... .

  • @InTheName0fAllah
    @InTheName0fAllah ปีที่แล้ว +11

    அவசியம் அற்ற ஆராய்ச்சி, இறந்தவர் என்ன ஆனார்கள் என்று நம்மால் அறிய முடியாது, அவர்களை பூமிக்கு மீண்டும் அழைக்க முடியாது.

  • @godsongd4880
    @godsongd4880 ปีที่แล้ว +73

    பரிசுத்தமாய் வாழ்வோம்

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 ปีที่แล้ว +34

    Jesus Christ according to truth proved in the holy Bible died as
    He already propecied then rose up on 3rd day so we Christians believe our souls have ever lasting life

    • @madhanmahadev174
      @madhanmahadev174 ปีที่แล้ว

      Poda mental koothi

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா...

  • @sathyamoorthy6047
    @sathyamoorthy6047 ปีที่แล้ว +33

    நல்ல தூக்கம் தூங்கும் போது கனவு வராமல் இருக்கும் போது எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருக்கிறதே அது போல தான் இருக்கும் நாம் இறந்தால்.

    • @rafiapple9997
      @rafiapple9997 ปีที่แล้ว

      உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
      [அல்குர்ஆன் 39:42]

    • @dineshsurya5552
      @dineshsurya5552 ปีที่แล้ว

      Crt

    • @punithamarimuthu116
      @punithamarimuthu116 ปีที่แล้ว +1

      Sariya sonninga

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 .
      எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +78

    🔥🔥நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்💔 ‌ஆம் ‌இயேசு கிறிஸ்து ஒருவரே நித்திய ஜீவனை ( அழியாத வாழ்வு ) தர வல்லவர் 🌸🌸🩸🩸

    • @janagiraman616
      @janagiraman616 ปีที่แล้ว +7

      Yesu karumam da adhu

    • @lovelytreats2889
      @lovelytreats2889 ปีที่แล้ว

      அப்படி யோசிக்காதே முட்டாள். உனக்குள்ளே நீயே இறைவனாக இருக்கிறாய் இதை உணர்வுபூர்வமாக நம்பு . அப்போது தான் நதி கடலை கடக்க முடியும்.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      Jesus Deathbody Tevdiyapayan 😹

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 ปีที่แล้ว

      இயேசு இஸ்ரவேலர்களுக்கா மட்டுமே உலகத்திற்கு வந்தார் நமக்காக அல்ல, முதலாம் நூற்றாண்டில், அவரை ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலர்களை பழைய உடன்படிக்கையில் இருந்து மீட்டு புதிய உடன்படிக்கையில் பிரவேசிக்க பண்ணுவதே கிறிஸ்துவின் நோக்கம், அதை நிறைவேற்றவே வெளிப்பட்டார், இறப்புக்குப் பிறகு நரகம் இருக்கிறது என்று வேதத்தில் எங்கும் இல்லை, வேதத்தில் சொல்லப்பட்ட நரகம் என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் பழைய உடன்படிக்கையின் படி வாழ்ந்து கொண்டிருந்த நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு நேரிடக் கூடிய அழிவு, (கிபி 70) ரோம ராணுவத்தால் எருசலேம் நகரமே அக்கினியால் சுட்டு எரிக்கப்பட்டது, அந்த அக்கினியில் அழியக்கூடிய யூதர்களுக்காகவே இயேசு நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார், நரகம் என்பதற்கு கிரேக்க மொழியில் (Gehenna) என்ற பெயர், Gehenna என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் குப்பை எரிக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஒரு இடம்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய பூமியை அண்டத்தை மற்றும் மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது நிரந்தரமானது அது பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா.....

  • @abinayasis4003
    @abinayasis4003 9 หลายเดือนก่อน +1

    அத்ம ஒரு சிறு புள்ளி.இது உடலை விட்டு பிரிந்தாலும் உடனே இன்னுறு பிறவி க்கு செல்கிறது. அத்மா அழிவற்றது. உடல் அழியாத பட்சத்தில் கெடாத சூழ்நிலையில் மீண்டும் அதே பிறவியில் vazalam. இல்லையேல் வேறு பிறவி கிடக்கும் வரை ஆவியா சுத்தும். நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஆசை இல்லாதவர் நல்ல ஆவிய வளம் வருவர். அதே நிறைவேறாத ஆசை உள்ள ஆத்மா கெட்ட ஆவிய வலம் வரும். சில கெட்ட ஆவிகள் மாந்திதீகர்களின் பிடியில் மாட்டி தவறாக பயன்படுத்த படுகிரது. Vazum நாள் யாருக்கும் கெடுதல் நின்க்காமல் இருத்தலே போதும். நம் மரணமும் அதன் பின் நம் லைஃப் ம் நன்றாக இருக்கும்

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining ปีที่แล้ว +4

    ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இயேசு கிறிஸ்து

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      ஏசு அவரை நம்பாத பிற மதத்தவருடன் பழக வேண்டாம் உண்ண வேண்டாம் உறவு வேண்டாம் வீட்டில் அழைக்க வேண்டாம் அவர் எனக்கு எதிரி என கூறிய வசனம் தெரியாதா. ஆனால் பாரதத்தில் 2.4 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசுவை பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது..உதவி செய்வோர் வணங்கும் தெய்வம் தானே உண்மை..இதற்கு என்ன பதில்.

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr ปีที่แล้ว +15

    மரணித்தல் தெரிந்து விடும் இறைவன் ஒருவனே என்று❤❤❤

    • @gughanthas6192
      @gughanthas6192 9 หลายเดือนก่อน +1

      ம் அந்த இறைவன் சிவ சர்வேஸ்வரன் மட்டும்மே

  • @sridharp7737
    @sridharp7737 11 หลายเดือนก่อน +2

    எல்லாம் அவன் செயல் ❤

  • @jebazlinevinitha3807
    @jebazlinevinitha3807 ปีที่แล้ว +13

    Enga amma ku ithey mari anupavam iruku ..enga amma delivery oda serious condition ku poitanga ..appo enga amma ku pulse suthama ila.. Hospital la enga amma oda sisters aprm enga thatha elaru aluthurukanga enga amma 3vathu vanam vara santhosm ah poirukanga ..aprm yaro oruthanga enga amma kila konduviturukanga ..ipadi 3times nadanthuruku. Ithu nadantha 3 time um enga amma ku pules suthama ila.. Vanathuku pogum pothu santhosm ah ponangalam kila varum pothu hospital la elaru enga amma va suthi nenu alura sound ketuchu sonanga enga amma 😭

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 ปีที่แล้ว +43

    காட்சிகள் இல்லாத இடத்திலும் இறைவன் ஆட்சி செய்வான் இதற்கு சிவனே சாட்சி...

    • @suyaraja2900
      @suyaraja2900 ปีที่แล้ว +3

      👍👌yes

    • @THAMANAR
      @THAMANAR 6 หลายเดือนก่อน +1

      👌அருமையான கவிதை வரிகள்🎉

    • @mummaiahsakthivel7355
      @mummaiahsakthivel7355 6 หลายเดือนก่อน +1

      @@THAMANAR நன்றி

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 ปีที่แล้ว +53

    நிச்சயமாக இந்த உலக வாழ்க்கை ஒரு நாள் முடிந்துவிடும். இறப்புக்கு பின்பு நிரந்தரமான வாழ்க்கை ஒன்று உண்டு. அங்கு சொர்க்கம் நரகம் உண்டு. ஒரே இறைவனை வணங்கி அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இந்த உலகில் வாழ்ந்தவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குள் நுழைய முடியும்.

    • @karthikraja4649
      @karthikraja4649 ปีที่แล้ว +1

      Ada paavi😁 enna puthu puthu poraliya kelapringa.epdi ore iraivana vananga mudyum

    • @mohamednijamudeen9238
      @mohamednijamudeen9238 ปีที่แล้ว +4

      @@karthikraja4649 தம்பி இந்த உலகத்தைப் படைத்தது ஒரே ஒரு இறைவன் தான். அவன் ஒருவனே சக்தி மிக்கவன். மற்ற அனைத்தும் அந்த இறைவனின் படைப்புகளே. உண்மையில் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவன் படைத்த மற்ற அனைத்தையும் வணங்கக் கூடாது! அவைகளுக்கு எந்த சக்தியும் இல்லை. அவைகளுக்கு தனக்குத்தானே நல்லது செய்து கொள்ள முடியாது. அதன் மீது ஒரு ஈ இருந்தால் கூட அதை கூட அவைகளால் விரட்ட முடியாது. இப்படி இருக்கையில் மனித இனத்திற்கு அவைகளால் என்ன நன்மை செய்து விட முடியும்? தம்பி உங்கள் மனது புண் படுவதற்காக சொல்லவில்லை. தயவுகூர்ந்து, தாங்கள் உண்மையை யோசித்துப் பாருங்கள்.

    • @karthikraja4649
      @karthikraja4649 ปีที่แล้ว +5

      @@mohamednijamudeen9238 atha yaaru bro ovvoru religionku ovvoru god iruke.ovvorutharaum avanga goda thana osathiya solvanga

    • @aburiyas2224
      @aburiyas2224 ปีที่แล้ว

      @@karthikraja4649 உண்மைதான் நண்பா நீங்கள் சொல்வது.........ஆனால் இஸ்லாம் அப்படி அல்ல........இதுவரைக்கும் எது தான் இந்த உலகத்துல உண்மையான கடவுள் என்ற குழப்பம் வந்து அது பத்தின ஆராய்ச்சில ஈடுபட்ட 90% சதவிகிதம் பேர் ஆராய்ச்சி முடிவுல இஸ்லாத்த தேர்வு செஞ்சிருக்காங்க நண்பா........இது கதையில்ல நண்பா உண்மை.....இஸ்லாம் என்பது மதம் அல்ல ஒரு மார்க்கம்.

    • @karthikraja4649
      @karthikraja4649 ปีที่แล้ว +1

      @@aburiyas2224 athu ungaloda karuthu bro.avunga avunga avanga religion.nd godthana solvanga.
      But greek nd african civilizationla muslim,hindu,christian ku munnadye iruke

  • @devis3765
    @devis3765 11 หลายเดือนก่อน +2

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை விசுவாசிக்கிறவன் மறித்தாலும் பிழைப்பான். என்று பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது. பைபிள் படிங்க ஜீவனைக் காத்துக் கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @user-qq9qt9tl3r
    @user-qq9qt9tl3r ปีที่แล้ว +17

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.....இயேசு

  • @kumaresan2954
    @kumaresan2954 ปีที่แล้ว +5

    அப்போ வாழும் போது மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை.
    செத்த பிறகு தான் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது

  • @rpm-mani3922
    @rpm-mani3922 ปีที่แล้ว +7

    நான் இறந்து பிழைத்தேன் என்னுடைய அனுபவம் சொர்க்கத்தில் சென்று திரும்ப வந்தது போல் இருந்தது

  • @360hdvideosongsstatus3
    @360hdvideosongsstatus3 7 หลายเดือนก่อน +1

    இந்த வாழ்க்கைக்கு அடுத்து மற்றொரு வாழ்க்கை கண்டிப்பாக உள்ளது. அனைத்து மதங்களில் உள்ள வேதங்களும் இதைத்தான் கூறுகிறது. சொர்க்கம் அல்லது நரகம்.
    உண்மையாக கடவுள் பக்தி கொண்டு கடவுளின் நாமத்தை நம்பிக்கையோடு அனுதினமும் சொல்பவர்களுக்கு சொர்க்கம் ஆகிய வைகுண்டத்தில் இடம் கண்டிப்பாக உண்டு என்று அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு அம்மானை மூலம் மக்களுக்கு கூறுகின்றார்.
    * அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா
    சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா
    * ஓம் நமசிவாய
    * ஓம் நமோ நாராயணா
    * ஆண்டவரே குருநாதா
    தெய்வமே குருநாதா
    * ஜெய் ஶ்ரீ ராம், ஶ்ரீ ராம ஜெயம்
    இதில் ஏதேனும் ஒரு நாமத்தை நம்பிக்கையோடு தினசரி வாயில் புலம்பிக் கொண்டு இருப்பவர்கள்
    சாகாமல் முக்தி அடையலாம்
    அறிந்தவர் அறிந்திடுவார்
    அறியாதவர் நீராவார் (நரகம் செல்வார்)

  • @marimuthunagarajan4337
    @marimuthunagarajan4337 ปีที่แล้ว +11

    கடைசியாக நீங்கள் செய்த டபுல் ஆக்ஷன்தான் பார்க்க உன்மையில் மறுபிறவி போல் இருந்தது 👏👏👏👏👏👏👏😱😱😱😱😱😱👌👌👌👌👌👌👌

  • @premajuliot3038
    @premajuliot3038 ปีที่แล้ว +11

    மரணத்திற்கு பின் ஒரு அழிவில்லாத நித்திய வாழ்வு உள்ளது. இங்கு வாழும் போது நல்லவராக வாழ்ந்தால் பரலோகத்திற்கும் கெட்டவனாக வாழ்ந்தால் நரகத்திற்கும் தீர்மானிக்கப் படுகிறது. - பைபிள்.

  • @worldevents3157
    @worldevents3157 ปีที่แล้ว +5

    கடவுள் பக்தியெல்லாம் எதையும் தீர்மானிக்காது, நீ செய்யும் பாவ புண்ணியங்கள்தான் தீர்மானிக்கும்

  • @arunk1817
    @arunk1817 ปีที่แล้ว +4

    பணம் வசதி நல்ல வேல சம்பளம் இதுல இல்லனா உயிரோட இருக்கும போதே வாழ்க்கைனு ஒன்னு இல்ல வெறும் நடை பிணம் தான் 😂😂😂

  • @prabhakaran3324
    @prabhakaran3324 ปีที่แล้ว +7

    இறந்த பிறகு எவரும் எங்கும் செல்ல வில்லை இவ்வாழ்க்கை உலகம் கனவு போல் பிறப்பு முதல் மறைவு வரை நினைவுகளோடு மறைந்து செல்கிறோம்

    • @stellastellajohn3912
      @stellastellajohn3912 ปีที่แล้ว

      இறந்த பிறகு தான் உண்மையான முடிவில்லாத வாழ்க்கை ஆரம்பமாகிறது இது வேதத்தின் படி உண்மை சத்தியம் பைபிளும் விஞ்ஞானமும் என்கிற புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும்

    • @priyaarumugam4657
      @priyaarumugam4657 ปีที่แล้ว

      Crt

  • @boundless-way
    @boundless-way ปีที่แล้ว +6

    ஏன் தூரமாய் பார்க்க வேண்டும்? இந்த வாழ்வை நிறைவாக வாழ்வோம்.

  • @mycreativemagics7
    @mycreativemagics7 ปีที่แล้ว +3

    My mom was dying in last stage cancer ...apo pain severe ah irundichu....apo avanga night sonanga,sila ladies vanthu avangala engayo kootitu ponanga,aprom stomach la edo apply paninanga..apo pain relief achunu....and enga veetu vasal la,some flower vasanai came...she died in two days....miss her lot...maybe their is life after death nd i ll meet her again

  • @anandvijay4103
    @anandvijay4103 ปีที่แล้ว +3

    இதுவாது பரவாயில்லை ஆன்மாவை உடலை விட்டு போகாத அளவுக்கு உள்ளெழுத்து கட்டுப்படுத்துவது மிகச் சிரமமாக இருக்கிறது அதோடு கடல் போல் இருக்கும் தீய சிந்தனையும் நல்ல சிந்தனையும் நடுவிலே பயணிப்பது ரொம்ப கடினமானது

  • @tamilps9412
    @tamilps9412 ปีที่แล้ว +19

    மரணம் என்பது சொப்பனங்கள் அற்ற உரக்க நிலை, இதையும் தாண்டி சிலருக்கு தோன்றிய காட்சிகள் அவர்கள் மரணித்த நிலையில்லை என்பதாகும்.

    • @rafiapple9997
      @rafiapple9997 ปีที่แล้ว

      உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
      [அல்குர்ஆன் 39:42]

  • @Salas-e5
    @Salas-e5 ปีที่แล้ว +5

    என் அம்மா சின்ன பொண்ணா இருக்கும் போது எங்க அம்மாவோட அம்மா பல்வலி தாங்க முடியாமல் மண்ணெண்ணெய் எடுத்து குடித்து விட்டது,இறந்து விட்டது என எல்லாரும் அழுதுட்டு இருக்கும் போது திடிரென்று எழுந்துருச்சுட்டாங்களாம் , இவுங்க பெயர் பார்வதி அதே ஊரில் பார்வதி பெயர் கொண்ட இன்னொருவர் இறந்து விட்டாராம், எங்க அம்மா சொல்லி இருக்காங்க

  • @paramaaivamv2417
    @paramaaivamv2417 ปีที่แล้ว +14

    நான் தூக்கு போட்டு கொண்டேன் என் நாக்கு தொங்கி விட்டதாகவும் கைகால்கள் துவண்டு போனதாகவும் மற்றவர்கள் சொன்னார் ஆனால் எனக்கு நான் எங்கோ கூட்டத்தில் இருந்த போதிலும் எல்லாரும்
    என்னை தட்டி எழுப்புகிறது ஒரு குரல் மட்டும் என் காதில் விழுந்து நான் நினைவுக்கு வந்தது அதன் பின்னர் நான் இப்படி செய்து கொண்டதை நினைத்து கத்தி அழுதேன் கால்களை அசைக்க பேச முடியவில்லமுடியவில்ல சில நேரங்களில் சரி யாகிவிட்டது

    • @Ggtg34
      @Ggtg34 ปีที่แล้ว

      Enakum nadanthu iruku.

    • @godzdaughter970
      @godzdaughter970 ปีที่แล้ว +7

      Eni careful ah irunga brooo,suicide pannuna sorkam illa naragathuku than poganum

  • @krishnanaduraisamy7920
    @krishnanaduraisamy7920 ปีที่แล้ว +1

    இது உ ன்மை தான், நான் ஒரு தியான பயிற்சியில், எனது உடல் எரியூட்டும் போது நான் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தது உண்மை தான்,, (death meditation )

  • @selvamakephotography
    @selvamakephotography ปีที่แล้ว +25

    ராத்திரி ஒருமணி நெருங்க போகுது ... வக்காளி பயத்தோட தான் பார்த்துட்டு இருக்கேன்

  • @mansurbasha4670
    @mansurbasha4670 ปีที่แล้ว +60

    மரணம் என்பது ஒரு ஆழ்ந்த உரக்கம் சொர்கம் நரகம் என்பது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் இடம் பொருள் பொருத்தே சொற்பமான நேரம் மட்டும் கற்பனையில் வந்து போகும்

  • @ushanandhini6365
    @ushanandhini6365 ปีที่แล้ว +4

    நரகம் பரலோகம் நிச்சயமாக உண்டு அதற்கு ஒரே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் இயேசு கிறிஸ்து ஒருவரே வேதாகமத்தில் இதைக் குறித்து தெளிவாக எழுதி இருக்கிறது அதனால் தான் இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கும் பொழுதே மனிதனுடைய இதயக்கதவை தட்டிக் கொண்டே இருக்கிறார் ஆனால் மனிதன் அதை அலட்சியப்படுத்துகிறான் ஆனால் தன் முடிவு வரும் பொழுது உண்மையை உணர்ந்தும் பயன் இருக்காது மரணத்தை மரணத்தால் வென்றவர் இயேசு கிறிஸ்து அவர் மெய்யான தேவன் இதற்கு நானும் ஒரு சாட்சி

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்...

    • @Meenamisty7
      @Meenamisty7 ปีที่แล้ว +1

      Your own thoughts

    • @ushanandhini6365
      @ushanandhini6365 7 หลายเดือนก่อน

      Jesus loves you

    • @Koilmani
      @Koilmani 7 หลายเดือนก่อน

      ஆமேன்

  • @santhiyapushpanathan5760
    @santhiyapushpanathan5760 ปีที่แล้ว +3

    நா இத அனுபவிச்சுருக்கேன். ஆனா சாக போகும் தருவாயில் இல்லை, என் காதல் தோல்வி அடையும் தருவாயில். என்னுள் ஒரு உருவம் வெள்ளையாக புகை போல மொட்டை அடித்தது போல அழுவதை உணர்ந்தேன். அனைவரிடமும் சொன்னேன். யாரும் ஏற்று கொள்வதாய் இல்லை. நெஞ்சின் ஓரத்தில் ஒரு தாங்கமுடியாத வலியை உணர்ந்தேன். என்னுடைய அனைத்து தற்கொலை முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது😭😭 கோவிலுக்கு கூட்டி சென்றார்கள் பயன் இல்லை.மன நல ஆலோசகரிடம் சென்று தூக்க மாத்திரை சாப்பிட்டு, சாப்பிட்டு பழைய நினைவுகளை மறந்து புது மனுஷியா இப்போ வாழ்கிறேன் 💖🔥

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 ปีที่แล้ว +3

      தோல்வி யால் முடித்துக் கொள்வதில்லை வாழ்க்கை !
      முயன்று கொண்டேயிருப்பது தான் வாழ்க்கை.

    • @mahakarthi6108
      @mahakarthi6108 ปีที่แล้ว +2

      ethe mari mottai potta oruvam nanume patthu anba vachierken sister ennoda baby vaithula erukum podhu but one day noon mattum v2 la sonna yarum nanbala

    • @alexjovi7262
      @alexjovi7262 ปีที่แล้ว +1

      God bless you

  • @GoodDeeds200
    @GoodDeeds200 ปีที่แล้ว +14

    குர்ஆனைப் படியுங்கள் மறுமை பற்றி இறைவன் சொல்கிறான்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா..

  • @grs1074
    @grs1074 ปีที่แล้ว +21

    ஏற்கனவே கஷ்டப்பட்டு தான் நொந்து தப்பு செஞ்சி சாவுறோம் மீண்டும் தண்டனையா

    • @kevinjonesc6438
      @kevinjonesc6438 ปีที่แล้ว +2

      இயேசுவை ஏற்றுகொண்டால் நாம் செய்யும் எல்லா பாவமும் மன்னிக்கப்படும் பரலோகம் நிச்சயம். பயம் வேண்டாம்.

    • @MohanRaj-tr9tc
      @MohanRaj-tr9tc ปีที่แล้ว +4

      ​@@kevinjonesc6438 மகா பிரபு, நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா

    • @kevinjonesc6438
      @kevinjonesc6438 ปีที่แล้ว +1

      @@MohanRaj-tr9tcஆமாம் தம்பி

  • @hariharan5712
    @hariharan5712 ปีที่แล้ว +25

    ஓம் நமச்சிவாய 🙏

  • @Velsaran8064
    @Velsaran8064 ปีที่แล้ว +6

    Ennoda first son delivery ceserian pannum pothu nadanthathu neeraya per namba mattakkanga. But antha edathula irrukka thaan asai, nimmathi, kavalai illai.

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 10 หลายเดือนก่อน +1

    All in one no different.
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
    Yes yes yes மரணத்திற்கு பிறகு தான் வாழ்வு தொட ங்குகிறது . Heaven & hell உண்மை உண்மை உண்மை.

  • @ragavideepika1629
    @ragavideepika1629 ปีที่แล้ว +6

    மரணத்திற்கு பிறகு நித்திய ஜீவன் உண்டு. அதை தருபவர் இயேசு ஒருவரே.. 👍

    • @samsudeen6283
      @samsudeen6283 ปีที่แล้ว

      அவரை சிலுவையில் அறைந்து விட்டார்களே அவரை அவரால் காப்பாத்த முடியலப்பா மற்றவர்களை எப்படி அவரு காப்பாற்றுவார் சொல்லுங்களேன்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இமலாது ஆகவே பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்..

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +56

    யாருக்கெல்லாம் அந்நியன் படம் ரொம்ப பிடிக்கும் 💯🙋‍♂️👍👌☝️

    • @suyaraja2900
      @suyaraja2900 ปีที่แล้ว

      Anniyanle oru drop thaan kaatti irukkiraanga bro
      GARUDA PURANA was given by Almighty god very perfect 🙏

  • @61next
    @61next ปีที่แล้ว +10

    எனக்கு மூக்கில் கட்டி வந்து அறுவை சிகிச்சை நடந்தது அப்போது கை நரம்பு வழியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டது ஆனவரைக்கும் மயக்கமடையாமல் என்ன நடக்கிறது என பார்த்தேன் 4 வரைக்கும்தான் எண்ணினேன்.அப்போது ஜிவ்வென்று வானத்தில் கோடிநட்சத்திர வெளிச்சத்தில் பறந்தேன் ஏதோ ஒரு உச்சத்திற்கு சென்று பின் அப்படியே திரும்ப வந்தேன்.முடிவில் கண் விழித்தபோது படுக்கையில் இருந்தேன்.சிகிச்சை முடிந்து விட்டதாம்.ஹிஹிஹி

    • @Ggtg34
      @Ggtg34 ปีที่แล้ว +1

      Adhu appo mayama marunthu ila heroin mix panni anupirukanga😂

    • @shakthisrangoli6678
      @shakthisrangoli6678 ปีที่แล้ว

      Bayama irunthucha?

    • @sivasankari8445
      @sivasankari8445 ปีที่แล้ว

      @@shakthisrangoli6678 no

    • @sivasankari8445
      @sivasankari8445 ปีที่แล้ว +2

      Me too for my family planning operation.

    • @suganya2781
      @suganya2781 ปีที่แล้ว +1

      Enakum neck la surgery pannunapo genaral anaesthesia kudutha piragu oru white ana oli ya nokki romba vegama odikitae irundha madhiri feel pannunen.

  • @vijaypathu
    @vijaypathu ปีที่แล้ว +6

    அதெல்லாம் பொய் தூங்கும் போது ஒவ்வொரு நாளும் சாகிறோம் பின் காலை பிழைக்கிறோம்.மறு பிறவி என்பது இல்லை.கடவுளும் இல்லை.
    எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யும்போது இதை உணர்ந்தேன்

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 ปีที่แล้ว

      If you dont realise that doesn't mean its not true. You have long way to go to know the truth.

    • @E.SRIRAM
      @E.SRIRAM ปีที่แล้ว +3

      Enaku oru doubt appo ethukaga pirakirom ethukaga erakirom nu explain 🤔 Panna mudiuma

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 ปีที่แล้ว

      @@E.SRIRAM
      That's a good question 😉

    • @suyaraja2900
      @suyaraja2900 ปีที่แล้ว

      @@E.SRIRAM 💖👍💪🙏

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 .
      எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்....

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +46

    உடலுக்கு தான் அழிவு ஆன்மாவிற்கு அழிவில்லை

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +3

      Boomer There is no Soul 🤡

    • @aravindaustin5412
      @aravindaustin5412 ปีที่แล้ว +1

      There is no soul bro.....no god

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      @@aravindaustin5412
      Yes.. These blind don't listen
      we can focus ourselves and family 🫂

    • @user-xq6qn1ge7x
      @user-xq6qn1ge7x ปีที่แล้ว

      ​@@harambhaiallahmemes9826 yes we are boomer we believe God and soul what you can do

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      @@user-xq6qn1ge7x
      What you can do 🤡

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining ปีที่แล้ว +6

    8 அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
    9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
    10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
    1 யோவான் 4:10

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா.

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining ปีที่แล้ว

      @@namashivayanamashivaya9191 soul is not discovered by any scientists

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 .
      எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்....

    • @Koilmani
      @Koilmani 7 หลายเดือนก่อน

      ​@abdநீயாருசாத்தானேulrajak1577

  • @mathihurmarwaan3797
    @mathihurmarwaan3797 ปีที่แล้ว +3

    நான் மூன்று முறை மரண விளிம்பில் சென்று பார்த்தேன்..அங்கே யாருமே இல்ல திரும்பி வந்துட்டேன் பின்னர் ரேஷன் கடை வரிசையில் ரூ1000 த்திற்கு காத்துநின்றேன்...😂

  • @sankarsm1650
    @sankarsm1650 ปีที่แล้ว +2

    நான் நம்ப மாட்டேன் இறந்த பின்பு எதுவும் இல்லை.. நாம் காணாமல் போய்விடுவோம்

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 ปีที่แล้ว +7

    இருக்குற வாழ்கையை ஒழுங்கா வாழுங்கடா...செத்தவுடன் இருந்தா என்ன இல்லனா என்ன...

  • @ThamilNesan
    @ThamilNesan ปีที่แล้ว +1

    சிம்பிளா சொன்னா இயேசுவை நம்பி மரித்தா மரணம் peace ஆக அமையும் நம்பல்ல ஆத்மா பிசாசுடன் சேரும்
    Why is that ?🤔நினைக்கலாம்
    நானே வழியும் சத்தியமும் ஜீவனும் ஆக இருக்கிறேன் என் வழியின்றி எவனும் பரம்மபிதா(Pirmathama) விடம் வரான் உயிர்ப்பும் உயிரும் நானே என்றவர் இயேசு என்றவர் இயேசு மரித்து 3ம் நாள் உயிர்த்தவர் இயேசு மரித்த லாசரஸை கல்லறையில் 4ம் நாள் நாறுமே என சொந்த சகோதரி சொல்லி அழ💯 உயிர்ப்பித்தவரு எழும்பி வா அவன் தட்டுக்களை அவிழ்த்து விடுங்கள் என்றவர் இயேசு இதற்காகவே இயேசுவையே கொல்ல வழி தேடியவர்கள் யூத குருக்கள் 👏👏👏😀😀😀 இது சரித்திரம் விசர் ஞானிகளுக்கு விஞ்ஞானம் தேவைப்படுகிறது🤣🤣

  • @fazlanmohamad23
    @fazlanmohamad23 ปีที่แล้ว +5

    மரணமடைந்த பிறகு உள்ள அனுபவம் என்ன என்று
    மரனித்தவர் கு தான் தெரியும்
    அதை விட்டு டு மரணத்தின் விளின்புக்கு போனவர்ட கேட்டு என்ன பயன்

  • @Bhanu-zi8yx
    @Bhanu-zi8yx 7 หลายเดือนก่อน +1

    Om, சிவம்

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 ปีที่แล้ว +10

    யோவான், Chapter 11
    25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
    26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா.....

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 ปีที่แล้ว

      @@namashivayanamashivaya9191
      நீங்கள் சொல்லும் பகவத் கீதா எல்லாம்
      சரித்திர சம்பவம் கிடையாது..
      புராணகதை மட்டுமே.
      அதில் வரும் கதா பத்திரங்கள் எல்லாம் கற்பனையே உண்மை கிடையாது..
      ஆனால் இயேசு கிறிஸ்து சரித்திர நாயகன்.
      புராணம புருஷன் கிடையாது.
      கடவுளுக்கு மதம் கிடையாது.
      மதம் மனிதனால் உண்டாக்கபட்டது.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 .
      எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்...

  • @christtherock6980
    @christtherock6980 ปีที่แล้ว +13

    Genesis 1:1
    In the beginning God created heaven and earth.
    John 3:13
    And no man hath ascended to heaven, but he that came down from heaven, even the Son of man who is in heaven

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய பூமியை அண்டத்தை மற்றும் மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது நிரந்தரமானது அது பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன...
      புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
      எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா...

    • @christtherock6980
      @christtherock6980 ปีที่แล้ว

      @@namashivayanamashivaya9191 you are worshiping science, do as per your will. Science even says human came from monkeys.are humans are from monkey. Pathetic. What we Believe matters

  • @sriramganesh7152
    @sriramganesh7152 ปีที่แล้ว +1

    I also saw the bright yellow light while meditating.... It is like we going through a tunnel... While passing through the tunnel. After some more minutes... That I saw the bright yellow light... Then , I scared after I couldn't wake up suddenly... I wait for wake up 20 sec....

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 ปีที่แล้ว +197

    We Christians strongly believe in life after death

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +14

      Jokers even beleive Deathbody Jesus 😹

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 அட கோமாளி புண்ட துருக்கி அல்லாவ வணங்குபவன் தான் செத்து போனான் மூடிட்டு இரூடா துலுக்கன் புண்ட

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +1

      @@DENISHTHAMIZHAN
      I am not Muslim 😹

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தான் 💪🇦🇽 ஒரு காலத்துல இந்தியா காரனுங்க வெள்ளைக்காரன் காலை நக்கிட்டு இருந்தீங்க அடிமை சுண்டைக்காய்

    • @mohammednijam6037
      @mohammednijam6037 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 சரி கண்ணு அவனாவது பிறந்து வளர்ந்து நல்லது செய்து.மறைந்த ஒருவரை விசுவாசித்து வணங்குகிறார்கள்
      அதற்கு சக்தி உள்ளதா இல்லை யா என்பது வேறு விவாதம் ஆனாலும் அவருக்கு சரித்திரம் உள்ளது
      ஆனால் வரலாறு உள்ளது
      ஆனால் நீ போற்றும் பராணக்கட்டுக்கதை கசமுசா குஜால் கதை கற்பனை யாய் உருவம்...கல்...இதை வணங்குறியே இது அறிவபூர்வமா ராஜா
      எல்லா மதங்களிலும் இப்படி த்தான் உள்ளது ஆனால் உன் கோட்பாடு அதீர கோமாளித்தனமானது ஆக மத்தவங்க இளித்து பேசும் முன் உன் கூதிய முதலில் பாரு கோத்தா

  • @rameshp6748
    @rameshp6748 ปีที่แล้ว +1

    இறந்த பிறகு ஒரு வாழ்கை நிச்சயமாக இருக்கு 💯💯💯💯💯💯💯💯💯💯 பைபிள் 📖படித்தல் தெரியும்

  • @mnarashimman1794
    @mnarashimman1794 ปีที่แล้ว +10

    ஆண்டவனை மனிதன் மதிக்க மாட்டான்.தேடுவான் முடிவு வந்து விட்டது.

  • @user-hg5vs7eb7r
    @user-hg5vs7eb7r ปีที่แล้ว +2

    The first time I was listening to this, about 4 minutes into the video, my phone rang, paused the video for accepting a call. The call was to tell that my uncle has passed away.

  • @whoiam8434
    @whoiam8434 ปีที่แล้ว +16

    நானும் 20 வயசுல செத்து பிழைத்தேன். ஒரு நாள் முழுவதும் கண்விழிக்கவில்லை . கண்விழிக்கவில்லை என்றால் இறந்திருப்பேன் ஆனால் என் அனுபவம் ஒரே வெண்மை நிறம் மட்டுமே தெரிந்தது.மற்றபடி வேறு ஒன்றும் இல்ல.

    • @kodimalara7969
      @kodimalara7969 ปีที่แล้ว +1

      How did you wake..were you in hospital

    • @whoiam8434
      @whoiam8434 ปีที่แล้ว +1

      @@kodimalara7969 government hospital in chennai

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di ปีที่แล้ว +1

      உங்களை சுற்றி என்ன நடந்தது என தெரிந்ததா?

    • @whoiam8434
      @whoiam8434 ปีที่แล้ว +1

      @@Nitta-gf7di ஒன்றுமே தெரியல,பகலில் தெரியும் வெறுமையான வானம் ஒன்று மட்டுமே தெரிந்தது.

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di ปีที่แล้ว

      @@whoiam8434உங்களுக்கு காது கேட்டதா? யாரெல்லாம் என்ன சொல்லி அழுதார்கள் என்று கேட்டதா?

  • @JeySiva-yw2pl
    @JeySiva-yw2pl ปีที่แล้ว +4

    ஷிரிடி சாய்பாபா சொல்லுவது நிச்சயம் மறுபிறவி உண்டு.. பாவ புண்ணியம் படி.. யா சாயி.... 🌹

  • @user-gp8jf2yp4g
    @user-gp8jf2yp4g ปีที่แล้ว +3

    பிரகாசமான ஒளி உணர்வு கிடைத்தது

  • @sivadms8946
    @sivadms8946 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய 🙏🏻😌❤️

  • @sarulatha476
    @sarulatha476 ปีที่แล้ว +7

    Entha kalama irunthalum sari kadauvl vera ulagam. Ellam 100%true.

  • @SL-s13
    @SL-s13 ปีที่แล้ว +17

    நைட் 12.01 க்கு இதை பார்க்கிறேன்

  • @surekhamuthu2907
    @surekhamuthu2907 9 หลายเดือนก่อน +1

    Yes... Nanum ipdi en aththma ah paathirukiren.... Enaku delivery apo operation panum podhu en body inner parts ku la naney travel pandra ma3 adha sola kuda mudiyala.... Even blood muscle bone nu paathen.... That second namaku onnum aagathu papa nala padiya pirakanum.... Velila namaku thunaiya appa iruakga amma irukaga husband la nenachu strong ah mind control pana