உலகில் உள்ள ஞான மார்க்கத்தில் அனைத்து மகான்களையும், விட மிக எளிமையாக, எல்லா மனிதர்களையும் ,ஞான தெளிவை ,அடைய வைத்து விடுவார் ! என்று உறுதியாக நம்புகிறேன் ஐயா வணக்கம் இந்த பதிவை பதிவு செய்ததுக்கு பல கோடி நமஸ்காரம் தயவு நாகராஜன் தூத்துக்குடி
மிக்க நன்றி ஐயா...! மிகச் சிறந்த பாமர ஞானிதான் நிசர்கதத்த மகராஜ் அவர்கள்.....! யாராலும் உரிமை கொள்ள முடியாத, ஆனால் ஒட்டுமொத்த உலகளாவிய உள்ளார்ந்த சிந்தனையாளர்கள் முழுமைக்கும் பொதுவானவர்.... மிகவும் எளிமையாக என்றாலும், உச்சபட்ச ஞான நிலையை 'கேள்வி பதில்', மூலமாகவே உணர்த்தியவர்.
பேராசிரியர் அவர்கள், இதுவரையில் தான் படித்ததை அப்படியே பார்ப்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த காணொளியில் தான் தேடிக் கொண்டிருந்தது கிடைத்ததாக அல்லது கிடைத்துவிடும், என்றதன் பரவசத்தை பகிர்ந்துள்ளார். கண்டவர் வி ண்டிலர்"" என்பதை வெகு விரைவில் கண்டு சொல்வார்! அவருடைய பெரு முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். தூசிகளை துடைத்தால் நிச்சயமாக பரப்பிரமம் தெரியும். இதை அனாதிகால ம் முதற்கொண்டு நம் முன்னோர்கள் சொல்லி வந்திருக்கின்றார்கள். சடங்கு கள ற்ற சம தரிசனமே தெய்வீகம்.
At 7:15 "அதுல போய் ஒக்காந்து தலைவர் பேச ஆரம்பிச்சுட்டார்". தலைவர் என்ற ஒரு உறவின் வார்த்தை அழகு. இந்த திடீர் இணக்கம் அவருடன் மிகவும் ரசித்தேன். எனக்கும் மிகவும் பிடித்த ஆசான். நன்றி.
சிறந்த காணொளி என்னை மெல்ல மெல்ல அறிவின் ஆழத்திற்கே இழுத்துச்செல்கிறீர்கள் என் உலகத்திற்குள் என்னை எனக்கு அடையாளம் காட்டுகிறீர்கள் உங்களை பின் தொடர்வது எனது பாக்கியம் நிறைய கற்பதும் நிறைய கேட்பதும் என் அறிவின் வளர்ச்சிக்கு அது என் அறியாமையை போக்கி "என்னை" விடுவிக்க வேண்டும் ஆனால் அந்த அறிவே நான் என்கிற அறியாமையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது தொடர்ந்து எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்
வாழ்க வளமுடன் அய்யா உங்கள் வழியாக இறைவன் தேடல் உள்ளவர்களுக்கு தனது அருளை வாரி வழங்குகிறார் நன்றி தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல எந்தாய் உங்களுக்கு துணையாக இருப்பார்
மனிதன் தேவைகளற்ற தேவையை தேடுவதால் அதனால் வாழ்க்கை சமுகத்தில் உயர்ந்துவிடும் எனவும் தனது தேவைகளையும் எளிதாக தீர்த்துகொள்ள முயற்சிப்பதே மனிதனை மன மயக்கத்தில் சிக்கிகொள்ள வைக்கிறது இதனால் அவன் அடைவதே அவமானமும் தோல்வியும்தான் முழமையும் முயற்சியும் இல்லாத எதுவும் வெற்றி பெறாது நன்றி
i came to know about maharaj only thro this video...and read both the volumes of I AM THAT (NAAN BRAHMMAM)...As a devotee of Ramana Maharishi ,and reader of Osho , and vipassana meditator, i feel that this book is the final landing for all self seekers...it gives answers to ALL the questions...The unexplainable is explained ...i strongly recommend this book to the viewers of this channel..I THANK YOU PROFESSOR FOR RENDERING SUCH A GREAT SERVICE TO THE HUMANITY 🙏🙏🙏🙏🙏🙏
*நீதான் அந்த கடவுள்* என்பதை உணர்ந்தவன் நான். இந்த ப்ரபஞ்ஜ இயக்கங்கள் அனைத்தையும் பார்க்கிறேன். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், க்ரஹங்கள், பலபல வெளிகள் - என்று அனைத்தையும் என்னால் (அந்த இறைதன்மையாக) புரிந்துகொள்ள முடிகிறது. என்னையும் நான் புரிந்துகொண்டு திருப்தியாக வாழ்ந்துவருகிறேன். நீங்கள் சொல்வதுபோல் அது தூஸு அல்ல. அவரவர்கள் வாழ்க்கையை விரும்பியதுபோல் வாழ விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த விஷயங்கள்.
Neale Donald Walsh-இன் "CONVERSATIONS WITH GOD,BOOK ONE " ( Pub.1995) படியுங்கள் .உங்களை புரட்டிப் போட்டு இந்த ஆசிரியர் இதற்குப் பிறகு எழுதிய மற்ற எட்டு புத்தகங்களை தேடி ஓடுவீர்கள் என்பது உத்திரவாதம் !
Mill 22:13 ion Thank you for your beautiful explanation.time to think about our selves.omg about Ramana maharishi explanation amazing.Really true i watch quite a lot of time.❤ Thank you again
உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு! என்னுடைய தேடல்ல சத்குரு சொன்ன அத்தனைக்கும் ஆசைப்படு அப்படின்னு ஆரம்பிச்சு அதுக்கப்புறம் நெசக்கர்த்த மகராஜ் ஜி கிருஷ்ணமூர்த்தி யு ஜி கிருஷ்ணமூர்த்தி ரமண மகரிஷி இது எல்லாம் படித்த பிறகு பகவத் கீதை அதை படிச்ச உடனே இவங்க எல்லாம் அதைத்தான் சொல்றாங்க அப்படிங்கறது அப்படி தெரிய வந்துச்சு எளிமையா இருக்கணும் அதே சமயத்துல இந்த எளிமைங்கிறது பொருள்களை வைத்து இல்ல மனதை வைத்து எதிலுமே ஒரு வித ஒட்டாத தன்மை இல்ல எல்லாத்துலையும் ஒற்றதன்மை இது எப்படி சொல்றதுன்னா எது நடந்தாலும் நல்லா பார்க்கிறது இல்லைன்னா ஒண்ணுமே எதிர்பார்க்காமல் இருக்கிறது ஒன்றுமே எதிர்பார்க்காமல் இருக்கிறது என்பது சாத்தியப்படும் தெரியாது உதாரணம் என்ன சொல்லணும்னா உடை உடுத்துவதில் இருந்து சாப்பிடுவதில் இருந்து எல்லாத்துலயும் ஒருவித ஈடுபாடு இருக்கணும் அது பெரிதாய் இருக்காமல் இருந்தால் சரி அப்படித்தான் இதைவிட வேற எப்படி சொல்றது என்ன எல்லாம் பண்ணனும் ஆனா அதுல வரும் ஒட்டாத தன்மை அப்படின்னா நேத்து என்ன நடந்துச்சோ அது நேத்தோடு போய்விடும் அதை தான் சொல்றாங்க அந்த ஒட்டாத தன்மை இருந்துச்சுன்னா நீங்கள் எந்த செயலை செய்யும் போதும் நல்லது கெட்டது இல்லாம இருக்கும் இது எப்படி சாத்தியப்படும் நா எளிமையா இருக்கணும் நிறைய பயிற்சிகளோடு இருக்கணும் ஒரு வரையறுக்கப்பட்ட சூழல்ல இருக்கணும் இப்படி இருந்துச்சுன்னா ஒரு விதத்துல ஈசியா இருக்கும்
மனிதன் வாழ கடவுள், உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திக்க தேவையில்லை. ஆடு, மாடு போல் வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான். அதன் வாழ்க்கையில் மனிதர்களைப் போல் எந்த பிரச்சனையும் இறுதிவரை வருவதில்லை. ஆனால் மனித வாழ்க்கையில் சிந்தனை, எண்ணம்தான் பிரச்சனையாக இருக்கிறது. இந்த எண்ணம் சிந்தினையால் மனிதன் போட்டி, பொறாமை, வஞ்சகம் செய்கிறான். மனித வாழ்க்கைக்கு அடிப்படை சிந்தனையே போதுமானது. தத்துவம் , ஞானம் போன்றவற்றால் மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை.
அப்படியல்ல உலகின் உயிரினத்தில் மனிதன் மாத்திரம் சிந்திக்க கூடியவன்.அந்த சிந்தனையை சீராக்கி உயரவும் முடியும் அதே சிந்தனையால் தாழவும் முடியும் என்பதுதான் மனித வாழ்வு.
இசை இன்பம் பெற கச்சேரிக்கு வந்தவனிடம் இசையில் ஒன்றுமில்லை என்பது போன்றது! அவருக்கு இசை தேவைப்படவில்லை எனில் அவரைக் கட்டாயப்படுத்துவார் யாருமிலை! கேட்டுச்சுவைப்பவர் கேட்கட்டுமே!
ஜெய் சக்திவேல் முரளி எங்கள் ஆசான் நீங்க ஆசானை மிஞ்சும் ஆசானாகதீர்கள்...ஆகனும் எனில் வாசிக்கனும் கவணிக்கனும் ...மனசாட்சி என்ற ஓன்றை அல்ல எண்ணங்களை அல்ல யாவையும் கவணிக்கும் ஓன்றை கவணீக்க அப்ப சக்தி வேல் முரளி பாலா ஆகிய யாவரும் ஓன்று ...ஓன்றினுள் ஓன்று
ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இதற்கான முதல் படி சாட்சி பாலம் கொண்டு ஒரு பார்வையாலனாக இருந்து ஆராய்ந்து பார்ப்பது தான் ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை என்னும் மாய திறையால் மனமானது மூடப்பட்டு உள்ளது இதை விளக்க நம் உள் இருக்கும் சாட்சி பாவம் கொண்டு சத்தியமாக நித்திமாக அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் இறைவன் என்னும் பார்வையாளனை நாம் உணர்ந்து அவனோடு நாம் கைகோர்த்து சாட்சி பாவம் கொண்டு பார்வையாளராக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்களையும் விஷயங்கள் சார்ந்த எண்ணங்களையும் எண்ணங்கள் சார்ந்த மனபதிவு கள் பொருட்கள் பொருள் சார்ந்த விஷயங்களையும் புலன்கள் புலன் சார்ந்த விஷயங்களையும் வேர் வேர் நிலை யில் இருந்து இருந்து பூரனத்துவம் வரை ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது இதற்கு மேல் மேலானது என்ன என்ன என்று மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனமானது இதில் எதிலும் நிலை கொள்ளாமல் தயிரை கடைந்தால் வென்னை திறன்டு வருவதைப்போல மனம் ஒடுங்கி ஒதுங்கி அனதி நிலை யில் தன் நிலை உணரும் தன் நிலை உனரும்போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லா வற்றையும் காண்பான் இவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இப் பிரக்ருதியின் சுழற்றி காலம் காலத்தின் சுழற்றி இறைவன் உட்பட எல்லா வற்றையும் கடந்து அநாதி நிலை யில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஈஸ்வர நிலை யில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் இறைவனையும் பக்தியையும் காலத்தையும் கடந்து திக்கு திசைகள் அற்ற நிலையில் தனக்குள்தான் நிலை கொண்டு இருப்பான் இவன் பார்வை யில் பாபிகள் இல்லை பேதங்களை இல்லை இவனே ஆத்ம சாட்ஷாகாரம் அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை. நான் யார் ஆராய்ச்சியில் தனக்கு தான் தான் குரு இதற்கான முதல்படியே சத்தியமான நியாயமான நீதியோடு சாட்சி பாவம் கொண்டு பார்வையாளராக இருந்து ஆராய்ந்து பார்ப்பது தான் ஆராய்ந்து பார்க்கும்போது பெரும் மனபோராட்டம் ஏற்படும் போது எல்லா வற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து மனம் தெளிவு பெரும் போது இப் பிரக்ருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு ஒடுங்கி ஒதுங்கி தன் நிலை உணரும். இந்த நிலை அடைந்தவனே ஆத்ம சாட்ஷாகாரம் அடைந்தவன்.
உங்களுடைய சொல்லாடல் பயன்படுத்தும் வார்த்தை உங்களுடைய பேச்சித் இருக்கும் ஆழமானது சாதாரண மனிதரை கூட தெளிவுபடுத்தும் நிலையில் உள்ளது நீங்கள் தமிழராய் இருந்து எங்களுக்கு உதவுவது எங்களது அதிஷ்டம்
Please do not miss reading "CONVERSATIONS WITH GOD" by Neale Donald Walsch, pub.1995.Then you will be astounded by Nusargadatta's teachings written 40 years earlier!
Pl do not miss reading Neale Donald WALSCH'S series CONVERSATIONS WITH GOD, nine books published between 1995 and 2017, containing automatic writing/ Planchette writing by GOD,yes GOD.I guarantee you will never be the same B.N.Narayanan !
Hi prof. P. R. Murali sir I appreciate your dedication in bringing it to all பாமர egos. KAli paNnirum என்ற slang எனக்குப் புதிது. 🤘அஷ்டாவக்ரர் என் நினைவுக்கு வந்தார். E. Tolly and Wayne Dyer grasped all of the similar philosophies and are able to give it in simple words. Thanks for your dedicated talks and deep study.
" Conversations with God" series by Neale Donald Walsch (9 புத்தகங்கள், 1995-ல் இருந்து 2017- க்குள் எழுதியவை படியுங்கள் ராதா பரசுராம் .அதன் பிறகு I AM THAT படியுங்கள்.உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்!
ஐயா , இந்த காணொளியில் சொல்லிய விளக்கம் மனதில் திரும்ப திரும்ப வந்து போகிறது. நான் பிரம்மம் என்கிற தமிழ் பதிப்பு புத்தகம் நிறைய தடவை புத்தக கண்காட்சியில் பார்த்தது உண்டு. இந்த காணொளிக்கு பிறகு வாங்க வேண்டும் என்று நினைவூட்டுகிறது. நன்றி.
One of the finest videos about Advaitha. This is a treat for the whole of mankind. I am that you have shifted from Western philosophers back to Eastern philosophers. Kindly request you to research more about Vallalar, Cuddapah swami and Kaiwara thatayya. i think they have done more to spirituality and guided the path to liberation. To conclude, South Indian philosophy has done more than the philosophers all over the world and it is a complete one. May the almighty bless you and your family at all times. Hari Om tat sat.
*PLEASE READ JUST ONE BOOK-- "CONVERSATIONS WITH GOD,BOOK ONE" by Neale Donald Walsch,1995.THEN YOU WILL RUSH TO BY HIS EIGHT OTHER BOOKS IN THE SERIES.THEY ARE SIMPLY MIND- BLOGGING, LAYING BARE ADWAITHIC TRUTHS IN LAYMAN'S LAGUAGE.VASUDEVA WILL NEVER AGAIN BE THE VASUDEVA OF TODAY AFTER READING THEM ! GUARANTEED !
நன்றி தோழரே.தங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து, கேட்டு வருவதால் சில புத்தகங்களை வாங்கி படித்துக்கொண்டு இருக்கிறேன்.அதில் ஆத்ம தாகம் (டோரதி கிருஷ்ணமூர்த்தி) என்ற புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது.அதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் பொக்கிஷம்.நன்றி. தங்களை சந்தித்து உரையாட விரும்புகிறேன். வாய்ப்பு தரவும்.
@@SocratesStudio Sir , Ranjith Maharaj got Enlightenment through the grace of Siddarameshsar before nisargatta maharaj. Ranjith Maharaj did not reveal himself to public while nisargatta maharaj revealed that I got Enlightenment through the grace of Siddarameshsar Maharaj. Siddarameshsar first student is Ranjith Maharaj only.
அற்புதம் Sir. Long since I wanted to know this great Saint. Thank you so much. Incidentally, I request you to kindly talk about Babuji Maharaj of Sahajmarg (Shri Ramachandra Mission of Shajahanpur and Fategarh).
👍👍👌👌👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏Dear Sir,Thank you for this video I request you to do make a video of our own Tamilnadu Mystic Sri Sri KARAI SIDDHAR of Aandan Koil,Kumbakonam One of the most Powerful SIDDHAR from our own Tamilnadu!and His Mystical poem Book called “Golden Lays” or “கனகவைப்பு”🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பகவான் ரமண மகரிஷியின் "பகவத் வசணாம்ருதம்" இரண்டு பாகங்களும், நிசர்கதத்த மகராஜ் அவர்களின் "நான் பிரம்மம்" இரண்டு பாகங்களும் சாராம்சத்தில் ஒன்றியைந்ததாகவே இருக்கிறது...! பகவான் ரமணர் 'நான் யார்', என்பதை முன் வைக்கிறார். நிசர்கதத்த மகராஜ் 'நான் பிரம்மம்', என்பதை உணரச் சொல்கிறார்.
திரும்ப திரும்ப கேட்கும்போது மனதையும்,மூளையையும் கசக்கி தூர எரியப்படுவதுபோல் உணரமுடிகிறது. இந்த காணொளி கேட்கும்போது தமிழ்நாட்டில் பழனி கணக்கன்பட்டியில் சற்குரு அய்யாவை நினைவூட்டுகிறது.ஆனால் மக்கள் அவரை ஆன்மீக வாதியாக,கடவுளாக எண்ணி வணங்கிச் செல்கிறார்கள்.முடிந்தால் இவரைப்பற்றி ஒரு காணொளி போடுங்க சார்
I bless you to realise that You are near But mive in that Then you feel one Not the final truth The ways also we feel different But that also the same You r expression will be very nuce in one word Byt your job You have to bring lot of people on that line But i want your one word after realising what have to realise All the best 👍🙏
உலகில் உள்ள ஞான மார்க்கத்தில் அனைத்து மகான்களையும், விட மிக எளிமையாக, எல்லா மனிதர்களையும் ,ஞான தெளிவை ,அடைய வைத்து விடுவார் ! என்று உறுதியாக நம்புகிறேன் ஐயா வணக்கம் இந்த பதிவை பதிவு செய்ததுக்கு பல கோடி நமஸ்காரம் தயவு நாகராஜன் தூத்துக்குடி
மிக்க நன்றி ஐயா...!
மிகச் சிறந்த பாமர ஞானிதான் நிசர்கதத்த மகராஜ் அவர்கள்.....!
யாராலும் உரிமை கொள்ள முடியாத, ஆனால் ஒட்டுமொத்த உலகளாவிய உள்ளார்ந்த சிந்தனையாளர்கள் முழுமைக்கும் பொதுவானவர்....
மிகவும் எளிமையாக என்றாலும், உச்சபட்ச ஞான நிலையை 'கேள்வி பதில்', மூலமாகவே உணர்த்தியவர்.
பேராசிரியர் அவர்கள், இதுவரையில் தான் படித்ததை அப்படியே பார்ப்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த காணொளியில் தான் தேடிக் கொண்டிருந்தது கிடைத்ததாக அல்லது கிடைத்துவிடும், என்றதன் பரவசத்தை பகிர்ந்துள்ளார். கண்டவர் வி ண்டிலர்"" என்பதை வெகு விரைவில் கண்டு சொல்வார்! அவருடைய பெரு முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். தூசிகளை துடைத்தால் நிச்சயமாக பரப்பிரமம் தெரியும். இதை அனாதிகால ம் முதற்கொண்டு நம் முன்னோர்கள் சொல்லி வந்திருக்கின்றார்கள். சடங்கு கள ற்ற சம தரிசனமே தெய்வீகம்.
மிக்க நன்றி ஐயா தாங்கள் எங்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் உண்மை மேலும் மலர்ந்து
இதுவரை தெரியாதிருந்த ஒரு ஞானியை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் . நன்றி பேராசானே.
Great super super super super super super super super super
நிசர்க தத்தா மஹராஜ் பற்றி தமிழில் விரிவான முதல் காணொளி. மிக்க நன்றி.
At 7:15 "அதுல போய் ஒக்காந்து தலைவர் பேச ஆரம்பிச்சுட்டார்". தலைவர் என்ற ஒரு உறவின் வார்த்தை அழகு. இந்த திடீர் இணக்கம் அவருடன் மிகவும் ரசித்தேன். எனக்கும் மிகவும் பிடித்த ஆசான். நன்றி.
உண்மை, அந்த வார்த்தையில் லயித்து இருந்தேன், ஒருவகையில் உரிமையின் வெளிப்பாடு!
Thank you sir. The way you presented his message where everyone can easily understandable is really awesome...
Really true
சிறந்த காணொளி என்னை மெல்ல மெல்ல அறிவின் ஆழத்திற்கே இழுத்துச்செல்கிறீர்கள் என் உலகத்திற்குள் என்னை எனக்கு அடையாளம் காட்டுகிறீர்கள் உங்களை பின் தொடர்வது எனது பாக்கியம் நிறைய கற்பதும் நிறைய கேட்பதும் என் அறிவின் வளர்ச்சிக்கு அது என் அறியாமையை போக்கி "என்னை" விடுவிக்க வேண்டும் ஆனால் அந்த அறிவே நான் என்கிற அறியாமையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது தொடர்ந்து எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்
சிந்திக்க வைக்கிறது!
உண்மையில் இவர் எல்லாரையும் கடந்து செல்கிறார்!
உங்கள் பணி சிறப்பானது!
Nisargadattas teaching is very wonderful while hearing this speech it create more energy amazing
வாழ்க வளமுடன் அய்யா உங்கள் வழியாக இறைவன் தேடல் உள்ளவர்களுக்கு தனது அருளை வாரி வழங்குகிறார் நன்றி தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல எந்தாய் உங்களுக்கு துணையாக இருப்பார்
🌼நிம்மதி 🏵️சந்தோஷம்
🌹அமைதி 🌷ஆனந்தம்.
🌞 வாழ்க வளமுடன்🌙
பேராசிரியர் முரளி அவர்கள் மிகவும் புத்திக் கூர்மை உள்ளவர். இந்தக் காணொளியே அதற்குச் சான்று.
தங்களின் உரை மிகவும் சிறப்பு. ஆழமான புரிதல்.
Thank you sir. I am happy to watch your videos. Very useful.
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு 🎉
நீண்ட நாட்களாக I am that புத்தகத்தின் தமிழாக்கத்திற்காக காத்திருந்தேன். மிகுந்த நன்றி.
மனிதன் தேவைகளற்ற தேவையை தேடுவதால் அதனால் வாழ்க்கை சமுகத்தில் உயர்ந்துவிடும் எனவும் தனது தேவைகளையும் எளிதாக தீர்த்துகொள்ள முயற்சிப்பதே மனிதனை மன மயக்கத்தில் சிக்கிகொள்ள வைக்கிறது இதனால் அவன் அடைவதே அவமானமும் தோல்வியும்தான் முழமையும் முயற்சியும் இல்லாத எதுவும் வெற்றி பெறாது நன்றி
i came to know about maharaj only thro this video...and read both the volumes of I AM THAT (NAAN BRAHMMAM)...As a devotee of Ramana Maharishi ,and reader of Osho , and vipassana meditator, i feel that this book is the final landing for all self seekers...it gives answers to ALL the questions...The unexplainable is explained ...i strongly recommend this book to the viewers of this channel..I THANK YOU PROFESSOR FOR RENDERING SUCH A GREAT SERVICE TO THE HUMANITY 🙏🙏🙏🙏🙏🙏
ramesh baleskar was the translator for nisargadatta for long time and he contributed for i am that .
I am that -Great Book for wisdom
Extraordinary thinking
*நீதான் அந்த கடவுள்* என்பதை உணர்ந்தவன் நான். இந்த ப்ரபஞ்ஜ இயக்கங்கள் அனைத்தையும் பார்க்கிறேன். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், க்ரஹங்கள், பலபல வெளிகள் - என்று அனைத்தையும் என்னால் (அந்த இறைதன்மையாக) புரிந்துகொள்ள முடிகிறது. என்னையும் நான் புரிந்துகொண்டு திருப்தியாக வாழ்ந்துவருகிறேன்.
நீங்கள் சொல்வதுபோல் அது தூஸு அல்ல. அவரவர்கள் வாழ்க்கையை விரும்பியதுபோல் வாழ விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த விஷயங்கள்.
மனிதனின் தேவையற்ற தேடலே அமைதியற்ற வாழ்விற்கு இட்டு செல் 😅கிறது இருப்பதை கொண்டு இன்பம் கொள்வதே அமைதியான வாழ்வக்கு வழக நன்றி
Neale Donald Walsh-இன் "CONVERSATIONS WITH GOD,BOOK ONE " ( Pub.1995) படியுங்கள் .உங்களை புரட்டிப் போட்டு இந்த ஆசிரியர் இதற்குப் பிறகு எழுதிய மற்ற எட்டு புத்தகங்களை தேடி ஓடுவீர்கள் என்பது உத்திரவாதம் !
மிக மிக நன்றி அய்யா. மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். 🎉❤
மிக மிக அருமையான பதிவு.... நன்றி 🙏
எண்ணங்களின் கூட்டு பயனே மனதாக பரினமிக்கிறது இது தெளிவுற்றால்வெற்றி ஞானியாவதும் இதன்இறுதிநிலையே நன்றி
1992 இல் ஒரு திருமண தாம்பூல மஞ்சள் பையில் நான் கண்ட வாசகம்:
"நீ உன்னை அறி!
உலக வினை தானே நிகழும்!
'நான்' என்று முந்தாதே!
சாட்சியாக இரு!"
-ரமணர்
Vazhgavalamudan
Great talk on Nisargadatta Maharaj!
Mill 22:13 ion Thank you for your beautiful explanation.time to think about our selves.omg about Ramana maharishi explanation amazing.Really true i watch quite a lot of time.❤ Thank you again
எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடல்களின் இறுதி முடிவு பயன் அன்பு ஒன்றுதான் நன்றி ஐயா
Thank you so much Sir
Excellent speech Sir
My Anna, I love it. Excellent.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை நன்றி ஐயா
அஹம் பிரம்மாஸ்மி குறித்து அறிவிவத்தவரை அறிமுகப் பபடுத்தியமைக்கு மிகுந்த நன்றி ஐயா.தங்கள்நறற்பனி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்..
ஒரு விசயத்தை அப்படியே புரிந்து கொள்ளும் முயற்சியில் தங்கள் காணொளிகள் நல்ல வழிகாட்டிகள்.மிக்க நன்றி ஐயா.
நன்றி
Dear sir, Thanks for sharing wisdom. You're amazing.❤
இவரின் குறும் படம் ஒன்று பார்த்தேன். அருமையாக இருந்தது. ஒரு தெளிவு கிடைத்தது. உங்களின் இந்த உரையும் அதற்கு வலிமை சேர்க்கிறது. மிக்க நன்றி ஐயா. 🙏
Pls provide the detail about short film
உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு!
என்னுடைய தேடல்ல சத்குரு சொன்ன அத்தனைக்கும் ஆசைப்படு அப்படின்னு ஆரம்பிச்சு
அதுக்கப்புறம் நெசக்கர்த்த மகராஜ் ஜி கிருஷ்ணமூர்த்தி யு ஜி கிருஷ்ணமூர்த்தி ரமண மகரிஷி இது எல்லாம் படித்த பிறகு பகவத் கீதை அதை படிச்ச உடனே
இவங்க எல்லாம் அதைத்தான் சொல்றாங்க அப்படிங்கறது அப்படி தெரிய வந்துச்சு எளிமையா இருக்கணும் அதே சமயத்துல இந்த எளிமைங்கிறது பொருள்களை வைத்து இல்ல மனதை வைத்து
எதிலுமே ஒரு வித ஒட்டாத தன்மை இல்ல எல்லாத்துலையும் ஒற்றதன்மை இது எப்படி சொல்றதுன்னா எது நடந்தாலும் நல்லா பார்க்கிறது இல்லைன்னா ஒண்ணுமே எதிர்பார்க்காமல் இருக்கிறது ஒன்றுமே எதிர்பார்க்காமல் இருக்கிறது
என்பது சாத்தியப்படும் தெரியாது உதாரணம் என்ன சொல்லணும்னா உடை உடுத்துவதில் இருந்து சாப்பிடுவதில் இருந்து எல்லாத்துலயும் ஒருவித ஈடுபாடு இருக்கணும் அது பெரிதாய் இருக்காமல் இருந்தால் சரி அப்படித்தான் இதைவிட
வேற எப்படி சொல்றது என்ன எல்லாம் பண்ணனும் ஆனா அதுல வரும் ஒட்டாத தன்மை அப்படின்னா நேத்து என்ன நடந்துச்சோ அது நேத்தோடு போய்விடும்
அதை தான் சொல்றாங்க அந்த ஒட்டாத தன்மை இருந்துச்சுன்னா நீங்கள் எந்த செயலை செய்யும் போதும் நல்லது கெட்டது இல்லாம இருக்கும்
இது எப்படி சாத்தியப்படும் நா எளிமையா இருக்கணும் நிறைய பயிற்சிகளோடு இருக்கணும் ஒரு வரையறுக்கப்பட்ட சூழல்ல இருக்கணும் இப்படி இருந்துச்சுன்னா ஒரு விதத்துல ஈசியா இருக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sir, Your explanation of each and every subject is quite clear.
Congratulations
மனிதன் வாழ கடவுள், உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திக்க தேவையில்லை. ஆடு, மாடு போல் வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான். அதன் வாழ்க்கையில் மனிதர்களைப் போல் எந்த பிரச்சனையும் இறுதிவரை வருவதில்லை. ஆனால் மனித வாழ்க்கையில் சிந்தனை, எண்ணம்தான் பிரச்சனையாக இருக்கிறது. இந்த எண்ணம் சிந்தினையால் மனிதன் போட்டி, பொறாமை, வஞ்சகம் செய்கிறான். மனித வாழ்க்கைக்கு அடிப்படை சிந்தனையே போதுமானது. தத்துவம் , ஞானம் போன்றவற்றால் மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை.
அப்படியல்ல உலகின் உயிரினத்தில் மனிதன் மாத்திரம் சிந்திக்க கூடியவன்.அந்த சிந்தனையை சீராக்கி உயரவும் முடியும் அதே சிந்தனையால் தாழவும் முடியும் என்பதுதான் மனித வாழ்வு.
100% right,manithan irappirku piragu wala virumpuvathe mukiya pirachanai,saavai etru kondaal commonsense udan waalthu vidalaam.
இசை இன்பம் பெற கச்சேரிக்கு வந்தவனிடம் இசையில் ஒன்றுமில்லை என்பது போன்றது!
அவருக்கு இசை தேவைப்படவில்லை எனில் அவரைக் கட்டாயப்படுத்துவார் யாருமிலை! கேட்டுச்சுவைப்பவர் கேட்கட்டுமே!
ஞானமென்பதே தன்னையறிந்த, உணர்ந்த நிலைதான். உணர்ந்தவர்கள் உத்தமர்கள். உத்தமக்காரியங்கள் மட்டுமே செய்வார்கள்
ஜெய் சக்திவேல் முரளி எங்கள் ஆசான் நீங்க ஆசானை மிஞ்சும் ஆசானாகதீர்கள்...ஆகனும் எனில் வாசிக்கனும் கவணிக்கனும் ...மனசாட்சி என்ற ஓன்றை அல்ல எண்ணங்களை அல்ல யாவையும் கவணிக்கும் ஓன்றை கவணீக்க அப்ப சக்தி வேல் முரளி பாலா ஆகிய யாவரும் ஓன்று ...ஓன்றினுள் ஓன்று
No words but worthy to Listen Yr talk Sir.namaste 🙌 👏
சும்மா இரு சொல்லற என்ற அருணகிரி நாதரை நினைவு படுத்துகிறார்.
Super sir🙏
🙏🙏🙏
ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இதற்கான முதல் படி சாட்சி பாலம் கொண்டு ஒரு பார்வையாலனாக இருந்து ஆராய்ந்து பார்ப்பது தான் ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை என்னும் மாய திறையால் மனமானது மூடப்பட்டு உள்ளது இதை விளக்க நம் உள் இருக்கும் சாட்சி பாவம் கொண்டு சத்தியமாக நித்திமாக அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் இறைவன் என்னும் பார்வையாளனை நாம் உணர்ந்து அவனோடு நாம் கைகோர்த்து சாட்சி பாவம் கொண்டு பார்வையாளராக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்களையும் விஷயங்கள் சார்ந்த எண்ணங்களையும் எண்ணங்கள் சார்ந்த மனபதிவு கள் பொருட்கள் பொருள் சார்ந்த விஷயங்களையும் புலன்கள் புலன் சார்ந்த விஷயங்களையும் வேர் வேர் நிலை யில் இருந்து இருந்து பூரனத்துவம் வரை ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது இதற்கு மேல் மேலானது என்ன என்ன என்று மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனமானது இதில் எதிலும் நிலை கொள்ளாமல் தயிரை கடைந்தால் வென்னை திறன்டு வருவதைப்போல மனம் ஒடுங்கி ஒதுங்கி அனதி நிலை யில் தன் நிலை உணரும் தன் நிலை உனரும்போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லா வற்றையும் காண்பான் இவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இப் பிரக்ருதியின் சுழற்றி காலம் காலத்தின் சுழற்றி இறைவன் உட்பட எல்லா வற்றையும் கடந்து அநாதி நிலை யில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஈஸ்வர நிலை யில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் இறைவனையும் பக்தியையும் காலத்தையும் கடந்து திக்கு திசைகள் அற்ற நிலையில் தனக்குள்தான் நிலை கொண்டு இருப்பான் இவன் பார்வை யில் பாபிகள் இல்லை பேதங்களை இல்லை இவனே ஆத்ம சாட்ஷாகாரம் அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை. நான் யார் ஆராய்ச்சியில் தனக்கு தான் தான் குரு இதற்கான முதல்படியே சத்தியமான நியாயமான நீதியோடு சாட்சி பாவம் கொண்டு பார்வையாளராக இருந்து ஆராய்ந்து பார்ப்பது தான் ஆராய்ந்து பார்க்கும்போது
பெரும் மனபோராட்டம் ஏற்படும் போது எல்லா வற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து மனம் தெளிவு பெரும் போது இப் பிரக்ருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு ஒடுங்கி ஒதுங்கி தன் நிலை உணரும். இந்த நிலை அடைந்தவனே ஆத்ம சாட்ஷாகாரம் அடைந்தவன்.
Superb speech sir try to interrogate ourself through your video on nisarga maharaj path keep posting more videos like this thankyou
உங்களுடைய சொல்லாடல் பயன்படுத்தும் வார்த்தை உங்களுடைய பேச்சித் இருக்கும் ஆழமானது சாதாரண மனிதரை கூட தெளிவுபடுத்தும் நிலையில் உள்ளது நீங்கள் தமிழராய் இருந்து எங்களுக்கு உதவுவது எங்களது அதிஷ்டம்
I am fascinated by another book"Pointers from HHNisharga Datta" by Mr R S Balsekar ExBank of India Mumbai
Please do not miss reading "CONVERSATIONS WITH GOD" by Neale Donald Walsch, pub.1995.Then you will be astounded by Nusargadatta's teachings written 40 years earlier!
Vazhga valamudan vazhga valamudan vazhga valamudan aiya
Thank you,Sir.❤❤❤❤
Wonderful video sir. Thanks a lot
🙏🏽🙏🏽🙏🏽💐❤️
நன்றி ஐயா ❤
Thanks Prof so much. I wanted to read his works for a long time. Reminds me of the work ‘Journey to Ixtlan’ by Carlos Castenado
Pl do not miss reading Neale Donald WALSCH'S series CONVERSATIONS WITH GOD, nine books published between 1995 and 2017, containing automatic writing/ Planchette writing by GOD,yes GOD.I guarantee you will never be the same B.N.Narayanan !
Excellent self observation
Thanks Sir . My life changed now ..
Hi prof. P. R. Murali sir
I appreciate your dedication in bringing it to all பாமர egos. KAli paNnirum என்ற slang எனக்குப் புதிது. 🤘அஷ்டாவக்ரர் என் நினைவுக்கு வந்தார். E. Tolly and Wayne Dyer grasped all of the similar philosophies and are able to give it in simple words. Thanks for your dedicated talks and deep study.
" Conversations with God" series by Neale Donald Walsch (9 புத்தகங்கள், 1995-ல் இருந்து 2017- க்குள் எழுதியவை படியுங்கள் ராதா பரசுராம் .அதன் பிறகு I AM THAT படியுங்கள்.உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்!
மிகவும் அருமை நன்றி நன்றி
வேதாத்திரியம் உபநிடதம்
கிதை சாங்கிய ஒசோ
நானே பிரமம் அத்வைதம்
செயராமன் வாழ்த்துக்கள்
Thank you for your sincere efforts...means a lot 🙏
❤
ஐயா , இந்த காணொளியில் சொல்லிய விளக்கம் மனதில் திரும்ப திரும்ப வந்து போகிறது. நான் பிரம்மம் என்கிற தமிழ் பதிப்பு புத்தகம் நிறைய தடவை புத்தக கண்காட்சியில் பார்த்தது உண்டு. இந்த காணொளிக்கு பிறகு வாங்க வேண்டும் என்று நினைவூட்டுகிறது. நன்றி.
One of the finest videos about Advaitha. This is a treat for the whole of mankind. I am that you have shifted from Western philosophers back to Eastern philosophers. Kindly request you to research more about Vallalar, Cuddapah swami and Kaiwara thatayya. i think they have done more to spirituality and guided the path to liberation. To conclude, South Indian philosophy has done more than the philosophers all over the world and it is a complete one. May the almighty bless you and your family at all times. Hari Om tat sat.
*PLEASE READ JUST ONE BOOK-- "CONVERSATIONS WITH GOD,BOOK ONE" by Neale Donald Walsch,1995.THEN YOU WILL RUSH TO BY HIS EIGHT OTHER BOOKS IN THE SERIES.THEY ARE SIMPLY MIND- BLOGGING, LAYING BARE ADWAITHIC TRUTHS IN LAYMAN'S LAGUAGE.VASUDEVA WILL NEVER AGAIN BE THE VASUDEVA OF TODAY AFTER READING THEM ! GUARANTEED !
ஐயா மிகவும் நன்றி
Very good explanation. Thank you sir
Thank you Sir
ஐயா மிகவும் நன்றி ❤
மிகச்சிறப்பான விளக்கம் இதுதான் ஆத்மிகம்
Thanks, he is in different reality.
All the best for your real service 🙏
Detach from your Mind.
Just be.
Consciousness.
மிக்க நன்றி ஐயா 🙏🌹
Great , thanks , 🙏 ,👍 .
Thankyou sir
Thank sir
அருமை சத் சித் அனந்தம்
நன்றி தோழரே.தங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து, கேட்டு வருவதால் சில புத்தகங்களை வாங்கி படித்துக்கொண்டு இருக்கிறேன்.அதில்
ஆத்ம தாகம் (டோரதி கிருஷ்ணமூர்த்தி) என்ற புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது.அதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் பொக்கிஷம்.நன்றி.
தங்களை சந்தித்து உரையாட விரும்புகிறேன்.
வாய்ப்பு தரவும்.
Please contact socratesstudio190@gmail.com
@@SocratesStudio Sir , Ranjith Maharaj got Enlightenment through the grace of Siddarameshsar before nisargatta maharaj. Ranjith Maharaj did not reveal himself to public while nisargatta maharaj revealed that I got Enlightenment through the grace of Siddarameshsar Maharaj. Siddarameshsar first student is Ranjith Maharaj only.
அருமை ❤
அற்புதம் Sir. Long since I wanted to know this great Saint. Thank you so much.
Incidentally, I request you to kindly talk about Babuji Maharaj of Sahajmarg (Shri Ramachandra Mission of Shajahanpur and Fategarh).
👌👌👌🙏🙏🙏
👍👍👌👌👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏Dear Sir,Thank you for this video I request you to do make a video of our own Tamilnadu Mystic Sri Sri KARAI SIDDHAR of Aandan Koil,Kumbakonam One of the most Powerful SIDDHAR from our own Tamilnadu!and His Mystical poem Book called “Golden Lays” or “கனகவைப்பு”🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் விசை அல்ல என்பதை உணர்தால் விசையோடு இனைய முடியும்
மிக்க நன்றி ஐயா
His book on I AM THAT I AM deals with this topic exclusively and exhaustively
பகவான் ரமண மகரிஷியின் "பகவத் வசணாம்ருதம்" இரண்டு பாகங்களும்,
நிசர்கதத்த மகராஜ் அவர்களின் "நான் பிரம்மம்" இரண்டு பாகங்களும் சாராம்சத்தில் ஒன்றியைந்ததாகவே இருக்கிறது...!
பகவான் ரமணர் 'நான் யார்', என்பதை முன் வைக்கிறார்.
நிசர்கதத்த மகராஜ் 'நான் பிரம்மம்', என்பதை உணரச் சொல்கிறார்.
மிக்க நன்றி
Dear Sir, Why should we connect it with Advaita?
Thank you very much.
திரும்ப திரும்ப கேட்கும்போது மனதையும்,மூளையையும் கசக்கி தூர எரியப்படுவதுபோல் உணரமுடிகிறது. இந்த காணொளி கேட்கும்போது தமிழ்நாட்டில் பழனி கணக்கன்பட்டியில் சற்குரு அய்யாவை நினைவூட்டுகிறது.ஆனால் மக்கள் அவரை ஆன்மீக வாதியாக,கடவுளாக எண்ணி வணங்கிச் செல்கிறார்கள்.முடிந்தால் இவரைப்பற்றி ஒரு காணொளி போடுங்க சார்
I bless you to realise that
You are near
But mive in that
Then you feel one
Not the final truth
The ways also we feel different
But that also the same
You r expression will be very nuce in one word
Byt your job
You have to bring lot of people on that line
But i want your one word after realising what have to realise
All the best 👍🙏
ஸ்ரவனம் - கேட்டல்
மனனம் - சிந்தித்தல்
நிதித்யாசனம் - அதன் படி வாழ்தல் (பிரமம் ஆக இருத்தல் )
Enakkebnavo qvarudaya putthqfatthaip paditthaal kooduthalaaga kuzhappam adaindhu viduveno endru payappadugiren. Eppadiyo pirandhuvittom eppadiyum iraakkath thaan pogirom. Professor Murali Avargal vinyasnatthaip patri pesinaal nandraaga irukkum.