A Clear explanation of the typeof rebirth based on prior birth's Karnas. Then, curious query is is what about thevery first birh which has BO prior birth 🐰Karna? Sri Ramana Mha Rishi's dictum of Dusoassion and equanimity- வைராக்யம், சமத்துவம் - if one constantly strives and succeeds Realization nay result. Saint Yajnyavalkya's "Neti Neti" realization and acting without expectant result can akso be an aid to realize. Live and let live and DO NO HARM ...
எண்ணத்தை சித்தத்தோடு இணைத்து செயல்பட மனித உயிருக்கே மகத்துவம் உள்ளது பண்பு ஒழுக்கம் அறம் புரியாமல் அதன் விளைவு நன்மை பயன்கள் தெரியாமல் அடிப்படை கல்வியில் வாழ்வியலில் இருந்து அகற்றி விட்டு தொலைக் காட்சியில் தேடினால் கிடைக்குமா
ஒரு வயதான ஏழையின் பிரச்சினைளை, சொல்லொணாத் துயரத்தைத் தீர்த்து மன்னித்து அரவணைக்க மனமில்லாத “இறைவன்” நாமத்தை சொல்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? நான் ஒரு கடுமையான டீச்சர், பாஸ். நீ எத்தனை துடிதுடித்தாலும் உன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். மன்னிப்பாவது, மண்ணாங்கட்டியாவது. பொறுக்க முடியாமல் உயிரை விட்டால் திரும்பவும் தண்டனைத் தொடரும், நீ என்ன தவறு செய்தாய் என்றே உனக்குத் தெரியாவிட்டாலும் இதுதான் கதி என்பவர் கருணையானவர் என ஏற்க முடியவில்லை.
எந்த கடவுளால் செய்த பாவத்தை மாற்ற முடியும்..இந்த தத்துவம் புரிந்தால் நல்லதே செய்ய நினைப்போம். எத்தகைய பாவம் செய்தாலும் கடவுள் மன்னிப்பார் என்றால் எத்தனை பேர் நல்லவராக வாழ நினைப்பார்
மிகவும் அருமையான பதிவு!வாழ்க்கையின் ரஸத்தை யதார்தத்தை பெரியவரின் அடிசுவட்டில் விளக்கியவிதம் மிக அருமை!நமஸ்காரம் .ஸ்ரீகுருப்யோ நம:!!
MahaPeriyava Saranam.😀💐💐🌹🌹🙏🙏
பல கோடி நமஸ்க்காரங்கள் அம்மா நன்றிகள்❤
உலக உயிர்களுக்கு சேவைகள் செய்யவே இந்த மானிட பிறப்பை கடவுள் நமக்கு தந்திருப்பது அம்மா டாக்டர் .சுதா சேஷய்யன் அவர்களே
Mahaperiyava namaste namaste namaste
Super speech
மிக மிக அருமையான விளக்கம்.
மிக்க நன்றி.
தங்கள் ஆன்மீகப் பணியின் சிறப்பு எளிய கருத்துக்கள்..
மிக்க நன்றி.
நிச்சயம் பலரும் பலன் பெறுவர்.
ஓம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
Sri Maha Periyava charanam
Mahaperiyava saranam🙏🙏🙏
நன்றி தாயே
Maha Periya va Saranam ,,,🙏🙏🙏
Ohm namasivaya sivayanama thiruchitrambalam
உலக கஷ்டத்தை அனுபவ பாடமாக ஆக்கி முன்றேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பழகிக் கொள்ள வேண்டும் மனிதன்
Iam mahapariyava behind. Thank you mam👍
Aum Maha Periyava Pathuka charanam 🎉jaya jaya sankara 🎉🎉hara hara sankara 🎉🎉🎉Maha Periyava thiruvadi charanam 🎉🎉🎉🎉🎉namaste 🎉❤🎉
Mikka arumai amma ungal pani thodarattum.
ஜய ஜய சங்கரா
Very beautiful explanation.Thank you
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu.
ஜய ஜய சங்கர ஹர சங்கர
Maha periyavaa Saranam
நமஸ்காரம்.
The essence of Janam
Namaskaram
🙏
Namaskarams Amma
🙏🪷🙏🪷HARAHARA SANKARA JAYA JAYA SANKARA
Thanks Ma'am super 😂😂
A Clear explanation of the typeof rebirth based on prior birth's Karnas. Then, curious query is is what about thevery first birh which has BO prior birth 🐰Karna? Sri Ramana Mha Rishi's dictum of Dusoassion and equanimity- வைராக்யம், சமத்துவம் - if one constantly strives and succeeds Realization nay result. Saint Yajnyavalkya's "Neti Neti" realization and acting without expectant result can akso be an aid to realize. Live and let live and DO NO HARM ...
எண்ணத்தை சித்தத்தோடு இணைத்து செயல்பட மனித உயிருக்கே மகத்துவம் உள்ளது பண்பு ஒழுக்கம் அறம் புரியாமல் அதன் விளைவு நன்மை பயன்கள் தெரியாமல் அடிப்படை கல்வியில் வாழ்வியலில் இருந்து அகற்றி விட்டு தொலைக் காட்சியில் தேடினால் கிடைக்குமா
❤❤❤🙏🙏🙏❤️❤️❤️👌👌👌❤️❤️❤️👍👍👍❤️❤️❤️💯💯💯💚💚💚💯💯💯🤞🤞🤞
ஒரு வயதான ஏழையின் பிரச்சினைளை, சொல்லொணாத் துயரத்தைத் தீர்த்து மன்னித்து அரவணைக்க மனமில்லாத “இறைவன்” நாமத்தை சொல்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? நான் ஒரு கடுமையான டீச்சர், பாஸ். நீ எத்தனை துடிதுடித்தாலும் உன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். மன்னிப்பாவது, மண்ணாங்கட்டியாவது. பொறுக்க முடியாமல் உயிரை விட்டால் திரும்பவும் தண்டனைத் தொடரும், நீ என்ன தவறு செய்தாய் என்றே உனக்குத் தெரியாவிட்டாலும் இதுதான் கதி என்பவர் கருணையானவர் என ஏற்க முடியவில்லை.
எந்த கடவுளால் செய்த பாவத்தை மாற்ற முடியும்..இந்த தத்துவம் புரிந்தால் நல்லதே செய்ய நினைப்போம். எத்தகைய பாவம் செய்தாலும் கடவுள் மன்னிப்பார் என்றால் எத்தனை பேர் நல்லவராக வாழ நினைப்பார்
@ உண்மை. 100%. உனக்கு நினைவிருந்தாலும் இல்லாவிட்டாலும், தெரியாத பாவத்தை நினைத்து வருந்தினாலும், வருந்தாவிட்டாலும், இறைவனைத் தொழுதாலும், தொழாவிட்டாலும், நாமத்தை சதா உச்சரித்தாலும், நினைக்காவிட்டாலும் பாவம் செய்தால் தண்டனை, புண்ணியம்னா சுகவாழ்வு எனும் ரிவார்ட் & பனிஷ்மென்ட் சிஸ்டம்தான் உண்மை எனும்போது கருணைக்கடல், நாமத்தை உச்சரித்தால் எல்லாம் மாறிவிடும் என்பதெல்லாம் ஏன்? 2000+ வருடங்களுக்கு முன் திரு வள்ளுவர் சொன்னது ம8்டுமே உண்மை. ஊழினும் வலிய யாவுள; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
🙏🙏🙏🙏🙏