🛑ஆதி தமிழர்களின் ஆன்மீக அரசியல் வரலாறு - ஆசீவகம் பகுதி -1| Aaseevagam | Ancient Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
- ஐந்தாம் தமிழர் சங்கத்தின் WhatsApp குழு👇👇
chat.whatsapp.com/GXJPMQap3qn...
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் Facebook பக்கம்👇👇
profile.php?...
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் Twitter(X) இணைப்பு👇👇
atsa_tcp?s=09
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் INSTAGRAM இணைப்பு👇👇
aindham_thamila...
உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
மீண்டும் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் ஐயா..
🙏🙏👌👍ஓம் முருகா சரணம் போற்றி.கடவுள் கொடுத்த மிகப்பெரிய கருவி நீங்கள்.
அருமையான பதிவு ஐயா🙏
ஆவலோடு காத்துக்கொண்டிருந்தேன்
மனோ வெடிப்பு (Mind Blowing) ஐயா...
ஐயா சிறப்பான பதிவு
என்றும் பாண்டியன் ஐயாவின் வழியில் 😇😇
மதம் மத்தம் மாத்தம் மாற்றம். மதமாற்றம். தமிழிலிருந்து பிற வழிபாட்டுக்கு மாற்றுவதே மாத்துவதே மாத்தம் மதம். ரியல் அழிச்சன் ரிலிச்சன் ரிலிஜன்.ரிலிஜன். ரியல்=உரியல்= உரிய இய ல். உரிய சாதன இயல் உரிசனல் ஒரிஜனல் ஒரிஜினல்=ஒன்றுபட்ட ஜீன் ஈனல். தமிழிலிருந்து செய்வம் விண்ணவம் கும ரம் சாந்தம் சாக்கியம் சூரியம் பிறை சக்தியம் கணபதியம் யூதம் கிறித் துவம் இசுலாம் முசுலீம் குலதெய்வம். நாத்திகம் என மூலவழிபாட்டிலிருந் து மாத்தி மாத்தி மக்களை ஏமாத்தி மூடனாக்குதல். நாத்திகன் என்ற அறிவா ளியை அறிவியலிலிருந்து வெளியேற்றி அடிமையாக் குதல் மதம்.
ஆசீவகம் ஆதிகாலஞானப் பரய்யர்களின்சமயமறிந்து நடக்க கற்றுதந்த அறிவிய ல் வாழ்க்கைமுறைதொகு ப்பாகும்.ஆய் ஈசு ஈவுஅகம். ஆராய்ந்துசொல்லி தீர்வு காணும் அகம் . ஆலயம், கோயில் ,குருகுலம். சித்தர்பீடம். ..
*உருவக தெய்வங்கள்* வேளாண்நிலம்= பச்சைய ம்மாள் வேளாண்கண்ணி ஆண்டாள். (ஆய்ந்தாள்) பரத்தர் என்ற மீனவபரய்ய ரின் பாண்டியநாட்டுகிளிப ச்சைநில மீனவராட்சி மீனாட்சி.கிளி ஒத்தபசுந்த் தரையாள் என்ற கிளியோ பட்ராள். தீஉருபத்தி தீவா ன வள்ளி. நீர்= கங்கையம் மன். அலைமகள். காவிரி தாய். மலை=மலைமகள். பார்வதி. நாடு.நிலம்=பாரத மாதா. பூமித்தாய். மொழி=தமிழ்த்தாய்.)(குழப்பத்திலிருந்து)தெளிவுபடுத்தும்ஆய்வம் தெய் வம், தென்னகதமிழர் ஆய் வம்=தெய்வம்(உலகைபாதுகாத்து ஆண்ட ஆண்டவ ன்=சிவன் பெருமாள் முருகன் கிருசுனன். சேர சோழ பாண்டியர்) குரு போல்(வாழநல்) வழிகாட்டும் தெய்வம். தாய்போல் காப்பாத்தும் தெய்வம்.மற்றும் கற்பிப்பு தெய்வங்கள். திணிப்பு தெய்வங்கள் வந்தேறிகள் தெய்வங்கள்
இந்திரன்(கருமேகம்)மேகநாதன் பீசுமர் கருணன் அர்சுனன் ராவண்ணன்(கருமேகம்)கும்பல் கருமேகம் கும்பகருனன்.மலை(மண்)உருண்டை என்ற மவுண்ட் மண்டோதரியைராவண்ணன் மேகம் தழுவிஇருக் கும் அதிலிருந்து வெள் ளைமகன் மேகம் மலையி ல் தவழ்ந்து விளையாடும் நாகொதண்ணீர். தடாகத்தில் மழை அம்புகளால் தண்ணீர் நிரப்பி தடாகத்தில் உடைத்த ரா அம்மன் ராம்மன் ராமன்.
அய்யா மூடகதைவழி பயணம் தவிர்ப்பது நன்று
நன்றி ஐயா🙏
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்,
அருமையான பதிவு,
தெளிவான விளக்கம்,
நன்றி.
திரு பாண்டியன் ஐயா விற்கும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும் வணக்கம் 🙏
இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🏽 😊 💐
வணக்கம் ஐயா.
ஆசிவகம் பெயரில் இருந்து வந்தது தான் ஆசியா கண்டம் என்று புரிந்து கொள்ளலாம்🙏
உங்கள் கருத்து வரவேற்க வேண்டிய கடமை, அதற்கான ஆதாரம்,விளக்கம் தந்து புரியவைத்து அனைவரையும் ஏற்று கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என ஆவலாக உள்ளேன்.
பொதுவாக எங்கள் பகுதியில் (தென் தமிழகம்) திருநங்கைகளை 9 என்று சொல்வதுண்டு. ஆனால் வட மாநிலங்களில் திருநங்கைகளை 6 என்று சொல்கிறார்கள்.
முருகன் மீதுள்ள வெறுப்பில் யூத பிராமணர்கள் 6 என்று இப்படி சொல்லிக்கொடுத்திருக்கிறார்களோ?
இல்லை யூதனாகிய பரசு ராமன் ஒரு திருநங்கை 09 தான்
உலகம் முழுவதும் தமிழர்களின் பொற்கால ஆட்சி அமைய இனி கடவுளுடைய ஆட்டம் ஆரம்பம்
ஆசீவகத்தை மலற செய்யும் உங்கள் பணி மிக மிக மிக சிறந்தது ஐயா உங்கள் பணி சிறக்க ஆசீவக சித்தர்களின் அருள் வழிநடத்தட்டும் வாழ்க வளமுடன். ....
வணக்கம் தம்பி 🥰
ஐயாவின் விழியத்திற்காக மிக மிக ஆவலுடன் காத்து கொண்டுருந்தேன் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி நன்றி கோடானகோடி நன்றிகள் ஐயா.
நம் சித்தர் ஐயா திரு பாண்டியன் ஐயாவை வாழ்த்த வயது இல்லை நம் சித்தர் ஐயாவின் பொற்பாதத்தை பணிவன்புடன் தொழுது வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om right information
நீங்க கலக்குங்க ஐயா
Cant wait for next part!❤
.ஐயா விருதுநகர் மாவட்டம் நரிகுடி கிராமத்தில் கரைமேல்முருகையனார் திருக்கோவில் ஒன்று உள்ளது அங்குசமயக் கருப்பன் என்று சாமி உள்ளது அங்கு யானை சிற்ப்பம் ஒன்று உள்ளது இப்போது எனக்கு நன்றகா புரிந்துவிட்டது அது ஒரு ஆசி வகக் கோவில்
🙏.
தமிழ் சிந்தனையாளர் ஐயா திரு. பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.. ஐயா அணுமான்,தொண்டை மான் மக்களாக தமிழரை பிரித்து மறைக்கும் மர்மம் என்ன.. 05பாண்டவர்கள்.100
குரவர்கள் இரு பிரிவாக வந்து
விட்டோமா..👍👍👍👍🙏🙏🙏🙏
மலை வாழ் மக்களாகவும், மருத நில மக்களாகவும் பிரிந்தோம்.😢
மிக சிறப்பான விளக்கம் மீண்டும் சமணம் அதும் தாந்த்ரீக சமணம் மலர்ந்து தமிழர்களை மீட்டெடுக்குமாக..
❤❤❤
சிறப்பான செய்திகள். வாழ்க வளமுடன்.
ஐயா வணக்கம்
சைவமும் வைணவமும் இன்றும் சமயம் என்றே சொல்லப்படுகின்றன.
வேளாண்மை என்பதை விவசாயம் என்று சொல்லாமல் வேளாண்மை என்றே சொல்லவேண்டும் என்று கேட்ட்டுக்கொள்கிறேன். நன்றி
🙏🏻🙏🏻
ஆசிவகம் பகுதி வாரியாக தொடர் மிக அருமையான முயற்சி...
❤❤❤❤👍🏻👌🏻
பாண்டியன் ஐயா ......தாங்கள் ஒரு தெய்வீக பிறவி........ மலர்ந்த இந்த சத்திய யுகத்தில் தமிழ் சமூகத்தை வழிநடத்த வந்த யுகத்தின் தலைவராகவே தங்களை கருதுகின்றேன்.............
தமிழ் அன்னைக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் தொடர்ந்து தாங்கள் பணியாற்ற வேண்டும்......
தமிழரின் பழங்கால வரலாறுகளை மீட்டெடுக்க வேண்டும் .......
தமிழன்னைக்கும் தமிழ் இனத்திற்கும் செய்யும் மிகப்பெரிய கைங்கர்யம் ஆகவே இது இருக்கக்கூடும்❤❤❤❤❤❤❤❤
ஐயா குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பலர் பலி.😢
திட்டமிட்ட சதி ஏன் அமெரிக்க 50வருட 💲 டாலர் ஒப்பந்தத்தில், இருந்து அரபு
நாடுகள் விலகி செல்வது.
அமெரிக்க நாட்டின் சோற்று
பிரச்சினையாக உள்ளது.
@sdevid6938 தான் வசதியா வாழ எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்வான் போல யூதன்... ஏன்தான் அந்த இனம் பூமிக்கு பாராமா இந்த உலகத்தில் இருக்குதோ
@@prabhakaranprabu8901 அன்பான அன்பரே எமக்கான சண்டை அதாவது யூதனுக்கும் எமக்கும் ஏறக்குறைய 10ஆண்டுகள் பகை. இவன் திருந்த வாய்ப்பே இல்லை.
@@sdevid6938காலங்காலமாக தமிழரின் பகை... சொல்லபோனால் ஆதித்தமிழன் அவன்.. தன் இனத்தை தானே கொன்று தின்னும் கொடூரன் அவன்
ஒரு பொறாமை எந்த அளவிற்கு வரலாற்றை மாற்றி உள்ளது பாருங்கள்
🙏🙏🙏🙏🙏🙏
பெருங்காய பாண்டியருக்கு
வாழ்த்துகள்
வணக்கம் நன்றி❤
வெற்றிவேல் வீரவேல் 🦚
❤😊
ஆசிவகம் மலரும்
#Letsaveபரந்தூர்
❤
Hats off ayya
Super super super super 👍👍 Happy
இந்த பூமியில் பிறந்து விட்டோம் அடுத்தது இறப்பு தான்.... நானும் அடுத்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் ஐயா.... எனக்கு உலக அரசியலை புரிவதற்கு அவர் ஹீலர் பாஸ்கர் ஐயா.
ஆனால் சமணம் என்ற சமயத்தை குறித்து புரிய வைத்தவர் நீங்கள்..
healer basker is no 1 criminal
@@user-hy8hl8kc9u இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஐயா
ஐந்தாம் தமிழர் சங்கம் கம்பீரமான குரல் எங்கே பாண்டியன் அவர்கள் சொல்வதை ஐந்தாம் தமிழர் சங்கம் குரலில் சொன்னால் நன்றாக இருக்கும்
ஐந்தாம் தமிழர் சங்கம் ஒரு விழியத்தில் கடவுளை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் நடப்பது நடக்கும் என்று கூறியுள்ளீர்கள் கர்மா தான் சக்தி வாய்ந்தது இயற்கை சக்திமிகுந்தது பாண்டியன் அவர்கள் கொள்கைகள் கொரியா நாட்டு கொள்கைகள் போல் இருக்கிறது பிறப்பில் தமிழராக இருந்தாலும் அவரது கொள்கைக்கு கட்டுபடவில்லை என்றால் வெளியேற்றிவிவார்கள் இவர் சொல்லும் கருத்தை மறுத்து கூறி கேள்வி கேட்டாலும் தலைமுறை தலைமுறையாக பிறப்பில் தமிழராக இருந்தாலும் நீ தெலுங்கன் என்று நம் மீது பச்சை குத்தி வெளியேற்றிவிடுவார்கள்
தமிழ் நாடு இன்னோரு கொரியா நாடாக உருவாக்க முயற்சி செய்கிறார்கள்
தமிழர் குலதெய்வங்கள் சிவன் காளி முருகன் இதை அனுமதிக்க மாட்டார்கள் அதை போல் நம் கடவுளர் பாப்பா இல்லை அவர்கள் சுயநினைவு இல்லாதவர்கள் இல்லை
இந்த பூமி அவர்கள் ஆண்டபூமி அவர்கள் நினைத்தால் மாற்றம் ஒரு நொடியில் நடக்கும்
தமிழ் வாழ்க தமிழர் வளர்க
enga vittula kuthuu vilakka thukki pottu 2 varudam achuu, ipoo irrai arulaal ellam nalam🙏🏻💞nandrigal aiyya
Polimatham ariviligalin ariyamai samayam asivagam.
🙏🙏🙏🙏
ஆசு ஈவு அகம்= ஆசிவகம் என்று பொருள்கண்டவர் செய்யாறு கோரக்கர் பள்ளி ஸ்தாபகர் ஆதிசங்கரன். அதை குறிப்பிடாமல் தான் கூறுவதுபோல் சொல்வது அறிவுத் துரோகம்.
👎
🙏🙏🙏
❤❤❤❤❤
🙏
வெல்க தமிழ்
🙏🙏🙏🙏🙏
Vancouver Kankesanthurai
🙏💐💪
❤🙏🙏🙏
Paarayar kurawar aathy thamil kudigal. Villawar thudiyar velalar panar mulawar iwargalin seyal allathu tholil. Veeran porunthiya Pandiyarum serararum iwargalil Arasara anargal. Wantheri ariya piramanan kalappal matra sathygal uruwakinan. Uyervu thalvu uruwakinan. Perum paraigalin mel waltha aathy kudy paarayar. Malaigalil walthor kurawar. Aariya piramanan kalappal neekinal suthamana india batatha kanda poorwa kudigal kanalam.
ஆறு முறை வழிபடும் முறைகள் சொல்லுங்க ஐயா.தெரியாத தகவல் நன்றிங்க ஐயா
Ayya thayavu saithu essai(musicà) sound vandam pls audio thaliva thanga nandri
நன்றி வாழ்த்துகள்
Bala ambikai patri sollunga
ஐயா 👍வணக்கம் ராமாயணம் காவியம் இயற்றியது அனுமன் என்று இப்பொழுது ஐயம் தீந்தது.... ஐயா புத்தர் தான் அய்யா ராவணனை வெல்ல வடகிலிருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி இலங்கைக்கு நகர்ந்தான்.....இது உண்மையா அய்யா புத்தர் தம்பி ஆனந்தன் லட்சுமணன் இது உண்மையா அய்யா இருவரும் சேர்ந்து இலங்கை நோக்கி நகர்த்து ராவணன் னை அடைந்தது என்பது உண்மையா அய்யா.....
Sirappana viliyam
pinnadi computers la enna pandranga??????
ஐயா குலதெய்வம் என்பது உண்மை தானா இல்லை யூதர்கள் தங்கள் இனபெண்களை தமிழர்கள் வழிபடவைக்கவேண்டும் திட்டம் தான் இந்த குலதெய்வம் வழிபாடு
மதுரை அருகே கருமாத்தூர் என்னும் கிராமத்தில் மூனுசாமி வழிபடுவோர் முருகன் என்கிற பெயரை பயன்படுத்துவதில்லை இதற்கு எதுவும் தொடர்பு உண்டு... அந்த மக்களுக்கு முருகன் பொய் சாட்சி சொன்னதாக ஒரு கருத்தை இன்றளவும் தாங்கியுள்ளார்கள் அப்பகுதி மக்கள்
ஐயா நீங்கள் குர்ஆனையும் முழுமையாகப் படியுங்கள் ஐயா
Ayya maha avatar Babaji Nedra Nagarajan Thamiz Siddhar patri sollunga ayya
அவர் தமிழர் இல்லை...மலையாளி....
Muruganukku ethenum mandhiram pondru ulladha ayyya. Eppadi kumbidavendum ayya
காளி பிராமணன்(யூத) வணங்கியதா?
Sinthu velila vatham senjathu than inthu matham a
இஸ்லாம் மதமல்ல மார்க்கம்
ola ola ola olammaaa......................... nanba oh nanba yen kaadhenna koothiya kelattu payale
Ultimate search
காளி தமிழர் இல்லை... கொற்றவை
He is danger than brahmins. Don't believe him blindly.
நீங்க சமய மதம்னா ஏன் திருநீறு பூசி இருக்கீங்க??
பாண்டியன் ஐயாவுக்கு சிறம் தாழ்ந்த வணக்கம்....குவைத்தில் தமிழர்கள் தீயிட்டு கொல்லப்பட்டதின் சூழ்ச்சி பற்றிய காணொளி போடுங்கள்.
ஐயா தியாகராஜன் ஜ வடமொழி.
இந்திரன் தான் இந்திரஜித் இதில் ஜி வடமொழி விளக்கம் தருக.
வடமொழின்னா எது எங்க இருக்கு எந்த பகுதியில் எந்த மக்கள் பயன்படுத்து
கிறார்கள். வடமொழின் னா என்னன்னு சொல்லு முதல்ல
இருள் பத்தி பேசினாலே இப்போ கமெண்ட்ல ஒரு தாயோளி வருவானே😂
😂😂😂என்ன கம்ன்ட்😂😂😂 சரியா சொன்னீங்க❤❤❤
Yaaru kadhir ah😂
@@vinothan5096 ஐயோ அப்படி சொல்லாதீங்க. வாயில் அடிங்க., வாயில அடிங்க. பாம்பு ராணிக்கும், internet warrior க்கும் கள்ளத் தொடர்புல பிறந்த 🔵தீ னு சொல்லுங்க🤣🤣🤣
Koomuttai pundai sangam😂
இந்தியாவில்
500 ஆண்டுகளுக்கு முன்பு
இருந்த மதங்கள் பின்வருமாறு:
இந்த மதங்களின் கருத்துகளில்
ஏதேனும் ஒன்று
“சித்தாந்த சைவத்திற்கு”
வேறுபட்டு இருந்ததாக
சிவஞான சித்தியார் எனும்
சைவசித்தாந்த நூல்
பதிவு செய்திருக்கிறது.
சித்தாந்த சைவத்திற்கு புறச்சமயங்கள்:
1.உலகாயதம்
2. பௌத்தம்
3. யோகசாரம்
4.சௌராந்திகம்
5.மாத்திமிகன்
6.மகாயானம்
7.ஈனயானம்
8.ஆத்திமிகன்
9.வைபாடிகன்
10.சமணம்(ஜெயின்)
11.நிகண்டவாதி
12.ஆசீவகன்
13.மீமாம்சை
14.உத்திரமீமாம்சை
15.பட்டாச்சாரியார்
16.பிரபாகரன்
17.பட்டாச்சாரியார்
18.அத்வைதம்
19.ஏகான்ம வாதம் ( ஆதி சங்கரர்)
20.மாயாவாதம்
21.சப்த பிரம்மவாதி
22.பாற்கரியன்
23.நிரீச்சுர சாங்கியன்
24.பாஞ்சராத்திரகம்
25.வைணவம்
சித்தாந்த சைவத்திற்கு
அகப்புறச் சமயங்கள்:
26.பாசுபதம்
27.மாவிரதம்
28.காபாலம்
29.வாமம்
30.வயிரவம்
31.ஐக்கியவாத சைவம்
சித்தாந்த சைவத்திற்கு
அகச்சமயங்கள்:
32.பாடானவாத சைவம்
33.பேதவாத சைவம்
34.சிவசமவாதம்
35.சிவசங்கிராந்த வாதம்
36.ஈசுவர அவிராத வாதம்
37.சிவாத்து வித வாதம்
சமணம் ஒரு தமிழ் சமயம்..... jainism வேறு.... எதற்கு ஆரிய சித்தாந்தம் நுழைகின்றன... தாங்கள் ஆரிய அடிமையா????
ஆரியர்கள் எந்த ஊருக்கு போறாங்களோ அந்த ஊர் சித்தாந்தத்தை காப்பி அடித்து கொள்வார்கள்.
சமணம் என்பது தமிழர் சமயம் அன்று.
சமணர்கள் பூராவுமே
தமிழர்கள் அல்லர்
அவர்கள் வடக்கிலிருந்து ஓசு சோற்றுக்காக இங்கே வந்துவர்கள். பிச்சாந்தேகி என்று வீடு வீடாக வந்து சோறு சாப்பிட்டவர்கள். உடை உடுத்தாமல் அசிங்கமாக திரிந்தவர்கள் அ(ச)மணர்கள்
ஒரு கட்டத்தில்
அவர்கள் தமிழ் மன்னர்களை கையில் போட்டுக்கொண்டு தமிழர்களை வாதத்திற்கு அழைத்து அதில் தோல்வி அடைந்தவர்களை கழுவிலேற்றி கொன்றனர்.
கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் சமணர்கள்
அந்த சமணர்களை ஞானசம்பந்தர்
வாதத்தில் வென்றதால்
அதே மன்னர்கள் சமணர்களை கழுவிலேற்றி முறை செய்தான் பாண்டிய மன்னன்.
@@KK-cl6ki
உயிரெழுத்து- பரம்பொருள் தத்துவம்
மெய்யெழுத்து-சடப்பொருள்
உயிர்மெய் எழுத்து - உயிரினங்கள்.
பரம்பொருளாகிய உயிரெழுத்துக்கள் சடப்பொருளாகிய மெய்யெழுத்துக்களுடன் சேரும்பொழுதுதான் உயிரினங்களாகிய உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
தமிழ் எழுத்துக்களில் சிவபெருமானின் இடக்கண் (சந்திரகலை) வலக்கண் (சூரியகலை) நெற்றிக்கண் (சுழுமுனை அல்லது ஆஃனேயம்) என்ற தத்துவமான ஆயுத எழுத்தின் தத்துவப் படி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். ஆஃனேய சக்கரம் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பு ஒலி.
இறைவன் இல்லை என்ற கொள்கை உடைய சமணம் எப்படி தமிழர் சமயம் என்று கூற முடியும்?
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
திருவள்ளுவரே இறைவன் உண்டு என்று கூறுகிறார் இறைவன் இல்லை என்று கூறுகிற சமணம் எப்படி தமிழர் சமயமாகும்?
😮
லிங்கம் ஆணுறுப்பு பெண் ணுறுப்புஅல்ல.
விஷ்ணு தமிழ்ப்பெயரா? தமிழர் மரபை தமிழில் சொல்லலாமே.
❤❤❤
🙏🙏🙏
காளி தமிழர் இல்லை... கொற்றவை
🙏🙏🙏