Yercaud Flower Show 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது இதனை ஒட்டி ஏராளமான வண்ண வண்ண மலர்களால் டொனால்ட் டக்கு டோரா புஜ்ஜி மற்றும் கடல் வாழ் உயிரினங்களான கடற்குதிரை ஆமை போன்ற உயிரினங்களின் உருவத்தை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளத. மேலும் இதனை அடித்து ஏற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு போட்டி ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி ஏற்காடு வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி என கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் விதவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ความคิดเห็น • 1