இன்னும் எத்தனை காலம் நாங்க இப்படியே இருக்குறது ? | Narikuravargal Life | Food Stories
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ย. 2020
- பூனைக்கறி சாப்பிடுவோம் ஆனா! நரி குறவர்களின் உணவும் வாழ்வியலும்! | Nari Kuravargal | Food Stories EPI -01 | Cooking
Food Stories is a series of Episode, Exploring different people and their food habits
Nari Kuravargal, group of people also identified as De-notified caste or most discriminated people of tamil society , an indigenous community from Indian state of Tamil Nadu. The main occupation of the people who originally belong to the indigenous tribes, is hunting.
#Narikuravar #NarikuravargalStory #FoodStories #SpecialGravy #Cooking #MuttonCurry #MuttonRecipes
For Enquries
Phone: 9444111093
Website: brightnpower.com/
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
TH-cam : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV
ஆனால் அவர்கள் பிச்சையெடுப்பதில்லை !
பாசியோ ஊசியோ விற்று சாப்பிட்டாலும் ஓசியில் சாப்பிடுவதில்லை!
Bala vs vanitha
th-cam.com/video/HXXoGpcb26Y/w-d-xo.html
Kolandhainga la vachu picha edukradhu la endha group pomblainga sir apo? Picha eduthuko aana adhuku kolandhainga use pandrsdhu ena oru kevalam?
@@deepakh4614 karanam yaru sir
ஏன் பிச்சை எடுப்பதில்லை என்று கூறுகிறீர்கள் ?எங்கள் ஊரில் இவர்கள்தான் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கிறார்கள் அதிகமாக. குழந்தைகள் கேட்கும் பொழுது தர மனம் இருந்தும் கொடுக்க மறுத்து விடுவேன். அப்படியாவது இவர்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை நிறுத்துவார்கள் என்று. சிறு குழந்தைகள் கையேந்தும் பொழுது மனம் வலிக்கிறது. ஆனால் இவர்களுக்கு அது லாபம் பார்க்கும் தொழில். பிச்சை எடுப்பது தான் வாழ்வாதாரம் எனில் அதை அவர்கள் தான் செய்ய வேண்டும்அவர்கள்தான் பிச்சை எடுப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் குழந்தைகள் பிச்சைக்காரர்கள் இல்லை.
@@thaslimathaslima276 samikeda ethuvara nenka ethaum kedathilaya sir
யாரெல்லாம் skip பண்ணாம பார்த்தீங்க
Romba Kashttama irukunga antha Amma kenjirathu..
Intha alavuku pesumbadiya vachirkanga thamizhaga arasu..
Thamizhaga arasu la yaarukumey Manam varalaiya appadi Enna oru suyanalam...
I cried .
@@nirmalagracymahadevan75 pavam avanga
👍
Na pathaen Nanba.....innu suthanthiramla illa
நாங்க மாறனும் சார்......எங்கள மாத்துங்க சார்..........பள்ளத்துள தள்ளாதீங்க சார்..........எவ்வளவு வலியும் வேதனையும் மிகுந்த வார்த்தைகள்........😭😭😭😭😭
😭😭😭😭வலி ரொம்ப
Don't feel ninga nalla padichu Oru government job poonga
💯 True brother 😥😢😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஓட்டுக்கு காசு வேணாம், மக்களுக்கு சேவை செய் அது போதும் சூப்பர் அக்கா உண்மையான மனுசி🙏❤️
நாங்க வாழனும் சார் னு சொன்னது இன்னும் காதுக்கு பக்கத்துலயே ஊசியா குத்துது
Aama bro😟
True
Ama Dady
உங்களை போன்ற பெரிய சேனல் வச்சி சமைக்கிறவங்க இந்த மாதிரி ஆளுங்க இருக்க இடத்துல கொண்டு போய் குடுங்க ப்ரோ
ஒரு சப்ஸ்கிரைபரா கேக்குறேன்
@ village food factory.. நான் உங்களோட சப்ஸ்கிரைபர்.. நீங்கள் செய்யும் சமூக சேவைகள் நல்லா இருக்கு... அதே மாதிரி இந்த மாதிரி மக்களுக்கு உதவுங்கள்.. 🙏🙏🙏
இந்த வீடியோ எடுத்து ibc தமிழ் சேனலுக்கு என்னுடைய நன்றிகள் ..
இவர்களும் நம்மை போல வாழ வேண்டும் .. அந்த பாட்டி பேசும் போது கண்ணீர் தான் வந்தது . காலம் மாறும் அம்மா .. உங்களுக்கு பின்னாலும் உங்கள் சமுதாயம் நன்றாக இருக்கும்
Unmai sago ungal subscriber
Patti pesum pothu manasu valikarathu evargalum valgail muneravendum yentru thaan ullargal government avargalil padithavargaluku velai kuduka vendum appoluthu thaan avargal samugam munerum
@@ramyaranga8209 Ama ramya.
@@bala8688 நன்றி சகோ
Super bro
நாங்களும் வாழனும் சார்😢😢 உங்கள மாதிரி சட்டை போடணும் சார் உங்கள மாதிரி நல்லா வாழனும் சார்😭😭😭😭 இது மாதிரி கேட்கும்போது நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு😪😪😪
அம்பேத்கரும் பெரியாரும் இன்னும் சில காலங்களில் உயிருடன் இருந்திருக்கலாம்
@@LS-bn1fi இல்ல உன் அம்மாவ கூட்டி கொடுப்பாரு வண்ட வாய் பு தூக்கிட்டு ...கமெண்ட் போட
ஏன்? அவர்களால் எந்த சாதி ஒழிந்தது?? இப்போ தான் சாதி கட்சிகளால் நாடு குட்டிசுவரா போயிருக்கு.. இட ஒதுக்கீட்டை இப்படி கஷ்டப்படும் மக்களுக்கு கொடுக்கவேண்டும் அத விட்டுட்டு சாதிய வச்சு பணக்காரன் தான் அனுபவிக்கிறான்க 😡
@@DJ-oi9md சாதி எப்படி ஒழியும்...அவர்கள் சாதிய ஒழிப்போம்ன்னு எப்போ சொன்னாங்க?? சாதி
ஒழிஞ்சா பெரியாரையும் அம்பேத்காரையும் கேவளமா பேசி யாரும் கமெண்ட் போட மாட்டான் அத சப்போர்ட் பண்னி யாரும் பேசமாட்டான் சாதி வெறிய எதிர்ப்போம்ன்னுதா சொன்னாங்க..இப்போ சாதி வெறியனுங்களுக்கு எறிதே அதா இட ஓதுக்கீடு...
IM ALSO SAJIN
Idhoo Inga irrukaarey ,bheemji unga name la 🤗
பிச்சை எடுக்காமல் உழைக்கும் ஒரே இனம் இவர்கள் தான்
Kolandhainga la vachu picha edukradhu la endha group apo?
Bus standla vida matanga
Appa neenga picha edukaringalaa?
இனம் இல்லை நண்ப . மனிதன்
@@loinking3384 சிறப்பு நண்பா நான் கூற வந்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்...
இதயத்தைக் கலங்கடித்த வீடியோ
இவர்களும் மனிதர்கள்தான்
Enne panrathu.. Poranthathu nambe naade aache.. Saga manithane ingge evan mathikkiraan
🙏🙏🙏🙏👍👍👍
🙏🙏🙏🙏👍👍👍👍👍
அண்ணா..எல்லாரிடமும் இயல்பாக பழகும் குணம் சூப்பர்.... அந்த மக்கள் கேட்பது பணம் இல்லை.. அவர்களின் வாழ்வு ஆதாரம். படிப்பு, இருக்க இடம்....
பிரதர் இந்த விடிய பார்த்தான் உங்கள் உழைப்பு மிக பெரியது
உங்கள மாதிரி நாங்களும் வாழனும் இந்த வார்த்தைய கேகும் போது கண்ணு கழங்கிட்டு 😭😭😭
Enakumthaan. Naan. Azhuthudden
Enakum nanum azuthutan
@@shiyamaladevi1109 nanum azuthuten thozhi.
Enakum bro... 😓😓
nn
எல்லோருக்கும் சுததிரம் வாங்கி கொடுத்தார் காந்தி ஆனால் எங்களுக்கு மட்டும் வாங்கி கொடுக்கலயே😭😭😭
கண் கலங்கிடுச்சி எனக்கு
மாறும் ஒரு நாள் மாறும்
Correct
I feel crying when I hear that word" nangalum Valanum"
Yes
Marum oru nal marum
ஜாதி பெருமை பேசக்கூடிய புடுங்கிககிட்ட அந்த அம்மாவோட அழுகை குரல போட்டு காட்டுங்க நண்பா...இவர்களின் வாழ்க்கையை பதிவாக கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவா .....
இப்படி சாப்பிட்டு இருக்கேன் என் நண்பன் வீட்டில்
தாயே உங்களின் பேச்சைக் கேட்க முடியவில்லை இறைவா அந்த தாயின் கண்ணீருக்கு விடை கொடு.
Aameen
பாவம்
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
படிப்பு என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா, நீங்க படிக்க வைங்க உங்க புள்ளைங்களும் படிக்கட்டும்
Super
👍 👍
எவன்டா டிஸ்லைக் போட்டது ஒரு வேளை கட்சிக்காரங்களா இருப்பார்களோ.
😂 crt
கண்ணீருடன் கண்டேன் காணொளியை. We are in 2020, but no change here.
I am crying with see in the video
அடுத்த வேல சாப்படுட்கு கஷ்ட பட்டாலும் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது ...great people s
Yes bro
கல்வி பிச்சை கேக்குராங்க இந்த சமூகத்துக்கு பிறந்த பிள்ளையா என் கடமை உணர்த்திய IBC நன்றி
இவர்களின் குறள் எந்த தலைவன் செவி சாய்கிறானோ அவனே கடவுள்
இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . நாங்களும் வாழ வேண்டும் என்று சொல்வது இந்த சமுதாயத்தில் உள்ள அசுத்தத்தை காட்டுகிறது.😭
உடைந்தது மனம் 😭😭😭
நாங்களும் வாழவேண்டும் என்று சொன்ன வார்த்தை தமிழ்நாட்டின் முதல் அமைச்சருக்கு கேட்கவேண்டும்
Yes
True😭😭😭
DEAD BODY KKU. ETHELLAM KANNU THERREYATHU
KATHU KEKKATHU
AVANUKKU THERRENJATHELLAM
DMK VAI KURRAI SOLLA MATTUM
THANNNN
😭😭😭😭
Very sad to hear that woman's voice.
This people must get their
Fundamental rights.
உங்கள சாப்பிட வச்சி அழகு பாக்குராங்க😍😍
அந்த மனசுதான் சார் தெய்வம் 😊😊
எங்கு சென்றாலும் இவர்களிடம் கிடைக்கும் கள்ளம் கபடம் இல்லாத பாசமும் அன்பும் இன்றியமையாதது,
குடும்பங்கள் சொந்தங்கள் இருந்தாலும் அரங்காத்தால் ஆதரவற்று இருக்கும் இவர்களிடம் கிடைக்கும் ஆதரவு இன்றியமையாதது.
இப்படிக்கு உங்களில் ஒருவன்
மனிதம் வளர்ப்போம் 🙏
அவர்கள் முகத்தில் இருக்கும் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன்
நலிவுற்ற மக்களை இந்த உலகிற்கு காட்ட நீங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழட்டும் மனிதநேயம் எல்லோரும் எல்லாம் பெற்று சமமாக வாழ்வோம்
இந்த வீடியோவை மட்டும் தான் நான் ஓட்டாமல் பார்த்தேன்.. 😍👌👍
Logesh gopal: nanum than bro
Yes
👌👌
Me also boss very heart touching voice as nd video
Super bro
வாங்குற கறியை அதிகமாக வாங்கி இருந்தா அவங்க நிறைய பேரு சாப்பிட்டு இருப்பாங்க இல்ல
Same thought
பாசத்தில் சாப்பிட்டால் வயிறு நிறைஞ்சிரும் 🙏
Aem pa evlo periya serious issues pesi erukanga un gavanam mattum kari mela poieruku....onnum illa thirumullavayil la dhan erukanga bus stand pakathula dhan poi vangi kudu
கண்கள் எனும் கடலில் கண்ணீர் சுனாமி போல் வந்து விட்டது 😭
Nalla video bro..
தமிழக அரசு இவர்களை
கவனிக்கவேண்டும்
50 வருட திராவிட ஆட்சியின் சாதனை 50 வருட திராவிட தமிழர்கள் தெருவில்
Nee poi ooombu
@@yojimbomambo1989 மனித மதவெறி பிடித்த மிருகம் உனது வீட்டில் இருக்கும் நபர்களிடம் இப்படி சொல்
உனது தாய் தந்தை சகோதரி மனைவி பிள்ளைகள் இருந்தால் உனது பதிவை பார்க்கச்சோல்
@@sureshselvaratnam8977 correct brother
great adieu allakke teru naaye intha maari jaalraa potte naate naasamaa aakki vechurikingge...un appen condom paavikalayaa....? ? Ha haaa athaan nesama pona teru naayi nee vanthutte
காமராஜர் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம்....
Kamarajar erukum pothu evanga ellaya
Kamarajarum human than nambalum human than kamarajar thirumpa Vara mataru ana Inga kamarajar Mari varalam yar venalum
Dai solti apavum ivanga irunthaanga,avar telugara kootu serkka aaramichutaar da
ஒரு நாள் இவர்களோடு வாழ வேண்டும் என்று ஆசை❤️❤️❤️
ஐயா எடப்பாடி பழனிசாமி இந்த மக்கள் வாழ்கையை பாத்துட்டு
அப்பறம் வெற்றி நடை போடும் தமிழகமே சொல்லு
இவர்கள் இந்த இனத்தில் பிறந்ததைத் தவிர வேறொரு தவறும் செய்யவில்லை .......
இவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்ற சிந்தனையினை உலகிற்கு கொண்டு செல்ல முயற Ibc tamil நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..........
National education policy vantha enna agumnu theriyala
🥺🥺இவ்வளவு கஷ்டத்திலையும் எவ்வளவு சந்தோஷம் 😃😀 எல்லோருக்கும் இந்த வாழ்க்கை அமையாது உங்களைப்போல
10நிமிடம் அவர்களுக்கு சந்தோசம் தந்திர்கள் நன்றி நண்பா
எனக்கு இவர்களை ரொம்ப பிடிக்கும்
எல்லோரும் மனிதர்கள் எவண்டா குறவர்கள் மேல் ஜாதி கீழ் ஜாதி nu வுருவாக்கியது எல்லோரும் மனித இனம்
நரிக்குறவர் என்பது அவர்களின் உண்மை பெயர் உண்மை வரலாறு இல்லை... அவர்களின் உண்மையான இயர் பெயர் - "குருவிகாரன், நரிகாரன் வாகிரிவாலா" இனத்தவர்கள் இவர் வடமாநிலமான " குஜராத் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் " ..... இவர்களுக்கு "" தமிழ் நிலத்தின் மூத்தகுடியான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர் சமூகத்துக்கு """ எந்த சம்பந்தமும் இல்லை 😡😡😡😡😡
@@srijithsri4943 ippo என்ன அவங்க மனிதர்கள் அவலோதானே
@@prabhaprabha5358 எல்லோரும் மனிதர் தான் ஆனால் வேணும் என்றே வரலாற்று சான்று அழிக்க படக்கூடாது
@@srijithsri4943 வரலாறு தேவை இல்லாதது
மனிதன் உருவாக்கியது
@@srijithsri4943 Kurinji Nila kuravan appo enga Da poitan
சிவபெருமானே இவர்கள் உன்னுடைய குழந்தைகள் நீதான் இவர்களுக்கு உதவவேண்டும் 🙏🙏
Ippo Jesus kids
@@mnk2226 ama
@sasmita sivakamy avanga moonji paaethale theriyulaya....avana pentecostal christians ah converted aagitaanga nu..
@@mnk2226 sivanoda kulathaikal
@@sridurga6665 athu appo...ipoo Jesus kuzhainthai
அவர்களது மணகுமுரல் களை பார்த்து கண் கலங்கிய விட்டேன்..😭😭😭.. இந்த தொகுப்பினை கொடுத்த IBC தமிழுக்கு நன்றி.....
Super ji
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thanks for this vlogs , really an eye opener . her request is heartwarming and genuine and her pain is real . We have to do something for them . Hats off
இந்த அம்மா பேசியது என் கண்கள் கலங்கி விட்டது. 😭😭😭
Me too
இந்த அரசு இவர்கள் எமது மக்கள் என்ற உணர்வுடன் இவர்களையும் பாதுகாக்கவும்
50 வருட திராவிட ஆட்சியில் தமிழர்கள் தெருவில்
இவர்கள் முதலில் தமிழரே கிடையாது நண்பரே அதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார் அவ்வாறு அங்கிருந்து வந்து மாற்று சமுதாயத்திற்குள் நுழைந்து மாற்று சமுதாயத்தை அழித்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்
கோவில், தேவாலயம், பள்ளிவாசலில், செலவழிக்கும் பணத்தில் ஒரு பங்கை இது போன்ற மக்களுக்காக செலவு செய்தால் இவர்கள் வாழ்கையும் மேன்மை பெரும் இறைவனும் மனம் மகிழ்வார்...
💯
👍👍👍👍🙏🙏🙏🙏
Exactly 🙂
Super 🙏🙏👍👍
🙏🙏🙏
ஒரு வருடத்திற்கு முன்பே இந்த வீடியோ போட்டு இருக்கீங்க. நான் இப்போது தான் பார்த்தேன்.
மனதை பிழிவது போல் உள்ளது. குரலற்றோரின் குரலாய் இந்த சேனல் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கு.
ஆட்சி மாறின பிறகு முதல்வர் அவர்கள் சமீபகாலத்தில் இவர்களின் குரலை கேட்டு அவர்களுக்கு பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது நல்லாட்சிக்கான அச்சாரம்.
கண்கலங்கி விட்டேன்
நான் அண்ணண் சீமான் இவர்களின் வருங்கால வாரிசுகளை சிறந்த முறையில் மேம்படுத்த வேண்டுகிறேன்...
நாங்களும் வாழனும் சார்
வலி நிறைந்த வார்த்தை😖😖
அந்த அம்மா பேசுபோது என் ரத்தம் கொதிக்குது,
இந்த நிலை மாறும்
Enakku athukku mela kothikku thu da kena ivargal kuravargal illa da
இறுதியில் ஒவ்வொரு முகத்திலும் அந்த இறைவனை கண்டேன்🙏❣️💯
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
சத்தியமா முடியல அம்மா நீங்க பேசுற வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு கண்ணீர் வருகிறது 😭😭😭😭 கண்டிப்பா நீங்களும் இந்த இந்தியா நாட்டுல உயரபொரிங்க god bless you
பள்ளத்தில் தள்ளாதீங்க சார்😭😭😭😭😭😭
அம்மா கடவுள் பார்த்துக்கொள்வார் கவளை படாதீகள்
40 varushama unga kadavul pathuttetha eruntharu innu ethuvumm marala
Nam than ethavathu seyanum kadavul neril varamattar.
Entha kadavul ...ivlo varushamaa paathathu pothum..kadavul
Entha Kadavul? Ippadi padaitha Kadavula?
இந்த மாதிரியான மக்களோடு பேசி அவர்களை மகிழ்விப்பதில் ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்கும் நமக்கு இதுவே நாம் செய்யும் சிறு உதவி.
இவங்கள வீடியோ எடுத்து சம்பாதிச்ச இல்ல இவங்களுக்கு எதாவது பன்னு
என் நண்பனும் இவங்க இனத்தை சேர்ந்தவர்கள் தான் கஷ்டப்பட்டு படிச்சு இப்ப ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கா நல்லா இருக்கணும் அவன்
இந்த பாவமெல்லாம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும்தான் சேரப்போகிறது..நாம வாங்குற சம்பளத்தில் இவங்க வரியும்தான் இருக்கு
கண்ணீர் வருகிறது இந்த அம்மா பேசும்போது 😭😢😢😢😢😢
இனி மாறும் நண்பா, இந்த வாழ்க்கை முறை உங்களின் தந்தை காலத்தோடு போகும். மிக்க நன்றி IBC தமிழ். IBC தமிழ் நிறைய விசயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. நன்றி 🙏
ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று சொன்னது அருமை தமிழ்நாட்டு மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
உண்மையிலே உயர்ந்தவர்கள்.ஆதி குடிகள் நன்றாக வாழவேண்டும் இது என் வேண்டுதல்.
Dai otha pulu dai yevanda athi kuti varalaru theriyama kuravan nu sollanuga da ivargal kuravare illla da
எவ்வளவு கஸ்றதுகுலயும் அந்த முகத்தில இருக்கிற சிரிப்பு 😘😘😘❤❤❤
That paati has gone thru so much of pain. Her words are from heart. Government should treat and support all people equally regardless of who they are or what they do!💔
Ss 😒😒😒😒crct
ஏழைகளிடம் மாசற்ற ஈடு இணையில்லாத அன்பு இருக்கும்.
IBC இதுதான் ஆகச்சிறந்த நிகழ்ச்சி, தொகுப்பாளருக்கு சிறப்பு வாழ்த்துகள்
🇮🇳🇮🇳IBC🇮🇳 yes 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு
இவர்கள் வசதி கேட்கவில்லை கல்வி கேட்கின்றனர்
கல்விகற்க நல்ல சுற்றுப்புறம் கேட்கின்றனர்
அதை நிறைவேற்றுவது நம்மளுடைய கடமை
பிறருக்கு தீங்கு நினைக்காத மக்கள் அடுத்த ஜென்மத்தில் இவர்களில் ஒருவராக பிறக்க ஆசை படுகின்றேன்.இந்திய குடி மக்கள் போல் நடத்தப்படவில்லை வேதனைக்குரியது 😔😔😔
இவங்க பிரச்சினையை நம் பிரச்சினைகளாக பார்த்தல் மட்டுமே கஷ்டம் புரியும்.. அந்த வலி தெரியும்
அந்த அம்மா பேசியது என் கண்கள் கலங்கிவிட்டது😔😔😔
__nishar.offl__ insta I'd...follow
❤️❤️❤️❤️ rombaaaa nallaa video edhu best video ❤️❤️❤️❤️
கண்டிப்பாக நிலைமை மாறும் யாரும் இந்த உலகத்தில் உயர்தவன் இல்லை எவன் ஒருவன் மனித உரிமைகாக குரல் கொடுக்குரான அவன்தான் உயர்தசாதி
இந்த video பார்க்கும் போது அம்பேத்கார் இல்லை என்றால் இன்னும் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்குமா என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது
😞😞😞
@@anuanu-bb4lm unmaithan
Unmai
True
முதலில் இவர்களை வேற்று மனிதர்களாக பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும் ,முடிந்தளவு முயற்சி செய்வோம் 💪🙏
Yes sis
Both CENTRAL AND STATE Governments must make efforts to uplift these people in providing EDUCATION and government employment through reservations
I think the government is sleeping 🤣
எங்கள பள்ளத்துல தள்ளாதீங்க சார்😢😢கண் கலங்கிட்டு மா😢😢
__nishar.offl__ insta acnt copy paste
Hai
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் காந்தி ... ஆனால் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை.... சாட்டையான வார்த்தை... அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டுகொண்டால் நல்லது... ஏக்கம் முகத்திலும் கனவு வார்த்தையிலும் தெரிகிறது.
Freedom kedaikamale eruthirukalam ..sir cast pathu othukura entha samukathuku..
Ithye line ahh tha nanum solla atha neenga solli irrukeenga crt ahhna vartha🙏
கண்ணீர் வந்துவிட்டது. உங்களுக்கு மாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம்....
நிறைய அடித்தட்டு மக்கள் இது போலவே கஷ்டத்தில் உள்ளனர் ஆனாலும் அவர்கள் குரல் மட்டும் எங்கயும் கேட்கப்படுவது இல்லை. குறை நிறை என்ன என்று விசாரித்து உதவி செய்ய ஒருவருமில்லை என்பது மிகுந்த வேதனை
நூறாவது லைக் என்னுடையது
குழந்தைகள் முத்தான சிரிப்போடு லட்டு மாதிரி இருக்காங்க
Super brother
Unga nigalchi
Samuthayathukkum makkalukkum Oru nalla padam!!👍👍
I really cried when patti talk
இந்த தாயின் வழி யார் காதுக்கும் எட்டவில்லையா, நான் முன்னெடுக்கிறேன் என்னால் நீங்களும் உங்கள் விருப்பத்தை செய்யுங்கள்
அழுகை வருதுமா....
சுதந்திரம் வாங்கி ,70 வருடம் ஆகியும். பல மக்களின் வாழ்வு உயரவில்லை என்பது வேதனை...
என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென். அன்புடன் டேவிட் மதுரை
இவர்கள் அனைவரும் நன்றாக. உழைத்து தான் சாப்பிடுகிறார்கள்.பிச்சை எடுப்பதில்லை.அவர்கள் வாரிசுகளுக்கு அரசாங்கம் உதவிகள் செய்யலாம்.
இந்தப் பாட்டியின் கதறலைக் கேட்டு சத்தியமாக கண் கலங்கியது தயவு செய்து ஓட்டு கேட்க மட்டும் இவர்களை நாடி வரதிர்கள்
Yes
இந்த பாட்டியின் பேச்சு எனக்கு கண்ணீர் வந்துடுச்சி
"*எம் மக்கள் என்றும் எல்லா நளனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன் வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"
அந்த காலத்துல இருந்து நாங்கதான் இப்படி இருந்துடோம் இந்த பிள்ளைங்க லவது நல்லா இருக்கணும் அந்த அம்மா சொன்ன அந்த வார்த்தை அப்பா.......😭
வெள்ளந்தி மனசு படைத்த மனிதர்கள் இவர்களின் பேச்சை கேட்கும் போது மனசு வலிக்குது
77777777767777777777777777776777777777776777777777777767677777777777677777777777776767766777777777777776677777776777777677677777777777777777777777777777777776777777767777777777767777777777777777777777767777777777777777767777777777777777777777677777777777777767777767777777777767777777777777777777777777776677777777777777777767777777777777777777
@@b.prajithsai8414 r u mad ?
Yes but Govt not provided any shelter even road also not good
God bless you 🙏🙏😢😢😢
OM NAMMA SIVAYA 🙏🇲🇾
கண்ணீரை வரவழைக்கும் காட்சி...விடியல் கிடைக்கனும் இந்த மக்களுக்கும்
நீங்க எப்பவுமே இதே மாதிரி இருக்கணும் அண்ணா நல்ல மனசோடு 🤗🤗😍😍Love you anna😘😘😘😘😘😘😘😘
பாமர மக்களின் கதறல் இதுவே 🤨🤨🤨 உதவாத அரசு ஒன்றுக்கும் பயன் இல்லை
Hi
இந்த ஒரு வீடியோவுக்காகவே நான் இந்த சேனல சப்ஸ்க்ரைப் பண்றேன் வீடியோ சூப்பர் யா
S
நானும் தான் நண்பா
Super🔥
Nanum
Me to
Super bro... அருமையான பதிவு.... Great peoples......🙏👍
Neenga Manushaya.... Epadi la poidu avanga kuda saptave oru Nalla Manashu venum. Seriously U r great bro 👍👍👍👍👍👍👍 Kallamkabadamillatha Ullangal. God bless you everyone. Narikuravargal. 😍😍😍😍😍
இந்த வீடியோவை பார்த்த பின்புதான் உங்கள் சேனலை சஸ்கிரைப் செய்தேன்... மனிதனை மனிதனாக மதிப்போம்.. நீங்கள் உலகம் புகழ் வளர வாழ்த்துக்கள்
நண்பர் சாப்பிட்டது என்னால் மறக்க முடியும், ஆனால் அந்த தாயின் வேண்டுகோள் என் இதயத்தை பதம் பார்த்து விட்டது
Romba romba romba nandri for making this video on this community and taking a step to show their struggles faced daily. Long live IBC.🙏
ஏழை சிரிப்பில் ஏழை வாழ்கிறார்கள். சந்தோஷ்மாக இந்த பூமியில் வாழ அவர்களுக்கு முழு உரிமை. இவர்களுக்கு உண்டு இதை யராலும் மறுக்க மோடியாது. 👌👌👌👍👍👍😊😊💐💐🎂🎂🎂🎂🎂
தமிழக அரசே இவர்களை நீங்கள் ஏன் கண்டு கொல்வதே இல்லை.இவர்களை பார்த்தால் உங்களுக்கு மனிதர்களாக தெரிய வில்லயா. ?
😢😢😢
நமக்கு என்ன செய்து விட்டது...
இந்த அரசு 😢
இவர்களை கண்டுகொள்ள!
எங்க ஊர் பக்கத்துல இந்த மக்கள் இருகாங்க government வீடு கட்டி குடுத்தாங்க பா அந்த வீட்ட இவங்க வாடகைக்கி விட்டுடறாங்க bus stop ல vandhu stay பண்ணிக்கிறாங்க அவங்க mistakes தான sir
@@selvisudar4384 தங்களின் வருமானம் குறைவு என்பதால் கூட அப்படி செய்திருப்பார்கள்.கல்வியிலும் வேலை வாய்ப்பிலும்.முன்னேறினால் தான்.நாகரீக வாழ்கை வாழ முற்ப்படுவார்கள்.
@@selvisudar4384 நன்றி